diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0788.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0788.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0788.json.gz.jsonl" @@ -0,0 +1,395 @@ +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4931", "date_download": "2019-09-19T11:14:56Z", "digest": "sha1:7IKOEDPM34WFRVNLWWG35WDCI65TOC5T", "length": 5405, "nlines": 88, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 19, செப்டம்பர் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழ்ப்பள்ளி துணைத் தலைமை ஆசிரியர்களின் பதவிக்கு ஆபத்து.\nவியாழன் 07 மார்ச் 2019 14:59:20\nபள்ளிகளின் தர நிலையை கல்வி அமைச்சு மறு ஆய்வு செய்யவிருப்பதால், “பி” கிரேட் தர நிலையைக் கொண்ட பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில் துணைத் தலைமையாசிரியர்களின் பதவிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் எனும் தகவல் கசிந்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் மத்தியில் அச்சம் எழுந்து ள்ளது. நாட்டிலுள்ள 525 தமிழ்ப்பள்ளிகளில், 360 பள்ளிகள் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளாகும். கல்வி அமைச்சின் தர நிலைப்படி, 350 -க்கும் அதிகமான மாணவர்கள் கொண்ட பள்ளிகள் ....\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/entertainment-news/page/40/", "date_download": "2019-09-19T11:36:37Z", "digest": "sha1:S72PCBTO65WN2262Z35ONNRRE2HVDRGA", "length": 6776, "nlines": 55, "source_domain": "www.nikkilnews.com", "title": "Cinema News | Nikkil News | Page 40 Nikkil News 23", "raw_content": "\nதென்னிந்திய சினிமாவில் கலக்கும் நடிகர் ரஹ்மான்\nAugust 30, 2018\tComments Off on தென்னிந்திய சினிமாவில் கலக்கும் நடிகர் ரஹ்மான்\nகலைவாணர் N.S. கிருஷ்ணன் 61-வது நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நடிகர் சங்கம்\nAugust 30, 2018\tComments Off on கலைவாணர் N.S. கிருஷ்ணன் 61-வது நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நடிகர் சங்கம்\nநடிகை ஸ்ரீ பிரியங்காவின் நடிப்பை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..\nAugust 30, 2018\tComments Off on நடிகை ஸ்ரீ பிரியங்காவின் நடிப்பை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்ப�� “Superstar – மீத்திரன் முக்கிளை”\nAugust 30, 2018\tComments Off on கலை சினிமாஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு “Superstar – மீத்திரன் முக்கிளை”\nவிஷால் மக்கள் நல இயக்கம்” கொடியை அறிமுகம் செய்தார் விஷால்\nAugust 29, 2018\tComments Off on விஷால் மக்கள் நல இயக்கம்” கொடியை அறிமுகம் செய்தார் விஷால்\nகபிலன்வைரமுத்துவின் “ஏந்திரு அஞ்சலி ஏந்திரு” பாடலின் தலைப்பை வெளியிட்டார் இயக்குநர் கே.வி.ஆனந்த்\nAugust 29, 2018\tComments Off on கபிலன்வைரமுத்துவின் “ஏந்திரு அஞ்சலி ஏந்திரு” பாடலின் தலைப்பை வெளியிட்டார் இயக்குநர் கே.வி.ஆனந்த்\nதிருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சீ.வி.குமார் தயாரிக்கும் புதிய படம் “ஜாங்கோ”\nAugust 29, 2018\tComments Off on திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சீ.வி.குமார் தயாரிக்கும் புதிய படம் “ஜாங்கோ”\n“வாயாடி” பாடல் மூலம் வலைதளங்களில் பிரபலமாகும் பாடலாசிரியர் ஜி.கே.பி\nAugust 29, 2018\tComments Off on “வாயாடி” பாடல் மூலம் வலைதளங்களில் பிரபலமாகும் பாடலாசிரியர் ஜி.கே.பி\nவிவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்\nAugust 29, 2018\tComments Off on விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்\nரஜினியுடன் நடிக்கவுள்ள திரிஷாவின் புதிய தோற்றம்\nAugust 28, 2018\tComments Off on ரஜினியுடன் நடிக்கவுள்ள திரிஷாவின் புதிய தோற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Radha+Ravi/46", "date_download": "2019-09-19T11:02:53Z", "digest": "sha1:ZHJ6IDGW6XWZNMYID55IQDIA6RBLCQ3U", "length": 8467, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Radha Ravi", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nவருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில் அரசியல் இல்லை.. பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்\nஜடேஜா சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து...சென்னை��ில் இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்த இந்திய அணி\nஆல்ரவுண்ட் சாதனை படைத்து அசத்திய அஸ்வின்\nசூரிய மின்தகடு முறைகேடு...சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை\nகருணாநிதி விரைவில் குணமடைய பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து\nஜெயம் ரவி-விஜய் இணையும் படத்தின் தலைப்பு இன்று வெளியிடு\nகபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்..\nஅரசியலில் ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்\nரஜினி விரைவில் நலம்பெற பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து\n'போகன்' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு..\nடிச.15ல் சென்னை சர்வதேச திரைப்பட விழா.. 12 தமிழ்ப் படங்கள் தேர்வு\nதிசைதிருப்பும் செயல்... ராதிகா கருத்து\nநடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஎம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி\nவருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில் அரசியல் இல்லை.. பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்\nஜடேஜா சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து...சென்னையில் இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்த இந்திய அணி\nஆல்ரவுண்ட் சாதனை படைத்து அசத்திய அஸ்வின்\nசூரிய மின்தகடு முறைகேடு...சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை\nகருணாநிதி விரைவில் குணமடைய பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து\nஜெயம் ரவி-விஜய் இணையும் படத்தின் தலைப்பு இன்று வெளியிடு\nகபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்..\nஅரசியலில் ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்\nரஜினி விரைவில் நலம்பெற பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து\n'போகன்' இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு..\nடிச.15ல் சென்னை சர்வதேச திரைப்பட விழா.. 12 தமிழ்ப் படங்கள் தேர்வு\nதிசைதிருப்பும் செயல்... ராதிகா கருத்து\nநடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஎம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/25/114375.html", "date_download": "2019-09-19T11:30:19Z", "digest": "sha1:GI5L7IOQ5EQXZNHCJLZ6YSJEAFX2JZOO", "length": 18417, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "கர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nஇந்தியா முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்தம்\nகர்ப்பிணிகள் புகைபிடித்தால் ஓரின சேர்க்கை குழந்தை பிறக்கும் - நெதர்லாந்து பல்கலை. ஆய்வில் தகவல்\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019 உலகம்\nதுபாய் : குழந்தைப்பேறு உருவான பின்னர், மிகுந்த கவனத்துடன் உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், நவநாகரீகம் என்ற பெயரில், சில பெண்கள் புகைப்பிடிப்பது, மது அருந்துதல், போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் போன்றவற்றை சர்வசாதாரணமாக மேற்கொள்கின்றனர். இது போன்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தை ஓரினச் சேர்கையாளராக அல்லது திருநங்கையாக உருவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.\nஇந்த ஆய்வை நடத்திய நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக நியூரோபயாலஜி பேராசிரியர் டிக் ஸ்வாப் வெளியிட்டுள்ள‌ ஆய்வில் கூறுகையில், கர்ப்பிணி பெண்கள் சிகரெட் புகைப்பது, போதைப் பொருள் உட்கொள்வது போன்ற செயல்கள் ஓரினச்சேர்க்கையாளராக மாறும் ஒரு குழந்தையைப் பெறுவதற்கான வாய்ப்பை உயர்த்தக் கூடும். அதே போன்று மன அழுத்தமும் இத்தகைய சூழலை உருவாக்கும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து இது பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். புகைப்பது பிறக்கவுள்ள குழந்தையின் பாலியல் உணர்வை பாதிக்கும் என்ற ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை ���ொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nமாமல்லபுரத்தில் 2 நாள் தங்கும் மோடி- ஜின்பிங்\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nபிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nமின்சார கம்பம் தானாக விழுந்ததால் வாலிபர் உயிரிழக்கவில்லை: அமைச்சர் தங்கமணி விளக்கம்\nவாக்காளர்களே திருத்திக் கொள்ளும் செயலி- 2. 33 லட்சம் பேர் விவரங்களை திருத்தினர்: தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nபிளஸ்ட-2 பொது தேர்வில் பாடங்கள் குறைப்பு\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு\nஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\nஉலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்தோர் 1.75 கோடி இந்தியர்கள்: ஐ.நா. அறிக்கை\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nதவானின் பங்களிப்பு அணிக்கு மிகமிக முக்கியமானது: ஹர்பஜன்\nமும்பை : விராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகியோரின் பங்களிப்பை போன்று தவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக ...\n12 ஆண்டுகளாக விளையாடாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் மோங்கியா\nபுதுடெல்லி : 12 ஆண்டுகளுக்குமுன் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்ற நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் ...\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் ���ினேஷ் போகத், சீமா\nகஜகஸ்தான் : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகளான வினேஷ் போகத், சீமா பிஸ்லா ஆகியோர் பதக்க சுற்றுக்கான ...\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nகேத்தரின்பர்க் : ஆடவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் பங்கால் கால் இறுதி சுற்றுக்கு...\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nசாங்சோவ் : சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை குறை சொல்ல ஏதாவது செய்கிறார் - அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nவீடியோ : இந்திய பொருளாதாரம் சீரடைய நீர்வழி திட்டத்தை கொண்டு வர வேண்டும்: நீர்வழி திட்ட இயக்குனர் பேட்டி\nவீடியோ : வேலூர் ஸ்மார்ட் சிட்டி: பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் பேட்டி\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\n1முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக...\n2திருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளிய...\n3கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமரின் மனைவியை சந்தித்த மம்தா\n4ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/ktm-duke-790-reaching-dealership-across-india-display-bikes-018822.html", "date_download": "2019-09-19T11:05:55Z", "digest": "sha1:W7YZIMRFC6K5WD2VKPK65HTZVRURLZ7H", "length": 22032, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "டீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்!! - Tamil DriveSpark", "raw_content": "\nவாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு\n1 hr ago டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\n1 hr ago டிவிஎஸ் என்டார்க்125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலை, சிறப்பம்சம் குறித்த முக்கிய தகவல்\n2 hrs ago புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள்\n3 hrs ago முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\nNews புரட்டாசி சனிக்கிழமை விரதம்: ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பாஞ்சலி\nLifestyle பல் துலக்க யூஸ் பண்ண கரித்துள்ள பேஷ் மாஸ்க் போடுங்க முகம் பளபளக்கும்.\nMovies ரசிகை அனுப்பிய ஹாட் போட்டோ... பார்த்து பார்த்து கண்ணீர்விட்ட மாதவன்..\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance 470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடீலர்களுக்கு வந்தடைந்த புதிய கேடிஎம் 790 ட்யூக்... படங்களுடன் தகவல்கள்\nபெரும் ஆவலைத் தூண்டி இருக்கும் புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது குறித்து நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்தநிலையில், இதனை உறுதி செய்யும் விதமாக, டீலர்களுக்கு புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்குகள் வந்துள்ளன.\nகேடிஎம் பைக் மாடல்களில் ட்யூக் வரிசை பைக்குளின் டிசைன் இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. விற்பனையிலும் கொடி கட்டி பறக்கிறது. இதனால், ட்யூக் வரிசையில் பல்வேறு சிசி திறன்களில் புதிய மாடல்களை கேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.\nகேடிஎம் ட்யூக் வரிசையில், 200, 250, 390 மாடல்கள் விற்பனையில் இருந்த நிலையில், ட்யூக் வரிசையில் மிக குறைவான விலை கொண்ட 125 சிசி மாடல் சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இது விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது.\nஇந்த நிலையில், ட்யூக் வரிசையில் சக்திவாய்ந்த மாடலையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது கேடிஎம் நிறுவனம். ஆம். பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை இரடிப்பாக்கும் விதத்தில், 790 ட்யூக் பைக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஇந்த பைக்குகள் வர இருப்பது குறித்து அரசல் புரசலாக செய்திகள் வந்த நிலையில், தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக, மும்பை, டெல்லி, ஹைதராபாத், புனே மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள டீலர்களுக்கு கேடி��ம் 790 ட்யூக் பைக் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த படங்களையே இந்த செய்தியில் வழங்கி இருக்கிறோம்.\nஇந்த பைக்கில் இந்தியாவிற்கான தற்காலிக பதிவு எண் பலகை, சாரி கார்டு மற்றும் எஞ்சின் கார்டுகள் இடம்பெற்றிருப்பதால், இது இந்தியாவுக்கான மாடல் என்பதை ஊர்ஜிதமாக தெரிந்து கொள்ள முடிகிறது.\nஇந்த பைக்கின் எஞ்சின் ஆஸ்திரியாவில் இருந்து முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்து பொருத்தப்பட இருக்கிறது. இந்த புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் புத்தம் புதிய பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 799 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 105 பிஎச்பி பவரையும், 86 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nMOST READ: எதிர்பார்ப்புகளுக்கு முற்று புள்ளி வைக்கும் கேடிஎம்: ட்யூக் 790 பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் கசிவு\nபுதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் 174 கிலோ எடை கொண்டது. இந்த ரகத்தில் மிக இலகுவான பைக் மாடாலாக இது இருக்கும். அதேசமயத்தில், நம்பகமான, அதி செயல்திறன் மிக்க பைக் மாடலாகவும், சிறந்த பிரேக் சிஸ்டத்துடன் வாடிக்கையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ: நீங்கள் அபராதம் கட்டி கொண்டிருப்பது உண்மையான போலீஸிடம்தானா நடப்பது தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்\nபுதிய கேடிஎம் 790 ட்யூக் பைக்கில் முன்புறத்தில் 4 காலிபர்களுடன் 300 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் சிங்கிள் ஃப்ளோட்டிங் காலிபருடன் கூடிய 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. 2 வே குயிக் ஷிஃப்டர், லீன் சென்சிட்டிவ் டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், வீலி கன்ட்ரோல் மற்றும் 4 விதமான டிரைவிங் மோடுகளும் இதன் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.\nMOST READ: பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா\nபுதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் ரூ.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதற்கு மதிப்பான பல தொழில்நுட்ப அம்சங்களையும், நன்மதிப்பையும் இந்த பைக் வழங்கும்.\nடாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nபுதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது\nடிவிஎஸ் என்டார்க்125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலை, சிறப்பம்சம் குறித்த முக்கிய தகவல்\nடீலர்களின் லாபத்திற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் தள்ளிய கேடிஎம்... முழு விபரம்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள்\nகேடிஎம் 790 ட்யூக் பைக்கின் முக்கியத் தகவல்கள் கசிந்தன\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\nஇந்தியாவில் 250 சிசி அட்வென்ச்சர் பைக்கை களமிறக்குகிறது கேடிஎம்\nபுதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஸ்பை படங்கள்\nகேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது உண்மையா\nஇனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை.. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா\nமுன்பதிவை தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற டீலர்கள்.. அப்படி என்னதான் இருக்கு கேடிஎம் ட்யூக் 790 பைக்கில்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா\nடாடா சுமோ காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது\nஉயர்த்தப்பட்ட அபராதங்களை 3 மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை... அதிரடி அறிவிப்பு வெளியானது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/top-selling-bikes-india-july-2019-hero-splendor-tops-the-list-018867.html", "date_download": "2019-09-19T10:23:03Z", "digest": "sha1:P62DHZ6GPENKHDMDLZHAADN7EBL7EAPZ", "length": 23310, "nlines": 292, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா... ஜுலை மாத விற்பனை தகவல் வெளியீடு! - Tamil DriveSpark", "raw_content": "\nவாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு\n57 min ago டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\n1 hr ago டிவிஎஸ் என்டார்க்125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலை, சிறப்பம்சம் குறித்த முக்கிய தகவல்\n1 hr ago புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள்\n2 hrs ago முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒ���்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\nNews மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nMovies மோடி பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு... மன் பைராகியில் மீண்டும் மோடியின் வாழ்க்கை கதை\nFinance பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா... ஜுலை மாத விற்பனை தகவல் வெளியீடு\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், எந்த பைக் முன்னணியில் இருக்கின்றது என தெரியுமா...\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹுரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகள் முன்னிலை வகிக்கின்றன. அந்தவகையில், ஒன்று, இரண்டு, நான்கு மற்றும் ஏழு ஆகிய இடங்களை இந்நிறுவனத்தின் பைக்குகளேப் பிடித்துள்ளன.\nஇதில், 1,78,907 யூனிட்டுகளை விற்பனைச் செய்து ஸ்பிளெண்டர் பைக் முதல் இடத்தில் இருக்கின்றது. தொடர்ந்து, 94,559 யூனிட்டுகளை விற்பனைச் செய்து எச்எஃப் டீலக்ஸ் இரண்டாவது இடத்திலும், 71,160 யூனிட்டுகளை விற்பனைச் செய்து கிளாமர் நான்காவது இடத்திலும் உள்ளது. மேலும், ஏழாவது இடத்தில் உள்ள பேஸன் 43,439 யூனிட்டுகளை விற்பனைச் செய்துள்ளது.\nமுதல் இரண்டு இடத்தை ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகள் பிடித்திருந்தாலும், மூன்றாவது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் பிடித்துள்ளது. அதேபோன்று, கடைசி இடத்தையும் ஹோண்டா நிறுவனத்தின் பைக்தான் பிடித்துள்ளது.\nஅவ்வாறு, வெறும் 28,250 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்து ஹோண்டா சிபி யூனிகார்ன் பைக் பத்தாவது இடத்தில் உள்ளது.\nதற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல், கடந்த ஜீலை மாதத்தில் விற்பனைச் செய்யப்பட்ட பைக்குகளைப் பற்றியதாகும். மேலும், இதுகுறித்த முழுமையான தகவலை பட்டியல் வாயிலாக விரிவாக கீழே காணலாம்.\nவரிசை மோட்டார்சைக்கிள் ஜுலை-19 ஜுலை-18 சதவீதம்\n9 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 29,439 44,054 -33.18\n10 ஹோண்டா சிபி யூனிகார்ன் 28,250 24,753 14.13\nஇந்த பட்டியல் வாயிலாக பார்க்கும்போது, சில பைக்குகள் மட்டும் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதில், பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா பைக் முதல் இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டு ஜுலை மாதத்தைக் காட்டிலும் 30.98 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.\nMOST READ: பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nஅதாவது, கடந்த ஆண்டு ஜுலை மாதம் 40,074 யூனிட் பிளாட்டினா விற்பனையாகியிருந்தது. ஆனால், நடப்பாண்டிலோ 52,489 யூனிட் பிளாட்டினாக்கள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, ஹோண்டா சிபி யூனிகார்ன் பைக்கும் 14.13 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இது, கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் 24,753 யூனிட்டுகளையும், நடப்பாண்டு ஜுன் மாதத்தில் 28,250 யூனிட்டுகளின் விற்பனையையும் பெற்றுள்ளது.\nMOST READ: மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...\nஇதேபோன்று, அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள ஹோண்டா சிபி ஷைன் பைக் கடந்த ஆண்டி விற்பனையைக் காட்டிலும் 9.75 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.\nMOST READ: மாதத் தவணையில் புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nபெரும்பாலான நிறுவனங்களின் முன்னணி பைக்குகள் விற்பனசை் சரிவைக் கண்டிருக்கும் சூழ்நிலையில் பிளாட்டினா, சிபி யூனிகார்ன் மற்றும் சிபி ஷைன் ஆகிய பைக்குகள் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.\nமுன்னதாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியாகியிருந்தது. அதில், ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதையடுத்து, இரண்டாம் இடத்தை டிவிஎஸ் ஜுபிடரும், மூன்றாம் இடத்தை சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரும் பிடித்தன.\nஇதில் கடந்த ஜுலை மாத விற்பனையின்படி, ஆக்டிவா 2,43,604 யூனிட்டுகளையும், ஜுபிடர் 57,731 யூன்டுகளையும், அக்செஸ் 51,498 யூனிட்டுகளையும் விற்பனைச் செய்துள்ளது. என்னதான், இந்த ஸ்க��ட்டர்கள் முன்னணி இடங்களைப் பிடித்திருந்தாலும், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுலை மாத விற்பனையைக் காட்டிலும் குறைவானதாகவே இருக்கின்றன. இதுகுறித்த முழுமையான தகவலை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.\nடாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nஉயர்த்தப்பட்ட அபராதங்களை 3 மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை... அதிரடி அறிவிப்பு வெளியானது...\nடிவிஎஸ் என்டார்க்125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலை, சிறப்பம்சம் குறித்த முக்கிய தகவல்\nயாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி... தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம்... டாப்-10 செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\nபோலீஸ் நடத்திய வாகன சோதனையில் சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி... காரணம் என்ன தெரியுமா\nபுதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஸ்பை படங்கள்\nவாகன ஓட்டிகள் கொண்டாட்டம்... போலீசாருக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு இதுதான்... என்ன தெரியுமா\nஇனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை.. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா\nஅதிர்ச்சியில் மக்கள்... மத்திய அரசின் அதிரடி முடிவு குறித்த தகவல் வெளியானது... என்னவென்று தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nடாடா சுமோ காரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது\nபிவி சிந்துவுக்கு பல லட்சம் மதிப்புள்ள கார் பரிசு... வழங்கிய பிரபலங்கள் யார் தெரியுமா...\nமாருதி சியாஸ் காரில் அட்டகாசமான புதிய வசதி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/24/tamilnadu.html", "date_download": "2019-09-19T10:33:22Z", "digest": "sha1:7SPZEEQBLCTKSVPLS2PDNWRKUIHRANZ4", "length": 13592, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Tamilnadu Detail - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nப.சி.யின் நீதிமன்றக் காவல் அக்.3 வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nSunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை\nவீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்ற வள்ளி.. அள்ளிய ஆம்பூர் மகளிர் போலீஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nMovies மோடி பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு... மன் பைராகியில் மீண்டும் மோடியின் வாழ்க்கை கதை\nFinance பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாழப்பாடியைத் தாக்கிய 13 பா.ம.க தொண்டர்கள் கைது\nமாமல்லபுரம் படகு விபத்து: 5 மீனவர்கள் கைது\nகருணாநிதியின் \"இரட்டை வேடத்தைக்\" கலைக்க அதிமுக ஆர்ப்பாட்டம்\nவேலை செய்த வங்கியிலேயே \"கை வைத்த காஷியர்\nமீண்டும் போராட தேயிலை தொழிலாளர்கள் முடிவு\nமரத்தடியில் படுத்துத் தூங்கிய காமராஜர்\nமகன் அரசியலில் கஷ்டப்படுவதை விரும்பாத ராமதாஸ்\nமார்ச்சில் வருகிறது சட்டசபைத் தேர்தல்\nஅமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்கிறார் திருநாவுக்கரசு\nவயிற்றுக்குள் ஆணுறை ... அதற்குள் ரூ. 10 லட்சம் வைரக் கற்கள்\nஇன்ஜினியரிங் கல்லூரி கவுன்சிலிங் ஒத்திவைப்பு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் மன்மோகன்சிங்... பகீர் தகவல்\nபிரதமர் மோடி அமெரிக்கா செல்ல வான் வழியை பயன்படுத்த பாக். அனுமதி மறுப்பு\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nஈழத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை- ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-19T10:38:05Z", "digest": "sha1:Y6DPDG7J55SVNZZJGAIMQ2Q3FI3AWLIT", "length": 27523, "nlines": 176, "source_domain": "vithyasagar.com", "title": "கவிதைகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஇலண்டனின், லுவிசம் சிவன் கோயிலும் நாமும்..\nPosted on செப்ரெம்பர் 10, 2019\tby வித்யாசாகர்\nமுதல் நாள் தோழி எழுத்தாளர் தமிழ்திரு. நிலா அவர்களின் வீட்டில் சந்திப்பு, அதோடு தொடர்ந்து எனது தொழில்வழி பயிற்சி லண்டனில், ஊடே லண்டன் தமிழ் ரேடியோவினுடைய பமுக தொலைக்காட்சி நேர்காணல் மற்றும் லண்டன் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நேர்காணல் நான்கு நாட்கள் முடிந்து முதல் மக்கள் சந்திப்பு எட்டாம் திகதி லுவிசம் சிவன் கோயிலில் நடைபெற்றது. … Continue reading →\nPosted in அறிவிப்பு, கட்டுரைகள், விருது விழாக்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, தமிழகம், தாரா, தாறா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், போராட்டம், போர், மதம், மனைவி, மரணம், மலேசியா, மாண்பு, மாத்திரை, ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வீடு, வீரவணக்கம்.., england, english, faris, father, India, ingland, japan, london, mother, rise, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nPosted on செப்ரெம்பர் 3, 2019\tby வித்யாசாகர்\nஇன்று மாலை இலண்டன் புறப்படுகிறேன் உறவுகளே. நாளை இந்நேரம் இங்கிலாந்து மண்ணில் எனைச் சுமந்து பறந்த விமானம் தரையிறங்கியிருக்கும். ILM (1947) மற்றும் NCFE பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பயணப்படுமொரு அங்கிகாரம் பெற்ற ஒரு கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட படிப்பு மற்றும் பயிற்சி சம்பந்தமாகவும், அதேவேளை ஒன்பதாம் திகதியன்று பேருயர் “உலக தமிழ்க் கூட்டமைப்பு” இங்கிலாந்தின் (பார்லிமென்ட்) … Continue reading →\nPosted in அறிவிப்பு, விருது விழாக்கள்\t| Tagged award. wto, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, தமிழகம், தாரா, தாறா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், போராட்டம், போர், மதம், மனைவி, மரணம், மலேசியா, மாண்பு, மாத்திரை, ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வீடு, வீரவணக்கம்.., england, english, faris, father, India, ingland, japan, london, mother, rise, vidhyasagar, vithyasaagar, vithyasagar, wto\t| பின்னூட்டமொன்றை இடுக\nவித்யாசாகரின் தலைமையில் களைகட்டிய கவியரங்கம்\nPosted on ஓகஸ்ட் 22, 2019\tby வித்யாசாகர்\nபிரபல தென்னிந்திய எழுத்தாளர் வித்யாசாகரின் தலைமையில் ‘புறப்படு பெண்ணே பொங்கியெழு. சம்மாந்துறையில் களைகட்டிய கவியரங்கம் 09.03.2019. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் ஏற்பாட்டில் நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி நினைவரங்கில் ‘புறப்படு பெண்ணே பொங்கியெழு’ எனும் தலைப்பில் உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர் எழுத்தாளர் நாவலாசிரியர் பாடலாசிரியர் … Continue reading →\nPosted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, தமிழகம், தாரா, தாறா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், போராட்டம், போர், மதம், மனைவி, மரணம், மலேசியா, மாண்பு, மாத்திரை, ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வீடு, வீரவணக்கம்.., father, mother, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஓகஸ்ட் 3, 2019\tby வித்யாசாகர்\nமலேசிய மண்ணில் மருத்துவக் கல்லூரி ஒன்றில், எமது “எழுமின்” அமைப்பினர் நடத்திய பன்னாட்டு “தமிழ், தொழில் முனைவோர் மாநாட்டில்” பேசியபோது பதிந்தது. எம் “தமிழரின் தலைநிமிர்க் காலத்திற்கான” பெருங் கனவின் ஒரு துளிச் சிதறலாய் இதோ நானும் எமது குவைத் வள நாட்டைப் பற்றி பேசுகையில் நண்பர் திரு. ஜெகன் அவர்கள் செய்த பதிவு. நன்றி … Continue reading →\nPosted in அறிவிப்பு, கவிதைகள், நம் காணொளி\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, தமிழகம், தாரா, தாறா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், போராட்���ம், போர், மதம், மனைவி, மரணம், மலேசியா, மாண்பு, மாத்திரை, ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வீடு, வீரவணக்கம்.., father, mother, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மார்ச் 4, 2018\tby வித்யாசாகர்\nநீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு. எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்.. உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged Asia, Audit, award, awards, அநீதி, அனுபவம், அப்பா, அமைதி, அம்மா, அரசியல், அறியாமை, அறிவியல், ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இசை, இட்லி, இணையம், இந்தியா, இலக்கியம், இல்லறம், இஸ்லாம், ஈழம், உடல், உணவு, உதவி, உலகம், எண்ணம், எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கடிதம், கட்டுரை, கணவர், கதை, கதைகள், கலாச்சாரம், கலை, கவிதை, கவிதைகள், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சமூகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிறுகதை, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சென்னை, செய்தி, சேவை, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தமிழ், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திருக்குறள், திரை, திரைப்படம், திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நட்பு, நம்பிக்கை, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவல், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பாடல், பாடல்கள், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், புன்னகை, பெண், பெண்கள், பெண்குழந்தை, பெண்ணியம், பேட்டி, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மருத்துவம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வரலாறு, வலி, வழிபாடு, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, விமர்ச���ம், வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், budda, cinema, cow, Dramas, father, fish, friend, friends, kadavul, kavidhai, kuwait, love, mother, pen, pichchaikaaran, rain, story, tamil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-19T10:42:19Z", "digest": "sha1:CHEHWTPZIRDKMYGLXMTHEQRFBVBSCHDG", "length": 19843, "nlines": 176, "source_domain": "vithyasagar.com", "title": "மூன்றாம் உலகப் போர் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: மூன்றாம் உலகப் போர்\nமாற்றங்களின் ��லிமையையும் மாறும் தெருக்களும்..\nPosted on ஜூன் 9, 2013\tby வித்யாசாகர்\nஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில் முடையும் பொருளில் தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது வெற்றி அவசியமற்றும் போகிறது; கூடைகளே வாருங்கள் – கோழிகளின் இறப்பையும் இறகுகளின் வெற்றியையும் இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம் மாட்டுவண்டி உருண்டோடுகையில் அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி பிள்ளைகள் கீழே விழ முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது; … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, சேஞ், தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மாற்றம், மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், change, vidhyasagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜூன் 6, 2013\tby வித்யாசாகர்\n எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து குழந்தைக்குப் பரிட்சையமாகிறது தீவிரவாதம்.. எதிரியைச் சுடுவது வெற்றி தான் விழுந்தால் கொலையெனும் மனோபாவம் தீவிரவாதத்தின் முதல் போதனையாகப் பதிகிறது மனதுள் பிற கேள்விகளின்றி.. அப்பா … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nகாதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)\nPosted on பிப்ரவரி 27, 2013\tby வித்யாசாகர்\nஉன் முகம் தீய்ந்த தீயில் அமிலங்கள் நெஞ்சில் சுரக்கின்றன வாழ்நாளின் பக்கங்கள் கண்ணீரில் கடக்கின்றன; சமூகத்தின் குற்றத்தில் காதலும் கைதானதே – தான் தைத்த நாகரிகச் சட்டையை தன் கையால் கிழித்துப் போட்டதே; கண்ணில் தூசெனில் துடிக்கும் கரங்களிரண்டில் கசங்கிப் போய் வீழ்ந்தவளே இன்று காணாமல் போனதேன்… காலத்தின் தீர்ப்பில் கலையும் மைவாங்கி வாழ்க்கையை திருத்த … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வினோதினி, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nதென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை)\nPosted on ஓகஸ்ட் 12, 2012\tby வித்யாசாகர்\nதமிழ் வணக்கம் அ ஆ’ வில் உயிரூட்டி அமுது தமிழை உரமாக்கி இலக்கிய இலக்கணத் தெருவெங்கும் வாழ்தலின் ரசங்கூட்டி அடிக்கு அடி மொழியாலே உலகப் பண்பு வளர்த்த தமிழ்மண்ணே; மனித மாண்பூறிய உன்தாய்மடியில் எனை தமிழனாய்ப் பெற்றெடுக்க வரம் தந்த மொழியே; தமிழே என் முதல் வணக்கம்\nPosted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged இராவனக் காவியம், கட்டுரை, கவிதை, கவிதைகள், கவியரங்கம், குவைத்தில், தமிழோசை, தமிழோசை கவிஞர் மன்றம், பாராட்டு விழா, பிரிவுக்குப் பின், பெரியார் சிதனை, பெரியார் நூலகம், மூன்றாம் உலகப் போர், வித்யசாகருக்குப் பாராட்டு விழா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விவேகானந்தர்\t| 4 பின்னூட்டங்கள்\nமூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (சிறுகதை)\nPosted on நவம்பர் 22, 2011\tby வித்யாசாகர்\nமுக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அணு, அணுகுண்டு, அணுகுண்டு சிறுகதை, இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், புத்தக விற்பனை, போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், விற்பனை, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Video_Index.asp?idv=10192&cat=49", "date_download": "2019-09-19T11:30:43Z", "digest": "sha1:4CRNE4LEMLIDPT5DOAXEYBODTJSDPANE", "length": 8863, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்மார்ட் போன்க்கு அடிமையாக இருந்தால் தலையில் கொம்பு முளைக்கும் |Addicted to a smart phone, the head horn will sprout- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nஸ்மார்ட் போன்க்கு அடிமையாக இருந்தால் தலையில் கொம்பு முளைக்கும்\nஏன் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுகி���்றன\nஅலைபாயும் மனதை எளிதாய் அடக்க வழிமுறைகள்\nஅலைபாயும் மனதை எளிதாய் அடக்க வழிமுறைகள்\nதண்ணீர் யுத்தம் : நமது சந்ததியினரை நாமே அழிக்கும் அவல நிலை\nஉலகில் சுமார் 10 லட்சம் உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன : ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை\nகுழந்தைகளை எந்த வயதில் பள்ளிக்கு அனுப்பலாம்\nஆந்திராவிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தவர் கைது: ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்\nவிக்ரம் லேண்டர் பற்றி நாசா அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை : இஸ்ரோ விஞ்ஞானி\nஇந்தோனேஷியாவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nதிண்டுக்கல்லில் கல்லூரி உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை\nபோக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியரை தங்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து பெற்றோர்கள் போராட்டம்\nபுதிய கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/14001830/1039438/puducherry-rain.vpf", "date_download": "2019-09-19T11:24:41Z", "digest": "sha1:C54QN65WVW4QPRWP2DHOLO4PL3UGN7N5", "length": 8590, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை\nகடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது\nபுதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியது. கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசியதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களின் வீடுகளிலேயே முடங்கி வந்தனர். இந்நிலையில் மாலையில் வானம் மேக மூட்டமாகி, புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nசிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர் : செப். 30 வரை காவலை நீட்டிக்க கோரிக்கை\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nஸ்டாலினின் திடீர் மாற்றம்...ஆளுநரின் திடீர் அழைப்பு...\nதமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.\nசென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்\nதொழில் துறைக்காக அமைக்கப்படும் இணைப்புச் சாலையை கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.\nஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்\nஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.\nஅயோத்தி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பேராசிரியர்\nஅயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ���லோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8/", "date_download": "2019-09-19T10:26:52Z", "digest": "sha1:XSV3Y3GVWAO5TDEH54RCDYO6NRGDYZ3V", "length": 12069, "nlines": 116, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : Sri Sivan SAR", "raw_content": "\nHomePurvaashramamசாச்சு பிறவிலேயே மகான் – ஸ்ரீ மஹா பெரியவா\nசாச்சு பிறவிலேயே மகான் – ஸ்ரீ மஹா பெரியவா\nசாச்சு பிறவிலேயே மகான் – ஸ்ரீ மஹா பெரியவா\nதன் குடும்பத்திற்கு நற்கதியை ஏற்பவர் மகான். – ஸ்ரீ சிவன் சார்\nதாய் வழி, தந்தை வழி என்று இரண்டு வழிகளிலும் பெரும் தவமும் புகழும் நிறைந்த வம்சத்தில் தான் ஸ்ரீ சிவன் சாரும் அவதரித்தார்.\nலௌகீக சூழ்நிலையிலும் தெய்வீக சாந்தியை ஏற்பவர் மகான்.\nவம்ச விருத்தியின் நினைவைக் கொள்ளாதவர் மகான். – ஸ்ரீ சிவன் சார்\nசாச்சுவுக்கோ மணவாழ்க்கையில் பற்றோ, பிடிப்போ இல்லை. எனினும் பெரியவர்களின் விருப்பத்தற்கு இணங்க வேண்டியிருந்தது. சந்ததிகள் எதுவும் தோன்றவில்லை. ஒரு காலக் கட்டத்திற்குப் பிறகு அனைத்தையும் துறந்து தனிமையில் இருப்பதையே விரும்பினார் சிவன் சார்.\nநினைவை தெய்வீகத்தில் ஒருமைப் படுத்துபவர் மகான் – ஸ்ரீ சிவன் சார்\nஒரு சமயம் கும்பகோணம் காவிரிக் கரையில் டபீர் படித்துறை என்ற இடத்தில் மகாபெரியவர் காவிரியில் குளித்துவிட்டு படியில் காவிரியைப் பார்த்து வடக்கு முகமாக அமர்ந்திருந்தார். பெரியவாளுக்கு பின்னால் சுமார் நூறு பேர் படிகளில் நின்று கொண்டிருந்தனர்.\nஅதை குரூப் ஃபோட்டோவாக எடுக்குமாறு மகாபெரியவா ஸ்ரீ சிவன் சாரைப் பணித்தார். உடனே ஸ்ரீ சிவன் சார், எதிரில் ஓடும் காவிரியில் இறங்கி நீரில் நின்று கொண்டு, tripod ஐ வைத்து பலவித சிரமங்களைச் சமாளித்து அபூர்வமான புகைப்படத்தை எடுத்தார். இதைப் பற்றி பின்னாளில் சார் சொல்லும் பொழுது, ‘அது பெரியவா எனக்கு வைத்த test ‘ என்பார்.\nகோபுர தரிசனத்திலும் ஆனந்தத்தைக் கொள்பவர் மகான்.\nஏதாவது சில க்ஷேத்ரங்களை நாடக் கூடியவர் மகான்.– ஸ்ரீ சிவன் சார்\nமற்றொரு சமயம் மகாபெரியவா நான்கு ராஜகோபுரங்களையும் உள்ளடக்கிய விதத்தில் சிதம்பரம் கோயிலை ஒரு புகைப்படம் எடுக்குமாறு உத்தரவிட்டார். பல கலைஞர்கள் முயன்றும் யாராலும் அவ்வாறு புகைப்படம் எடுக்க முடியவில்லை. இறுதியில் ‘ சாச்சுவை விட்டு ���டுக்கச் சொல்லு ‘ என்று மகாபெரியவா பணித்தார். ஸ்ரீ சிவன் சாரும் கனகச்சிதமாக புகைப்படம் எடுத்துவிட்டு நடந்தே திருவெண்காடு சென்றுவிட்டார்.\nபுத்தியை தெய்வ வித்தையாக ஏற்று விடுபவர் மகான் – ஸ்ரீ சிவன் சார்\nகேன்வாஸ் போர்ட்ரைட் எழுதுவதில் வல்லுநர் சிவன் சார் அவர் வரைந்த மகாபெரியவா படம் இன்றும் முடிகொண்டானில் திரு. வாஞ்சிநாதய்யர் இல்லத்தில் உள்ளது.\nபொருள்களின் மதிப்பை மறந்தவர் மகான் – ஸ்ரீ சிவன் சார்\nசுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தனது ஸ்டுடியோவை உதறிவிட்டு வெளியேறினார். அதன் சாவியை சிலர் கொண்டு வந்து சாரிடம் கொடுத்தனர். அதற்கு அவர், ‘யானையே சொந்தமில்லை, அங்குசம் எதற்கு’ என்று சொல்லிவிட்டு, பட்டினத்தார், புரந்தரதாசர் போலக் கிளம்பிவிட்டார். (சாரின் பரம பக்தரான வெங்கடேஸ்வரா ஸ்டுடியோ திரு. பெரியசாமி அவர்களிடம் அந்த புகைப் பட சாதனங்கள் இன்றும் உள்ளன).\nவணக்கங்களுடன்: ஏணிப்படிகளில் மாந்தர்கள் புத்தகத்தில் ஸ்ரீ சிவன் சார் பொன்மொழிகள்\nநன்றி: சிவ சாகரத்தில் சில அலைகள் புத்தகத்தில் ஸ்ரீ கணேச சர்மா அவர்கள்.\nஸ்ரீ சிவன் சார் அவர்களின் ஜயந்தி எதிர் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி சென்னையில் வெகு விமர்சையாக நிகழ இருக்கிறது. பக்த அன்பர்கள் பெரியவா – சிவா அருளுக்கு பாத்திரர் ஆகுக…\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%2B2+Public+Exam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T10:52:18Z", "digest": "sha1:ZFZQC3NLGPAYX52N7YAOBF4OJW3TWHFH", "length": 9355, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2 Public Exam", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nரோகித்த��� பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார்: தேர்வு எழுதியவர் மீது வழக்குப்பதிவு\n+1, +2 வகுப்புகளில் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம்..\nடி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சு\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\n‘2020 ஒலிம்பிக்’ - இந்திய மல்யுத்த வீராங்கனை போகட் தகுதி\nவினாத்தாள் லீக் ஆனால் கடும் நடவடிக்கை - அரசு தேர்வுகள் இயக்குநர்\n - காவல்நிலையத்தில் மருத்துவக் கல்லூரி புகார்\n - விசாரணைக்கு அனுப்பிய மருத்துவக் கல்லூரி\nமுதல் வெற்றியை ருசிக்க போவது யார் இன்று இந்தியா-தென்னாப்பிரிக்கா 2வது டி20\n - விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிக‌ர்\n - விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிக‌ர்\nரோகித்தை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி - இந்திய அணி வெற்றி\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார்: தேர்வு எழுதியவர் மீது வழக்குப்பதிவு\n+1, +2 வகுப்புகளில் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம்..\nடி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சு\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\n‘2020 ஒலிம்பிக்’ - இந்திய மல்யுத்த வீராங்கனை போகட் தகுதி\nவினாத்தாள் லீக் ஆனால் கடும் நடவடிக்கை - அரசு தேர்வுகள் இயக்குநர்\n - காவல்நிலையத்தில் மருத்துவக் கல்லூரி புகார்\n - விசாரணைக்கு அனுப்பிய மருத்துவக் கல்லூரி\nமுதல் வெற்றியை ருசிக்க போவது யார் இன்று இந்தியா-தென்னாப்பிரிக்கா 2வது டி20\n - விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிக‌ர்\n - விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிக‌ர்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வி���ுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T11:00:39Z", "digest": "sha1:IYFS6ALZANVSXGITIOL3Q7NGXFT36NUV", "length": 4696, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அவதார்", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\n’அவதார்’ சாதனையை முறியடித்தது ’அவெஞ்சர்ஸ்’\n2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்\n2020ல் அடுத்த அவதார்: கேமரூன் தகவல்\nமீண்டும் அவதாரம் எடுக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்..\n’அவதார்’ சாதனையை முறியடித்தது ’அவெஞ்சர்ஸ்’\n2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்\n2020ல் அடுத்த அவதார்: கேமரூன் தகவல்\nமீண்டும் அவதாரம் எடுக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்..\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-09-19T10:42:59Z", "digest": "sha1:H26LYVJ5X4K4RSJLXFXYMFNSCDPWSPS3", "length": 5413, "nlines": 113, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு டசால்ட் நிறுவன சிஇஓ மறுப்பு – Tamilmalarnews", "raw_content": "\nதேங்காய் பால் சாதம் 18/09/2019\nமாதவிலக்கு நி���்கும்போது ஏற்ப... 18/09/2019\nஎப்போது முதலீடு செய்ய வேண்டு�... 18/09/2019\nராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு டசால்ட் நிறுவன சிஇஓ மறுப்பு\nராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு டசால்ட் நிறுவன சிஇஓ மறுப்பு\nடசால்ட் நிறுவனம் யாருடைய நிர்பந்தத்தினாலும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்று டசால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர் செய்தியாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பிரதமரின் நிர்பந்தத்தின் பேரில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறிய ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களேதான் தேர்வு செய்தோம் என்று கூறிய அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் டசால்ட் நிறுவனம் முதலீடு எதுவும் செய்யவில்லை என்றும் ரபேல்போர் விமானத்தின் விலையை உயர்த்தி விற்கவில்லை என்றும் அவர் கூறினார்.\nபள்ளி மாணவர்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்க கூடாது\nஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சரி செய்யலாம்\nஎப்போது முதலீடு செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/5309-0d8e96fc.html", "date_download": "2019-09-19T10:23:11Z", "digest": "sha1:YUKXCDGD5L4Z56AUDT3EGWNPPJSSEYLR", "length": 3112, "nlines": 58, "source_domain": "motorizzati.info", "title": "சூடான அந்நிய செலாவணி slippage", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஎதிர்கால வர்த்தக உத்திகள் வகைகள்\nE g வர்த்தக அடிப்படைகள் இரகசியங்கள் தொகுதி 2018\nசூடான அந்நிய செலாவணி slippage - Slippage\nEcn தரகர் அந்நிய செலாவணி தொழிற்சாலை\nகணினி அமைப்புகள் கணினி வளர்ச்சி மற்றும் போர்ட்ஃபோலியோ தேர்வுமுறை pdf பதிவிறக்க ஒரு புதிய அணுகுமுறை\nமுதலீடு comchartsreal நேரம் அந்நிய செலாவணி வரைபடங்கள்\nபைனரி விருப்பங்களை டெமோ கணக்கு தரகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/space/voyeger2-is-now-in-interstellar-space-nasa-confirm/", "date_download": "2019-09-19T11:37:46Z", "digest": "sha1:FDFGYEA3DK4QIK742YLU73BPGQKNFC4N", "length": 8262, "nlines": 144, "source_domain": "spacenewstamil.com", "title": "Voyeger 2 is now in interstellar space confirmed by NASA | சூரிய குடும்பத்தை தாண்டி சென்ற வாயேஜர்-2 விண்கலம் நாசா உறுதி செய்தது – Space News Tamil", "raw_content": "\nVoyeger 2 is now in interstellar space confirmed by NASA | சூரிய குடும்பத்தை தாண���டி சென்ற வாயேஜர்-2 விண்கலம் நாசா உறுதி செய்தது\nVoyeger 2 is now in interstellar space confirmed by NASA | சூரிய குடும்பத்தை தாண்டி சென்ற வாயேஜர்-2 விண்கலம் நாசா உறுதி செய்தது\n1977 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலம் ஆனது தற்போது நமது சூரிய குடும்பத்தை தாண்டி இன்டர்ஸ்டெல்லார் விண்வெளியில் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nவிண்ணில் இந்த விண்கலத்தை ஏவி பல ஆண்டுகள் ஆனாலும் இந்த விண்கலத்தை இன்னமும் நாசா தொடர்பிலேயே வைத்துள்ளது எனினும் ஒருமுறை இந்த விண்கலத்தை தொடர்பு கொள்ள நாசாவாகவே இருந்தாலும் . சரி கிட்டத்தட்ட தோராயமாக 17 மணி நேரங்கள் ஆகின்றன ஒரு சாதாரண செய்தியை கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, மேலும் அதிலிருந்து செய்திகளை திரும்ப பெற மீண்டும் பல மாதங்கள் எடுக்கின்றது. இருந்தபோதிலும் விண்கலத்தில் உள்ள. (Cosmic Ray monitor) விண்வெளி கதிர்வீச்சு கருவியில் பதிவான தகவல்களின் அடிப்படையில் இப்போது இந்த வாயேஜர்-2 விண்கலம் ஆனது சூரியனின் எல்லைக்குட்பட்ட பகுதியை தாண்டி சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை நீங்கள் மேலுள்ள படத்தில் பார்த்தீர்கள் இதை சூரியன் தனது ஆதிக்கம் செலுத்தும் பகுதி என்று கூறலாம் அல்லது ஹீலியோ ஸ்பேர் என்று கூறுவார்கள். நமது கிரகத்தில் பதிவாகும் கதிரியக்கங்கள் அனைத்தும் நமது சூரியனிடம் இருந்து வருவதுதான், மேலும் இந்த விண்கலத்தில் உள்ள கருவி இன் அடிப்படையில் சூரியனின் கதிர்வீச்சின் அளவு குறைந்து வேறுவித கதிர்வீச்சுகளை அது பெற ஆரம்பித்துள்ளது இதனையே சூரிய கதிர்வீச்சு குறைவு அல்லது heliosphere ஐ தாண்டி சென்று விட்டது என்று கருதலாம் , இதன்மூலமே நாசா இந்த விண்கலமானது நமது சூரிய குடும்பத்தை தாண்டி சென்றுவிட்டதாக அறிவிப்பு செய்துள்ளனர்.\nஇரும்பையே உருக்கி வளிமண்டலத்தில் பரவவிடும் விசித்திர கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது | Hubble Uncovers a ‘Heavy Metal’ Exoplanet\nUpcoming Interplanetary Missions of ISRO| அடுத்த 10 வருடங்களில் இஸ்ரோவின் திட்டம் என்ன\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-19T11:19:41Z", "digest": "sha1:KTZFBTYEM37D4ASQYTOP6KLFBNFRNLXE", "length": 9993, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "வெனிசுவேலா விமான நிலையத்தில் 4 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர் - விக்கிசெய்தி", "raw_content": "வெனிசுவேலா விமான நிலையத்தில் 4 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்\nவெனிசுவேலாவில் இருந்து ஏனைய செய்திகள்\n31 மார்ச் 2017: வெனிசுவேலா நீதிமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றது\n4 பெப்ரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\n7 டிசம்பர் 2015: வெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றது\n16 பெப்ரவரி 2014: வெனிசுவேலாவில் வன்முறைகளை அடக்க காவல்துறையினருக்கு அரசுத்தலைவர் உத்தரவு\n29 டிசம்பர் 2013: வெனிசுவேலாவில் அனைவருக்கும் வீடு\nவெனிசுவேலா விமான நிலையத்தில் கடந்த நான்கு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளார் என வெனிசுவேலா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇவரைப் பற்றிய தகவல்கள் சில வாரங்களுக்கு முன்னரே வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது. ஆர்ஜெண்டீனிய இசைக்குழு ஒன்று இவரைப் பற்றிய தகவல்களை முதன் முதலில் யூடியூபில் வெளியிட்டது. இந்த இசைக்குழு உறுப்பினர்கள் சிமோன் பொலிவார் பன்னாட்டு விமான நிலையத்தில் 22வது கேட் அருகே இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த இந்த இளைஞரைக் கண்டு உரையாடிய போது இத்தகவல்கள் வெளிவந்தன. எசுப்பானிய மொழி முற்றாகத் தெரியாத நிலையில் ஆங்கிலமும் ஓரளவு மட்டுமே பேசக்கூடிய நிலையில் இவரிடம் இருந்து மிகக் குறைந்த அளவு தகவல்களையே பெற முடிந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பரமேசுவரன் எனத் தனது பெயரை இந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.\nவிமானநிலைய அதிகாரி ஒருவரின் தகவல்படி இந்த இளைஞரிடம் எவ்வித ஆவணங்களும் இருக்கவில்லை எனவும், இதனால் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிகிறது. வெனிசுவேலாவில் இலங்கைத் தூதரகம் இல்லாதமையால், இலங்கைக்குத் திருப்பி அனுப்பவும் முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பரமேசுவரன் முதலில் மெக்சிக்கோவுக்கு வந்திறங்கியதாகவும், பின்னர் அவர் வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.\nவிமான நிலைய ஊழியர்கள் அவருக்கு சில உதவிகள் வழங்கியதாகவும், வெனிசுவேலாவின் குடிவரவுத் துறை அவருக்கு உணவு மற்றும் உறங்கப் படுக்கை ஆகியன வழங்கியிருந்தனர். ஆனாலும் விமான நிலையத்தை விட்டு வெளிவர அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.\nஇதற்கிடையில் பரமேசுவரன் திடீரென விமான நிலையத்தில் காணப்படவில்லை என வெனிசுவேலா பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் என்னவானார் என்பது குறித்து உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் சில கவலை வெளியிட்டுள்ளன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/ramayavin-kudisai", "date_download": "2019-09-19T10:46:10Z", "digest": "sha1:X25SC2GIZTJ4EP63DFGHNIHGZEPIAGEZ", "length": 15508, "nlines": 440, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ராமையாவின் குடிசை", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/10100459/1038829/Imported-Sand-Sale-will-begin-in-3-DaysNamachivayam.vpf", "date_download": "2019-09-19T10:23:48Z", "digest": "sha1:F2V33EC6LYKM6QJXPCTRIG42TFZVPXUG", "length": 10086, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனை தொடக்கம் - அமைச்சர் நமச்சிவாயம்", "raw_content": "\nஅரசியல் தம��ழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனை தொடக்கம் - அமைச்சர் நமச்சிவாயம்\nபுதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனைக்கு வரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.\nபுதுச்சேரி மற்றும் காரைக்காலில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்னும் 3 தினங்களில் விற்பனைக்கு வரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார் . வைத்திலிங்கத்தை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்த காரைக்கால் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் நாராயணசாமியுடன் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். கர்நாடகாவில் இருந்து புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தொடர்ந்து அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் நமசிவாயம் தெரிவித்தார்.\nஆந்திரா : வாகன சோதனையில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்\nஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் எர்ர செருவு கிராஸ் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.\nதஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.\nபுகாரை விசாரிக்காததால் காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி\nஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிங்கராய கொண்டா காவல் நிலையத்தில் நாகராஜ் என்ற இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.\nஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்\nஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத��தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.\nஅயோத்தி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பேராசிரியர்\nஅயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.\nதொடரும் வேலைநிறுத்தம் : பணிமனையில் நிற்கும் புதுச்சேரி அரசு பேருந்துகள்\nநிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.\nகர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு\nகர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்குநீர் வரத்து குறைந்துள்ளது.\nதேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-09-19T11:00:55Z", "digest": "sha1:TQGYS4AEVBX424Y46UV3QB7TPI37CEX6", "length": 7616, "nlines": 161, "source_domain": "www.vallamai.com", "title": "கருந்துளை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்... September 16, 2019\nசொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 3... September 16, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 60... September 16, 2019\n(Peer reviewed) கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு\nநடராஜன் ஸ்ரீதர் & பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம் முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பு – விஞ்ஞானிகள் சாதனை\nseshadri s. on பண்டைக் கால குற்ற தண்டனை\nseshadri s. on பகை முறித்து அமைதி உடன்படிக்கை\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 223\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/27722-", "date_download": "2019-09-19T11:15:44Z", "digest": "sha1:IKAVWE7XPNFHIPKUCSJJYHCMR4HRGJJB", "length": 10397, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "ராமநாதபுரத்தில் கூண்டு மீன்கள் அறுவடை! | Ramanathapuram cage fish harvested!", "raw_content": "\nராமநாதபுரத்தில் கூண்டு மீன்கள் அறுவடை\nராமநாதபுரத்தில் கூண்டு மீன்கள் அறுவடை\nராமநாதபுரம்: கூண்டு மூலம் வளர்க்கப்பட்ட மீன்கள் அறுவடையை மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தொடங்கி வைத்தார்.\nபாக் ஜலசந்தி பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 2300 சிறு படகுகளும், 900 நாட்டுப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களும் இப்பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சமீப காலங்களாக பாக் ஜலசந்தி பகுதியில் மீன்வளம் குறைந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் சர்வதேச எல்லை தாண்டுதல் பிரச்னைகளை மீனவர்கள் எதிர்கொள்வதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மீனவர்களுக்கான மாற்று தொழிலாக கடல் விவசாயம் (கடலில் மீன் வளர்ப்பு) உலக அளவில் மாறி வருகிறது.\nஇதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் கடல் இறால் மற்றும் சேங்குனி பாறை மீன் குஞ்சு உற்பத்தி செய்யும் உத்திகளையும், கூண்டுகளில் மீன் வளர்ப்பு தொழில் நுட்ப முறைகளையும் அறிமுகப்படுத்தினர். இதன் பயனாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு குழுவாக இணைந்து ‘கோபியா அக்வா கல்சர் மீனவர் நல சங்கம்’ என்ற அமைப்பின் மூலம் கூண்டு மீன் வளர்ப்பினை தொடங்கினர்.\nஅதன்படி, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் உதவியுடன் மண்டபம் கடல் பகுதியில் சுமார் 18 மீட்டர் சுற்றளவு கொண்ட மிதவை கூண்டினை கடலில் அமைத்து, அதில் 600 மீன் குஞ்சுகளை விட்டனர். 15 கிராம் எடை கொண்ட ஒவ்வொரு மீன் குஞ்சும் 6 மாத காலத்தில் 2 முதல் 3 கிலோ வரை எடை கொண்டதாக வளர்ந்தது.\nவளர்ச்சி அடைந்த மீன்களை அறுவடை செய்வதற்கான விழா மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இன்று (8ஆம் தேதி) நடந்தது. கடலில் வைக்கப்பட்டிருந்த 10 கூண்டுகளில் வளர்ந்திருந்த மீன்களை அறுவடை செய்யும் பணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் நந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சுமார் 5 டன் கடல் இறால் மீன்கள் அறுவடை செய்யப்பட்டது.\nஇதனை தொடர்ந்து நடந்த விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சி தலைவர் நந்தகுமார், தமிழக அரசின் உதவியுடன் கடலில் கூண்டு மூலம் மீன் வளர்க்கும் தொழிலை விரிவுப்படுத்த இருப்பதாகவும், இதற்கு தேவையான மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் பண்ணை அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி கோபகுமார், மீனவர்களூக்கான மாற்று தொழில் முறை குறித்து விளக்கவுரையாற்றினார்.\nஇவ்விழாவில் மீன்துறை துணை இயக்குனர் கார்த்திகேயன், உதவி இயக்குனர்கள் மோகன், கோபிநாத், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தேவதாஸ், ராஜேந்திரன், லியோபர்ட், மீனவர் சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ், சேசு, எமரிட், எஸ்.பி.ராயப்பன் உள்ளிட்ட ஏராளமான மீனவர்களும், மீன்வள ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்த கூண்டு மீன் வளர்ப்பு முறையில் ஒவ்வொரு மீன்களும் சுமார் 2 கிலோ எடை அளவுக்கு வளர்ந்த பின்புதான் அறுவடை செய்யப்படும். ஏற்கனவே, கடலில் வளர்க்க விடப்பட்ட சேங்குனி பாறை மீன் குஞ்சுகள் வளர அதிக நாட்கள் எடுக்கும் என்பதால் அந்த மீன் தற்போது அறுவடை செய்யப்படவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் அந்த மீன்கள் 2 கிலோ எடையை எட்டும் எனவும், அப்போது அவைகள் அறுவடை செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/world-news/page/3/", "date_download": "2019-09-19T10:27:14Z", "digest": "sha1:JUWDO4MRTO7V7CCEK3X2IXSZ7Y45TNGR", "length": 10333, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகம் – Page 3 – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவில் நடுக்கடலில் வைத்து 100 அ��திகள் மீட்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில், கனடா பிரதமர் சட்டத்தை மீறி உள்ளார்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாஸ்மீர் குறித்து அக்கறை செலுத்தாவிட்டால், ஹிட்லரை திருப்திப்படுத்துவது போல் ஆகிவிடும்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் மோதலில் 55 பேர் பலி….\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிறுமிகளை பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்சானியாவில் பெற்றோல் பாரவூர்தி விபத்து – 57 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகில் நீர் ஆதாரங்களுக்கு நெருக்கடி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் காட்டுவிலங்குகளை சயனைட் வெடிகளைப் பயன்படுத்தி கொல்ல ஒப்புதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்லி-லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது\nதமிழ் – முஸ்லிம் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானின் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு….\nஉலகம் • பிரதான செய்திகள்\nராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபக்தர்கள் கடும் சோதனை – சிரித்திரனின் கருத்தோவியம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட கொரியா அணுஆயுத திட்டங்களுக்கான நிதியை இணைய திருட்டு மூலம் பெற்றுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெருப்புடன் விளையாட வேண்டாம் – ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா எச்சரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொறுமையை கடைபிடிக்குமாறு இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் அறிவுறுத்தல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி – 50 பேரை காணவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் போராட்டத்தால் 230 விமானங்கள் ரத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலிவியாவில் பேருந்து விபத்து – 14 வைத்தியர்கள் பலி\nவரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு… September 19, 2019\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் September 19, 2019\nவைத்தியர்களின் போராட்டம் முடிவு September 19, 2019\nசிரட்டை கைத்தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம் September 19, 2019\nமன்னார் உப்புக்குளம் வடக்கில் அமைந��துள்ள விற்பனை நிலையத்தில் தீபரவல் September 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/02/27/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2019-09-19T11:00:49Z", "digest": "sha1:YBEMQ7CFFMSWQNWLFJTIV3XQZFMAC7SB", "length": 11513, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கமலின் 3 ஆவது அணி முயற்சி , பலிக்குமா, பலிக்காதா? | Vanakkam Malaysia", "raw_content": "\nமருத்துவத் அறிக்கைகள் கசிவைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nபார்க்கும் தூரம் குறைந்தது – 3 விமான சேவைகள் ரத்து\nகொள்ளையர்கள் இருவர் – பொது மக்களால் பிடிக்கப்பட்டனர்\nஜோகூர் மாநில அளவில் பாரம்பரிய கபடி விளையாட்டுப் போட்டி\nவிமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி – ஆடவர் கைது\nசுபாங்கிலிருந்து ஜோகூர் – சிங்கப்பூருக்கான விமானப் பயணங்கள் ரத்து\nசுவாச கவசத்திற்கு பயங்கர கிராக்கி – அதிகரிக்கிறது விற்பனை\nபாசீர் கூடாங்கில் போதைப்பொருள் கடத்தல் முறிவு – மூதாட்டி கைது\nகமலின் 3 ஆவது அணி முயற்சி , பலிக்குமா, பலிக்காதா\nசென்னை, பிப். 27- திமுக- அதிமுக கூட்டணியில் இணையாமல் தனித்து போட்டியிட போவதாக அற���வித்த கமல்ஹாசன், பின்னர் திடீரென ஒத்த கருத்துடையவர்கள் வந்தால் கூட்டணி அமைப்போம் என்றார்.\nகேரள முதல்வர் நல்ல அறிமுகம் என்பதால் அவரது முயற்சியால் டில்லி சென்று, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத்தை சந்தித்து கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஆனால் பிரகாஷ் காரத் தமிழகத்தில் திமுக கூட்டணி என்பது முடிவாகிவிட்டது. தற்போது திடீரென மாற்ற முடியாது என்று கூறி விட்டதால் கமல் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.\nஅதன் பின் பாஜக அளவு கூட தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத ஆம் ஆத்மி கட்சியின் தலைவரை கமல் சந்தித்தார்.\nஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதும் தனித்து போட்டியிடுவதும் கிட்டத்தட்ட ஒன்று என்ற முடிவுக்கு வந்த கமல், அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்பு நட்பு ரீதியானது என்று கூறி ஒரு வழியாக சமாளித்துள்ளார்.\nதிமுக கூட்டணியில் தேமுதிகவும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் கமல் மீண்டும் தனித்து போட்டி என்ற பல்லவியையே பாடவேண்டும் என்பதை தவிர வேறு வழியில்லை.\nபினாங்கில் லோரிக்கு அடியில் புகுந்த மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nஅந்நிய தொழிலாளர்களை தருவிக்க சீரான கொள்கை; நாளை அறிக்கை - குலா\nமருத்துவத் அறிக்கைகள் கசிவைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nபார்க்கும் தூரம் குறைந்தது – 3 விமான சேவைகள் ரத்து\n76% அரசு ஊழியர்களுக்கு ரிம.5,000-க்கும் குறைவான ஊதியமா\nநஜிப்பால் நஷ்டம் தான் மிச்சம்\nமூளை செயல்திறன் குன்றிய குழந்தைகளுடன் தீபாவளிக் கொண்டாட்டம்\nமிக நீளமான தோசை சுட்டு ஆச்சி கிட்சன் கேட்டரிங் சாதனை\nலங்காவியின் 6 இடங்களில் சூறாவளிக் காற்று- பெருத்த சேதம்\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nபார்க்கும் தூரம் குறைந்தது – 3 விமான சேவைகள் ரத்து\nகொள்ளையர்கள் இருவர் – பொது மக்களால் பிடிக்கப்பட்டனர்\nமருத்துவத் அறிக்கைகள் கசிவைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\nமருத்துவத் அறிக்கைகள் கசிவைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nபார்க்கும் தூரம் குறைந்தது – 3 விமான சேவைகள் ரத்து\nகொள்ளையர்கள் இருவர் – பொது மக்களால் பிடிக்கப்பட்டனர்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69799-today-top-news-18082019.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-19T10:57:34Z", "digest": "sha1:44JPXLNI7GZGGH6PF7ZVEO6Q76ED5U6K", "length": 7709, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய முக்கியச் செய்திகள்..! | Today Top news- 18082019", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில், அனந்தசரஸ் குளத்தில் எழுந்தருளினார் அத்திவரதர். தைலக் காப்பு பூசப்பட்டு, ஆகமவிதிகளின்படி சயனகோலத்தில் வைக்கப்பட்டார்.\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு. மக்களை பாதிக்காத வகையிலேயே உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதிய தலைமுறைக்���ு பேட்டி.\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை. இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தகவல்\nஜம்மு-காஷ்மீரில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி. தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்.\nசெப்டம்பர் 7-இல் நிலவின் தென் துருவத்தில் தரையிரங்குகிறது சந்திரயான்-2 விண்கலம். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவிப்பு\nஸ்மித் தலையை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்துவீச்சு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமதிய நேர முக்கியச் செய்திகள் சில...\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில..\nRelated Tags : முக்கியச் செய்திகள் , காலை செய்திகள் , Top news\nமதிய நேர முக்கியச் செய்திகள் சில...\n‘போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் வேண்டாம்’ - பெற்றோர்கள் போராட்டம்\nசிதையில் தள்ளி இளைஞரை கொன்றதாக புகார் -போலீசார் விசாரணை\n“90 சதவீதம் வட மாநிலத்தவர்களுக்கு வேலை” - சர்ச்சையில் சிக்கிய திருச்சி ரயில்வே\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்மித் தலையை பதம் பார்த்த ஆர்ச்சர் பந்துவீச்சு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kappaan-movie-release-date/56787/", "date_download": "2019-09-19T10:45:12Z", "digest": "sha1:XDF5ZX2NHTE7BPI4G2JK6VLO2KWBA4NW", "length": 6395, "nlines": 130, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kappaan Movie Release Date is Officially Announced - Here is the Update", "raw_content": "\nHome Latest News தள்ளி போனது காப்பான் ரிலீஸ் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு.\nதள்ளி போனது காப்பான் ரிலீஸ் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு.\nசூர்யாவின் காப்பான் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தள்ளி போயுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.\nKappaan Movie Release Date : தமிழ் ச���னிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் நடித்துள்ளார்.\nலைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயீஷா நடிக்க ஆர்யா, மோகன் லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.\nஆனால் இன்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காப்பான் இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 20-ம் தேதிக்கு தள்ளி போவதாக அறிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களை கொஞ்சம் அப்செட்டாக்கியுள்ளது.\nNext articleஅஜித்திற்காக பிரம்மாண்ட கோட்டையை உருவாக்கிய வேலூர் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க\nஅரங்கமே அதிரப்போகுது – விஜய் பேச்சு மட்டுமல்ல இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு .\nபிகில் இசைவெளியீட்டு விழாவில் தளபதி விஜய் என்ன பேச போறார் தெரியுமா .\nகமலுக்கே ஆப்பு வைத்த மதுமிதா, உடனடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர் – என்ன செய்துள்ளார் பாருங்க.\nசண்டையில் தொடங்கியது ஆனால் இறுதியில் நடந்தது வேறு – பிக் பாஸ் ப்ரோமோ .\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/facts/planets/", "date_download": "2019-09-19T11:43:56Z", "digest": "sha1:VZXRM67A3XD5ZYMPNHZULUHPNU4GHFUY", "length": 4652, "nlines": 156, "source_domain": "spacenewstamil.com", "title": "Planets | கிரகங்கள்– Space News Tamil", "raw_content": "\nஇரும்பையே உருக்கி வளிமண்டலத்தில் பரவவிடும் விசித்திர கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது | Hubble Uncovers a ‘Heavy Metal’ Exoplanet\nFirst Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது\nAnother planet might found near Proxima Centauri star |பிராக்சிமா சென்டாரி நட்சத்திரத்திற்கு அருகில் மற்றும் ஒரு கிரகம் இருக்க வாய்ப்புள்ளது\nநாசாவின் புதிய எக்ஸோ பிளானட் சோதனை ஆய்வகம்\nசெவ்வாய் கிரகத்தின் அரிய புகைப்படத்தை வெளியிட்டது நாசா குழு\nகெப்ளர் தொலைநோக்கி கண்டறிந்த வித்தியாசமான 7 எக்ஸோ கிரகங்கள்\nபூமிக்கு மிக அருகில் வர இருக்கும் விண்மீன் | Comet 46P closest approach to earth | Wirtanen\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-09-19T11:20:02Z", "digest": "sha1:E7S3K5QC36BRMUQ5BXJCIA454LQRJE4T", "length": 11293, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தொழு நோய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தொழு நோய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதொழு நோய் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாக்டீரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1954 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமநாதபுரம் சோமநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண் முலை வீக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇழைபாக்டீரியாக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசநோய்த் தடுப்பூசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபா ஆம்தே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொன்சாலோ கார்சியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேன்சனின் நோய் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனித்தொடர் தோற்றப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழுநோய் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசே குவேரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாச நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏழாம் உலகம் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநோய்க்காரணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/தேவைப்படும் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடுக்கைப் புண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோன் நோய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெண்டி (தாவரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசநோய்த் தடுப்பூசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேரியான் கோப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதந்தை தமியான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பல் (மருந்து) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்கோபாக்டீரியம் இலெப்ரே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்கோபேக்டீரியம் இலெப்புரோமட்டோசிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெரார்டு ஆன்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்வாகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணிய சிவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரூலி புண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவுல்-லூயி சைமண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறரன்பின் பணியாளர்கள் சபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோனாவான் கரைசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/உயிரியலும் உடல்நல அறிவியலும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோதயோனமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/faecalis-infection-causes-symptoms-treatment-prevention-026155.html", "date_download": "2019-09-19T10:57:00Z", "digest": "sha1:MVKSVTRXAIHH3OYQ4QJ2RWWAX2FJEJ43", "length": 23664, "nlines": 205, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ் | Unnao Rape Survivor Battles Enterococcus faecalis Infection - Know More About This Condition - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\n44 min ago கும்பகர்ணனின் மகன் பீமா விஷ்ணுவை அழிக்க ஏன் சபதம் எடுத்தார் தெரியுமா\n1 hr ago குரு பெயர்ச்சி 2019 - 20: சிம்ம லக்னகாரர்களுக்கு பூர்வ புண்ணிய குருவால் ராஜயோகம்\n1 hr ago புரட்டாசி மாதத்தில் எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன\n2 hrs ago ஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\nSports முதல்ல இவரை வீட்டுக்கு அனுப்புங்க.. கோலி, ரவி சாஸ்திரி திட்டியும் திருந்தாத சின்னத் தம்பி\nNews என்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\nTechnology இந்தியா: ரூ.18,599-விலையில் மிரட்டலான நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles புதிய டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக்கின் அறிமுக விபரம்\nMovies நீங்க கத்ரினா ஃகைப்பா அப்படியே இருக்கீங்க.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. வைரலாகும் இன்ஸ்டா பிரபலம்\nEducation ஆஸ்திரேலியா பள்ளிப் பாடத்தில் இரண்டாம் மொழியாக தமிழ்\nFinance 2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்\nஅந்த ஒரு விபத்து.. அதுதான் உன்னாவ் பலாத்கார வழக்கை இன்று உச்சநீதிமன்றம் தலையிட்டு, விசாரணைக்கு கெடு கொடுக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால் குற்றம் செய்தவருக்கு தண்டனை கிடைக்குதோ இல்லையோ அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை என்னவோ கவலை நிலை தான். ஒரு கும்பலே சேர்ந்து ஒரு சிறுமியை பலாத்காரம் செய்தால் என்ன நடக்கும்.\nஅந்த பெண்ணின் மனநிலை மட்டுமல்ல தற்போது உடல் நிலையும் வேதனைப்பட்டு வருவது தான் உண்மை. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தீவிர நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார், விபத்தில் சிக்கிய போது அவர் அருகில் இருந்த கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்த பரிசோதனை செய்தனர். அதில் அவர் தீவிர இரத்த தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கு பிறகு அவரின் நிலை மோசமாகி இருப்பதை அறிந்த மர���த்துவர்கள் அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்துள்ளது.\nMOST READ: புலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா\nஎன்டோரோகோகஸ் என்ற பாக்டீரியாவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனை முடிவுகள் கூறுகின்றன. இது நமது உடலில் வாழும் ஒரு வகை பாக்டீரியாக்கள் ஆகும். இதில் 18 வெவ்வேறு இனங்கள் உள்ளன. ஆனால் அவற்றுள் மிக முக்கியமான இனம் தான் இந்த எண்டோரோகோகஸ்.\nஇவை சாதாரணமாக நமது குடலில் காணப்படும். இவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இவை நமது வாய் மற்றும் பெண்களின் வெஜினா பகுதிகளிலும் காணப்படும். இந்த பாக்டீரியா மற்ற உடல் பகுதிகளுக்கு பரவும் போது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தீவிர நோய்த் தொற்று ஏற்படும். இந்த பாக்டீரியா இரத்தத்தின் வழியாக, காயங்கள் மற்றும் சிறுநீரின் வழியாக பரவக் கூடும்.\nநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கருத்துப்படி, ஈ. ஃபெகாலிஸ் சுமார் 80 சதவீத மனிதர்களை பாதிக்கிறதாக எச்சரிக்கை ரிப்போர்ட் விடுத்துள்ளது. இது வெப்பமான, உப்பான அல்லது அமில சூழலில் வாழக்கூடிய ஒரு வகை பாக்டீரியா ஆகும்.\nபெரும்பாலும் மருத்துவ மனையில் இருப்பவர்கள் இந்த நோய்த் தொற்றால் பாதிப்படைகின்றனர் என்று சுகினோ கான்டினூம் கேர் சென்டரின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்யா கிருஷ்ணன் கூறுகிறார். \"மோசமான சுகாதாரம், நோயெதிப்பு சக்தி குறைவு போன்றவை இந்த நோய்த் தொற்றை அதிகமாக்கும்\". என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும்சிறுநீர் வடிகுழாய் வழியாக சிறுநீரக உறுப்பில் இருக்கும் இந்த பாக்டீரியா மற்ற உடல் பகுதிகளுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.\nபற்களில் வீக்கம், இரத்தக் கசிவு, சிவந்து போதல்\nசிறுநீர் கழிக்கும் போது வலித்தல் மற்றும் எரிச்சல் ஏற்படுதல்\nமூச்சு விடும் போது மார்பில் வலி\nMOST READ: தாடி வளர்க்கணுமா எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும் எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nநோயெதிப்பு சக்தி குறைந்து போதல், அறுவை சிகிச்சை மூலம் பரவுதல்\nசில சமயங்களில் டயலைஸிஸ் செய்யும் போது\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது\nபுற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யும் போது\nரூட் கேன��் செய்யும் போது எச். ஐ.வி மற்றும் எய்ட்ஸ் இவற்றால்\nஇரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை மூலம் கண்டறியலாம்.\nஇது உயிருக்கு பல ஆபத்தான நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தக் கூடும்.\nபாக்டீரேமியா - இரத்தத்தில் பாக்டீரியாக்கள் இருப்பது.\nசிறுநீரக பாதை நோய்த் தொற்று\nஅடிவயிற்று மற்றும் இடுப்பு பகுதியில் தொற்று\nஎண்டோகார்ட்டிஸ் - இதயத்தின் உள் சுவரில் தொற்று ஏற்படுதல்\nபீரியோடோன்டிடிஸ்- ஒரு வகை ஈறு தொற்று நோய்.\nசெப்டிசீமியா, அல்லது இரத்தத்தில் நச்சு கலக்கும் தன்மை\nமூளைக்காய்ச்சல் - மூளை மற்றும் முதுகெலும்பு பகுதியைச் சுற்றி வீக்கம்.\nஇந்த பாக்டீரியா ஆன்டி பயாடிக் மருந்துகளையே எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இவை மருந்துகளை வேலை செய்யக் கூட அனுமதிக்காது. பயோஃபில்ம் உருவாக்கம், போதிய ஊட்டச்சத்து தேவைகள், பென்சிலின்-பிணைப்பு புரதம் (பிபிபிக்கள்) மற்றும் சுற்றுச்சூழல் ஃபோலிக் அமில உருவாக்கம் போன்ற பல்வேறு சிகிச்சைகளை இது எதிர்க்கிறது.\nMOST READ: நைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nபாத்ரூம் போய்ட்டு வந்தால் கைகளை வெந்நீரிலோ அல்லது சோப்பு போட்டோ நன்றாக கழுவ வேண்டும். உணவை சமைப்பதற்கு முன் நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.\nசோப்பிற்கு பதிலாக ஆல்கஹால் சுத்திகரிப்பானை பயன்படுத்திக் கொள்ளலாம்\nஉங்களுடைய ஸ்பூன், டூத்பிரஷ், துண்டு போன்றவற்றை வேறொருவருக்கு பயன்படுத்த கொடுக்காதீர்கள்.\nமருத்துவமனை சென்றால் தெர்மோமீட்டர்கள், கத்ரீட்டர் , ஐ.வி.க்கள், இரத்த அழுத்த கருவிகள் மற்றும் பிற சாதனங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் மருத்துவ மனையில் பணிபுரியும் நபர் என்றால் தயவு செய்து சுத்தமான க்ளவ்ஸ்யை(கையுறையை) பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nமுன் ஜென்மக் காதல் தான் இந்த ஜென்மத்திலும் தொடருதா \nவாழ்கையில் ஜெயிக்கப் போறவங்க யாரும் இந்த வார்த்தைங்கள எப்பவும் சொல்லவே மாட்டாங்க...\n40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...\nசாணக்கியரின் கூற்றுப்பட�� உங்கள் எதிரிக்கு நீங்கள் வழங்கும் மிகப்பெரிய தண்டனை எது தெரியுமா\nவிமானத்துல போய்ட்டு இருக்கும்போது 6 மாத குழந்தை இதயத்துடிப்பு நின்று மரணம்...\nவீட்ல புகுந்து ராத்திரி முழுக்க கூத்தடித்த ஏலியன்... திகிலில் உறைந்த மனிதர்... நீங்களே பாருங்க\nஉலகில் ஆரோக்கியமாக இருக்கும் எல்லோருக்குமே ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த பழக்கங்கள் இருக்கிறதாம்...\nஉங்கள் ஆன்மா உங்களை பற்றி உங்களிடம் கூற விரும்பும் உண்மைகள் என்ன தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தவறான அறிவுரைகளை கூறுவார்கள்... இவங்ககிட்ட உஷாரா இருங்க...\nசாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம்\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nபசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nமரணம் வரை கொண்டு செல்லும் கொடிய நோய்கள் - ஓர் பார்வை\nகண்கள் அடிக்கடி வறண்டு போய் எரிச்சல் எடுக்குதா... முதல்ல இத செய்ங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/728_test_2017-09-12-07:11:22.272417", "date_download": "2019-09-19T10:37:23Z", "digest": "sha1:E5UF2HYN4CWISI6GKP4CJAR3ER72RNH6", "length": 11341, "nlines": 168, "source_domain": "www.maybemaynot.com", "title": "728_test_2017-09-12 07:11:22.272417", "raw_content": "\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#HansikaMotwani ஒல்லியாக மாறி மறு அவதாரம் எடுத்துள்ள ஹன்ஷிகா\n#BIGILAudioFromSept19: பிகில் பட குழுவின் அடுத்த சர்ப்ரைஸ்\n#VTAPERBODY: உங்க உடம்பு அட்டகாசமான V-TAPER BODY-யா மாறனுமா அப்போ இதைக் கண்டிப்பா பண்ணுங்க அப்போ இதைக் கண்டிப்பா பண்ணுங்க\n#CHAMPOROIL: நல்லா கருகருன்னு கூந்தல் வேணுமா கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#CAG: இந்தியாவின் உச்சபட்ச அதிகார மையத்தில் வேலை - CAG அலுவலகத்தில் வேலை வாய்ப்பு : யார் யார் தகுதியானவர்கள்\n#TIMETABLE: S.S.L.C. பொதுத் தேர்வுக்கான புதிய TIMETABLE வெளியிடப்பட்டது MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம் MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம்\n#TASTYTRADITIONS: ஒருகாலத்தில் அனைவரின் FAVORITE ஆக இருந்த பருத்திப்பால் தயாரிப்பது எப்படி\n#CEIR : இருக்கிற இடத்தில் இருந்தே தொலைந்த மொபைலை கட்டுப்படுத்தலாம் - யாரும் அதிகம் அறிந்திராத அரசு இணையதளம்\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா இனி போவீங்க\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#PIGDIN: இருக்கிற மொழி பத்தாதுன்னு இன்னும் ஒண்ணா சில விஷயங்கள்ல பரவாயில்லைன்னு தோணுது இல்லை சில விஷயங்கள்ல பரவாயில்லைன்னு தோணுது இல்லை\n ஒரு ரூபிக்ஸ் கியூப் பின்னாடி இவ்வளோ பெரிய விஷயம் இருக்கா இது தெரியாமயா சுத்திகிட்டு இருந்தோம் இது தெரியாமயா சுத்திகிட்டு இருந்தோம்\n#Bale Pandiya: மூன்று சிவாஜி இரண்டு எம்.ஆர்.ராதா\n#DerekFernandes காவி உடையில் சுற்றிய கர்நாடக பிஷப் மதமாற்ற முயற்சியா\n#FAKECERTIFICATE: U.P. அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்களாம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம்\n#M sand: மணலுக்கு பதில் வீடு கட்ட M sand பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா\n#PiyushGoyal கிராவிட்டிய கண்டுபிடிச்சது ஐன்ஸ்டீனா மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள் மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள்\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#Kannikatanam: தாரை வார்த்தல் சடங்கின் மகத்துவம் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இ���்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா\n#Quickening: கருவில் உள்ள குழந்தை இரவுப்பொழுதில் மட்டும் அதிகமாக உதைப்பது ஏன்\n#SexDreams இப்படி வினோத செக்ஸ் கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா\n முகத்தில் இளமை மாறாமல் வைத்திருக்கும் பாமாயிலை இப்படி பயன்படுத்துங்க\n#Reversed: உடல் எடை குறையணுமா அப்ப இத அதிகமா சாப்பிடுங்க அப்ப இத அதிகமா சாப்பிடுங்க\n#AMMA MASTER HEALTH CHECKUP : இனி பல ஆயிரம் பறிபோகாது - சில ஆயிரத்தில் தரமான உடல் பரிசோதனை: எப்படி சாத்தியம்\n#MENTALSTRESS: DEPRESSION-ஆல் பாதிக்கப்படும் பெண்கள் நினைவாற்றலை இழக்கவும் வாய்ப்பு அதிகம் நினைவாற்றலை இழக்கவும் வாய்ப்பு அதிகம் உஷார்\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 12\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/15628-.html", "date_download": "2019-09-19T11:26:34Z", "digest": "sha1:NHVJI5ISM7O6WM7F2GNHIDDE7IYW3NWX", "length": 8103, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "காதுகளில் வெள்ளைப் பூண்டை வைத்தால் என்ன ஆகும்? |", "raw_content": "\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\nபுதிய காஷ்மீர் புதிய சொர்கம்: பிரதமர் பெருமிதம்\nதமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு புதிய அதிகாரி நியமனம்\nசிதம்பரத்தை அக்டோபர் 3ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவு\nகாதுகளில் வெள்ளைப் பூண்டை வைத்தால் என்ன ஆகும்\nஅதிக மருத்துவ குணங்களை உடைய பூண்டை காதுகளில் வைப்பதனால், சோர்வினால் ஏற்படும் உடல்வலி உடனடியாக, சீராகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஆன்டி- ஆக்ஸிடென்டுகள் அதிகமாக இருப்பதால் காது வலி, தலைவலி, காய்ச்சல் போன்றவையும் குணமாகுமாம். வலிகளை நீக்குவது மட்டுமின்றி விரல் மற்றும் நகங்களில் உண்டாகும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது. வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, இரத்த அழுத்தத்தை குறைப்பதால் இதயம் வலுவாக்கப் படுமாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. தங்கம் விலை குறைந்தது\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி: விவசாய நிலத்தில் புதையல்\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\nரயில்வேயில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா\n1. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. தங்கம் விலை குறைந்தது\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \nகுழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\nடெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\nஇன்று வெளியாக உள்ள விஜய் படத்தின் ஆடியோ\nலாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/wife", "date_download": "2019-09-19T10:24:54Z", "digest": "sha1:5Z6KWUJ3WAQK56FJPP3HOAUHIIFYTFPU", "length": 7565, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகுழந்தையை கவனிக்க முடியாதென கொந்தளித்த கணவனின் கொடூர செயல்.. துடிதுடித்த மனைவி., கதறிய குழந்தையின் இறுதி சோகம்..\nமனைவியின் தர்ம அடியில் இருந்து தப்பிக்க கட்டியணைத்த கள்ளகாதல் ஜோடி.. என்ன கோவாலு இப்படி ஆகிவிட்டது என்ன கோவாலு இப்படி ஆகிவிட்டது\nபோதையில் வீட்டிற்கு வந்த கணவனால் அரங்கேறிய பெரும் சோகம்.. காவல் நிலையத்தில் கதறிய மனைவி..\nஇதை மட்டும் செய்து பாருங்கள்., உங்கள் மனைவி அப்படியே அசந்து போய்விடுவார்.\nமனைவியை உயிருடன் கொளுத்திய கணவன்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்..\nபறக்கும் விமானத்தில் 6 மணி நேரம் காதல் ஜோடி செய்த காரியம். சக பயணிகள் ஷாக்.\nஎனக்கு இல்லாததை நீங்கள் அனுபவிக்க கூடாது.. கணவனை கொளுத்திய மனைவியின் பகீர் தகவல்.. கணவனை கொளுத்திய மனைவியின் பகீர் தகவல்..\nமனைவியின் கை கால்களை கட்டிப்போட்டு கணவன் செய்த கொடூர காரியம். இரத்த வெள்ளத்தில் நிறைந்த வீடு..\nகணவனின் ஆணுறுப்பை அறுத்து நாய்க்கு தீனி போட்ட மனைவி. மனைவி கொடுத்த பகீர் வாக்குமூலம்..\nமனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நண்பனை., நண்பனின் மனைவியை வைத்தே செருப்பால் அடிக்க வைத்த கணவர்..\nகுழந்தையில்லாத காரணத்தால் கணவனுக்கு மனைவி செய்த கொடூர செயல்.. நாட்டில் இப்படியுமா நடக்கும்\nஉங்க மனைவியை இப்படி கவனித்துபாருங்கள். அப்புறம் வேற லெவல் தான்.\nஅன்பான மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கொடூர கணவன். நல்லவனாக காண்பிக்க அரங்கேற்றிய கொடூர நாடகம்.\nஉறங்கிக்கொண்டு இருந்த தம்பதியின் மீது இடிந்து விழுந்த சுவர்.. துடிதுடிக்க தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்..\nபெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தம்பதி. முகநூலில் லைவ் போட்ட மகன். முகநூலில் லைவ் போட்ட மகன். விசாரணையில் வெளியான பேரதிர்ச்சி தகவல்..\nநண்பர்களின் உல்லாசத்திற்கு ஒத்துழைக்காத மனைவியை கொடூர கொலை செய்த காம கணவன்.\nஇரவில் தூங்கி எழுந்த மகனின் அருகே பிணமாக இருந்த தாயார்.. உத்திரத்தில் தொங்கிய தந்தை...\nமனைவியின் தலையை அரிவாளால் வெட்டி வீதியில் உலா வந்த கொடூரன்..\nவாகன ஓட்டிகளுக்கு காதில் தேனை பாய்ச்சும் செய்தி. இனிமே டிராபிக் போலீசை பார்த்து பயம் வேண்டாம்.\nஎன் அண்ணியின் வாழ்க்கையை சீரழித்துவிட்டான்.. அதான் அப்படி செய்தேன்..\nகல்யாணத்திற்��ு பச்சைகொடி காட்டிய நயன்தாரா., திருமணம் குறித்து வெளியிட்ட தகவல்..\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.\nஒரு பெண் அதிகாரியால், முட்டி மோதிக்கொள்ளும் அமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D/productscbm_270126/20/", "date_download": "2019-09-19T10:38:27Z", "digest": "sha1:2W6KZ52DPL5UH35F25RUPDRFSGJZLXKK", "length": 29125, "nlines": 101, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென வேண்டி வேண்டிநிற்கின்றோம்.\nஇவரை சிறுப்பிட்டி இன்போ இணையமும் நீடுழி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றது\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்���மாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தி���் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\nWhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு\nWhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பயனீட்டாளர்களின் கைத்தொலைபேசிகளிலும் சாதனங்களிலும் வேறோர் இடத்தில் இருந்தவாறு,...\nஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கப் புவியியல்...\nபுதிதாக பெற்றோர் ஆகியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி,\nசுவிஸ் நாடாளுமன்றம் மகப்பேறு விடுப்பு கொடுப்பது குறித்து இன்னமும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பிறந்த குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக விடுப்பு அளிக்க தொடங்கியுள்ளன.சமீபத்தில் நோவார்ட்டிஸ் நிறுவனம், எல்லா ஊழியர்களுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/13172439/1039388/DURAIMURUGAN-SLAMS-AIADMK-GOVERNMENT-OVER-DRINKING.vpf", "date_download": "2019-09-19T11:09:06Z", "digest": "sha1:SRUZLWKQ4I2IZNQMYSCLJ3T7SA63VJXP", "length": 10306, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"குடிநீருக்கான நிதியை குப்பை தொட்டிக்கு செலவிட்டார்கள்\"- அதிமுக மீது துரைமுருகன் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"குடிநீருக்கான நிதியை குப்பை தொட்டிக்கு செலவிட்டார்கள்\"- அதிமுக மீது துரைமுருகன் குற்றச்சாட்டு\nகுடிநீருக்காக ஒதுக்க வேண்டிய நிதியை, அதிமுக அரசு குப்பை தொட்டிக்காக‌ செலவிட்டது என்று திமுக பொருளாளர் துரை முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.\nகுடிநீருக்காக ஒதுக்க வேண்டிய நிதியை, அ��ிமுக அரசு குப்பை தொட்டிக்காக‌ செலவிட்டது என்று திமுக பொருளாளர் துரை முருகன் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திமுக பொருளாளர் துரை முருகன் இன்று திறந்து வைத்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை முருகன், தேர்தலுக்கு பின் அதிமுக நிலை குலைந்து போயுள்ளதாகவும், அதனால், அமைச்சர்களுக்கு நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை என்றும் விமர்சித்தார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nதிருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் : முதலமைச்சர் வழங்கினார்\nசென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் பரவலாக்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.\nதிருச்சி ரயில்வே கோட்டத்தில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் நியமனம் : 451 பேரில் 44 பேர் மட்டுமே தமிழர்\nமதுரையை தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்டத்திலும், அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nசார்பு ஆய்வாளரை கண்டித்த அமைச்சர்\nசார்பு ஆய்வாளர் ஒருவரை அமைச்சர் கண்டித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.\n\"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nலாரிகள�� வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச் சாவடி\nலாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது.\nசென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்\nதொழில் துறைக்காக அமைக்கப்படும் இணைப்புச் சாலையை கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2019-09-19T11:18:38Z", "digest": "sha1:EFZRVYYYCMDEWMGINVFYVJWMCDGE2QBK", "length": 4668, "nlines": 114, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "சண்டையில் ராணுவ மேஜர் உயிரிழப்பு – Tamilmalarnews", "raw_content": "\nதேங்காய் பால் சாதம் 18/09/2019\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்ப... 18/09/2019\nஎப்போது முதலீடு செய்ய வேண்டு�... 18/09/2019\nசண்டையில் ராணுவ மேஜர் உயிரிழப்பு\nசண்டையில் ராணுவ மேஜர் உயிரிழப்பு\nஆனந்த்நாக் மாவட்டம் அசாபால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியை மேற்கொண்டனர். அப்போது இருதரப்பு இடையே சண்டை வெடித்தது.\nபயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ மேஜர் உயிரிழந்துள்ளார். 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப��பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை\nகிரிக்கெட் : வெஸ்ட் இண்டீஸ் 321 ரன்கள் விளாசல்\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சரி செய்யலாம்\nஎப்போது முதலீடு செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/nkp-world-wide-collection/59434/", "date_download": "2019-09-19T10:30:15Z", "digest": "sha1:Q5HLHES73XVKFOYPLMPSVN7DYNNOEW2M", "length": 3625, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "NKP WORLD WIDE Collection : Nerkonda Paarvai Trailer, Thala Ajith", "raw_content": "\nNKP WORLD WIDE Collection : உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை வசூல் – மொத்த வசூல் இதோ..\nமுதல் வார முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் – தல வேற லெவல் தான்.\nPrevious articleதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.\nNext articleபேரை கெடுத்து கொள்ளும் சேரன்.. வனிதாவுடன் சேர்ந்து செய்யும் வேலைய பார்த்தீங்களா\nவிஜய் படங்களை பின்னுக்கு தள்ளிய அஜித் – டாப் 10 லிஸ்ட் இதோ.\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/thiravida-iayaka-varalau-2", "date_download": "2019-09-19T10:40:40Z", "digest": "sha1:3JTPBTYH2WHRCWZ7YJTTJU22ROOP33ZK", "length": 21186, "nlines": 541, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "திராவிட இயக்க வரலாறு பாகம் - 2", "raw_content": "\nதிராவிட இயக்க வரலாறு பாகம் - 2\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nதிராவிட இயக்க வரலாறு பாகம் - 2\nதிராவிட இயக்க வரலாறு பாகம் - 2\nசமகால தமிழக மற்றும் இந்திய அரசியல் பா���ையைத் தீர்மானித்த சக்திகளுள் மிக முக்கியமானது. திராவிட இயக்கம்.\nதிமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு.கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும்\nகட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.\nதிமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயரானது. பிறகு, எமர்ஜென்சி புயலில்\nசிக்கி, மீண்டு எழுவதற்குள் தேர்தல் தோல்வி. அடுத்த பத்தாண்டுகளுக்கு, எம்.ஜி.ஆரின் சவாலை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.\nதிமுகவின் முடவுரையை பலர் எழுத ஆரம்பித்துவிட்ட சமயத்தில், கலைஞர், கட்சியை ஒருங்கினைத்தார். தமிழகம் அதுவரை அறிந்திராத, வலிமையான\nஎதிர்க்கட்சி இலக்கணத்தை வகுத்து கட்சிக்கு உயிருட்டினார்.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nமட்கு எரு - செய்முறையும் பயன்பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/08/17140155/1256701/Athivaradar.vpf", "date_download": "2019-09-19T11:40:28Z", "digest": "sha1:WQCF4JBOWK5KWNL5B6BH22C3YUEUXTG5", "length": 7721, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Athivaradar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅத்திவரதர் குளத்துக்குள் சென்றது ஏன்\nஅத்திவரதர் குளத்துக்குள் சென்றது ஏன் என்பதற்கான புராண காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஒரு தடவை வசிஷ்டர் முனிவர் வேள்விச் சடங்குகளைச் செய்து அக்கினியில் ஓமம் செய்தபோது புண்ணிய கோடி விமானத்தில் வரதர் தோன்றி அருள்பாலித்தார். இப்படி தீயிலிருந்து தோன்றியதால் வரதர் தம் உடல், ஒரு சமயம் தகிக்கிறது. தினம் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடத்து நீரால் அபிஷேகிக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்போதும் குளத்து நீரில் கிடத்தி எழுந்தருளச��� செய்ய வேண்டும் என்று பக்தர்களிடம் பணிக்கிறார் பெருமாள். அதையட்டி புனிதம் பொருந்திய ‘அனந்தசரஸ்’ புஷ்கரணியில் எழுந்தருளுவிக்கப் பெறுகிறார்.\n‘இனி மூலவருக்கு என்ன செய்வது\nபக்தர் ஒருவர் கனவில் தோன்றிய வரதர், ‘பழைய சீவரம் மலையில் கல் எடுத்து தன்னைப் போலவே தனது மறுபதிப்பாக சிலை செய்து பெருமாளை இங்கே பிரதிஷ்டை செய்து வாருங்கள். நாம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எழுந்தருளி சேவை சாதிப்போம் என்று பணிக்கிறார்.\nஅவ்வாறே காஞ்சீபுரத்தின் கிழக்கே 10 மைல் தூரத்தில் பழைய சீவரம் மலையில் கல் எடுத்து சிலை செய்து வரதர் சந்நிதியில் மூலப் பெருமாளாக அவரை பிரதிஷ்டை செய்து திருவாராதனை நடத்தி வருகிறார்கள். மேற்கண்டவை புராண மற்றும் செவிவழி வாயிலாகக் கூறப்படுகின்றன.\nஇந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் தை மாதம் 2-ம் நாள் வரதர் காஞ்சியிலிருந்து பழைய சீவரம் பார் வேட்டை உற்சவமாக சென்று வருகிறார்.\nஅத்தி வரதர் | Athivaradar\nநீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவரா\nபுரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள்\nதோஷங்களை போக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது\nஅத்தி வரதர் விழாவில் மனித உரிமை மீறல்- ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு\nஅத்திவரதர் தரிசன விழா - 839 அரசு பஸ்கள் மூலம் ரூ.6 கோடி வசூல்\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nபொற்றாமரை குளத்து நீரால் அத்திவரதர் சிலை உள்ள அறையை நிரப்பக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/love", "date_download": "2019-09-19T11:06:44Z", "digest": "sha1:GBQSIJL6FEZMRT3DI7IKFRRXMU2XIMQE", "length": 6673, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகாதல் ஜோடியின் ஹைடெக் பிளான். போலி விமான வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி மோசடி.. போலி விமான வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி மோசடி.. மோசடி பணத்தை கேட்டு அதிர்ச்சியில் காவல் துறை..\nகண்டித்தும் கேட்காமல் காதல் செய்த மகள். தாங்க முடியாத தகப்பன் செய்த காரியம்.\n\"காதலுக்கு மரியாதை\" கொடுத்தார்களா கவினும் லாஸ்லியாவும���..\nஇதை மட்டும் செய்து பாருங்கள்., உங்கள் மனைவி அப்படியே அசந்து போய்விடுவார்.\nகல்லூரிக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த சம்பவம். காணாமல் துடித்து, காவல்துறையை நாடிய பெற்றோர் .\nபறக்கும் விமானத்தில் 6 மணி நேரம் காதல் ஜோடி செய்த காரியம். சக பயணிகள் ஷாக்.\nகாதலியை நிர்வாணமாக்கி, காதலன் செய்த கொடூர செயல் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த சம்பவம்\nபிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்ணை கரம்பிடித்த அரியலூர் மாவட்ட இளைஞர். நெகிழ்ச்சியில் பெண் கூறிய வார்த்தைகள்.\n உங்களுக்காக வருகிறது \"Love-Pursuit, Y999\" அதிவிரைவு இரயில்..\nகாதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் தற்கொலை., மரணத்திலும் தனது காதலிக்கு கொடுத்த பரிசு\nமறைக்கப்பட்ட கவின், லாஸ்லியா ரகசியம் உண்மையை போட்டு உடைத்த சாக்‌ஷி\nஒரே நேரத்தில் இருவருடன் உல்லாசம். ஆத்திரத்தில் வெறியாட்டம் ஆடிய கள்ளக்காதலன்.\nஅரசனை நம்பி புருஷனை கைவிட்ட இளம்பெண்.\nஐஸ்க்ரீம் வாங்கி தராத காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த காதலி..\nகாதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்., கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்\n''அப்பா அம்மா விளையாட்டு'' - மனம் திறக்கிறார் அனிதா சம்பத்.\n உடலுக்காக மட்டும் தான் காதலா\nஆசைகாட்டி பலே வேலை பார்த்த காதலன். கம்பி நீட்டிய நேரத்தில் காதலி செய்த காரியம்.\nமுக்கிய தலைவரை இழந்த காங்கிரஸ்\nஊஞ்சலில் உல்லாசம் அனுபவித்த திருடன். உரிமையாளருக்கு காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. உரிமையாளருக்கு காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுரட்டாசி மாதம் சைவ உணவு: சுவையான காலிஃபிளவர் வடை.\n2007 இல் திமுக தவறவிட்டதை, தற்போதைய அரசு செய்ய வேண்டும் ராமதாஸ் வைத்த அவசியமான கோரிக்கை\nஉள்ளாடை அணியாமல், முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64561", "date_download": "2019-09-19T10:55:10Z", "digest": "sha1:735CBTAU6BLKRC7NGV47YCNPXJYQJMIG", "length": 17547, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல் அதிகாரம் கொண்டவர்கள், சட்டவிரோத வியாபாரிகளுமே சூழல் மாசடைவிற்கு காரணம் - ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஇந்தியா தயாரித்து வரும் விமானந்தாங்கி கப்பலின் முக்கிய கணிணி பாகங்கள் மாயம்- அதிர்ச்சியில் பாதுகாப்ப�� தரப்பு\nபொலிசார் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கின்றனரா - நகரசபை உறுப்பினர் கேள்வி\nஐ.தே.க.வின் வேட்பாளரை சபையில் அறிவித்த எதிரணியினர் - சிரித்துக் கொண்டே மெளனம் காத்த கரு\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nசபையில் நிறைவேறியது மக்கள் வங்கி சட்டமூலம்\nஇளைஞனின் தூண்டிலில் சிக்கிய அரியவகை மீன்\nநள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படவுள்ள ரயில்வே ஊழியர்கள்\nஆற்றை நீந்தி கடந்து அமெரிக்கா செல்ல முயற்சி : தாயும் 2 வயது மகனும் பரிதாபமாக பலி\nபாராளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் ஆராய்கின்றது - சந்திம வீரக்கொடி\nஅரசியல் அதிகாரம் கொண்டவர்கள், சட்டவிரோத வியாபாரிகளுமே சூழல் மாசடைவிற்கு காரணம் - ஜனாதிபதி\nஅரசியல் அதிகாரம் கொண்டவர்கள், சட்டவிரோத வியாபாரிகளுமே சூழல் மாசடைவிற்கு காரணம் - ஜனாதிபதி\nஇலங்கையில் போன்றே ஏனைய உலக நாடுகளிலும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களும் சட்டவிரோத வியாபாரி களுமே சூழலை மாசடையச் செய்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்தார்.\nநேற்று பிற்பகல் துல்ஹிரிய மார்ஸ் எதினா மண்டபத்தில் ஆரம்பமான அயன மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.\nபேண்தகு மானிட, சமூக மற்றும் சுற்றாடல் இருப்பினை உறுதி செய்வதற்கு மனிதனுக்கும் சுற்றாடலுக்கும் இடையிலான சமநிலையை பேண வேண்டியது மிக முக்கியமான தேவைப்பாடாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nஉலகளாவிய பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவ செயற்பாட்டில் மிக முக்கிய பணி ஆசிய பசுபிக் வலயத்தின் அயன மண்டல நாடுகளில் வசிக்கும் அனைவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரி வித்த ஜனாதிபதி உயிர்ப்பல் வகைமையுடைய, தனித்துவமான, தேசத்திற்குரித்தான பெருமளவிலான தாவரங்களும் விலங்குகளும் இவ்வலயத்தில் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும் எனக் குறிப் பிட்டார்.\nதனிமைப்படுத்தப்பட்ட வனாந்தரங்கள் ஒன்றிணையும் வகையில் வன வளர்ப்பில ஈடுபடுவதனூடாக குறித்த வனாந்தரப் பகுதிகள் மீண்டும் இணைந்து அனைத்து உயிரினங்களினதும் எதிர்கால இருப்பு உறுதிசெய்யப்படும் என இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சுற்றாடல் ��ீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பிரதேசங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாத்து தனித்துவமான அரிய வகை தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாத்தல் எதிர்காலத்திற்கான எமது இன்றைய கடமையாகும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ஏற்கெனவே அயன மண்டல நாடுகளின் உயிர்ப்பல் வகைமை தொடர்பிலான கருத்தாய்வு தற்போது உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.\nமேலும் ஆசிய பசுபிக் வலயத்தில் அயன மண்டல உயிர்ப்பல்வகைமையை பாதுகாப்பதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு விஞ்ஞானிகள் பங்குபற்றும் இம்மாநாடு இலங்கையில் இடம்பெறுவது எமது நாடு பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியாகும் எனவும் அது இலங்கை புத்திஜீவிகள் பெற்றுக்கொண்ட அரிய சந்தர்ப்பமாகும் எனவும் குறிப்பிட்டார்.\nஅத்துடன் இலங்கையில் பெருமளவிலான உணவுப் பயிர்கள் வன விலங்குகளால் அழிக்கப்படுகின் றமை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதற்கான நிரந்த தீர்வு தொடர்பில் இம்மாநாட்டின் போது சகோதர உலக நாடுகளின் அனைத்து ஆய்வாளர்களும் கல்விமான்களும் முக்கிய கவனம் செலுத்துவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.\nஅயன மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு சங்கம் 13ஆவது முறையாக நடத்தும் ஆசிய பசுபிக் சம்மேளனத்தின் ஒன்றுகூடல் இலங்கையில் முதன்முறையாக இன்று முதல் 13ஆம் திகதி வரை இடம்பெறுவதுடன், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம், சபரகமுவ பல்கலைக்கழகம், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமாநாட்டின் செயற்பாடுகள் அடங்கிய கைநூல் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஇராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன Sri Lanka President Maithripala Sirisena\nபொலிசார் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கின்றனரா - நகரசபை உறுப்பினர் கேள்வி\nவவுனியாவி��் பொலிசாரே போதை பொருள் வியாபாரத்தை ஊக்குவிப்பதாக தமக்கு பொதுமக்கள் தெரிவிப்பதாக வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபநேசராணி விசனம் தெரிவித்தார்.\n2019-09-19 16:13:48 பொலிசார் கஞ்சா விற்பனை ஊக்குவிக்கின்றனரா \nஐ.தே.க.வின் வேட்பாளரை சபையில் அறிவித்த எதிரணியினர் - சிரித்துக் கொண்டே மெளனம் காத்த கரு\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கருஜெயசூரியவே என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பாராளுமன்றத்தில் உறுதிபட தெரிவித்தன.\n2019-09-19 16:05:48 பாராளுமன்றம் கரு ஜெயசூரிய சபாநாயகர்\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nஐ.தே.கட்சியின் வேட்பாளர் யார் என்பதை இவ்வார இறுதியில் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.\n2019-09-19 15:58:27 ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தல்\nசபையில் நிறைவேறியது மக்கள் வங்கி சட்டமூலம்\nமக்கள் வங்கி திருத்த சட்டம் மீதான திருத்தங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பை கோரிய நிலையில் எதிர்கட்சியின் திருத்தங்கள் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு மக்கள் வங்கி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.\n2019-09-19 15:54:34 சபை நிறைவேறியது மக்கள் வங்கி\nயாழ். பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு விடயத்தில் பாகுபாடில்லை - ஹக்கீம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை.\n2019-09-19 15:56:02 பல்கலைக்கழகம் பாராளுமன்றம் ஹக்கீம்\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nஐ.தே.க.விலிருந்து வெளியேறினால் சஜித்தை ஆதரிக்கத் தயார் - சுதந்திரக் கட்சி\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சவுதி அரசாங்கம் நிதியுதவி\n7 ஓட்டத்தால் ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய விராட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5773/", "date_download": "2019-09-19T10:29:17Z", "digest": "sha1:PNW5DG7AO66BXEYW7QQMQAUBJ66AYPSJ", "length": 6014, "nlines": 84, "source_domain": "srilankamuslims.lk", "title": "மாவனல்லை சாஹிராவின் குவைத் கிளை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் » Sri Lanka Muslim", "raw_content": "\nமாவனல்லை சாஹிராவின் குவைத் கிளை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்\nமாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கான(OBA) குவைத் கிளை நேற்று (29 மார்ச்) குவைத்தில் உள்ள Continental Hotel இல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது\nகுவைத் மண்ணில் இலங்கைப் பாடசாலைகளுக்கான முதலாவது OBA அமைப்பு ஸாஹிராவின் குவைத் கிளை என்பது இங்கு வரலாற்றுச் சாதனையாக பதிவு செய்யப்படுகின்றது.\nஇந்த நிகழ்வுக்கு விஷேட அதிதியாக ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கான வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளரும் மற்றும் X-Zahirians இன் தற்போதைய தலைவருமான சகோதரர் ரிஸ்மி ராசிக்\nஅவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது குவைத் OBA யின் 13 நிர்வாக சபை உறுப்பினர்களும், ஆறு உப குழுக்களுக்கான உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.\nநிர்வாக சபை உறுப்பினர்கள் பின்வருமாறு.\n4. பொதுச் செயலாளர் – சகோ. Akram Razool\n6. திட்டங்களுக்கான பொறுப்பாளர் – சகோ. Azam Razool\n8. அங்கத்துவம் – சகோ.Rameez Rauff\n13. நிர்வாக சபை உறுப்பினர் – சகோ. Harees Salih\nஇந்நிகழ்வின் போது குவைத் ஸாஹிரா OBA யின் மூத்த உறுப்பினர்கள் கௌரவப் படுத்தப்பட்டதுடன் கல்லூரியுடன் தொடர்பான பொது அறிவுப் போட்டி ஒன்றும் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.\nமிக விரைவில் ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவிகளுக்கான (OGA ) அமைப்பும் குவைத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் வளர்ச்சிக்கு குவைத் OBA யும் , OGA யும் தனது ஒத்துழைப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கும்.\nசஹ்­ரானும் அவ­ரது அமைப்பும் காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­வ­தாக எமக்கு முறை­யி­டப்­பட்­டது\nதமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுக்கவும்\nதமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் கலவரங்கள்\nமுஸ்லிம்கள் ஏன் இவ்வாறு தனியானதொன்றைத் தேடுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-19T10:40:15Z", "digest": "sha1:ZFIMCEML2FOWBOUKUTZ452X5Y7PN73CW", "length": 2532, "nlines": 63, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “மருது விஷால்”\n‘ராதாரவி சிறந்தவர்… ஆர்கே சுரேஷ் மனுஷனே கிடையாது..’ விஷால் பேட்டி.\n‘மதகஜராஜா’வை முந்திக் கொண்ட மருது…\nவெற்றி ராசியை நிரூபித்த லட்சுமிமேனன்; மீண்டும் விஷால் ஜோடி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2350:2008-07-31-20-07-07&catid=150:2008-07-30-20-42-58", "date_download": "2019-09-19T11:10:46Z", "digest": "sha1:US6UDIPXPRZIDVE3NHH5YYPWH7HG23SJ", "length": 6637, "nlines": 87, "source_domain": "tamilcircle.net", "title": "ஆதி கால வர்ம மருத்துவ முறைகளும் அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளும்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஆதி கால வர்ம மருத்துவ முறைகளும் அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளும்.\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஆதிகாலத்தில் அடிபட்டாலும் இடிபட்டாலும், முறிவு ஏற்பட்டாலும், மற்றும் வர்ம மருந்து ரீதியாக புற மருத்துவம் அக மருத்துவமும் இயற்கையில் கிடைக்கும் பச்சிலைகளைக் கொண்டும், கார சார மருந்துகளைக் கொண்டும். எந்த பக்க விளைவுகளும் இன்றி மருந்துகளைக் கொடுத்து வந்தனர். இது போக அங்கங்கள் முடம் ஏற்படாத வண்ணம், நரம்புகளை சீர் செய்தும், அவைகளை பலம் உண்டாக்குவதற்கு எலும்பு முறிவுகளை தசை பிசகல்களையும் நன்றாகப் பாதிக்கப் பட்ட இடங்களை அழுத்தம் கொடுத்தும், கூர்மையான ஊசி போன்றவைகளைக் கொண்டும், நன்றாக தடவியும், பற்றுக்கள் பூசியும் குணப் படுத்தி வந்தனர்.\nபின்பு இறை ஞான சித்தர்கள் அகத்தியர் போகர் முதல் பதினெட்டு சித்தர்கள் முறையாக வர்ம திரவுகோல் முறைகளை உலகுக்கு தெளிவு படுத்தினர்.\nபோகர் காலத்தில் யுவான் சுவாங் என்ற புத்த சீன யாத்திரிகள் மூலம் சீனாவுக்குச் சென்று முறையே அக்குபஞ்சர், அக்குப் பிரசர், என்றும் அதற்கு வர்மக்கலை அடிப்படையாக கொண்டு மருத்துவம், பற்றிடல், மூலிகைப் பூச்சு, தைலம், ஊசி குத்துதல் முறைகளைக் கையாண்டு வைத்தியம் செய்துவந்தனர். ஆக வர்ம முறைகளில் சில மாற்றங்களை உண்டுபண்ணி அக்குபிரசர், அக்குபஞ்சர் முறைகளைக் கையாண்டு வந்தனர்.\nநாளடைவில் கொஞ்சம் வித்தியாசமாக வர்ம தாக்குண்டவர்களை புதிய முறைகளைக் கண்டு வர்ம வைத்தியம் நரம்பு சம்பந்தமாக அவையங்களையும், எலும்பு முறிவு முதலிய நோய்களையும் வர்மரீதியாக சரி செய்ய கற்றுக் கொண்டன்ர். சில கட்டுப் பாடும் இக்கலை மருத்துவத்தை இரகசியமாக குடும்ப, குடும்பமாக வைத்திருந்தனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-19T10:20:43Z", "digest": "sha1:VM34QQI5K35JKAHA7KKVNGLQHHSCSQAE", "length": 6021, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "திருமதி செல்லம்மாள் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nஇராமகோபலன் வாழ்க்கை வரலாறு பாகம் 1\nபெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி -\t: 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திருவாதிரை தந்தை : திரு.இராமசாமி தாயார் : திருமதி.செல்லம்மாள் பிற்ந்த ஊர்\t:\tசீர்காழி உடன் பிறந்தவர்கள் ......[Read More…]\nJanuary,23,11, —\t—\t19 09 1927, உடன், சீர்காழி, தந்தை, தாயா‌ர், திரு இராமகோபலன், திரு இராமசாமி, திருமதி செல்லம்மாள், திருவாதிரை, தேதி, நட்ச்சத்திரம், பிறந்த, பிறந்தவர்கள், பிற்ந்த ஊர், பெயர், மொத்தம் 11 பேர்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nலஞ்சம் என்ற பாவத்தை மட்டும் செய்யாதே\n5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்க ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13; தேர� ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nகருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இ� ...\nஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி நாடாளும‌ன்ற உற� ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/01/05/24202/", "date_download": "2019-09-19T11:07:15Z", "digest": "sha1:4K7BLRX3XTEU6HDIGBHOER7CGZHTQZ5D", "length": 9839, "nlines": 69, "source_domain": "thannambikkai.org", "title": " மந்திரப் புன்னகை! | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மந்திரப் புன்னகை\nஎலிப்பெட்டி ராணி பாத்துக்கிறியா நீ நான் பாத்திக்கீறேன்\nவயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையில் இருக்கலாம்.\nநீல நிற யூனிஃபார்மில்… அதை தாங்கிப்பிடிக்க திராணி இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவிற்கு… ஒடிசலாக கன்னங்கள் ஒட்டிப்போய் இருந்தார்…\nஉழைத்து சாப்பிடணும்… என் பேர் பழனி அதான் அங்கேருக்கிற ஆள்… முருகன்… பழனி முருகன் அதான் அங்கேருக்கிற ஆள்… முருகன்… பழனி முருகன்\nஜேம்ஸ் பாண்ட் என்று சொல்வது போல ஸ்டைலாக கூறினார்.\nவயதில் பெரியவர்கள் உடன் பேச்சுக்கொடுத்தால்… உலகம் தெரிஞ்சுக்கிட்ட ஒரு ஃபீலிங்… நம்மை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வைத்துக்கொள்ள ஒரு மனப்பாங்கு தேவைப்படுகிறது. கொடுத்தால் மட்டுமே அடையக்கூடிய விஷயம் மன அமைதி எனவே குழந்தைகளையும் முதியவர்களையும் பார்த்தால்… ஒரு சம்பாஷணையை எந்த ஓரத்திலிருந்தாவது தொடங்கி விடுவது வழக்கம்.\nமுருகனாகத்தான் தன்னிச்சையாக, எலிப்பொறி குறித்து என்னவே சொல்கிறார். விநாயகருக்குத்தானே அது வாகனம்\nஇராணி என்பதால் மிக்கி மௌஸôக இருக்குமோ எலிப்பெட்டி இராணிக்கும் மந்திரப்புன்னகைக்கும் ஒரு இடத்தில் பேசக்கூடிய சொல் இன்னும் பல இடங்களுக்கு செல்லுமா\nஎன்று ஒரு சந்தேகம் நமக்கு வரலாம்\nபதிலை கீழே உள்ள பாடல் தரலாம்…\nஎன்று மந்திரம் போட்டிருக்கிறார் திருமூலர்.\nபரஸ்பரம் புன்னகைக்க… வேண்டும் என்று நினைத்தால்தான், பரிட்சயம் இல்லாதவர்கள் முகத்தில் ஒரு சிறிய புன்னகை கீற்றையாவது, உருவாக்கி அதை பின்னர் விளக்குப் போல் சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்யலாம்.\nசமீபத்தில்பென்ஷன்அலுவலகத்தில்மூன்றுவயதானபெரியவர்களைகந்தவேல்பார்த்தார். கந்தவேலுக்கு பெரியவங்களுடன் பேசுவது, பிடிக்கும். அவர்களோடு பேச்சுக்கொடுக்க இயல்பான வாய்ப்பு கிடைத்தால் நழுவ விட்டுவிடமாட்டாப்ல…\nவி.ஐ.பி. லிஃப்ட் அருகே மிக வயதான ஒரு பாட்டி இரண்டு நடுத்தர வயதை தாண்டிய உறவினர்களுடன் காத்து நின்றிருந்தார். வி.ஐ.பி. லிஃப்ட் அந்த தளத்திற்கு வராது என்பது கந்தவேலுக்கு தெரியவந்தது. இன்னொரு லிஃப்ட்டை பயன்படுத்த வேண்டும். இதை உள்ளே இருந்து (லாக் – Lock) பூட்டி வைத்து உள்ளனர். கந்தவேல் அங்கிருந்து நகரும்பொழுது… பாட்டி வாங்க நீங்களும் அடுத்த லிஃப்டில் போலாம் என்று அழைத்துச் செல்ல முற்பட்டார். வராத லிஃப்ட்டுக்காக அவர்கள் மூவரும் காத்திருந்து சற்று நேரம் கழித்து தெரிந்துகொள்ளப் போவதை, முன் கூட்டியே தெரிவித்தார்.\nஇந்தக்குழுஇப்படியேநகர்ந்துபெரியலிஃப்டைபிடித்தது… பாட்டி வர நேரமானதால்… லிஃப்டை கொஞ்சம் நிறுத்தி வைத்தனர் வேலுடன் இருந்தவர்கள். பொதுவாக இப்படி நிறுத்துவதில் கந்தனுக்கு உடன்பாடில்லை. மற்ற தளங்களில் இருக்கும் நபர்களுக்கு காத்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்துமல்லவா பூமி ஆள்வதற்கான நேரம் இங்கேதான் கிடைக்கின்றது.\n“பொறுத்தார் பூமி ஆள்வார்” என்று கேள்விப்பட்டதில்லையா வாகனங்களில் பயணிக்கும் பொழுது நிதானமாக போகச் சொல்வார். முன்னே செல்லும் வாகனம் நின்று யாரேனும் இறங்கிக்கொண்டு இருந்தால்… அந்த நேரத்தில்… ஒலி எழுப்பி அவசரப்படுத்த வேண்டாம் வாகனங்களில் பயணிக்கும் பொழுது நிதானமாக போகச் சொல்வார். முன்னே செல்லும் வாகனம் நின்று யாரேனும் இறங்கிக்கொண்டு இருந்தால்… அந்த நேரத்தில்… ஒலி எழுப்பி அவசரப்படுத்த வேண்டாம்\nவெற்றி உங்கள் கையில்- 61\nநினைப்பதே நடக்கும் (பாகம் – 2)\nதீர்மானித்தல் என்ற திறனின் மகிமை\nதகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி\nசிந்திக்க வைக்கும் சீனா – 6\nவின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை\n“வாழ நினைத்தால் வாழலாம்” – 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/04/17/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-09-19T11:26:31Z", "digest": "sha1:HBWC47PJP7IBZAW6PUPQWCJHUYWK4MAG", "length": 11334, "nlines": 127, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அமைதிபடைக்கு வீரர்கள்:- இந்தியாவுக்கு ஐ.நா 38 மில்லியன் பாக்கி | Vanakkam Malaysia", "raw_content": "\nதிருமணமாக இன்னும் சில மணி நேரம் – கர்ப்பிணி மணப்பெண் மரணம்\n74 வயதில் இரட்டைக் குழந்தைகள்; கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவத் அறிக்கைகள் கச��வைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nபார்க்கும் தூரம் குறைந்தது – 3 விமான சேவைகள் ரத்து\nகொள்ளையர்கள் இருவர் – பொது மக்களால் பிடிக்கப்பட்டனர்\nஜோகூர் மாநில அளவில் பாரம்பரிய கபடி விளையாட்டுப் போட்டி\nவிமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி – ஆடவர் கைது\nசுபாங்கிலிருந்து ஜோகூர் – சிங்கப்பூருக்கான விமானப் பயணங்கள் ரத்து\nஅமைதிபடைக்கு வீரர்கள்:- இந்தியாவுக்கு ஐ.நா 38 மில்லியன் பாக்கி\nநியூயார்க், ஏப்.17- அமைதிப்படைக்கு இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா சபை 38 மில்லியன் டாலர் பாக்கி வைத்து இருக்கிறது. உலகில் உள் நாட்டுப் போர் நடந்து வருகிறது. பல நாடுகளுக்கு ஐ.நா அமைதிப்படைகளை அனுப்பி வைத்து வருகிறது. அந்த அமைதிப்படையில் பல நாட்டின் வீரர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.\nஅந்த வகையில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பதற்கு இந்தியாவுக்கு ஐ.நா சபை 38 மில்லியன் டாலர் பாக்கி வைத்து இருக்கிறது. இதை ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் நிதி நிலைமை குறித்து கவலை தெரிவித்த அவர், கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி படை வீரர்களையும் போலீசாரையும் அனுப்ப ஐ.நா அமைதி நடவடிக்கையில் பங்களிப்பு செய்யவுள்ள நாடுகளுக்கு 265 மில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளது. அதிகபட்சமாக இந்தியாவுக்கு 38 மில்லியன் டாலர் செலுத்த வேண்டியது இருக்கிறது என குறிப்பிட்டார்.\nபேறு குறைந்த திருடனுக்கு மூன்றாண்டு சிறை\nரணிலை பதவியிலிருந்து தூக்கச் சதி\nதிருமணமாக இன்னும் சில மணி நேரம் – கர்ப்பிணி மணப்பெண் மரணம்\n74 வயதில் இரட்டைக் குழந்தைகள்; கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவத் அறிக்கைகள் கசிவைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\nடிரம்ப் மீது முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார்\nபுதிய ஐபோன் வடிவமைப்புகள்:- ஏற்படுத்துமா சர்ச்சை ஒவ்வாமை\nபடிப்பதிலும் எழுதுவதிலும் இன்பம் காணும் பிரதமர்\nஆயுதப் ���டை நிதியத்தின் கணக்கறிக்கையில் குழறுபடி; மறு ஆய்வு செய்யப்படும் – மாட் சாபு \nபெம்பான் நில விவகாரம்: மந்திரி புசார் அலுவலகத்தில் இந்தியர்கள் மகஜர்\n74 வயதில் இரட்டைக் குழந்தைகள்; கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவத் அறிக்கைகள் கசிவைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nதிருமணமாக இன்னும் சில மணி நேரம் – கர்ப்பிணி மணப்பெண் மரணம்\n74 வயதில் இரட்டைக் குழந்தைகள்; கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nதிருமணமாக இன்னும் சில மணி நேரம் – கர்ப்பிணி மணப்பெண் மரணம்\n74 வயதில் இரட்டைக் குழந்தைகள்; கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவத் அறிக்கைகள் கசிவைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/03/5_14.html?showComment=1331726031206", "date_download": "2019-09-19T10:43:37Z", "digest": "sha1:VMTYFEQ2NMG24YB6Q36QPZG4OGAZVLBO", "length": 22611, "nlines": 158, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 5", "raw_content": "\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 5\n'வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் அக்காவின் காதலை எதற்கு தடுத்தீர்கள் என கேட்டேன். அதற்கு அம்மா, அந்த பையனுக்கும், சுபாவுக்கும் சரிப்பட்டு வராதுன்னு தெரிஞ்சிதான் சொன்னேன், அந்த பையனுக்கு அவனுடைய குணத்திற்கு ஏத்தமாதிரி பொண்ணு கிடைக்கனும்னு நினைச்சேன். நம்ம சுபா அவனுக்கு சரிபட்டு வரமாட்டா.\nஅம்மாவின் இந்த வார்த்தைகள்... நான் எதிர்பா��்க்கவே இல்லை. எப்படி அம்மா தீர்மானம் செய்தார். அப்படியெனில் நான், காயத்ரி. காயத்ரிக்கு நான் பொருத்தமா என்றேன். படிக்கிற வயசில என்ன இப்படி ஒரு ஆசை, பழக்கம் வேற, பழக்கத்தை மீறிய வழக்கம் வேற. நீ நாலைஞ்சி வருஷம் கழிச்சி எப்படி இருப்பியோ அப்பத்தான் சொல்லமுடியும். நேத்து வரைக்கும் நீ இருந்தமாதிரி இருந்தா நிச்சயம் நான் உன்னை அந்த பொண்ணுக்கு கட்டி கொடுக்க மாட்டேன். அவ குணத்துக்கு நீ சரிப்பட்டு வந்து இருக்கமாட்ட. இதெல்லாம் பத்தி இப்ப எதுக்கு கவலைப்படற. ஒருத்தரை பிடிச்சி இருந்தா எதுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைப்பு வருது. அம்மாவின் வார்த்தைகளில் கோபம் மறைந்து கொண்டிருந்ததை உணர்ந்தேன். எப்போதாவது வெளிப்பட்டு விடலாம் என்பதால் அமைதியாக இருந்தேன்.\nநான் காயத்ரியை பார்க்க நினைச்சதுக்கு காரணமே இத்தனை வருசமா என்னால உன்னை மாத்த முடியலையே, ஆனா ஒரு நாளுல உன்னை மாத்திட்டாளே அப்படிங்கிறதை தெரிஞ்சிக்கத்தான். அவங்க அம்மா, அப்பா கூட காதல் திருமணம் தான். சொந்தகாரங்க எல்லாம் இவங்களை ஒதுக்கி வைச்சிட்டாங்க. எதுக்கு அந்த ஊருல இருக்கணும்னு கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்தவங்கதான். அதிக பேச்சு வார்த்தை எல்லாம் இல்லையாம். அம்மா தொடர்ந்து பேசியதும் நான் அமைதியாகவே இருந்தேன். இங்க பாரு முருகேசு எனக்கு காயத்ரியை ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு. இதே மாதிரி எல்லாருமே எல்லா நேரத்திலும் இருப்பாங்கனு நினைக்காத.\nசரிம்மா என சொல்லிவிட்டு அம்மாவுக்கு உதவியாய் சில வேலைகள் செய்தேன். அம்மா சொன்னது மனதில் என்னவோ பண்ணிக்கொண்டு இருந்தது. அதிலும் அந்த ஆசிரியர் சொன்ன விசயம் நெருடலாக இருந்தது. எனது மனம் காயத்ரிக்கு எதற்கு கட்டுப்பட்டது என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை. எனது சந்ததிகளை பெருக்கி கொள்ளவா நான் காயத்ரியை நேசிக்கின்றேன். ஒருவேளை எங்கள் இருவருக்கும் சந்ததிகளே இல்லாமல் போனால் காயத்ரி என்னைவிட்டும், நான் காயத்ரியை விட்டும் பிரிந்து சென்றுவிடுவோமா\nஇந்த சின்ன வயதில் இப்படிப்பட்ட விபரீத எண்ணங்கள் எல்லாம் என்னுள் சுற்றி கொண்டிருந்ததை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என நினைத்தேன். அப்போது தொலைபேசி ஒலித்தது. அம்மாதான் எடுத்து பேசினார். எதிர்முனையில் காயத்ரி என்பதை தெரிந்து கொண்டேன். அம்மா பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தேன்.\nகாயத்ரியோட அப்பா பிசினஸ் டிரிப்பை கேன்சல் பண்ணிட்டு வந்துட்டு இருக்காராம். காயத்ரியோட அம்மா மூச்சு விட கஷ்ட படறாங்களாம். இந்த வியாதிக எல்லாத்துக்கும் ஒரு மருந்து இருக்க கூடாதா என அம்மா வேதனைப்பட்டு கொண்டார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்பா வந்ததும் இந்த விசயத்தை அம்மா சொன்னார். ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயிருக்கலாமே என அப்பா தனது பங்குக்கு சொன்னார். எத்தனை வருசமா இருக்கு என்றார் மேலும். சின்ன வயசிலே இருந்து இருக்குனு சொன்னாங்க என்றார் அம்மா.\nமருந்து மாத்திரை எல்லாம் பக்கத்திலேயே வைச்சிருக்க சொன்னியா என்றார் அப்பா. ம்ம் என்றார் அம்மா. அப்பா பேசியபோது எனக்குள் இனம் புரியாத பயம் வந்து சேர்ந்தது. ஆஸ்த்மாவினால் அவதிப்படுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அப்பா சொன்னபோது இது மிகவும் ஆபத்தான நோய் போன்ற தோற்றத்தை எனக்கு கொடுத்தது. ஆமா அவங்களுக்கு சொந்தக்காரங்க இல்லையா என்றார் அப்பா.\nயாரும் இங்கே இல்லை என அம்மா சொன்னதும் எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. எதற்கு இப்படி பேசறீங்கப்பா என கேட்டுவிட்டேன். என் மனசுக்கு சரியா படலை முருகேசு என்றார் அப்பா. அப்பாவின் முகம் மிகவும் கலங்கி போய் இருந்தது. இரவு பத்து மணி இருக்கும். தொலைபேசி ஒலித்தது. எங்கள் வீட்டுக்கு இப்படியெல்லாம் இரவில் தொலைபேசி வருவது இல்லை.\nஎனது அறையை விட்டு வெளியே வந்தேன். அம்மா அருகில் இருக்க, அப்பா தொலைபேசியில் பேசியவர் தொலைபேசியை கீழே வைத்துவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டார். என்ன ஆச்சுங்க எனும் அம்மாவின் குரலில் தெரிந்த பதற்றம் எனக்குள் பற்றிக்கொண்டு கை கால்களில் எல்லாம் நடுக்கம் கொடுத்தது. அந்த பொண்ணோட அம்மா இறந்துட்டாங்களாம் என அப்பா சொன்னதும் அம்மா ஓவென அழுதுவிட்டார். நான் இடிந்து போய்விட்டேன். அப்பா எங்களை அவசரமாக கிளம்ப சொன்னார்.\nகாயத்ரியின் வீட்டினை அடைந்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது. வேறு சிலரும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள் சென்றதும் அம்மா அவர்கள் இருவரையும் கட்டிக்கொண்டார்கள். காயத்ரியின் அப்பா வந்தபோது இரவு ஒரு மணி இருக்கும். அவர் காயத்ரியின் அம்மாவை கட்டிபிடித்து அலறிய அலறலில் எனக்கு இந்த உலகம் எல்லாம் வெறுத்து போய்விட்டது.\nஅன்று இரவெல்லாம் அங்கேயே அழுது கொண்டிருந்தோம். காயத்ரியின் சொந்தக்காரர்கள் என காலையில் சில பேர் வந்து கொண்டிருந்தார்கள். 'என் தங்கச்சி உன்னாலதான் செத்துட்டா' என ஒருவர் காயத்ரியின் அப்பாவை பார்த்து சொன்னபோது நான் நிலைகுலைந்து போனேன். அப்படி சொன்ன அவரை மற்றொருவர் திட்டி கொண்டிருந்தார். தாயை பறி கொடுத்த அந்த நிலையில் இந்த பிரச்சினைகள் காயத்ரியையும் அவளது அக்காவையும் என்ன பாடுபடுத்தும். ஆனால் வந்தவர் விடாமல் காயத்ரியின் அப்பாவை திட்டி கொண்டே இருந்தார். காயத்ரியின் அக்காதான் 'மாமா நீங்க வீட்டை விட்டு வெளியே போங்க' என அழுகையின் ஊடே அவரை சத்தம் போட்டார். 'இவரை வெளியே அனுப்புங்க' என அவர் மீண்டும் சொன்னதும் ஒரு சிலர் அவரைப் பிடித்து வெளியே இழுத்து சென்றார்கள். ஆனால் காயத்ரியின் அப்பா எதுவுமே பதில் பேசாமல் காயத்ரியின் அம்மாவின் முகத்தை பார்த்து கொண்டே இருந்தார். அன்று நடந்த நிகழ்வுகள் என்னை விரக்தியாய் அமர வைத்துவிட்டது.\nஅப்பா வேலைக்கு லீவு சொல்லிவிட்டார். நான் கல்லூரிக்கு லீவு போட்டேன். காயத்ரியின் அப்பா அதிர்ச்சியில் அமர்ந்து இருக்க, என் அப்பா எல்லா வேலைகளையும் செய்தார். எல்லா காரியங்களையும் அன்றே செய்து முடித்தார்கள். இது எல்லாம் நடந்து கொண்டிருக்க என் அம்மாவை பார்க்கும்போது மனதில் அதிக பயம் வந்து சேர்ந்தது. அம்மாவும் ஒருநாள் இப்படி போய்விட்டால், நினைக்கும்போதே மேலும் அழுகை பீறிட்டு வந்தது. அம்மாவின் அருகில் சென்றேன். அப்பா எதற்கு அப்படி பேசினார் எனும் நினைப்பு சுற்றிக்கொண்டே வந்தது.\nவந்திருந்த காயத்ரியின் சொந்தக்காரர்கள் எல்லாம் அன்று இரவே கிளம்பினார்கள். அதுவரை காயத்ரியின் அப்பா ஒரு வார்த்தை பேசவில்லை. மௌனமாகவே இருந்தார். தண்ணீர் குடிக்கவோ, சாப்பிடவோ இல்லை. கண்ணீர் மட்டும் வழிந்தோடி கொண்டிருந்தது. என் அப்பா காயத்ரியின் அப்பா கூட பேச்சு கொடுத்தார். காயத்ரியையும், அவளது அக்காவையும் பார்க்க பாவமாக இருந்தது.\n'சார், என் ரெண்டு பொண்ணுகளையும் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன், பார்த்துக்குவீங்களா' என அவர் சொன்னதும் என் அப்பா 'எதுக்கு சார் அப்படி எல்லாம் பேசறீங்க, மனசு உடைஞ்சிராதீங்க' என அப்பா ஆறுதல் சொன்னார். அதற்கு பின்னர் அப்பாவை ஒரு தனியறைக்கு அழைத்து சென்றார். அரை மணி நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வரவில்லை. காயத்ரியும், அவளது அக்காவும் என் அம்மாவின் மேல் சாய்ந்து இருந்தார்கள். என் அம்மா\nசிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே வந்ததும் அப்பா கண்களில் கண்ணீரோடு இருந்தார். அன்று இரவு எங்கள் நால்வரையும் எங்கள் வீட்டிற்கு போக சொன்னார் அப்பா. நானும் உடன் இருக்கிறேன் என சொன்னேன். அம்மா மட்டும் அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு எங்கள் வீட்டிற்கு சென்றார்.\nஅப்போது அப்பா என்னை வெளியே அழைத்து சொன்ன விசயம் என்னை உருக்குலைய வைத்தது. காயத்ரியின் அப்பா, காயத்ரியின் அம்மாவிடம் செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில் உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்து விட்டதாகவும், அவரை சமாதனப்படுத்துவதற்குள் மிகவும் கஷ்டமாகிப் போய்விட்டது என்றார் அப்பா. ஆனால் எந்த நேரத்திலும் அந்த முடிவுக்கு போய்விடுவாரோ என அச்சத்தில் தான் இருப்பதாக சொன்னார்.\nநான் காயத்ரியின் அப்பாவை பார்க்க வீட்டிற்குள் சென்றேன். அவர், காயத்ரியின் அம்மாவின் படத்தையே பார்த்து கொண்டிருந்தார். 'சார்' என்றேன். திரும்பினார். அவரது சிவந்த கண்கள் என்னை மீண்டும் அழ வைத்தது.\nஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 7\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 6\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (4)\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 5\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 4\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 3\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 2\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 1\nஜீரோ எழுத்து -3 (ஒண்ணுமில்லை கோட்பாடு)\nஇறைவனும் இறை உணர்வும் - 4\nதேடிக் கொண்ட விசயங்கள் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/entertainment-news/page/6/", "date_download": "2019-09-19T11:37:22Z", "digest": "sha1:CP56ZONGZ4PF5ARUTXXVVMCOBOEDDMDF", "length": 4420, "nlines": 46, "source_domain": "www.nikkilnews.com", "title": "Cinema News | Nikkil News | Page 6 Nikkil News 23", "raw_content": "\nJune 15, 2019\tComments Off on தயாரிப்பாளரானார் நடிகை சஞ்சனாசிங்\nகொலைகாரன் படக்குழுவினர் வெளியிட்ட “கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்டர்\nJune 15, 2019\tComments Off on கொலைகாரன் படக்குழுவினர் வெளியிட்ட “கண்டதை படிக்காதே” படத்தின் போஸ்டர்\nசிறகு டத்தின் டீசரை வெளியிட்டார் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்\nJune 14, 2019\tComments Off on சிறகு டத்தின் டீசரை வெளியிட்டார் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்\nவிஜய்சேது���தி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33 படத்தை இன்று பழனியில் தொடங்கிவைத்தார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்\nJune 14, 2019\tComments Off on விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33 படத்தை இன்று பழனியில் தொடங்கிவைத்தார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்\nஅரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா\nJune 12, 2019\tComments Off on அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா\nசுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள “வெள்ளையானை”\nJune 12, 2019\tComments Off on சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள “வெள்ளையானை”\nமுதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “\nJune 12, 2019\tComments Off on முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு\nJune 10, 2019\tComments Off on தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு\nபிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் மறைவு\nJune 10, 2019\tComments Off on பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் மறைவு\nஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\nJune 8, 2019\tComments Off on ஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/health-benefits-of-butter/62966/", "date_download": "2019-09-19T10:50:41Z", "digest": "sha1:NVK5H76JQBPO2FJYVOPXV5XIQAWFOBWO", "length": 7117, "nlines": 136, "source_domain": "kalakkalcinema.com", "title": "health benefits of Butter : Health Tips, Beauty Tips, Daily Health Tips", "raw_content": "\nHome Trending News Health கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணையில் இவ்வளவு நன்மைகளா\nகிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணையில் இவ்வளவு நன்மைகளா\n🔹️ உடல் தளர்ச்சி நீங்க கணு நீக்கிய அருகம்புல்லை அரைத்து எடுத்து அவற்றில் வெண்ணை சேர்த்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.\n🔹️ கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணையுடன் கலந்து தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.\n🔹️ கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி குறைய சீரகத்தைப் போட்டு கஷாயம் காய்ச்சி பசு வெண்ணெயைக் கலந்து கொடுக்க வயிற்றுவலி குறையும்.\n🔹️ ஆரோக்கியமான பிரசவத்திற்கு சீரகத்தை அரைத்து எருமை வெண்ணெயில் கலந்து கொடுக்க ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.\n🔹️ வேப்பிலையையும் மஞ்சளையும் கலந்து அரைத்து வெண்ணையில் குழைத்து தடவி வர முலைக்காம்பு வெடிப்பு நீங்கும்.\nமூக்கிரட்டை மூலிகையினால் இவ்வளவு நன்மைகளா\n🔹️ கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் இவற்றை பொடியாக்கி வெண்ணெயில் குழைத்து பூச நாக்கு புண் குறையும்.\n🔹️ பசுநெய், பசு வெண்ணெய் ஆகியவற்றை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் உடல் பொலிவு பெறும்.\n🔹️ ரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பட\nஅத்திப்பாலை வெண்ணை கலந்து பருகி வர சர்க்கரை நோய் குணமாகும்.\n🔹️ மா இலைகளை உலர்த்தி காய வைத்து எரித்து சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்துத் தீப்புண்கள் மேல் பூசினால் புண்கள் குறையும்.\nNext articleரசிகர்களை மீண்டும் ஏமாற்றிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – தயாரிப்பாளர் அறிக்கை\nகுழந்தைகள் முதல் பாலூட்டும் பெண்கள் வரை வெல்லத்தை எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் தெரிந்து கொள்வோமா\nவெட்டிவேரை பயன்படுத்தி நம்முடைய அழகை எவ்வாறு கூட்டலாம் தெரிந்துகொள்ளலாமா\nதோல்களில் உள்ள அழுக்கை நீக்க வேண்டுமா இதோ சில எளிய பராமரிப்புகள் இதோ சில எளிய பராமரிப்புகள்\nகமலுக்கே ஆப்பு வைத்த மதுமிதா, உடனடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர் – என்ன செய்துள்ளார் பாருங்க.\nசண்டையில் தொடங்கியது ஆனால் இறுதியில் நடந்தது வேறு – பிக் பாஸ் ப்ரோமோ .\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=16524", "date_download": "2019-09-19T10:30:21Z", "digest": "sha1:3S3IXD6KOAYRYOWDW3RUHATEGWHJVHRH", "length": 10386, "nlines": 82, "source_domain": "startamils.com", "title": "மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய தமிழ்ப்பெண்! வி மர்சித்த இணைய தளவாசிகள்! - Startamil", "raw_content": "\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\nஒரு நாள் இரவு மு ழுவதும் ந ட்ச த்திர ஓ ட்ட லில் அ டி க்கு ம் கூ த்தை பா த் தி ங்களா வெளிவ ரும் ப ல அ தி ர்ச்சி உ ண்மை இதோ\nநை சாக பி த்த லாட் டம் செ ய்து ஜெ யித்த முகென்.. குறு ம்படம் போ ட்டு கு ட் டை உ டை த்த க வின் ஆ ர்மி இதோ\nஎன் னங்க இ து.. இ ப்படி லாம் போ ட்டோ போ டா தீ ங் க.. கவ ர்சி யா ல் வி மர்ச னத்தி ற்கு உ ள்ளா ன க ணி கா\nதேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் இன்றும் அதிகாலையில் சாப்பிடும் சீன அழகிகள்\nமாப்பிள்ளைக்கு தாலி கட்டிய தமிழ்ப்பெண் வி மர்சித்த இணைய தளவாசிகள்\nகர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் மாப்பிளைக்கு மணப்பெண் தாலி கட்டியதை போல சுவிற்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த மணப்பெண் மாப்பிள்ளைக்கு தாலி கட்டியுள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.\nகர்நாடகாவில் விஜயபுரா என்கிற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாப்பிள்ளைக்கு மணமகள் தாலி காட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஇதனை மக்கள் ஆச்சர்யமாக பார்த்திருந்தாலும் கூட, இது அசாதாரணமான ஒன்றும் இல்லை. எங்கள் குடும்பத்தில் இவ்வாறு பல திருமணங்கள் நடைபெற்றுள்ளன என அவர்களுடைய குடும்பத்தினர் கூலாக பதில் கொடுத்தனர்.\nஇந்த திருமணமானது மண்டபத்தில் 12ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான பசவன்னா சிலைக்கு அருகே நடைபெற்றது. மணமகன்கள் தாலி கட்டி முடிந்த பின்னர், மணமகள்கள் மாப்பிள்ளைக்கு தாலி காட்டுவார்கள். ஆண் – பெண் இருவரும் சமம் என்பதை இது காட்டுவதாக அவர்கள் கூறியிருந்தார்கள்.\nஇந்த முறையானது தற்போது சுவிற்சர்லாந்து வரை பரவியுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவர் மணமகனுக்கு தாலி கட்டிய பின்னர் அதற்கு முத்தமிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனை இணையதளவாசிகள் சிலர் விமர்சித்தாலும், இது பண்பாடா பிறழ்வா\n← வெளியே வந்ததும் லொஸ்லியாவுக்கு கா த்தி ருக்கும் இ ன்ப அதிர்ச்சி\nசக்கரை நோயால் கண்பார்வை குறைபாடு ஏற்படாமல் இருக்க இந்த பழத்தை சாப்பிடுங்க. →\nசின்னத்திரை வில்லியின் க வர்ச்சி அ வதாரம் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷா க்\nஅட்டைபடத்திற்காக இ ப்ப டியா போ ஸ் கொடுப்பது-வை ரலாக பரவும் ஶ்ரீதேவி ம களின் ஹா ட் புகைப்படம்\nஇந்த புகைப்படத்திற்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்கா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\nSpread the loveநகைச்சுவை நடிகர் செந்தில் படவாய்ப்புகள் இல்லாததால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ராசாத்தி என்ற புது தொடரில் நடிக்க உள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப\nஒரு ந��ள் இரவு மு ழுவதும் ந ட்ச த்திர ஓ ட்ட லில் அ டி க்கு ம் கூ த்தை பா த் தி ங்களா வெளிவ ரும் ப ல அ தி ர்ச்சி உ ண்மை இதோ\nநை சாக பி த்த லாட் டம் செ ய்து ஜெ யித்த முகென்.. குறு ம்படம் போ ட்டு கு ட் டை உ டை த்த க வின் ஆ ர்மி இதோ\nஎன் னங்க இ து.. இ ப்படி லாம் போ ட்டோ போ டா தீ ங் க.. கவ ர்சி யா ல் வி மர்ச னத்தி ற்கு உ ள்ளா ன க ணி கா\nதேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் இன்றும் அதிகாலையில் சாப்பிடும் சீன அழகிகள்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை பேசியே வசியம் செய்வதில் வல்லவர்களாம் தெரியுமா\nபள்ளி பருவ பெண்ணாக இருந்த கெளரி இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெ ளியே றுவது இ வர்களில் ஒ ருவர் தா ன் அ து யா ர் தெரியுமா\nசளிப்பிரச்சனையை தீர்க்க பூண்டை இப்படி யூஸ் பண்ணுங்க உடனடி ரிசல்ட் கிடைக்கும்\n இத படித்தால் இனி யோசிப்பீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/apr/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3134888.html", "date_download": "2019-09-19T10:44:29Z", "digest": "sha1:FJJPJQELB52YXA3DLQLIGEKOFEGQAHQ3", "length": 9944, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜக அரசு தொலைநோக்குடன் கூடியபல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது: சரத்குமார்- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 12:08:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபாஜக அரசு தொலைநோக்குடன் கூடிய பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது: சரத்குமார்\nBy DIN | Published on : 17th April 2019 08:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாஜக அரசு தொலைநோக்குடன் கூடிய பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்றார் சரத்குமார்.\nசமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.\nதென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. பாஜக ஆட்சி சிறந்த ஆட்சியாகும். தொலைநோக்குடன் கூடிய பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தியர்களின் பெருமையையும், இந்தியாவின் பெருமையையும் உலகறியச் செய்தவர் பிரதமர் மோடி.\nஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழலே நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஒரு ஆசையை தவிர வேறு எதுவும் இல்லை. ஊழலற்ற ஆட்சி, வலிமையான ஆட்சி மத்தியில் இருந்தால்தான் மாநிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கு தேவையான நிதியை பெற முடியும்.\nகேரளத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டியிடுகின்றனர். ஆனால் இங்கு இணைந்து தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர். இங்கு நண்பர், அங்கு எதிரி. இதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்றார் அவர்.\nமுன்னதாக, தென்காசி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ்பாண்டியன், சமக மாநில பொதுச் செயலர் விவேகானந்தன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், சமக தென்மண்டலச் செயலர் சுந்தர், மாவட்டச் செயலர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலர் துரை, அருணா,வில்சன், ஒன்றிய அதிமுக செயலர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசிவந்திபுரத்தில்... மேலும், சிவந்திபுரத்தில் மனோஜ்பாண்டியனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/09/12128/", "date_download": "2019-09-19T11:03:44Z", "digest": "sha1:DEIBP2PM5X3L35QV6PXJ6BUHZF6AJ2CP", "length": 6922, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "பாகிஸ்தான் பிரஜை ஹெரோயினுடன் கைது - ITN News", "raw_content": "\nபாகிஸ்தான் பிரஜை ஹெரோயினுடன் கைது\n3 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு 0 19.ஏப்\nஜனாதிபதியின் மன்னார் விஜயத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தி 0 03.அக்\nதேர்தலில் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வர்த்தமானியில் 0 12.நவ்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஹெரோயின் பேதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.50 மில்லியன் ரூபா பெறுமதியான 4 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜையிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-09-19T11:02:49Z", "digest": "sha1:WWPGY5AUDMDDNH735OBOML62R3MRLTAH", "length": 9524, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆவுடையக்கா", "raw_content": "\nபாரதி விவாதம் 3 – பிற மொழிகளில்\nஉரையாடல், கட்டுரை, கவிதை, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெ, மலையாளத்தின் மகாகவி குமாரனாசானின் “கவிதைகள்” எந்த அளவுக்குதீவிர இலக்கிய உரைகல்லில் தேறும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய/தமிழக சூழலில் “கவி” என்ற சொல்ஒட்டுமொத்தமாக இலக்கியம் படைப்பவனை, சிந்தனையாளனை, எழுத்தாளனைக்குறித்தது (இதுவும் ஒரு மரபு சார்ந்த விஷயம்; வேத ரிஷிகளைக் கவிகள் என்றேநாம் அழைத்தோம்). இலக்கியத்தின் இத்தனை வடிவங்கள் பற்றிய பிரக்ஞை அப்போதுஇல்லை. இதை வைத்தே தமிழின் மாபெரும் பன்முக எழுத்துலக ஆளுமையான பாரதியை“மகாகவி” என்று ஒருசாரார் அழைத்திருக்கலாம். அது அப்படியே நிலைபெற்றுவிட்டது. எனவே, ஒட்டுமொத்த இந்திய …\nTags: ஆழ்வார்கள், ஆவுடையக்கா, குமாரன் ஆசான், குவெம்பு, பாரதி\nநெல்லை மாவட்டம் தென்காசி அருகே பிறந்து சுத்த வேதாந்தியாக வாழ்ந்து மறைந்த ஆவுடையக்காள் தமிழகத்தில் கவனிக்கப்படாது போன பெண் கவிஞர்.\nTags: ஆவுடையக்கா, நாஞ்சில் நாடன், பெண் கவிஞர்\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nபின்தொடரும் நிழலின் குரல் – தத்துவமும் தனிமையும்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 2\nபாரதி தமிழ் சங்கம் மற்றும் பிற...\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-43\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு வி��ா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/16/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-19T10:35:35Z", "digest": "sha1:SZJKH2PVFHB42JWNKD4ZK5WAHN3Z55XX", "length": 11993, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுயமாக சிந்திக்கும் எந்தவொரு தமிழனும் கோட்டாபயவிற்கு வாக்களிக்கக் கூடாது: சி.வி.விக்னேஸ்வரன் - Newsfirst", "raw_content": "\nசுயமாக சிந்திக்கும் எந்தவொரு தமிழனும் கோட்டாபயவிற்கு வாக்களிக்கக் கூடாது: சி.வி.விக்னேஸ்வரன்\nசுயமாக சிந்திக்கும் எந்தவொரு தமிழனும் கோட்டாபயவிற்கு வாக்களிக்கக் கூடாது: சி.வி.விக்னேஸ்வரன்\nColombo (News 1st) தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் நியூஸ்ஃபெஸ்ட்டின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nகேள்வி: ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உங்களை தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பதாக வௌியான செய்தி உண்மையா\nபதில்: அது எப்படி கதை வந்தது என்று தெரியவில்லை. SLFP, SLPP அல்லது UNP அவ்வாறு கேட்கவில்லை. இந்த கதை வந்ததற்கு காரணத்தை சொன்னேன். அதை பிழையாக விளங்கிக்கொண்டுள்ளார்கள். சில காலத்திற்கு முன்னர் தயாசிறி ஜயசேகர விக்னேஸ்வரன் தேவை என்றால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் என்று தெரிவித்தார். அதனை சில பத்திரிகைகள் அவர் SLFP செயலாளராக இருப்பதால் தங்கள் சார்பி��் விக்னேஸ்வரனை முன்னிறுத்தவுள்ளார்கள் என போட்டிருக்கிறார்கள். இது வீண் கதை. ஆனால், என்னுடைய மக்கள் என்னிடம் கேட்டார்கள், தமிழ் மக்களின் வாக்குகளை எடுத்து உலகிற்குக் காட்ட முடியும் என்று. ஆனால், தேர்தலில் சிங்களவர் ஒருத்தர் தான் வெல்லப்போகின்றார். நாங்கள் தேர்தலில் நிற்பதில் எவ்வித நன்மையும் பெறமுடியாது. இருந்தாலும் மூன்றாம் நபர் ஒருவருக்கு தமிழ் மக்கள் சேர்ந்து வாக்களிப்பதால் எங்களது மனோ நிலையை வெளிக்காட்ட முடியும். அது யாராகவும் இருக்கலாம்.\nகேள்வி: வாக்குகளை சிதறடிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே\nபதில்: வாக்குகளை சிதறடிப்பதற்கு ஒவ்வொரு கட்சியும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது உண்மை. தமிழர்களை பொறுத்தவரை பல கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறோம். எவர் ஒருவர் அந்த கோரிக்கைகள் சரி என்று கூறுகின்றாரோ அவருக்கு ஆதரவைத் தெரிவிக்க முடியும்.\nகேள்வி: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nபதில்: எனக்கு தெரிந்த வரையில், சுயமாக சிந்திக்கும் எந்த ஒரு தமிழனும் அவருக்கு வாக்களிக்க மாட்டான். வாக்களிக்கக்கூடாது. தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களில் அவரும் ஒருவர். இறுதி நேரத்தில் ஆயுதங்கள் எல்லாவற்றையும் விட்டு வௌ்ளைக்கொடியுடன் போகும்போது அவர்கள் எல்லோரையும் கொன்று குவிக்குமாறு ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணை வேறு எவராலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அதற்கு பொறுப்பாக இருந்தவர்தான் செய்திருக்க வேண்டும். இவ்வாறு மக்களை ஜீவகாருண்யமற்ற வகையில் கொன்று குவித்தவருக்கு வாக்களிக்க முடியாது. அதைவிட வௌ்ளை வேன். மஹிந்த ராஜபக்ஸ பிழை என்றுதான் நான் கருதுகின்றேன். தமிழ் மக்கள் எந்தக் காலத்திலும் அவருக்கு வாக்களிக்கக்கூடாது.\nகோட்டாபய ராஜபக்ஸவின் மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி\nகோட்டாபயவிற்கு எதிரான வழக்கை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு நிராகரிப்பு\nவீடியோ கேம் விளையாடியும் வருமானம் பெற முடியும் என்பதை இளையவர்களுக்கு கூறுங்கள்: கோட்டாபய ராஜபக்ஸ\nகோட்டாவிற்கு எதிரான வழக்கு மீது நாளாந்தம் விசாரணை\nஅமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் பொய் பிரசாரம்: கோட்டாபய விளக���கம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாது எனும் கோரிக்கை நியாயமானது: சி.வி.விக்னேஸ்வரன்\nகோட்டாபய ராஜபக்ஸவின் மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி\nகோட்டாபய மீதான வழக்கு: மேன்முறையீடு நிராகரிப்பு\nவீடியோ கேம் விளையாடியும் வருமானம் பெற முடியும்\nகோட்டாவிற்கு எதிரான வழக்கு மீது நாளாந்தம் விசாரணை\nஅமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் பொய் பிரசாரம்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை திறக்கக்கூடாது\nரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டம்\n5 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அழைப்பு\nஇன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்: 10 பேர் பலி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nஉலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரைக் கண்காட்சி\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/25074-.html", "date_download": "2019-09-19T11:23:27Z", "digest": "sha1:TJ4SBZ6GVJ2BRPUDLGWK3QFX2I7LXI77", "length": 11710, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "மழை வெயில் பாதிப்பு... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் ஈஸியா! |", "raw_content": "\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\nபுதிய காஷ்மீர் புதிய சொர்கம்: பிரதமர் பெருமிதம்\nதமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு புதிய அதிகாரி நியமனம்\nசிதம்பரத்தை அக்டோபர் 3ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவு\nமழை வெயில் பாதிப்பு... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் ஈஸியா\nதிடீர் மழை, கடும் வெயில் என்று பருவநிலை மாறிமாறி வாட்டுகிறது. இதனால், சளி, காய்ச்சல் என்று பல நோய்கள் வரிசைகட்டுகின்றன. இந்தப் பருவநிலை மாற்றம் காரணமாக நம்முடைய செரிமான ���ண்டலத்தின் செயல்பாடு குறைகிறது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதை எதிர்கொள்ளச் செய்ய வேண்டியவற்றைப் பற்றிக் காண்போம். கொசுவை விரட்ட... மழை பெய்வதால் தேங்காய் சிரட்டை, உடைந்த பிளாஸ்டிக் பக்கெட், இளநீர் கூடு உள்ளிட்டவற்றில் நீர் தேங்குகிறது. டெங்கு, சிக்குன்குனியா, மலேரியாவைப் பரப்பும் கொசுகள் உற்பத்தியாக இந்த நீர் போதும். எனவே, வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்க்க வேண்டும். தினமும் வீட்டில் உலர்ந்த வேப்பிலை நெருப்பில்போட்டு, அதன் புகையை வீடு முழுக்கக் காட்டினால் கொசுகள் ஓடிவிடும். பூஞ்சைத் தொற்றைத் தவிர்க்க... மழையில் பாதம் மற்றும் கால் பராமரிப்பு மிகமிக முக்கியம். பூஞ்சைகள் மழை நீர் வழியாகப் பரவலாம். எனவே, வெளியே சென்று வந்ததும் வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவ வேண்டும். முடிந்தால், தாங்கக் கூடிய வெப்பநிலையில் வெந்நீரை ஒரு பக்கெட்டில் ஊற்றி, பாதங்களை ஐந்து முதல் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கலாம். பின்னர், உலர்ந்த பருத்தி துணியில் நன்கு ஒத்தி எடுக்க வேண்டும். விரல்களில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குளியல்... வாரத்துக்கு ஒரு முறையாவது நல்லெண்ணெய்யை மற்றும் வேப்பெண்ணெய்யை சம அளவில் கலந்து தலை முதல் பாதம் வரை நன்கு தேய்த்து, 15 - 20 நிமிடங்கள் ஊறவைத்து வெந்நீர் குளியல் எடுக்க வேண்டும். இது, சருமத்தில் கிருமித் தொற்றைத் தவிர்க்கும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். உணவில் கவனம்... மழையோ, வெயிலோ தினசரி போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். அதுவும் வெதுவெதுப்பான நீர் அருந்தும்போது, அது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தைச் சீராக்கும். குளிர்ந்த நீர் மற்றும் குளிர்பானங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இஞ்சி, மிளகு கலந்த சூப் அருந்தலாம். தயிர், இறைச்சி, ஃபாஸ்ட் புஃட் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும். தயிருக்குப் பதில் மோராக அருந்தலாம். மூலிகை டீ அருந்தலாம். துளசி, இஞ்சி டீ செரிமானத்துக்கு உதவும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பத���வைக்கும் காரியம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. தங்கம் விலை குறைந்தது\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி: விவசாய நிலத்தில் புதையல்\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\nரயில்வேயில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா\n1. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. தங்கம் விலை குறைந்தது\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \nகுழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\nடெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\nஇன்று வெளியாக உள்ள விஜய் படத்தின் ஆடியோ\nலாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-09-02-2019/productscbm_89246/40/", "date_download": "2019-09-19T11:15:00Z", "digest": "sha1:UUCEG3QUZUCKEAQ477GLECJXR34AQP5Z", "length": 54735, "nlines": 167, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 09.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 09.02.2019\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்ப���ும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைகேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கல்வி விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த ப���ரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் ��ொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவர��்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவ��் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழ�� தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாட���கின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனக���பை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nபிரெக்ஸிட்டிற்க்கு பின்னர் சுவிட்சர்லாந்துடன் இணையும் பிரித்தானியா\nபிரெக்சிட்டில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, திடீர் திருப்பமாக, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி, சுவிட்சர்லாந்தின் 27ஆவது சுய இறையாண்மை கொண்ட மாகாணமாக இணைய இருப்பதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், பிரித்தானிய அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர்,...\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி: இப்போது அவரின் நிலை,சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.குறித்த சாதனை தொகையை அள்ளிய அந்த நபரின் பெயர் விவரங்களை ரகசியமாக...\nவெளிநாட்டவர்களை சுவிட்சர்லாந்து எப்படி பார்க்கிறது\nசுவிட்சர்லாந்தின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.வெளிநாட்டவர்கள் பொருளாதாரம் செம்மையாக இயங்குவதற்கும் சமூக பாதுகாப்பின் பொருளாதார தேவைகளுக்காகவும் அவசியம் என...\nவெளிநாடு ஒன்றில் தீ விபத்து இலங்கையர் உட்பட பலர் உடல் கருகி பலி\nகட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் டாக்கா நகரில் மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த...\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரும் புதிய தடை\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். உறிஞ்சு குழல்கள், முள்கரண்டிகள், காது குடையும் குச்சிகள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருள்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=hortonterp3", "date_download": "2019-09-19T11:12:25Z", "digest": "sha1:JZHT5LLBPXY35YPSYKELRG5KLKTM6ORB", "length": 2824, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User hortonterp3 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholthiruma.blogspot.com/2016/08/blog-post_27.html", "date_download": "2019-09-19T11:21:41Z", "digest": "sha1:ZT4ITWWSWT7ACFX4OS5HH3Q6GM3JM6JF", "length": 43091, "nlines": 76, "source_domain": "tholthiruma.blogspot.com", "title": "தேர்தல் வெற்றிக்காக என்னைக் கொல்லவும் துணிவார்கள் - திருமாவளவன் | திருமா.இன்", "raw_content": "\nதேர்தல் வெற்றிக்காக என்னைக் கொல்லவும் துணிவார்கள் - திருமாவளவன்\n2015 ஆகஸ்ட் 17-ம் நாள், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழா நடந்தது. அந்தப் பிறந்தநாள் விழாவில் பிறந்தது, ‘மாற்று அரசியல்... கூட்டணி ஆட்சி’ என்ற கோஷம். அதன் நீட்சியே, ‘மக்கள் நலக்கூட்டு இயக்கம்’. அந்த நீட்சியின் தொடர்ச்சிதான், ‘மக்கள் நலக் கூட்டணி’. 2016 சட்டமன்றத் தேர்தலில், பழைய கணக்குகளைப் பொய்யாக்கி, சில புதிய கனவுகளை நிஜமாக்கியது.\nஅதுபோல, 2016 ஆகஸ்ட் 17-ம் நாள், திருமாவளவனின் 54-வது பிறந்தநாள் விழா, சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. தனிநபர் துதிபாடும் விழாவாக இல்லாமல், ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து நடைபெற்றது. இந்த விழாவும், எதிர்வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பல அரசியல் அதிர்வுகளை உருவாக்கும் என்ற தோற்றத்தை உண்டாக்கிச் சென்றுள்ளது.\n83 கிலோ எடையுள்ள திருமாவுக்கு 93 கிலோ நாணயம்\nவிடுதலைச் சிறுத்தைகளின், ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’, இரவு 7 மணிக்குத் தொடங்கியது. பொதுவுடைமைக் கட்சி மேடைகளில் மட்டும் முழங்கிவந்த கவிஞர் இன்குலாப், முதன்முதலாக மாற்றுக் கட்சி மேடையில் நடைபெற்ற கவியரங்கத்துக்குத் தலைமை தாங்கினார். வி.சி.க-வின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, வரவேற்புக் கவிதை வாசித்தார். கவிஞர்கள் கனல் மைந்தன், இளவேனில், ரசாக், தணிகைச்செல்வன் ஆகியோர் திருமாவளவனைப் புகழ்ந்து கவிதை படித்தனர். கவிதைகள் வாசிக்கப்படும்போது, திருமாவளவனின் முகம் பூரிப்பு அடைந்தது. பெரம்பலூர் கிட்டு என்பவர், கட்சி நிதிக்காக திருமாவளவனின் எடைக்கு எடை, அம்பேத்கர் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயங்களை வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட திருமாவளவன், “என்னுடைய எடை 83 கிலோதான். ஆனால், பெரம்பலூர் கிட்டு வழங்கிய நாணயங்களின் எடை 93 கிலோ 600 கிராம். கட்சி நிதிக்காக என் எடையைவிடக் கூடுதலாகவே கொடுத்துள்ளார்’’ என்று பாராட்டினார்.\n‘‘திருமா பிறந்தநாள்... திருமண நாளாக இருக்க வேண்டும்\nகவியரங்கத்துக்குப் பிறகு, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மேடைக்கு வந்தனர். ஒவ்வொருவர் பேச்சிலும், மக்கள் நலக் கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் கண்ட தோல்விக்கான விளக்கம் இருந்தது. அதே நேரத்தில், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும் என்ற ஆவலும் தெரிந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியபோது, ‘‘திருமாவளவனின் பிறந்தநாள் விழாவை, மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடாக நடத்துகிறீர்கள். ஆனால், இங்கு முன்வரிசையில் அமர்ந்துள்ள, திருமாவளவனின் தாயாரும் சகோதரியும், இது திருமாவின் பிறந்தநாளாக இல்லாமல், ஒரு திருமண நாளாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள், செத்த மாடுகளைவைத்து, உயிருள்ள மனிதர்களைக் கொல்லும் அரசியலைச் செய்கின்றனர்; வாயில்லாத பசுக்களைக் காரணம் காட்டி, முஸ்லிம்களைக் கொல்கின்றனர்; தலித்களைத் தாக்குகின்றனர். அந்த மதவாத சனாதனக் கும்பல், காங்கிரஸ் இல்லாத இந்தியா என்கிறது; முஸ்லிம் இல்லாத இந்தியா என்கிறது. அவர்கள் கம்யூனிஸ்ட்கள் இல்லாத இந்தியா என்று சொல்லவில்லை... விடுதலைச் சிறுத்தைகள் இல்லாத இந்தியா என்று சொல்லவில்லை... ம.தி.மு.க இல்லாத இந்தியா என்று சொல்லவில்லை என்று நாம் சும்மா இருக்க முடியாது. ஏனென்றால், அவர்களை முடித்துவிட்டுப் பிறகு நம் பக்கம் வருவார்கள். அதனால், அவர்கள் மற்றவர்களைக் குறிவைக்கும்போதே நாம் குரல் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், அவர்கள் நம்மைத் தாக்க வரும்போது, நமக்காகக் குரல் கொடுக்க யாரும் வரமாட்டார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் செய்து தோற்றுப்போன மோசமான வெறுப்பு அரசியலை இப்போது பி.ஜே.பி செய்கிறது. நாம் அதை அனுமதிக்கக் கூடாது. ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். வெற்றி - தோல்வி சகஜம். மக்கள் நலக் கூட்டணி, சட்டசபைத் தேர்தலில் தோற்றுவிட்டது. அதனால், ‘உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கூட்டணி நீடிக்குமா’ என்று கேட்கிறார்கள். அதற்கு, ‘நான் நீடிக்கும்’ என்று சொன்னேன். ‘இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் நீடித்தால், வெற்றி பெறுமா’ என்று கேட்கிறார்கள். அதற்கு, ‘நான் நீடிக்கும்’ என்று சொன்னேன். ‘இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் நீடித்தால், வெற்றி பெறுமா’ என்று அடுத்த கேள்வி கேட்கிறார்கள்... அவர்களுக்கு என்ன சொல்வது’ என்று அடுத்த கேள்வி கேட்கிறார்கள்... அவர்களுக்கு என்ன சொல்வது மக்கள் ஓட்டு போட்டால் வெற்றி பெறும்... இல்லையென்றால், தோற்றுப்போகும். ஆனால், எங்கள் கூட்டணியும், சாதிய மதவாத சக்திகளை எதிர்த்து நாங்கள் நடத்தும் போராட்டங்களும் தொடரும். உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கூட்டணியும் தொடரும்” என்றார்.\n‘‘பெரியாரின் வாரிசுகள் ஆணவக் கொலையைக் கண்டிக்கவில்லை\nஜி.ராமகிருஷ்ணன் பேசியபோது, “இந்திய விடுதலைப் போராட்டத்தில் சாதி - மத வேறுபாடு இன்றி அனைவரும் கலந்துகொண்டனர். தங்களின் உயிரைக் கொடுத்தனர். ஆனால், அந்தத் தியாகத்தில் ஈடுபட்ட உழைப்பாளி மக்களுக்குச் சுதந்திரத்தின் பலன் முழுமையாகக் கிடைக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாததோடு, அந்தப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான், இன்று இந்தியாவை ஆள்கின்றனர். அவர்கள், இந்திய அரசியல் சாசனத்தின் உள்ளடக்கத்தையே மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளனர். தமிழகத்திலும் சிலர் தலித் மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை செய்கின்றனர். அதையே தங்களின் முழுநேர அரசியலாகச் செய்கின்றனர். அதனால்தான், சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லும், ஆளும் கட்சி - எதிர்க் கட்சி ஆகிய இரண்டு கட்சியினர், ‘ஆணவக் கொலை’ என்ற வார்த்தையையே உச்சரிக்க மறுக்கின்றனர். அதனால்தான், சிலர் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான, ‘வெறுப்பு அரசியல்’ செய்வதையே தங்களின் முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். அப்படிச் செய்வதன் மூலம், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடையே பகையை உருவாக்கி, அதைத் தங்களுக்கு அரசியல் ஆதாயமாக்க முனைகின்றனர். அந்த முயற்சி தொடர்ந்தால், அதை நாங்கள் ஒன்றுபட்டு முறியடிப்போம். இந்தக் கூட்டணியில், அம்பேத்கரியத்தைக் கொள்கை கோட்பாடாகக் கொண்ட திருமாவளவன் இருக்கிறார்; மார்க்சியக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இடதுசாரிகளாகிய நாங்கள் இடம்பெற்றுள்ளோம்; பெரியாரின் பாசறையில் இருந்துவந்த வைகோ இருக்கிறார். ஆக, இதுதான் மதவாத - ஆதிக்க சாதி உணர்வுகளுக்கு எதிரான உண்மையான கூட்டணி. ஒரு தேர்தல் தோல்வியால், நாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்தக் கூட்டணி முறிந்துவிடக் கூடாது” என்று பேசினார்.\n‘‘தே.மு.தி.க சேர்ந்ததால் மக்கள் நலக் கூட்டணி இருட்டடிப்பு செய்யப்பட்டது\nவைகோ தன்னுடைய பேச்சில், “திருமாவளவன் தன்னலம் கருதாத தலைவர்; ஓய்வறியா உழைப்பாளி. அவர் மட்டும் கொஞ்சம் சுயநலம் பார்த்திருந்தால், காட்டுமன்னார் கோயிலில் வெற்றி பெற்றிருப்பார். கடைசி நாள் மட்டும் அவர் தொகுதியில் திருமாவளவன் பிரசாரம் செய்திருந்தால், அவருக்கு அந்த வெற்றி வாய்த்திருக்கும். சட்டசபையில், அவர் குரல் ஒலித்திருக்கும். ஆனால், தே.மு.தி.க தலைவர் (பெயரைச் சொல்லவில்லை) தன்னுடைய தொகுதியில், திருமாவளவன் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், அங்கு போய் பிரசாரம் செய்தார். இப்படிப்பட்ட சுயநலம் இல்லாத ஒரு தலைவரை இதுநாள் வரை நான் கண்டதில்லை. திருமாவளவன் முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, நாங்கள் மக்கள் நலக் கூட்டணியைத் தொடங்கி���ோம். தமிழக அரசியல் அரங்கில் பல அதிர்வுகளை அந்தக் கூட்டணி உருவாக்கியது. ஆனால், தே.மு.தி.க-வும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் எங்கள் கூட்டணியில் இணைந்த பிறகு, நாங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டோம்; ஏகடியத்துக்கு ஆளானோம். அதன் விளைவு, மக்கள் நலக் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், இந்தத் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை. ஏனென்றால், போராளிகள் நாங்கள். யுத்தத்தைத்தான் இழந்திருக்கிறோம்; களத்தை இழக்கவில்லை. இன்னும் பல களங்கள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் வருகிறது... அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதில், நாங்கள் வெல்வோம்” என்றார்.\n‘‘மக்கள் நலக் கூட்டணி என்றும் தொடரும்\n“இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடு. ஏனென்றால், ஒரு கோட்பாட்டின் அடிப்படையில், அரசியல் அரங்கில் மாபெரும் விவாதத்தைக் கிளப்புகிற மாநாடாக உள்ளது. புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்தை, மேற்கோளாகப் பதிவு செய்துள்ளோம். வெறும் ஓட்டு, பதவி, அதிகாரம், சுகம் என்று நினைக்கிற கும்பலுக்கு மத்தியில், அதைப் பற்றிக் கவலைப்படாமல், தேசத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் கவலைப்படுகிற விதத்தில் இந்த மாநாட்டை ஏற்படுத்தி உள்ளோம். இந்தியாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பூதம் திடீரென்று மோடியின் வடிவில் வந்துவிடவில்லை. நீண்டகாலமாக அது, இங்கு இருந்துவருகிறது. அந்த அச்சுறுத்தலில் இருந்து தேசத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அன்றே செயல்பட்டவர் அம்பேத்கர். அம்பேத்கரையும் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரையும் கொள்கை ஆசான்களாக நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதுதான் பலரின் கண்களை உறுத்துகின்றன; நெஞ்சைப் பதறவைக்கிறது; அடிவயிறை எரிச்சலடைய வைக்கிறது. அதனால், திருமாவளவனைக் குறிவைத்து மிகக் கேவலமான அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் செயல், கொலைவெறியைத் தூண்டுகிற முயற்சி. அபாண்டமான பழி. ஆதாரமில்லாத அவதூறு. அப்பட்டமான பொய். ஆனால், அதை அந்தக் கும்பல் திட்டமிட்டுத் தொடர்ந்து செய்து வருகிறது. நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றி, மதவெறி அரசியலைப் பற்றிப் பேசாமல், நம்மைப் பற்றி அவதூறுகள் பேசுகின்றனர் அந்த அற்பர்கள். பொய் பேசுகிறவர்களுக்கு உலகத்தில் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அதைத் தைலாபுரத்தில் இருக்கிற, அந்தப் பொய் சொல்லிக் கும்பலுக்குத்தான் கொடுக்க வேண்டும். அண்டப்புளுகு... ஆகாசப் புளுகு புளுகுகிறார். மனச்சாட்சி இல்லாமல், பொய் சொல்கிறார். பொண்டாட்டி நம்மைக் கேவலமாக நினைப்பாளே என்ற எண்ணமின்றி... அவருடைய பிள்ளைகள், இப்படிப்பட்ட பொய் சொல்கிறவரா நம் தந்தை என்று நினைப்பார்களே என்ற வெட்கமில்லாமல், மனச்சாட்சி இல்லாமல் பொய் சொல்கிறார். அவர்களுடைய அருவருப்பான அரசியலை நாம் கண்டுகொள்ள வேண்டாம் என்று நாம் ஒதுங்கிச் சென்றுகொண்டே இருக்க... அவர்கள் பொய்ப் பிரசாரத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர். அதிகாரம், பரிசு, பதவி முக்கியம் என்று நான் கருதி இருந்தால், நான் எடுத்த முடிவு சட்டசபைத் தேர்தல் நேரத்தில் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.\nதோல்வியைப் பற்றிக் கவலையில்லை. நாம் எடுத்துவைத்திருக்கிற மாற்று அரசியல்தான் முக்கியம் என்று உறுதிப்பாட்டோடு இருக்கிறோம். நம் கொள்கைக் கற்பை எவராலும் கலங்கப்படுத்திவிட முடியாது. கட்சிக்குள் முன்னணிப் பொறுப்பாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அவர்கள் யார் ஒட்டுமொத்தத் தமிழகமே ஈழத்தமிழர்களுக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, மரக்காணத்தில் சாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டு, ஈழத்தமிழர் போராட்டத்தைத் திசை திருப்பியவர்கள் அவர்கள். ஒட்டுமொத்த தமிழகமே, தி.மு.க - அ.தி.மு.க உள்பட ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, தர்மபுரியில் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டி, தமிழகத்தின் அரசியல் திசைவழியைத் திருப்பியவர்கள் அவர்கள். எவ்வளவு கேடான அரசியல்... எவ்வளவு தற்குறித்தனமான அரசியல்... எவ்வளவு சுயநலமான அரசியல்... எவ்வளவு அருவெருப்பான அரசியல் ஒட்டுமொத்தத் தமிழகமே ஈழத்தமிழர்களுக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, மரக்காணத்தில் சாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டு, ஈழத்தமிழர் போராட்டத்தைத் திசை திருப்பியவர்கள் அவர்கள். ஒட்டுமொத்த தமிழகமே, தி.மு.க - அ.தி.மு.க உள்பட ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, தர்மபுரியில் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டி, தமிழகத்தின் அரசியல் திசைவழியைத் திருப்பியவர்கள் அவர்கள். எவ்வளவு கேடான அரசியல்... எவ்வளவு தற்குறித்தனமான அரசியல்... எவ்வளவு சுயநலமான அரசியல்... எவ்வளவு அருவெருப்பான அரசியல் அதைக் கண்டிக்காதவர்கள் இன்று விடுதலைச் சிறுத்தைக்கு அறிவுரை கூறக் கிளம்பி உள்ளனர்.\nமானம் கெட்டுப் பல்லை இளித்து, காலை நக்கிப் பிழைக்கிறவன் அல்ல திருமாவளவன்... பதவிக்காகச் சுயமரியாதையை அடகுவைப்பவன் அல்ல திருமாவளவன். கோகுல்ராஜ் கழுத்தை அறுத்து, தலையைத் துண்டித்து, தண்டவாளத்தில் அவரைத் தூக்கி எறிந்த கொடூரம் சாதாரணமான கொடூரமா... அதற்கு இங்கே யார் பதறினார்கள் அவர் யார் என்பது நமக்குத் தெரியாது. அவர் என்ன காதல் விவகாரத்தில் ஈடுபட்டார் என்பதற்கு இங்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்கு என்ன பதற்றம் ஏற்பட்டது அவர் யார் என்பது நமக்குத் தெரியாது. அவர் என்ன காதல் விவகாரத்தில் ஈடுபட்டார் என்பதற்கு இங்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்கு என்ன பதற்றம் ஏற்பட்டது அவர் உடலை அடக்கம் செய்தபோது ஏற்பட்ட ஆற்றாமையில் நான் பேசினேன்... இயலாமையில் பேசினேன். அந்தக் கொடுமையைக் கண்டு நான் பேசினேன். இவர்களுக்கு எல்லாம் தெரிந்தது பொம்பளை சமாசாரம்தான். அதைத் தாண்டிய அரசியல் இவர்களுக்குத் தெரியாது என்று பேசினேன். அப்போது தோழர் ரவிக்குமார் சொன்னார், ‘உங்கள் ஸ்டேட்டஸுக்கு நீங்கள் இப்படிப் பேசக் கூடாது. உங்களை மாற்றுச் சமூகத்தவர்கள் மதிக்கிறார்கள். அந்தப் பெருமை உங்களுக்கு இருக்கிறது. அந்தப் பெருமையால்தான் நானும் உங்களோடு இருக்கிறேன்’ என்றார். அப்படிப்பட்டவர்கள்தான் என்னோடு இருக்கிறார்கள். அப்படியில்லாமல், ஜீன்ஸ் பேன்ட்டும் கூலிங் கிளாஸும் போட்டுக்கொண்டு போய் மாற்றுச் சமூகப் பெண்களை, காதலி என்று நான் சொல்லிக்கொண்டு இருந்தால், ரவிக்குமார் என்னைத் தலைவராக ஏற்றுக்கொள்வாரா அவர் உடலை அடக்கம் செய்தபோது ஏற்பட்ட ஆற்றாமையில் நான் பேசினேன்... இயலாமையில் பேசினேன். அந்தக் கொடுமையைக் கண்டு நான் பேசினேன். இவர்களுக்கு எல்லாம் தெரிந்தது பொம்பளை சமாசாரம்தான். அதைத் தாண்டிய அரசியல் இவர்களுக்குத் தெரியாது என்று பேசினேன். அப்போது தோழர் ரவிக்குமார் சொன்னார், ‘உங்கள் ஸ்டேட்டஸுக்கு நீங்கள் இப்படிப் பேசக் கூடாது. உங்களை மாற்றுச் சமூகத்தவர்கள் மதிக்கிறார்கள். அந்தப் பெருமை உங்களுக்கு இருக்கிறது. அந்தப் பெருமையால்தான் நானும் உங்களோடு இருக்கிறேன்’ என்றார். அப்படிப்பட்டவர்கள்தான் என்னோடு இருக்கிறார்��ள். அப்படியில்லாமல், ஜீன்ஸ் பேன்ட்டும் கூலிங் கிளாஸும் போட்டுக்கொண்டு போய் மாற்றுச் சமூகப் பெண்களை, காதலி என்று நான் சொல்லிக்கொண்டு இருந்தால், ரவிக்குமார் என்னைத் தலைவராக ஏற்றுக்கொள்வாரா சிந்தனைச்செல்வன் என்னைத் தலைவராக ஏற்பாரா சிந்தனைச்செல்வன் என்னைத் தலைவராக ஏற்பாரா அதையெல்லாம் தாண்டி, என் தாயும் தந்தையும் அப்படிப்பட்ட ஓர் அற்பனாக வளர்க்கவில்லை. யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளைச் சொல்லிக் கொடுத்து, அடுத்தவர் வருந்தும் செயலை நீ செய்யக் கூடாது என்று சொல்லித்தான் என்னை வளர்த்தனர். அன்றைக்கு நான் பேசியது, ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்களை மனதில் வைத்துத்தான் பேசினேன். அதற்காக நான் வருத்தப்பட்டேன். அதை ஏன் இன்று நான் சொல்கிறேன் என்றால், அரும்பாடுபட்டுக் கட்சியை வளர்த்து, வைகோ போன்றவர்களெல்லாம் இடதுசாரித் தலைவர்கள் எல்லாம் இங்கு நீண்டநேரம் காத்திருந்து நம்மை ஊக்கப்படுத்தும் எல்லையைத் தொட்டிருக்கிறோம். ஆனால், சிலர் மாற்றுச் சமூகங்களை எல்லாம் நமக்கு எதிராகத் திருப்பி, என் ரத்தத்தில் சோறு பிசைய நினைக்கிறார்கள். என்னைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், இரண்டு சமூகங்களுக்கு இடையில் மிகப்பெரிய மோதலை உருவாக்க நினைப்பதை நினைத்துக் கவலைப்படுகிறேன்.\nசாதியவாதமும் மதவாதமும் வேறல்ல. மதவாதம், என்பது ராணுவம் என்றால், அதில் ஒவ்வொரு சாதியும் ஒரு பட்டாலியன். சாதியம் கீழ்த்தளத்தில் வேலை பார்த்து, இந்து என்ற இந்துத்துவ கோட்பாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது... மதம் என்பதைப் பாதுகாக்கும். சாதியவாதம் மதவாதத்தின் அடித்தளம். சாதியவாதம் மதவாதத்தின் உயிர் மூச்சு. எனவே, மதவாதம் என்பதை பார்பனியம் என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. இந்த நிலையில்தான், மோடி வாய் திறக்கிறார். அவர் ஏன் வாய் திறந்தார் என்று நமக்குத் தெரியாதா எந்தப் பிண்ணனியில் சொல்கிறார் என்று நமக்குத் தெரியாதா எந்தப் பிண்ணனியில் சொல்கிறார் என்று நமக்குத் தெரியாதா தருண் விஜய் யார் என்று நமக்குத் தெரியாதா தருண் விஜய் யார் என்று நமக்குத் தெரியாதா தலித்களைக் குறிவைத்துத் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ராமதாஸ், தலித் வெறுப்பு அரசியலை உயர்த்திப் பிடிக்கிற நேரத்தில், ‘தலித்களைத் தாக்காதீர்கள்’ என்று ஒரு குரல் நாட்டின் பிரதமர் மோடியின் வாயில் இருந்து வருவது - அது உண்மை அல்ல; அது நீலிக்கண்ணீர் என்பது வேறு - வரும்போது, நாம் அதைக் கருவியாக எடுத்துக்கொள்கிறோம். இந்தச் சாதி வெறியர்களுக்கு ஒரு சவுக்கடிபோல, நாம் அதை ஓர் ஆயுதமாக ஏந்திக்கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு சவுக்கடி கொடுப்பதற்கான வாய்ப்பு அது. ராமதாஸை இயக்குகிறவர்களே, சங்பரிவார்தான். அதனால்தான், திருமாவளவன், மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடத்தும்போது, பேசி வைத்துக்கொண்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில், ராமதாஸ் பேட்டி கொடுத்தார். அவன் யாரை எதிர்ப்பான்... அதில், கலந்துகொள்கிறவர்கள் யார் தலித்களைக் குறிவைத்துத் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ராமதாஸ், தலித் வெறுப்பு அரசியலை உயர்த்திப் பிடிக்கிற நேரத்தில், ‘தலித்களைத் தாக்காதீர்கள்’ என்று ஒரு குரல் நாட்டின் பிரதமர் மோடியின் வாயில் இருந்து வருவது - அது உண்மை அல்ல; அது நீலிக்கண்ணீர் என்பது வேறு - வரும்போது, நாம் அதைக் கருவியாக எடுத்துக்கொள்கிறோம். இந்தச் சாதி வெறியர்களுக்கு ஒரு சவுக்கடிபோல, நாம் அதை ஓர் ஆயுதமாக ஏந்திக்கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு சவுக்கடி கொடுப்பதற்கான வாய்ப்பு அது. ராமதாஸை இயக்குகிறவர்களே, சங்பரிவார்தான். அதனால்தான், திருமாவளவன், மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடத்தும்போது, பேசி வைத்துக்கொண்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில், ராமதாஸ் பேட்டி கொடுத்தார். அவன் யாரை எதிர்ப்பான்... அதில், கலந்துகொள்கிறவர்கள் யார் இவர்கள் கட்டாயம் சங்பரிவார் கும்பலை எதிர்த்துத்தான் பேசுவார்கள் என்று அவர்கள் பேசி வைத்துக்கொண்டு, அவர்கள் அந்தப் பேட்டியைத் திட்டமிட்டனர். மதவாத அரசியலைக் கையில் எடுப்பதுதான் நமக்குச் சிக்கல். ஒருவேளை, கூலிப்படைவைத்து என்னை ஒழித்துக்கட்டலாம். அவர்கள், அப்படிச் செய்வார்கள்... யோசிப்பார்கள். ஏனென்றால், அப்படிச் செய்தால், தலித்கள் ஆத்திரப்படுவார்கள். அப்படி நடந்தால், தலித் - தலித் அல்லாதவர்கள் என்று பிரிந்து ஒரு யுத்தம் மூளும். அப்படி யுத்தம் மூண்டால், அதில் வாக்குகளைப் பொறுக்கிக்கொள்ளலாம் என்பதுதான் அவர்கள் திட்டம். அதனால்தான் நான் சொல்கிறேன்... சமூக வலைதளங்களில் நம்மை ஆத்திரமூட்டினால், நாம் அவர்களுக்குப் பத��ல் சொல்லத் தேவையில்லை. அவர்களை நாம் ‘பிளாக்’ செய்தால் போதும். நாம் தரம் தாழ்ந்து பேசக் கூடாது... என்னால் முடியாது. அவர் பேசுகிற அளவுக்கு தரம் தாழ்ந்துபோய்ப் பேச முடியாது. அதனால், என்னைப் பின்பற்றும் நீங்களும் தரம் தாழ்ந்துபோகக் கூடாது. நாம் விவாதிக்கப் பல அவைகள் இருக்கின்றன. அங்கு நாம் விவாதித்துக்கொள்ளலாம். நம்மை மற்றவர்கள் தூண்டுவார்கள். ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இது பெரியாரின் மண்... இங்கு மதவெறிக்கு இடமில்லை. இது சிறுத்தைகளின் மண்... இங்கு சாதிவெறிக்கு இடமில்லை. சாதியவாதிகளும் மதவாதிகளும் வேறு வேறானவர்கள் அல்ல... சி.பி.ஐ., சி.பி.ஐ.எம் வகுப்புவாதத்துக்கு ஆதரவானவர்கள் என்று என்றாவது சொல்ல முடியுமா இவர்கள் கட்டாயம் சங்பரிவார் கும்பலை எதிர்த்துத்தான் பேசுவார்கள் என்று அவர்கள் பேசி வைத்துக்கொண்டு, அவர்கள் அந்தப் பேட்டியைத் திட்டமிட்டனர். மதவாத அரசியலைக் கையில் எடுப்பதுதான் நமக்குச் சிக்கல். ஒருவேளை, கூலிப்படைவைத்து என்னை ஒழித்துக்கட்டலாம். அவர்கள், அப்படிச் செய்வார்கள்... யோசிப்பார்கள். ஏனென்றால், அப்படிச் செய்தால், தலித்கள் ஆத்திரப்படுவார்கள். அப்படி நடந்தால், தலித் - தலித் அல்லாதவர்கள் என்று பிரிந்து ஒரு யுத்தம் மூளும். அப்படி யுத்தம் மூண்டால், அதில் வாக்குகளைப் பொறுக்கிக்கொள்ளலாம் என்பதுதான் அவர்கள் திட்டம். அதனால்தான் நான் சொல்கிறேன்... சமூக வலைதளங்களில் நம்மை ஆத்திரமூட்டினால், நாம் அவர்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. அவர்களை நாம் ‘பிளாக்’ செய்தால் போதும். நாம் தரம் தாழ்ந்து பேசக் கூடாது... என்னால் முடியாது. அவர் பேசுகிற அளவுக்கு தரம் தாழ்ந்துபோய்ப் பேச முடியாது. அதனால், என்னைப் பின்பற்றும் நீங்களும் தரம் தாழ்ந்துபோகக் கூடாது. நாம் விவாதிக்கப் பல அவைகள் இருக்கின்றன. அங்கு நாம் விவாதித்துக்கொள்ளலாம். நம்மை மற்றவர்கள் தூண்டுவார்கள். ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இது பெரியாரின் மண்... இங்கு மதவெறிக்கு இடமில்லை. இது சிறுத்தைகளின் மண்... இங்கு சாதிவெறிக்கு இடமில்லை. சாதியவாதிகளும் மதவாதிகளும் வேறு வேறானவர்கள் அல்ல... சி.பி.ஐ., சி.பி.ஐ.எம் வகுப்புவாதத்துக்கு ஆதரவானவர்கள் என்று என்றாவது சொல்ல முடியுமா சாதியவாதத்தை உள்ளடக்கியதுதான் மதவாதம். ப��ுப் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்கிற வன்முறைத் தாக்குதல்களால், வட மாநிலங்களில் முஸ்லிம்களும் தலித்களும் ஒன்றிணையும் போக்கு உருவாகிவிட்டது. அதற்குத்தான் மோடி பயப்படுகிறார். அதனால்தான், திடீர் ஞானோதயம் வந்துள்ளது. மதவாத சக்திகள், முஸ்லிம் - கிறிஸ்தவர்களுக்கான எதிரான வெறுப்பு அரசியல்... சாதியவாதச் சக்திகள், தலித் மக்களுக்கான எதிரான வெறுப்பு அரசியல் என்ற இந்த இரண்டை மட்டும் மையப்படுத்தி, அரசியலைச் சந்திக்கிற ஒரு தற்குறித்தனத்தை இங்கு நாம் பார்க்கிறோம். இதில் இருந்து இந்தத் தேசத்தைக் காக்க, நாம் இடதுசாரிகளோடு என்றும் கைகோர்த்து நிற்போம். இதில் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க, அண்ணன் வைகோவோடும் என்றும் கைகோர்த்து நிற்போம்’’ என்று பேசினார்.\nதே.மு.தி.க - த.மா.கா இல்லாத மக்கள் நலக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்வதை உறுதி செய்துள்ளது திருமாவளவனின் 54-வது பிறந்தநாள் விழா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட vcknews@gmail.com என்ற முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/ac", "date_download": "2019-09-19T11:45:37Z", "digest": "sha1:GBTQCNUDPP7FF7NJP2YOYOQPQ7GA7KSQ", "length": 7646, "nlines": 80, "source_domain": "ta.currencyconvert.online", "title": "Asia Coin விலை - AC மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nவிலை மற்றும் மாற்றி Asia Coin (AC)\nநீங்கள் இங்கே இருக்கக்கூடும், ஏனென்றால் நீங்கள் மாற்ற வேண்டிய தேவையில்லை (விலை கிடைக்கும்) Asia Coin (AC) ஒரு வெளிநாட்டு நாணயத்திற்கோ அல்லது கிர்டிகோஸ்காரன்ஸ் ஆன்லைனுக்கும். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள் மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள் இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். Asia Coin ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nUSD – அமெரிக்க டாலர்\nசந்தை தொப்பி: $2 460 612.00\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் பரிமாற்ற விகிதங்கள் Asia Coin ஒரு பக்கத்தில்.\nவிலைகள் Asia Coin உலகின் முக்கிய நாணயங்கள்\nAsia CoinAC க்கு அமெரிக்க டாலர்USD$0.00286Asia CoinAC க்கு யூரோEUR€0.00258Asia CoinAC க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.0023Asia CoinAC க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.00283Asia CoinAC க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr0.0256Asia CoinAC க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.0.0193Asia CoinAC க்கு செக் குடியரசு கொருனாCZKKč0.0669Asia CoinAC க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł0.0112Asia CoinAC க்கு கனடியன் டாலர்CAD$0.0038Asia CoinAC க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.00421Asia CoinAC க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$0.0555Asia CoinAC க்கு ஹாங்காங் டாலர்HKDHK$0.0224Asia CoinAC க்கு பிரேசிலியன் ரியால்BRLR$0.0118Asia CoinAC க்கு இந்திய ரூபாய்INR₹0.204Asia CoinAC க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.0.448Asia CoinAC க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.00394Asia CoinAC க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.00453Asia CoinAC க்கு தாய் பாட்THB฿0.0873Asia CoinAC க்கு சீன யுவான்CNY¥0.0203Asia CoinAC க்கு ஜப்பானிய யென்JPY¥0.308Asia CoinAC க்கு தென் கொரிய வான்KRW₩3.41Asia CoinAC க்கு நைஜீரியன் நைராNGN₦1.04Asia CoinAC க்கு ரஷியன் ரூபிள்RUB₽0.183Asia CoinAC க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴0.0706\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Thu, 19 Sep 2019 11:45:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/09/bjp.html", "date_download": "2019-09-19T11:06:21Z", "digest": "sha1:7JQZNMC3SIEWA5FFJZYAQAOGMQ4CUJWM", "length": 15518, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். முக்கிய ஆலோசனை | RSS-BJP leaders meeting underway in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகுளிக்க போன இளம்பெண் பரிதாப பலி.. சார்ஜரில் இருந்த செல்போன் பாத்-டப்பில் விழுந்ததால் சோகம்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம்: ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பாஞ்சலி\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெரிசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nஅமெரிக்க அவலம்.. காதலிக்காக நண்பனை அடித்து கொன்ற 16 வயது மாணவன்.. வேடிக்கை பார்த்த 50 பேர்\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nLifestyle பல் துலக்க யூஸ் பண்ண கரித்துள்ள பேஷ் மாஸ்க் போடுங்க முகம் பளபளக்கும்.\nMovies ரசிகை அனுப்பிய ஹாட் போட்டோ... பா��்த்து பார்த்து கண்ணீர்விட்ட மாதவன்..\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance 470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். முக்கிய ஆலோசனை\nஅயோத்தி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்களின் இன்றுசென்னையில் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nசென்னையில் இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரு நாள் கூட்டம் நடக்கிறது. காலை தொடங்கிய இக்கூட்டத்தில் பா.ஜ.க. சார்பில் அதன் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பொதுச் செயலாளர்களான பிரமோத் மகாஜன்,சஞ்சய் ஜோஷி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான மதன்தாஸ் தேவி, மோகன் பகத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள்கலந்து கொண்டுள்ளனர்.\nஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இக் கூட்டம் நடந்து வருகிறது. சமீபத்தில் தான் கன்னியாகுமரியின் ஆர்.எஸ்.எஸ்.தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது. அதில் அயோத்தி விவகாரத்தில் பா.ஜ.க. அரசுக்கு பல்வேறுநிபந்தனைகளை விதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅயோத்தியில் கோவில் கட்ட மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும், இல்லாவிட்டார் பிரதமர் வாஜ்பாய்பதவி விலக வேண்டும் என்று அக் கூட்டத்தில் வி.எச்.பி. தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதையடுத்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சமாதானப்படுத்த அந்த அமைப்பின் கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர்கள்கலந்து கொண்டுள்ளனர்.\nஇது குறித்து பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் நிருபர்களிடம் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ். தான்பா.ஜ.கவின் தாய் வீடு. இதனால் இந்த ஆலோசனைகள் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அயோத்திவிவகாரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற இந்து மதத்தின் மதிப்புக்குரிய தலைவர் எடுத்த முயற்சிகள்தோல்வி அடைந்துவிட்டதாகப் பேசப்படுகிறது.\nஜெயேந்திரர் தெரிவித்த திட்டம் இன்னும் கூட பரிசீலனைக்குரியதுதான். அதை இஸ்லாமிய தலைவர்கள் சரிவரபயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரியது என்றார்.\nவாஜ்பாய் விலக மாட்டார் ..\nபிரதமர் பதவியிலிருந்து வாஜ்பாயை விலகச் சொல்ல, மக்களைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது.அவர் விலகவும் மாட்டார் என்று பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.\nவிமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக வாஜ்பாய் விலகவேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் கேருவதில் நியாயமில்லை. வாஜ்பாயையும், தேசிய ஜனநாயக கூட்டணிஆட்சியையும் மக்கள்தான் தேர்ந்தெடுத்தார்கள்.\nஅவர்களது எதிர்பார்ப்புக்கேற்ப தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. கூட்டணிக்கட்சிகளை மீறி பா.ஜ.க. எதையும் செய்ய முடியாது. இந் நிலையில் வாஜ்பாயை பதவி விலகச் சொல்ல விஸ்வ இந்துபரிஷத் அமைப்புக்கு அதிகாரம் இல்லை.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வரும் யோசனை இல்லை. தேசியஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மீது எந்த முடிவையும் நாங்கள் திணிக்க மாட்டோம்.\nபா.ஜ.கவைப் பொருத்தவரை வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்தான் முக்கியம். அதில்தான் முழு கவனத்தையும்செலுத்தி வருகிறோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/15010745/France-attacked-the-Christmas-marketISIS-Terrorist.vpf", "date_download": "2019-09-19T11:02:42Z", "digest": "sha1:3PSRUMOKQSNM6ED4HCP2OPTZZVGPGVTQ", "length": 11669, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "France attacked the Christmas market ISIS Terrorist shot dead || பிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதி சுட்டுக் கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதி சுட்டுக் கொலை + \"||\" + France attacked the Christmas market ISIS Terrorist shot dead\nபிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதி சுட்டுக் கொலை\nஸ்டிராஸ்பர்க் நகர் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை கொன்ற ஷெரீப் தங்கள் இயக்கத்தின் போராளி என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தெரிவித்தது\nபிரான்ஸ் நாட்டின் ஸ்டிராஸ்பர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த செவ்வ��ய்க்கிழமை இரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டு, பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் குண்டு காயத்துடன் தப்பி ஓடிவிட்டார்.\nபோலீசாரின் விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் ஸ்டிராஸ்பர்க்கை சேர்ந்த ஷெரீப் செக்காட் (வயது 29) என்பதும், இவர் மீது 4 ஐரோப்பிய நாடுகளில் 25-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.\nஅதனை தொடர்ந்து, ஷெரீப்பை தேடி பிடிப்பதற்கான வேட்டையில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்களின் உதவியோடு இரவு, பகலாக தேடுதல் வேட்டை நீடித்தது.\nஇந்த நிலையில், ஸ்டிராஸ்பர்க்கின் புறநகர் பகுதியான நியுடோர்ப் என்கிற இடத்தில் ஷெரீப் பதுங்கி இருப்பது நேற்று முன்தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதிக்கு ஏராளமான வாகனங்களில் போலீசார் விரைந்தனர். அவர்கள் ஷெரீப்பை சுற்றிவளைத்து, கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் அவரோ போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.\nஇதையடுத்து, போலீசார் பதில் தாக்குதல் நடத்தி அவரை சுட்டுக்கொன்றனர். அப்போது அந்த பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் “சபாஷ், சபாஷ்” என முழக்கமிட்டு போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.\nஇதற்கிடையே ஸ்டிராஸ்பர்க் நகர் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை கொன்ற ஷெரீப் தங்கள் இயக்கத்தின் போராளி என ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தெரிவித்தது.\nஅமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் இருந்துகொண்டு சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து பிரான்ஸ் ராணுவம் நடத்திவரும் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்ட��் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. ஏலியன் போன்ற உருவ அமைப்புடன் வலையில் சிக்கிய மீன்\n2. ‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி\n3. பரபரப்பான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின - இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது யார்\n4. ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த திட்டம் தயார் - டிரம்பின் முடிவு என்ன\n5. எண்ணெய் நிறுவனம் மீது தாக்குதல்; ஈரான் தொடர்பு பற்றிய சான்று இன்று வெளியீடு: சவுதி அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/17067-.html", "date_download": "2019-09-19T11:29:06Z", "digest": "sha1:KKFPPDQHTRO3LKEFHXBMGST4PJRNQFO7", "length": 8868, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "வொர்க் ப்ரம் ஹோம் பண்ணா பூட்ட கேஸ் ஆய்ருவீங்க! - UN ஆய்வு |", "raw_content": "\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\nபுதிய காஷ்மீர் புதிய சொர்கம்: பிரதமர் பெருமிதம்\nதமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு புதிய அதிகாரி நியமனம்\nசிதம்பரத்தை அக்டோபர் 3ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவு\n\"வொர்க் ப்ரம் ஹோம்\" பண்ணா பூட்ட கேஸ் ஆய்ருவீங்க\nவீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் \"work from home\" என்னும் சவுகரியம், சில தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் வேலைகளில் நிலவுகிறது. கேட்பதற்கே ஜாலியாக இருக்கும் இந்த வேலை செய்யும் முறைகுறித்து, ஐக்கிய நாடுகளின் ஒரு பிரிவினர் இந்தியா உட்பட 15 நாடுகளில் ஆய்வு நடத்தினர். அதில், இம்முறையினால் வேலையை மிகவும் சிறப்பாக செய்ய முடிகிறது, போக்குவரத்துக்கான நேரம் மிச்சமாகிறது, வேலை சார்ந்த வாழ்க்கைமுறை சிறப்பாக இருக்கிறது என்பது முதலிய நிறுவனத்திற்குச் சாதகமான பட்டியல் நீள்கிறது. ஆனால், அவ்வாறு வீட்டில் வேலை செய்பவர்களுக்கு இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது, வேலை செய்யும் நேரம் நீள்கிறது, தூங்கும் முறை பாதிக்கப் படுகிறது, அவர்களின் சுய வாழ்க்கைக்கு நேரம் கிடைப்பதில்லை என்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள் பணியாளர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இனிமே உங்க ஆப்பீஸக் குறை சொல்லுவீங்க\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டெல்லி: நண்பர்களுக்கு மன��வியை விருந்தாக்கிய கணவன்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. தங்கம் விலை குறைந்தது\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி: விவசாய நிலத்தில் புதையல்\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\nரயில்வேயில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா\n1. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. தங்கம் விலை குறைந்தது\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \nகுழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\nடெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\nஇன்று வெளியாக உள்ள விஜய் படத்தின் ஆடியோ\nலாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/devadhai-oru-devathai-song-lyrics/", "date_download": "2019-09-19T11:03:38Z", "digest": "sha1:LRE5JFHNOQK3YWR5GRTTN2ASW65WH42A", "length": 5685, "nlines": 177, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Devadhai Oru Devathai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : தேவதை…ஒரு தேவதை\nபெண் : தேவதை….ஒரு தேவதை\nஆண் : ஒரு தேவதை…\nஆண் : கண்ணில் ஒரு செய்தி\nஆண் : கண்ணில் ஒரு செய்தி\nஆண் : சொர்க்கத்தின் பக்கத்தில்\nசித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்…\nஆண் : தேவதை…. ஒரு தேவதை…\nபெண் : மாலை மதி மஞ்சம் சேரும்\nபெண் : மாலை மதி மஞ்சம் சேரும்\nபெண் : சொர்க்கத்தின் பக்கத்தில்\nபெண் : தேவதை….ஒரு தேவதை\nஆண் : கள்ளில் ஒரு முல்லை\nபெண் : ஆரம்பம் ஆகட்டும்\nஎங்கே என்ன சொன்னால் போதும்\nஆண் : தேவதை….ஒரு தேவதை\nபெண் : தேவதை ஒரு தேவதை\nஆண் : ஒரு தேவதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/15174834/1035520/CPIs-Mutharasan-condemns-Tamilisai-over-her-Remark.vpf", "date_download": "2019-09-19T10:36:12Z", "digest": "sha1:KTSJCZRQUCZ6OV3PR2E2UF35KSUM5OJB", "length": 9982, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது - முத்தரசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது - முத்தரசன்\nதமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க.வுடன் ஸ்டாலின் பேசி வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளை மேம்படுத்தக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துக் கொண்டது நட்பு ரீதியாக என்று திமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை முத்தரசன் சுட்டிக்காட்டினார். பாஜகவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக தமிழிசை கூறியிருப்பது பொய்யான தகவல் எனவும், பொய்களை கூறி பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தேர்தலில் வெற்றி அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பதாக முத்தரசன் குற்றம் சாட்டினார்.\nபுதிய திட்டங்களுக்கு மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் - டி.கே.ரங்கராஜன்\nபுதிய திட்டங்களை செயல்படுத்தும் போது மத்திய - மாநில அரசுகள் மக்களின் ஒப்புதலை பெற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் வலியுறுத்தி உள்ளார்.\nநீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உறுதியான நடவடிக்கை தேவை - முத்தரசன்\nநீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.\nதேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.\nஆளுநர் தமிழிசையுடன் சரத்குமா���் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.\nஇந்தி எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: ஆளுநரின் திடீர் அழைப்பும்...ஸ்டாலினின் திடீர் மாற்றமும்..\nதமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.\nராஜேந்திரபாலாஜி உருவப்பொம்மை எரிப்பு -காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து, சென்னை - தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு : திமுக மாநில நிர்வாகி கைது\nமதுரையில் போலியாக அரசு ஆவணங்களை தயாரித்து நிலம் அபகரித்த திமுக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.\nரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை : நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்\nரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/edappadis-secretary-girirajan-is-the-new-chief", "date_download": "2019-09-19T10:26:35Z", "digest": "sha1:45CZ4WWM5SXMSRHKRBHKJXBRDACUVKGR", "length": 10855, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`நிழல் முதல்வர்' கிரிராஜன் - எடப்பாடியின் தனிச்செயலாளரிடம் பவ்யம் காட்டும் அமைச்சர்கள்! - Edappadi's secretary Girirajan is the new chief", "raw_content": "\n`நிழல் முதல்வர்' கிரிராஜன் - எடப்பாடியின் தனிச்செயலாளரிடம் பவ்யம் க��ட்டும் அமைச்சர்கள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் கடந்த வாரம் சென்னை விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா சென்ற தகவல், உளவுத்துறையின் மூலம் மத்திய அரசுக்குச் சென்றுள்ளது.\nஆகஸ்ட் 21-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணத்திட்டம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. உத்தேசப் பயணத்திட்டத்தின்படி ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னையிலிருந்து முதல்வர் புறப்படுகிறார்.\nமுதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் படை சென்றாலும், முதல்வருடன் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கவோ, தங்கவோ போவதில்லையாம். \"அமைச்சர்கள், அந்தந்தத் துறை அதிகாரிகளோடு இருந்து கொள்ளுங்கள். தேவைப்படும்போது முதல்வருடன் இணைந்துகொள்ளலாம்\" என்று சொல்லப்பட்டுள்ளதாம். ஆனால், முதல்வரின் தனிச்செயலாளர் கிரிராஜன் மட்டுமே இந்தப் பயணம் முழுவதிலும் முதல்வருடன் இருக்கப் போகிறார் என்கிறார்கள்.\" https://bit.ly/30jNgrW\nகொல்கத்தா சென்ற மிதுன், அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். அங்கு மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்துள்ளார்\nதலைமைச் செயலகத்தில் கிரிராஜனைத்தான் \"நிழல் முதல்வர்\" என்று வர்ணிக்கிறார்கள். இந்தப் பயணத்திலும் அவருடைய பெயரே பெரிதாக உச்சரிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டுமுதலே அவருடைய தனிச்செயலளாராக இருப்பவர்தான் கிரிராஜன். அதற்கு முன்பு அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் உதவியாளராக இருந்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் என்று அனைத்தையும் முடிவுசெய்வது முதலமைச்சர் அலுவலகம்தான். அதனால், உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது, பிற துறை அமைச்சர்களும்கூட கிரிராஜனிடம் பரமபவ்யம் காட்டுவது கட்டாயமாகவே இருக்கிறது\nஇதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் கடந்த வாரம் சென்னை விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா சென்ற தகவல், உளவுத்துறையின் மூலம் மத்திய அரசுக்குச் சென்றுள்ளது. கொல்கத்தா சென்ற மிதுன், அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். அங்கு மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்துள்ளார். அதுதான் இப்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. அவரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த த���ழிலதிபர்தான். பெயர் பிரபாகரன். 'திருவேணி எர்த்மூவர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்கிற கனிமவள சாம்ராஜ்யத்தை ஒடிசாவில் நடத்திவருபவர். தமிழக முதல்வருக்கு நெருக்கமான இந்தத் தொழிலதிபர், தற்போது காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் தொழிலை விரிவுபடுத்தியுள்ளார்.\nதிருவேணி குழுமத்தின் சார்பில், விரைவில் சேலம் பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கனிமத்தைச் சுத்திகரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமையவுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் முதல்வரின் குடும்பத்துக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள். இத்தகைய சூழலில்தான், முதல்வர் மகனும் 'திருவேணி' பிரபாகரனும் ஆகஸ்ட்-18 அன்று கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்குப் பயணப்பட்டுவிட்டனர். கேட்டால் இருவருக்கும் நல்ல நட்பு என்கிறார்கள்\n- 'அப்பா, அரசு முறைப் பயணம்; மகன், நட்பு முறைப் பயணமா', காவல்துறை பனிப்போர், ஆளுங்கட்சியிடம் கையேந்திய தி.மு.க, \"உதயநிதிக்கு வேலுமணி செக்', காவல்துறை பனிப்போர், ஆளுங்கட்சியிடம் கையேந்திய தி.மு.க, \"உதயநிதிக்கு வேலுமணி செக்\" உள்ளிட்ட பல தகவல்களைத் தருகிறார் கழுகார். இவற்றை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மிஸ்டர் கழுகு: கொல்கத்தா டு லண்டன் - சென்னை டு அமெரிக்கா - \"முதலீட்டு\" ரகசியங்கள்\" உள்ளிட்ட பல தகவல்களைத் தருகிறார் கழுகார். இவற்றை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மிஸ்டர் கழுகு: கொல்கத்தா டு லண்டன் - சென்னை டு அமெரிக்கா - \"முதலீட்டு\" ரகசியங்கள்\n> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-09-19T11:15:06Z", "digest": "sha1:CXYOLWQEJEFZBRG2NM645HHXGEFQDUUS", "length": 11066, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "தமிழக மக்களின் உரிமைக்காகவே மோடியிடம் போராடுகின்றோம்: ராகுல் | Athavan News", "raw_content": "\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nமீண்டும் திகார் சிறைக்கு செல்கிறார் சிதம்பரம்\nதமிழக மக்களின் உரிமைக்காகவே மோடியிடம் போராடுகின்றோம்: ராகுல்\nதமிழக மக்களின் உரிமைக்காகவே மோடியிடம் போராடுகின்றோம்: ராகுல்\nதமிழக மக்களின் உரிமைக்காக காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி பிரதமர் நரேந்திர மோடியிடம் போராடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nகிருஸ்ணகிரியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசும் போதே ராகுல்காந்தி இதனை தெரிவித்திருந்தார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“தமிழக மக்களின் மொழி, மத உரிமை என்பவற்றிற்காக காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி பிரதமர் நரேந்திர மோடியோடு போராடுகின்றது.\nஒரு சிந்தனையை இந்நாட்டில் அமுல்படுத்த முடியுமென மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார்.\nநாட்டில் பல மில்லியன் வேறுபட்ட கருத்துக்கள், பல மில்லியன் உள்ளக்கிடக்கைகள், வேறுபட்ட மொழிகள் ஆகியவற்றைப் பற்றி மோடி நினைப்பதில்லை.\nஅ.தி.மு.கவின் ஆட்சியை கட்டுப்படுத்துவதன் ஊடாக தமிழக மக்களை கட்டுப்படுத்தலாமென அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ் மக்களை அவர்களைத் தவிர வேறுயாராலும் கட்டுப்படுத்த முடியாது.\nமேலும் தமிழ் மொழியையும் அதன் வரலாற்றையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அது தமிழ் மக்களினால் தான் முடியும். ஆகவே அம்மக்களின் வரலாற்றினை மோடி அவர்கள் படித்துப் பார்ப்பாராயின் அதன் ஆழத்தை நன்றாக புரிந்து கொள்ள முடியும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மூன்று வேட்பாளர்கள் தேர\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் அகில தனஞ்சயவிற்கு, பந்துவீசுவதற்கு 12 மாதங\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபிரித்தானிய பாராளுமன்றத்தை ஐந்து வாரங்களுக்கு இடைநிறுத்தம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இடம்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்��ுக்குள்ளானது\nபெல்ஜிய விமானப்படைக்குச் சொந்தமான எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமீண்டும் திகார் சிறைக்கு செல்கிறார் சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திக\nவிக்ரம் லேண்டர் குறித்து விண்வெளி வீரரிடம் கேள்வி\nசந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹொலிவுட் ந\nவிசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னரான சந்திப்பில் மங்கள – ரணில் முறுகல்\nவிசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக சூடான\nசம்பிக்க, மனோ, ரிசாட் உள்ளிட்டவர்கள் சஜித்திற்கு ஆதரவு – ஹரீன்\nஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள்\nபுகுஷிமா அணுசக்தி பேரழிவு விவகாரம்: முன்னாள் நிர்வாகிகள் மூவரும் விடுதலை\nபுகுஷிமா அணுசக்தி பேரழிவு இடம்பெற்று எட்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தொழில்முறை அலட்சியத்தால் தவ\nதமிழர்களுக்கான எந்த விடயத்தையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – தவராசா\nஅரசியலமைப்பு உட்பட தமிழர்களுக்கான எந்த விடயத்தையும் அரசாங்கம் சரிவர நிறைவேற்றவில்லை என முன்னாள் வடக்\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nவிக்ரம் லேண்டர் குறித்து விண்வெளி வீரரிடம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jan17", "date_download": "2019-09-19T11:08:30Z", "digest": "sha1:NRVXYXAFRVTC7MDQB74JKQ2OGJBJO64Y", "length": 11052, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "சிந்தனையாளன் - ஜனவரி 2017", "raw_content": "\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலை���ர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - ஜனவரி 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிப்பதென்பது வெறும் கானல் நீரே எழுத்தாளர்: க.முகிலன்\nநீராண்மையில் வீழ்ந்த தமிழ்நாடு வேளாண்மையில் வீழ்ச்சி அடைந்தது\nபண்டைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் சகிப்புத்தன்மை - டி.என்.ஜா எழுத்தாளர்: க.முகிலன்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 47 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nசிந்தனையாளன் ஜனவரி 2017 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: சிந்தனையாளன்\nபுதிய பணத்தாள் அச்சடிக்கும் போதே, மோடி அரசு செய்த பெரிய மோசடி எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nமனித குலத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உலை வைப்பவை காங்கிரசு - பா.ச.க. அரசுகளின் திட்டங்களே\n எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nபல்துறைத் திறனாளர் “துக்ளக்” ஆசிரியர் சோ.இராமசாமி மறைந்தார்\nநீரியல் பொறியாளர் - கல்வியாளர் - கவிஞர் - பகுத்தறிவாளர் வா.செ.குழந்தைசாமி மறைந்தார்\nபுரட்சிக் கவிஞர் இன்குலாப் மூச்சு நின்றது\nதமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு செ.செயலலிதா மறைந்தார்\nமனுசங்கடா நாங்க மனுசங்கடா எழுத்தாளர்: இன்குலாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/entertainment-news/page/28/", "date_download": "2019-09-19T11:33:45Z", "digest": "sha1:FNBXL2HEZOOTHT4S4LJF4KMXT4VPZPGB", "length": 12128, "nlines": 56, "source_domain": "www.nikkilnews.com", "title": "Cinema News | Nikkil News | Page 28 Nikkil News 23", "raw_content": "\nஇயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்\nOctober 19, 2018\tComments Off on இயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்\nஇயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள சாம்பியன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விளையாட்டை மையமாக வைத்து வந்த “ வெண்ணிலா கபடி குழு “ , “ ஜீவா “ போன்ற வெற்றி படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது உருவாகி வரும் சாம்பியன் புட்பாலை மையமாக கொண்டது.\nகாஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் படத்தின் பஸ்ட்லுக் வெளியீடு\nOctober 19, 2018\tComments Off on காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் படத்தின் பஸ்ட்லுக் வெளியீடு\nகாஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் பர்ஸ்ட்லுக் இன்று வெளியானது. காஜல் ‘பரமேஸ்வரி’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ரமேஷ் அர்விந்த் இயக்கியுள்ளார்.\nநடிகர் திலீப் – காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை\nOctober 19, 2018\tComments Off on நடிகர் திலீப் – காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை\nநடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிக்கு இன்று அதிகாலை அழகான பெண் குழந்தைப் பிறந்துள்ளது.\nராட்சசன் படக்குழுவை பாராட்டினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்\nOctober 18, 2018\tComments Off on ராட்சசன் படக்குழுவை பாராட்டினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்\nதமிழ் சினிமாவில் நல்ல வசூலை பெற்று, அதன் மூலம் அழுத்தமான சுவடுகளை பதித்துள்ளது ‘ராட்சசன்’. இந்த வேளையில் தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி, சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில் ‘ராட்சசன்’ படத்தை பார்த்தது படத்துக்கு கூடுதல் மதிப்பை தந்திருக்கிறது.\nசீரியஸான முகம் தான் காமெடிக்கு பொருத்தமாக இருக்கும் – நடிகர் பாவல் நவகீதன்\nOctober 17, 2018\tComments Off on சீரியஸான முகம் தான் காமெடிக்கு பொருத்தமாக இருக்கும் – நடிகர் பாவல் நவகீதன்\nபிரம்மா சார் மூலம் குற்றம் கடிதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே நடித்தேன். அதன் பின் ரஞ்சித் சார் இயக்கத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் விஜி என்ற கதாபாத்திரமும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர அறிக்கை\nOctober 15, 2018\tComments Off on தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர அறிக்கை\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளார்கள். அதில், ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பார் பல கஷ்டங்களை கடந்��ு தாயரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையேவெளியிடுகிறார்.\nஎன் சினிமா பயணத்தில் பாண்டிமுனி படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது – கஸ்தூரிராஜா\nOctober 15, 2018\tComments Off on என் சினிமா பயணத்தில் பாண்டிமுனி படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது – கஸ்தூரிராஜா\nதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள்.முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர்,சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – மது அம்பட், இசை ...\nஅநீதிகள் நடப்பதற்கு முன்பே புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் – விஷால்\nOctober 14, 2018\tComments Off on அநீதிகள் நடப்பதற்கு முன்பே புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் – விஷால்\nஇவ்வளவு மிகப்பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். சண்டக்கோழி 2 வில் அவருடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகானது. கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையை தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, சண்டக்கோழி 2 வுக்கும் ...\nதேவர் மகன் படத்தின் 2ம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்\nOctober 13, 2018\tComments Off on தேவர் மகன் படத்தின் 2ம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்\nதேவர் மகன் படத்தின் 2ம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nபரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது – எடிட்டர் செல்வா\nOctober 13, 2018\tComments Off on பரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு பெரிய திர���ப்புமுனையை தந்திருக்கிறது – எடிட்டர் செல்வா\nஇயக்குநர் பா.இரஞ்சித்தினுடைய “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இமாலய வெற்றியடைந்து, சமூகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/motor/03/183350?ref=category-feed", "date_download": "2019-09-19T10:46:47Z", "digest": "sha1:SWA7C5KEIOEBHF3V2EB7EXHCQFHJTWAK", "length": 7261, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "உலகிலேயே குறைந்த எடை கொண்ட Electric Scooter-ஐ அறிமுகப்படுத்திய பிரித்தானிய நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகிலேயே குறைந்த எடை கொண்ட Electric Scooter-ஐ அறிமுகப்படுத்திய பிரித்தானிய நிறுவனம்\nபிரித்தானியாவின் Hummingbird நிறுவனம் உலகிலேயே எடை குறைந்த Electric Scooter-ஐ உருவாக்கியுள்ளது.\nஇருசக்கர வாகன தயாரிப்பில் பிரபலமான பிரித்தானியாவின் Hummingbird நிறுவனம், உலகிலேயே எடை குறைந்த Electric Scooter ஒன்றை உருவாக்கியுள்ளது. மடித்து வைக்கும் வகையிலான இந்த Electric Scooter-யின் மொத்த எடையே 10.3 கிலோ தான்.\nஇந்த Scooter-யில், 250 வாட்ஸ் பேட்டரி திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 25 கிலோ மீற்றர் ஆகும். ஒரு முறை Charge செய்தால், 30 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும்.\nஇந்த Electric Scooter குறித்து அதனை தயாரித்த பீட்டர் கூறுகையில், ‘இந்த Hummingbird Electric Scooter-யில் Bluetooth மூலம் Riders தங்கள் ஸ்மார்ட்போனை பிட் ரைடு ஆப் மூலம் இணைத்துக் கொள்ளலாம்.\nஅதன்மூலம் அந்த செயலி டயகனசிஸ், வாகனத்தின் திசையை பொருத்த Navigation, Mobility மற்றும் முக்கிய அம்சமாக உங்கள் வாகனம் திருடு போனால், பின்பக்க சக்கரம் சுழற்றாமல் இருக்கும் வகையிலான Lock ஆகிய வசதிகள் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/08/11203239/1255791/Virat-Kohli-breaks-Javed-Miandad-26-year-old-record.vpf", "date_download": "2019-09-19T11:38:34Z", "digest": "sha1:J4A5Q6KCVZGPWUFV336LS2V66GCU57FJ", "length": 16372, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அதிக ரன்: 26 வருட சாதனையை முறியடித்தார் விராட் கோலி || Virat Kohli breaks Javed Miandad 26 year old record becomes highest ODI run scorer against West Indies", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அதிக ரன்: 26 வருட சாதனையை முறியடித்தார் விராட் கோலி\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை 26 வருடத்திற்குப் பிறகு முறியடித்துள்ளார் விராட் கோலி.\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை 26 வருடத்திற்குப் பிறகு முறியடித்துள்ளார் விராட் கோலி.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி 19 ரன்களை எட்டும்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.\nஇதற்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவெத் மியான்தத் 64 இன்னிங்சில் 1930 ரன்கள் அடித்திருந்தார். இன்று விராட் கோலி 34 இன்னிங்சில் 26 வருடத்திற்குப் பிறகு மியான்தத் சாதனையை முறியடித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக மார்க் வாக் 1708 ரன்களும், கல்லீஸ் 1666 ரன்களும், பாகிஸ்தானின் ரமீஸ் ராஜா 1624 ரன்களும், சச்சின் தெண்டுல்கர் 1573 ரன்களும் அடித்துள்ளனர்.\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விராட் கோலி 7 சதங்களும், 10 அரைசதங்களும் விளாசியுள்ளார்.\nVirat Kohli | விராட் கோலி\nவிராட் கோலி பற்றிய செய்திகள் இதுவரை...\nஎல்லா பெருமையும் அணிக்கே: கங்குலி சாதனையை முறியடித்த விராட் கோலி சொல்கிறார்\nவிராட் கோலி ‘தி கிரேட்’ - மைக் கேட்டிங் புகழாரம்\nஇன்ஸ்டாகிராமில் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே கிரிக்கெட் வீரர் இவர்தான்\nஇந்திய அணியின் புதிய ஜெர்சி மிகவும் பிடித்துள்ளது- விராட் கோலி\nசர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை\nமேலும் விராட் கோலி பற்றிய செய்திகள்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17 வரை நீட்டித்தது லண்டன் கோர��ட்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் -ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஅக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது\nநீட் ஆள் மாறாட்டத்தை தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் அனைவரது சான்றிதழையும் சரிபார்க்க முடிவு\nசென்னையில் அக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - மாணவரை தேடுகிறது தனிப்படை\n2020 டோக்கியோ ஒலிம்பிக்கான இடத்தை உறுதி செய்தனர் பஜ்ரங் புனியா, ரவி குமார்\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட்டை 3-0 என வீழ்த்தியது பிஎஸ்ஜி\nநாங்கள் முற்றிலும் தோற்றுவிடவில்லை: தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் பவுமா\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nரோகித் சர்மாவை முந்தினார் விராட் கோலி\nஉலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்மித்தா விராட் கோலியா: தேர்வு செய்வது கடினம்தான் என்கிறார் வார்னே\nடவுசருடன் இருக்கும் விராட் கோலி படத்தை போக்குவரத்து அபராதத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல்\nஎனக்கு அவருடைய ஆட்டோகிராப் வேண்டும்.. 7 வயது சிறுவனிடம் பெற்றுக் கொண்ட கோலி...\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/27986-", "date_download": "2019-09-19T11:06:49Z", "digest": "sha1:4RVC3A7O4CBNEZMBGUADXCJSX35VCHY2", "length": 6253, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "பா.ஜனதாவுக்கு அறுதிப்பெரும்பான்மை: தனித்து ஆட்சியமைக்கவும் வாய்ப்பு! | Parliament election 2014, BJP form own government, getting majority", "raw_content": "\nபா.ஜனதாவுக்கு அறுதிப்பெரும்பான்மை: தனித்து ஆட்சியமைக்கவும் வாய்ப்பு\nபா.ஜனதாவுக்கு அறுதிப்பெரும்பான்மை: தனித்து ஆட்சியமைக்கவும் வாய்ப்பு\nபுதுடெல்லி: பா.ஜனதா 278 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், கூட்டணி கட்சிகள் மற்றும் இதர மாநில கட்சிகளின் தயவின்றியே அக்கட்சி மத்தியில் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.\nதற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 543 இடங்களில் பா.ஜனதா கூட்டணி 331 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் பா.ஜனதா மட்டுமே 9 தொகுதிகளில் வெற்றி பெற்றும், 269 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது.\nபா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகள் 53 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.\nஆட்சியமைக்க 273 இடங்களை போதுமானது என்பதால் பா.ஜனதா தனித்தே ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. இருப்பினும் மத்தியில் ஸ்திரமான ஆட்சி மற்றும் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைத்துவிட்டு, வெற்றிபெற்றதும் அவர்களை அமைச்சரவையில் சேர்க்காமல் இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதாலும் கூட்டணி கட்சிகளுக்கு மோடி அமைச்சரவையில் இடம் கொடுப்பார் என்றே தெரிகிறது.\nஇதுகுறித்து தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் வானதி சீனிவாசன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில். வெற்றிபெற்ற பின்னர் கூட்டணி கட்சிகளை கழற்றிவிடும் குணம் பா.ஜனதாவுக்கு கிடையாது என்று கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64564", "date_download": "2019-09-19T10:56:32Z", "digest": "sha1:L6RNUSJNDZ7LHJC3KMFEL52DVPEMP4PH", "length": 14482, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல்; இன்றுடன் 18 வருடங்கள்! | Virakesari.lk", "raw_content": "\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித ��லும்புக் கூடு\nஇந்தியா தயாரித்து வரும் விமானந்தாங்கி கப்பலின் முக்கிய கணிணி பாகங்கள் மாயம்- அதிர்ச்சியில் பாதுகாப்பு தரப்பு\nபொலிசார் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கின்றனரா - நகரசபை உறுப்பினர் கேள்வி\nஇலங்கைக்கு விஜயம் செய்த சீன கொம்யுனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்\nஐ.தே.க.வின் வேட்பாளரை சபையில் அறிவித்த எதிரணியினர் - சிரித்துக் கொண்டே மெளனம் காத்த கரு\nசபையில் நிறைவேறியது மக்கள் வங்கி சட்டமூலம்\nஇளைஞனின் தூண்டிலில் சிக்கிய அரியவகை மீன்\nநள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படவுள்ள ரயில்வே ஊழியர்கள்\nஆற்றை நீந்தி கடந்து அமெரிக்கா செல்ல முயற்சி : தாயும் 2 வயது மகனும் பரிதாபமாக பலி\nபாராளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் ஆராய்கின்றது - சந்திம வீரக்கொடி\nஅமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல்; இன்றுடன் 18 வருடங்கள்\nஅமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல்; இன்றுடன் 18 வருடங்கள்\nஅமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் 18 வருடங்கள் காலம் கடந்து விட்டது.\nஅமெரிக்காவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சுமார் 3,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 9/11 தினத்தின் 18 ஆம் ஆண்டு இன்று நினைவு கூரப்படுகின்றது.\nஇதே போன்ற ஒரு நாளில் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 அளவில் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரத்தின் மீது அல்-கொய்தா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட விமானம் ஒன்று மோதி தாக்குதல் நடத்தியிருந்தது.\nஉலகத்தின் போக்கையே மாற்றி அமைத்த சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்த சொல்லிலடங்கா தீவிரவாத செயற்பாட்டை அடுத்து உலகெங்கிலும் உள்ள பல தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டன.\nஇந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.\nஅதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் பல இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜிஹாதிகள் அதிகமாக ஈர்க்கப்படுவதற்கும் இந்த தாக்குதல் சம்பவம் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியிருந்தது.\nஅதேவேளை, பாலி தீவு முதல் பிரஸல்ஸ் வரை தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படு���தற்கு இந்த தாக்குதலும் தீவிரவாதிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.\nஇந்தநிலையில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு பல வருடங்கள் கழித்த பின்னரும் சில இறுவெட்டுக்களை பழைமையான பொருட்கள் சேகரிக்கும் ஒருவர் வாங்கியிருந்தார். அதில் ஏறத்தாழ 2400 ஔிப்படங்கள் இருந்தன.\nஅவை அனைத்தும் நியூயோர்க் 9/11 தாக்குதல் குறித்த ஔிப்படங்களாக இருந்தன. குறித்த ஔிப்படங்கள் அனைத்தும் அடையாளம் தெரியாத ஒரு கட்டட தொழிலாளியால் பெறப்பட்டுள்ளன.\nதாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையத்தின் சிதிலங்களை அப்புறப்படுத்திய போது அவை பதிவு செய்யப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.\nஔிப்படங்கள் அடங்கிய இறுவெட்டுகள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்தாலும், ஔிப்படங்களை அனைத்தையும் மீட்கக் கூடியதாக இருந்ததாக சேகரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா இரட்டை கோபுரம் america Twin Towers\nஇந்தியா தயாரித்து வரும் விமானந்தாங்கி கப்பலின் முக்கிய கணிணி பாகங்கள் மாயம்- அதிர்ச்சியில் பாதுகாப்பு தரப்பு\nஇந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nமலேசியாவில் 2 ஆயிரத்து 500 பாடசாலைகளுக்கு விடுமுறை\nமலேசியாவில் சுமார் 2 ஆயிரத்து 500 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப் பட்டுள்ளது. மலேசிய கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலக்கு தவறியது ஆளில்லா விமானம் ஆப்கானில் 30 பொதுமக்கள் பலி\nதோட்டத்தில் தொழில்புரிந்தவர்கள் கூடாரமொன்றில் அமர்ந்திருந்தவேளை ஆளில்லாவிமானதாக்குதல் இடம்பெற்றது என பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஆற்றை நீந்தி கடந்து அமெரிக்கா செல்ல முயற்சி : தாயும் 2 வயது மகனும் பரிதாபமாக பலி\nமெக்­ஸிக்­கோ­வி­லி­ருந்து அமெ­ரிக்காவை சென்­ற­டையும் முக­மாக தனது மக­னுடன் ஆற்றை நீந்திக் கடக்க முயற்­சித்த ஹொண்­டூ­ரஸைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் இரண்டு வயது மகன் சகிதம் ஆற்றில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்ளார்.\n2019-09-19 13:15:10 மெக்­ஸிக்­கோ அமெ­ரிக்கா றியோ கிரான்ட்\n''யேமனிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து சவூதி அரேபியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்''\nயேமனில் நீண்ட கால­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள போரை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு சவூதி அரே­பி­யா­வுக்கு விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­யாக அந்­நாட்டின் எண் ணெய் தளங்கள் மீது யேம­னிய ஹோதி கிளர்ச்­சி­யா­ளர்­களால் அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் விளங்­கு­வ­தாக ஈரா­னிய ஜனா­தி­பதி ஹஸன் ரோஹானி நேற்று புதன்­கி­ழமை தெரி­வித்தார்.\n2019-09-19 12:03:08 யேமன் சவூதி அரே­பி­யா எண் ணெய் தளங்கள்\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nஐ.தே.க.விலிருந்து வெளியேறினால் சஜித்தை ஆதரிக்கத் தயார் - சுதந்திரக் கட்சி\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சவுதி அரசாங்கம் நிதியுதவி\n7 ஓட்டத்தால் ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய விராட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/vijay-join-hands-with-s-j-surya-for-vijay-60/", "date_download": "2019-09-19T11:21:39Z", "digest": "sha1:SRO4ALF4WC2EYOPAKGXURO37YAS2UDX6", "length": 8241, "nlines": 93, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Vijay join hands with S.J.Surya for vijay 60 | ‘விஜய் 60’ படத்திற்காக மீண்டும் இணையும் விஜய்-சூர்யா!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘விஜய் 60’ படத்திற்காக மீண்டும் இணையும் விஜய்-சூர்யா\n‘விஜய் 60’ படத்திற்காக மீண்டும் இணையும் விஜய்-சூர்யா\n‘புலி’ படத்தை தொடர்ந்து ‘விஜய் 59’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், குழந்தை நட்சத்திரமாக மீனா மகள் நைனிகா, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தாணு தயாரித்து வருகிறார்.\nஇதனிடையில் ‘புலி’ படப்பிடிப்பின் போது விஜய்யை சந்தித்துள்ளார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. தான் பதிவு செய்து வைத்திருந்த ‘புலி’ பட டைட்டிலை விஜய்க்காக விட்டு கொடுத்திருந்தார் என்பது தாங்கள் அறிந்ததே. இவர்கள் சந்திப்பின்போது விஜய்யிடம் ஒரு வரி கதையை கூறியுள்ளார் சூர்யா. அது பிடித்துப்போகவே உடனே ஓகே சொல்லிவிட்டாராம் விஜய்.\nதற்போது அந்த ஒரு வரிக்கதைக்கு முழு வடிவம் கொடுத்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. ‘தலைவா’ படத்தை தயாரித்த சந்திரபிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ‘குஷி’ வெற்றிப்படத்தை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது.\nகுஷி, தலைவா, புலி, விஜய் 59, விஜய் 60\nஅட்லி, எமி ஜாக்சன், எஸ்.ஜே. சூர்யா, சந்திரபிரகாஷ் ஜெயின், சமந்தா, சூர்யா, விஜய்\nபிரச்சினை வலைக்குள் சிக்கிய ரஜினிகாந்த் மீண்டு வருவாரா\nஎல்லாம் கிடைத்த சிவகார்த்திகேயனுக்கு 'அது' மட்டும் கிடைக்கல\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\nசாந்தனு நடிக்க ஓகே சொல்லியும் நோ சொன்னாரா விஜய்..\n‘விஜய் 60’ படத்தில் ஜெகதிபாபு கேரக்டர் குறித்த தகவல்கள்…\nதனுஷுடன் ஜுன் 6, சிவகார்த்திகேயனுடன் ஜுன் 9… காத்திருக்கும் கீர்த்தி..\nவிஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் நட்டி..\nவிஜய்யின் பாராட்டைப் பெற கீர்த்தி சுரேஷ் போட்ட ப்ளான்..\nசூர்யா-பவர் ஸ்டார் கூட்டணியில் இணைந்த ஸ்ருதிஹாசன்.\nவிஜய்யை மிரட்டும் நாலு பவர்புல் வில்லன்கள்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholthiruma.blogspot.com/2016/08/blog-post_47.html", "date_download": "2019-09-19T11:22:20Z", "digest": "sha1:G63WUJFPU3EIMC3PLUED3SKGQAZILWXP", "length": 8552, "nlines": 65, "source_domain": "tholthiruma.blogspot.com", "title": "ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புமீது தேசத்துரோக வழக்கு தொல்.திருமாவளவன் கண்டனம் | திருமா.இன்", "raw_content": "\nஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புமீது தேசத்துரோக வழக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்\nஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புமீது தேசத்துரோக வழக்கு\nஉலகப் புகழ்பெற்ற மனிதௌரிமை அமைப்புகளில் ஒன்றான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவின்மீது 'பகமையைத் தூண்டுதல், கலவரம் செய்தல், தேசத்துரோகம்' உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது. பாதிப்புக்குள்ளான காஷ்மீர் மாநிலத்த்வர் சிலரை அழைத்துவந்து தமக்கு நேர்ந்த கொடுமைகளை நேரடியாக எடுத்துரைக்கச் சொல்லியுள்ளனர். சட்டவிரோதமாக ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஷாஹாத் அஹமத் கான் என்பவரின் குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கொலையில் ஈடுபட்ட ராணுவத்தினர் ஐந்துபேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து முறைப்படி காவல்துறையினருக்குத் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த சிலர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பெங்களூரு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இந்துத்துவ அமைப்பு ஒன்றின் நெருக்குதலுக்கு கர்னாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு பணிந்துபோவதும், தயக்கமில்லாமல் வழக்கு போடுவதும் வியப்பளிக்கின்றன. இந்த நிகழ்வில் சட்டவிரோதமான எந்தவொரு பேச்சும் இடம்பெறாத நிலையில் இப்படி வழக்குபதிவு செய்திருப்பது கருத்துரிமை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறுவதாக உள்ளது.\nஇந்தியாவெங்கும் பல்கலைக்கழக வளாகங்களை காவிமயமாக்குவதோடு கல்விச்சூழலையும் சீரழித்துவருகின்ற ஏபிவிபி அமைப்பு இப்போது மனித உரிமை அமைப்புகளைக் குறிவைக்கத் தொடங்கியிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு கிரீன்பீஸ் அமைப்புக்குக் கடுமையான நெருக்கடி தரப்பட்டது. இப்போது ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பைக் குறிவைத்துள்ளனர்.\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தனது சுதந்திரதின உரையில் ' சகிப்புத்தன்மையற்ற பிரிவினைவாத சக்திகள் தமது கோரமுகங்களை உயர்த்த முயற்சிக்கின்றன ' என எச்சரித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும்விதமாகவே ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின்மீதான தாக்குதல் நடந்துள்ளது. அந்த அமைப்பின்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக ரத்துசெய்யவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள�� முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் பகுதி செய்திகளை இத்தளத்தில் வெளியிட vcknews@gmail.com என்ற முகவரிக்கு செய்திகளை புகைப்படத்துடன் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/news/", "date_download": "2019-09-19T11:12:06Z", "digest": "sha1:J4Q5NQASMXWTTD2YMA2OS5JXDWNJXIZK", "length": 30125, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "செய்திகள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nஆத்மாநாம் அறக்கட்டளைஅகநி வெளியீடு இணைந்து நடத்தும்‘தேவரடியார் கலையேவாழ்வாக’ முனைவர் அ.வெண்ணிலாவின் ஆய்வுநூல் குறித்த விவாத அரங்கம்புரட்டாசி 04, 2050 சனி 21.09.2019 மாலை 5.30அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் தளம், கோட்டூர்புரம் – கவிஞர் மு.முருகேசு\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nநிகழ்வு 50 காவேரியிலிருந்து கங்கை வரை – மிதிகைப் (மோட்டார் சைக்கிள்) பயணப் பட்டறிவுகள் சிறப்புரை : பிரபு , மயிலாடுதுறை மூகாம்பிகை வளாகம் சி.பி. இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 புரட்டாசி 04, 2050 / 21.09.2019 (சனிக்கிழமை)நேரம் மாலை 6.00 மணி அன்புடன் வரவேற்கும் அழகிய சிங்கர் 9444113205\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதமிழ் அருவினையர் விருது விழா, சாதனையாளர்கள்,\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல மதுரை மாநகரில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்திச் சிறப்பாக மாற்றி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டுமானத்திற்கான வரைபடம் 20.1.2019 அன்று வெளி யிடப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் கோபுர வடிவத்தில் வரைபடம் வெளி வந்ததால் கடும் எதிர்ப்பு வந்ததாகவும் அவ்வாறு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அண்மையில் மதுரையில் உள்ளாட்சித் துறை அம���ச்சர் வேலுமணி, கோபுரம் வடிவிலான வரைபட அடிப்படையிலேயே மதுரை பெரியார் பேருந்து நிலைய முகப்பு அமையும்…\nஇலக்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nஆவணி 29, 2050 ஞாயிறு 15.09.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: சிறப்புரை: திரு அமுதோன்\nதந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nஆவணி 28, 2050 சனிக்கிழமை 14.9.2019தஞ்சாவூர்: மாலை 5.00 – 8.30 மணி பெசண்ட்டு அரங்கம், தஞ்சாவூர் தந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா – செட்டம்பர் 21, 22 அமெரிக்காவில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு மாநாட்டில் பங்குபெறும் வழக்குரைஞர் சி.அமர்சிங்கு, அ.கலைச்செல்வி, மா.அழகிரிசாமி ஆகியோருக்குப் பாராட்டுவிழா வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்)தலைமை: வெ.செயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்)முன்னிலை: இரா.செயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்),இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.ஐயனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்),அ.அருணகிரி (தஞ்சை…\nபெரியார் நூலக வாசகர் வட்டம் – 2372ஆம் நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nஆவணி 26, 2050 வியாழக்கிழமை 12.9.2019 மாலை 6.30 மணி பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2372ஆம் நிகழ்வு இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னைசொற்பொழிவாளர்: வழக்குரைஞர் க.அன்பழகன் பொருள்: “சம்மு – காசுமீர் – இலடாக்கு வரலாறு – சிக்கல்கள் – உண்மை நிலை”\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nஆவணி 29, 2050 / ஞாயிறு / 15.09.2019 மாலை 5.00 அண்ணாமலைப்பல்கலைக்கழகம் 70, பிலிப்பு தெ கிரார்டு தெரு, 75018 பாரீசு [Annamalai University 70 Rue Phillipe de Girard, 75018 PARIS] இலக்கியத் தேடலின் 13 ஆம் கூட்டம் உரையாளர்: வழ.அ.குணசேகரன்\nபுதிய கல்விக் கொள்கை – ஒரு பார்வை பக்தவத்சலம் நினைவுக் கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nஆவணி 28, 2050 சனி 14.09.2019 காலை 9.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரை செஞ்சிலுவைச் சங்கம் மாண்டியத்து சாலை, எழும்பூர், சென்னை 600 008 வழ.பி.வி.பக்தவத்சலம் 12 ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nஆவணி 22, 2050 ஞாயிறு 08.09.2019 மாலை 5.00 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : திரு மந்திரமூர்த்தி அழகு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலம் பிறர் பிடியில்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர், வனவளத் திணைக்களம் , வனஉயிரிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் உள்ளன யாழ்ப்பாணம் – செப்.03, 2019 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நிலங்கள் மாவட்ட நிருவாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினாலேயே எந்தவொரு வளர்ச்சிப்பணியினையும் முன்கொண்டு செல்ல முடியவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறீகாந்தராயா தெரிவித்தார். “மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள்…\nசிலம்பொலி செல்லப்பனாரின் 92 ஆவது பிறந்த நாள் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nபுரட்டாசி 09, 2050 / 26.09.2019 வியாழன் மாலை 5.00 இராணி சீதை அரங்கம், அண்ணா சாலை, சென்னை 600 006 அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் சிலம்பொலி செல்லப்பனார் சிலப்பதிகார அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிலம்பொலி செல்லப்பனாரின் 92 ஆவது பிறந்த நாள் விழா சிலம்பொலி செல்லப்பனார் விருது வழங்கல்\nமனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே\nஇரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது நேர்மையாளர்களே விடையிறுங்கள்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம���...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520618", "date_download": "2019-09-19T11:33:24Z", "digest": "sha1:BSSHJWHI7SIZDXF6XPYPE56FZ6QIORFZ", "length": 8386, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் மோடி: உள்துறை அமைச்சர் அமித்ஷா | Prime Minister Modi: Home Minister Amit Shah - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகாஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் மோடி: உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஐதராபாத்: காஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சர்தார் வல்லபாய் படேல் 630 தனித்தனி பிரதேசங்களை இந்தியா உடன் இணைத்தார். சர்தார் வல்லபாய் படேலால் காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.\nகாஷ்மீர் இந்தியா பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா\nதமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான மானியத் தொகை ரூ.1,608 கோடியை வழங்கியது மத்திய அரசு\nகொடைக்கானலில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிமீறல் விலக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nதொகுப்பு டெண்டர் முறையை அறிமுகம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு\n8 மாநிலங்கள் வழ��யே செல்லும் சாலைத்திட்டம் தனியார் அரசு பங்களிப்புடன் ரூ.30,000 கோடியில் செயல்பட உள்ளதாக தகவல்\nகாப்பான் திரைப்படத்திற்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nபிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nவங்கி மோசடியில் ஈடுபட்ட வைரவியாபாரி நிரவ்மோடிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு\nதிருப்பத்தூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை: மாவட்டம் நீதிமன்றம் தீர்ப்பு\nஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 5 பேருக்கு அக். 3 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபி.வி.சிந்து 50 நிமிட போராட்டத்திற்கு பிறகு தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்கிடம் தோல்வி\nராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே பறவைகள் சரணாலயம் அமைக்க இயலாது: அரசு தரப்பு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு\nசென்னை சிட்லப்பாக்கத்தில் தடவியல்துறை உதவி இயக்குனர் 2-வது நாளாக ஆய்வு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/64559-the-article-about-contractor-nesamani.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-19T11:07:57Z", "digest": "sha1:X7KEJOKTR7WK7YLPDACYVUWXS65OONOT", "length": 13268, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லோருக்கும் இளைப்பாறுதல் கொடுத்த நேசமணி - வடிவேலு ஒரு சகாப்தம்! | The Article about contractor Nesamani", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nஎல்லோருக்கும் இளைப்பாறுதல் கொடுத்த நேசமணி - வடிவேலு ஒரு சகாப்தம்\nட்விட்டரில் எந்த ட்ரெண்டிங்காக இருந்தாலும் அதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பு இருக்கும். ஆனால் நேசமணி (வடிவேலு) என்று வந்தவுடன் எல்லாரும் கலாய்த்து, சிரித்து சந்தோஷமாக இருக்கிறார்கள். சென்னை ட்ரெண்டிங், இந்தியா ட்ரெண்டிங், உலக ட்ரெண்டிங் வரை சென்றார் நேசமணி. மீம் கிரியேட்டர்கள் மட்டுமில்லை, அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள், ஊடகவியலாளர் என பலரும் நேசமணி ஜாலியில் பங்குபெற்றது வடிவேலுவின் பலத்தை காட்டுகிறது.\nசில காமெடிகளை பார்த்தாலும் சிரிப்பு வராது. சிலதை பார்த்தால் தான் சிரிப்பு வரும். வடிவேலு காமெடிகளை கேட்டாலே சிரிப்பு வரும். அதே போல் சத்தத்தை மியூட் செய்து விட்டு வடிவேலு ரியாக்ஷன்களை பார்த்தாலும் சிரிப்பு வரும். டயலாக் டெலிவரி, உடல் பாவனைகள் இரண்டிலும் சிக்சர் அடிப்பார் வடிவேலு.\nஒரு நாளை வடிவேலு இல்லாமல் உங்களால் கடக்க முடியுமா யாரிடமாவது நாம் பேசிக்கொண்டு இருக்கும் போதே ''ஒரு படத்துல வடிவேலு சொல்வாறே'' என்று ஒரு எடுத்துக்காட்டை நிச்சயம் சொல்லி விடுவோம். நம்மை விடுங்கள் செய்தியாளர் சந்திப்பில் கூட அரசியல்வாதிகள் வடிவேலு டயலாக்குகளை விடுகிறார்கள். மீம்ஸ், போட்டோ கமெண்ட், ட்ரெய்லர் வடிவேலு வெர்சன், பாடல் வடிவேலு வெர்சன், சீன்ஸ் வடிவேலு வெர்சன், அரசியல் நடப்புகள் வடிவேலு வெர்சன் என வடிவேலு வெர்சன் வராத டிபார்ட்மெண்டுகளே இல்லை. அனைத்துக்கும் பொருந்தும்படி அவ்வளவு கதாபாத்திரங்களை குவித்து வைத்திருக்கிறார் வடிவேலு.\nஇன்றைய தேதிக்கு எத்தனையோ பிரச்னைகள் நமக்குள் இருக்கிறது தான். ஆனால் நேற்று முதல் நேசமணி பலரின் சிரிப்புக்கு காரணமாக இருக்கிறார். சோகங்களுக்கு இளைப்பாறுதல் கொடுப்பது எத்தனை பெரிய காரியம். அதை 18 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படத்தின் காட்சியும், கேரக்டரும் செய்து விட்டது என்றால் அது சாதனை இல்லாமல் வேறென்ன.\nஎதாவது கான்செப்ட் கிடைத்தால் வடிவேலு டெம்பிளேட்டுகளை வைத்து பொழுதுபோக்கும் மீம் கிரியேட்டர்கள், கான்செப்ட் இல்லை என்றால் வடிவேலுவையே டெம்பிளேட்டாக வைத்து செய்துவிட்டனர். அரசியல் நிகழ்வுகளுக்காக ஹேஸ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்யும் தமிழ்நாட்டு இணையவாசிகள் இன்று காமெடி நடிகரின் கேரக்டருக்காக ஜாலியாக ட்ரெண்டு செய்து மகிழ்கிறார்கள். நேசமணி விவகாரத்தில் தமிழ்நாட்டு இணையவாசிகளை இந்தியாவே ''இவங்க நல்லவங்களா கெட்டவங்களா'' என்ற முகபாவனையில் பார்த்துகொண்டிருக்கிறது.\nநேசமணி கதை வடிவேலு வரை சென்று விட்டது. அவரும் ''நேசமணி போன்ற கேரக்டருக்கு கிடைக்கும் வரவேற்பு ஆண்டவன் கொடுத்த பரிசு'' என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு போகிறார். வடிவேலு ஒரு பேட்டியில் சொல்லுவார், ''ஒவ்வொரு வீட்டு ரேஷன் கார்டலுயும் தான் என் பேர் இல்ல. மத்தபடி நான் எல்லார் குடும்பத்துலயும் ஒருத்தன். என் சீட்டு இப்பயும் காலியாதான் கிடக்கு''ன்னு. அது நூறு சதவீதம் உண்மை. வடிவேலுவின் இடம் இன்னும் நிரப்பப்படவில்லை. அந்த சீட்டு காலியாகவே கிடக்கிறது. நேசமணி மீண்டும் வந்து அமர்வார் என்று நம்புவோமாக.\nஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி\nடிக்டாக் பிரபலம் மோகிர் மோர் கொலை வழக்கு: சந்தேகிக்கப்படும் நபர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\n“மைசூர் பாக் புவிசார் குறியீடு” - காமெடி பதிவால் கர்நாடகாவில் சர்ச்சை\nகேரள பகுதியில் பிடிபட்ட 14 அடி நீளம் கொண்ட ராஜநாகம்\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில்‌ இடி, மின்னலுடன் கூடிய மழை\nதமிழகத்தில் குறையவுள்ள மோட்டார் வாகன சட்டத்தின் அபராதத் தொகை\nமதிய நேர முக்கியச் செய்திகள் சில...\n‘போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் வேண்டாம்’ - பெற்றோர்கள் போராட்டம்\nசிதையில் தள்ளி இளைஞரை கொன்றதாக புகார் -போலீசார் விசாரணை\n“90 சதவீதம் வட மாநிலத்தவர்களுக்கு வேலை” - சர்ச்சையில் சிக்கிய திருச்சி ரயில்வே\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி\nடிக்டாக் பிரபலம் மோகிர் மோர் கொலை வழக்கு: சந்தேகிக்கப்படும் நபர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Biju+Janata+Dal/4", "date_download": "2019-09-19T10:33:42Z", "digest": "sha1:Z4PU7O6RVUOIP5CLZDBK4EDS444SHGKK", "length": 8778, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Biju Janata Dal", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nபணம் கொடுக்கல் வாங்கல் தகறாறு... அடிதடியில் ஈடுபட்ட பார் நாகராஜ் கைது\nஸ்டெயின் காயத்திற்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிசிஸ் காட்டம்\nகோவிலுக்குள் சென்ற பட்டியல் இனச் சிறுவன் மீது தாக்குதல்\nதோள்பட்டை காயம் - உலகக் கோப்பை தொடரில் இருந்து ஸ்டெயின் விலகல்\nபிரெஞ்சு ஓபன்: நடால், ஃபெடரர் கால் இறுதிக்கு முன்னேற்றம்\nஒரு தொகுதியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்\n“அடிபட்ட அம்லா நலமுடன் உள்ளார்” - டு பிளசிஸ்..\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \n5 வது முறையாக ஆட்சி நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பிடிக்கும் நவீன் பட்நாயக்\nகளிமண் களங்களில் 'கிங்' : மீண்டும் நிரூபித்த ரபேல் நடால்\nஇத்தாலி டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் நடால்\nஉசைன் போல்ட் சாதனையை முறியடிப்பதே இலக்கு - தமிழக வீரரின் நம்பிக்கை\nநாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் \nவண்டலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக பொதுநல வழக்கு\nஷெசல்ஸ் நாட்டிற்கான தூதராக தல்பீர் சிங் நியமனம்\nபணம் கொடுக்கல் வாங்கல் தகறாறு... அடிதடியில் ஈடுபட்ட பார் நாகராஜ் கைது\nஸ்டெயின் காயத்திற்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிசிஸ் காட்டம்\nகோவிலுக்குள் சென்ற பட்டியல் இனச் சிறுவன் மீது தாக்குதல்\nதோள்பட்டை காயம் - உலகக் கோப்பை தொடரில் இருந்து ஸ்டெயின் விலகல்\nபிரெஞ்சு ஓபன்: நடால், ஃபெடரர் கால் இறுதிக்கு முன்னேற்றம்\nஒரு தொகுதியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்\n“அடிபட்ட அம்லா நலமுடன் உள்ளார்” - டு பிளசிஸ்..\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \n5 வது முறையாக ஆட்சி நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பிடிக்கும் நவீன் பட்நாயக்\nகளிமண் களங்களில் 'கிங்' : மீண்டும் நிரூபித்த ரபேல் நடால்\nஇத்தாலி டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் நடால்\nஉசைன் போல்ட் சாதனையை முறியடிப்பதே இலக்கு - தமிழக வீரரின் நம்பிக்கை\nநாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் \nவண்டலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக பொதுநல வழக்கு\nஷெசல்ஸ் நாட்டிற்கான தூதராக தல்பீர் சிங் நியமனம்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2016/08/", "date_download": "2019-09-19T10:42:15Z", "digest": "sha1:RR4AVC3AEHPZ3IQ6C3UOZI36PNKE2NH4", "length": 84491, "nlines": 980, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: August 2016", "raw_content": "\nகொடூர நோய்களை பரப்பும் மரபியல் மாற்றிய வாழைப்பழம் \nமுன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப் பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய நீளமான மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும்.\nநிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.\nஇவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள்தான்.இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகி விடும்.இயற்கையான மஞ்சள், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.\nமலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம். பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.\nகேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை ஏழ்மையிலும் பசி,பட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.\nஉகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.\nஇந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை ��ள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது.\nமுதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் *பெங்களூர் வாழைப்பழம்* என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.\nமக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.\nமாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.\nஇந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.*பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.\nபி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.\nசெயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.\nஇந்நிலையில் *இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.\nபெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.\nஇயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்த��ன் கிழங்கிலிருந்து செடி வளரும்.அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.\nதிசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.விரைவில் உணவு பஞ்சம்வரும்.அதன் முதல்படதான் பர்மா தான்சானியா பிரசிலுடன் ஒப்பந்தம் போட்டு நமக்கு தேவையான பயறு வகை களை பயிரிடப்போகிறார்களாம்.நமது நாட்டில் விவசாயத்தை ஒழித்துகட்டிவிட்டு அடுத்த நாட்டிடம் கையேந்துவது பேராபத்துஇவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும்.அதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும் மனிதனை மலடாக்கும்.. நல்ல எதிர்காலத்தை உருவாக்க BT விதையை தவிர்ப்போம்\nதொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.\nஎலும்பு தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம் \nவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை.ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.\nஎலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா.\nமனித உடலில் 206 எலும்புகள் உள்ளன.\nஇந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும்.\nஎலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.\nகால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது.\nஇந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.\nஇதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும்.\nமினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.\nஎலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது.\nஇதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.\nஎலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.\nமேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும்.\nஇதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.\nஇதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.\nஎலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nஇதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.\nசிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.\nஉட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.\nஉடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும்.\nஎலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.\nபெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும்.\nஇதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.\nஎனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவயதானவர்களுக்கு ஆஸ்டியோப���னா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.\nஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.\nபொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.\nபின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.\nதோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும்.\nபிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.\nபழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.\nசுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும்.\nகாய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் க���ல்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும்.\nசின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.\nஅத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.\nஅதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.\nஅமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.\nமூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.\nஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.\nஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nஇலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.\nஉளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.\n\"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை வைத்தியம் அவசியம்\"\nதொகுப்பு : அ.தையுபா அஜ்மல் .\nஉன்னத கலைஞனுக்கு உலகத்தரத்தில் ஒரு செவாலியே விருது \nஉலக நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது சிறந்த நடிப்பாற்றலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமை நடிகர் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக இந்த உயரிய விருது மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது. தமிழில் களத்துார் கண்ணாம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் திரைத்துறையில் 57 ஆண்டுகளை கடந்து மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார்.\nஏற்கனவே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூசன் மற்றும் மாநில அரசின் க���ைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றவர் கமல். இதுதவிர தேசிய விருது 3 முரையும், 19 முறை பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.\nபிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே...\nதற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாச்சாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.\nமுன்னதாக கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் சிவாஜிகணேன் இந்த விருது பெற்றார். தற்போது அவரது கலையுலக வாரிசாகக் கருதப்படும் கமலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.சத்தமில்லாமல் பல தமிழர்கள் ஏற்கனவே விருது வேண்டிவிட்டார்கள்... கமல் ஆறாவது தமிழர்... இதில் இருவர் ஈழத்தமிழர்கள்...\n1. அஞ்சலி கோபாலன் செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண் (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக\n2. சிவயோகநாயகி இராமநாதன் செவாலியர் விருது பெற்ற முதல் ஈழத் தமிழ்ப்பெண். ஆசிரியர், அதிபர்.\n3. சிவாஜி கணேசன் (கலைத்துறை பங்களிப்பிற்காக - 1995\n4. ஷெரீன் சேவியர் (மனித உரிமைசார் பணிகளுக்காக)\n5. நாகநாதன் வேலுப்பிள்ளை - யாழ் பருத்தித்துறை ஆத்தியடி\n6. கமல்ஹாசன்(கலைத்துறை )பங்களிப்பிற்காக - 2016\nகமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் இந்த விருதை சினிமா பிரபலங்களான நான்கு பேர் இதுவரை பெற்றுள்ளனர். ஐந்தாவதாக இந்த விருதுப் பட்டியலில் கமல் தற்போது இணைந்துள்ளார். இதேபோல், தமிழில் இந்த விருது கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது. தற்போது அவரது கலையுலக வாரிசான கமலுக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமையையும் கமல் பெற்றுள்ளார். இதுவரை செவாலியே விருது பெற்ற இந்திய திரைப்பிரபலங்களின் விபரமாவது:\n1987ம் ஆண்டு வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே\n1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்\n2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப்\n2014ம் ஆண்டு பாலிவுட் நடிக��் ஷாரூக்கான்\n2016 ஆண்டு நடிகர் கமல்ஹாசன்\nஈடு இணையற்ற கலைஞன் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் செவாலியே விருது குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து கமலுக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.அயராத உழைப்பு, தனித்தன்மை, சினிமாத் துறையின் பன் முகத்திலும் கால் பதிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றியே கண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். சிவாஜிக்குப் பிறகு 'செவாலியர்' விருது பெரும் நேரத்தில் ஒப்பிட்டும் நோக்க வேண்டியுள்ளது. சிவாஜியைப் போல புராண, இதிகாச, சரித்திரப் படங்களிலோ, அல்லது தேச பக்தர்களின் வாழ்க்கையை விவரிக்கும் படங்களிலோ தடம் பதிக்க அவர் இன்னமும் முயலவில்லை என்பது உண்மை. இருப்பினும், மேலும் விருதுகள் பெற நல் வாழ்த்துக்கள்..\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nநாட்டு நாய்களே நமக்கேற்ற நாய்கள் \nஷிரின் மெர்ச்சன்ட், - நாய்களுக்குப் பிரியமானவர். நாய்களை நேசிப்பவர். இதுவரை 3000க்கும் மேற்பட்ட நாய்களைக் கையாண்டு வெவ்வேறு வகைகளில் பயிற்சி கொடுத்தவர். இந்தியாவிலுள்ள நாய்களுக்கான வெகுசில பெண் பயிற்சியாளர்களில் இவருக்கே முதலிடம்.\nசமீபத்தில் சென்னையில் ‘திங்க் டாக்’ என்னும் நிகழ்ச்சியை நடத்த வந்திருந்தவரிடம், நாய்களைப் பற்றியும், நாய்களுடனான அவரது உறவைப் பற்றியும் உரையாடியதிலிருந்து...\n‘‘ஷிரின், டாக் ட்ரெயினர் ஆனது எப்படி\n‘‘எங்கள் வீட்டில் பெட் டாக் வளர்த்தோம். அதுதான் நாய்களுடனான என் பிரியத்திற்கு அடிப்படை. 1995ல் உலகப் புகழ்பெற்ற நாய்ப் பயிற்சியாளர் ஜான் ரோஜார்சனை சந்தித்தேன். நாய்கள் மீதான என் ஈடுபாட்டைக் கண்டு அவர் என்னை நாய்களைப் பற்றி மேலும் படிக்க இங்கிலாந்து அழைத்தார். பயிற்சி முடித்து வந்தபோது, மிகவும் மனநிறைவாக இருந்தது. உரிமையாளர்களுக்கு, நாய் வளர்ப்பைக் கற்றுக் கொடுக்கும் டாக் டிரெயினராக பணியாற்றத் தொடங்கினேன்.’’\n‘‘நாய்களைப் பயிற்சிப்படுத்தும் முறை பற்றிக் கூற முடியுமா\n‘‘நாய்களுக்கும், அதன் பயிற்சியாளர்களுக்குமான உறவு ‘டெலிபதி’ மூலம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று கருதிய மக்கள் கடந்த சில வருடங்களாகத்தான் அது அறிவியல் சார்ந்தது என உணர ஆரம்பித்திருக்கிறார்கள். நாயின் பயிற்சியாளர் நாயின் குணநலன்களை���ும், பழக்க வழக்கங்களையும், சுற்றுப்புறத்தையும் ஆராய்ச்சி செய்த பின்னரே அதை முழுமையாகப் பயிற்றுவிக்க முடியும். ஆரம்பத்தில் நாயைப் பார்த்துக் கத்த வேண்டும், பேச வேண்டும். ஒரு பந்தம் உருவான பின், நம் சத்தம்தான் அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்பதில்லை; நம் கண்கள், விரல் அசைவுகளைக் கூட அது புரிந்துகொள்ளும். இன்றைய தொழில்நுட்ப உலகில் பல்வேறு முறைகளைக் கொண்டு நாய்களுக்கு பயிற்சி கொடுக்கலாம்.’’\n‘‘ஒரு லேடி டாக் டிரெயினராக, இத்துறை தந்த அனுபவம்\n‘‘20 வருடங்களுக்கு முன் நாய் பயிற்சியாளராகப் நான் பணியைத் தொடங்கியபோது, ஆண்களால் மட்டுமே இதைச் செய்திட முடியும் என்ற எண்ணத்தை மாற்றிக் காட்டினேன். முன்பிருந்ததைக் காட்டிலும் இப்போது பல பெண் பயிற்சியாளர்கள் இத்துறையில் வெற்றி நடை போட்டு வருவதைக் காணும்போது, பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம் உள்ளதால், இந்த வேலை ஆண்களைவிட பெண்களுக்கு எளிமையானது.’’\n“ ‘திங்க் டாக்’ நிகழ்ச்சியின் குறிக்கோள்\n‘‘நாய் உரிமையாளராக இருந்தும் நாய்களைப் பற்றி சரிவரத் தெரியாதவர்களுக்கு அந்நாயின் குணங்களையும், பழக்கவழக்கங்களையும் இன்னும் தெளிவாக கற்பிப்பதே இதன் நோக்கம். இதன் மூலம் அவர்கள் தங்கள் நாயைப் பற்றி நன்கு அறிந்து கொள்வதுடன், அதற்கு பயிற்சி அளிப்பது எவ்வளவு உற்சாகமான விஷயம் என்பதையும் அறிந்து கொள்ளலாம். சென்ற வருடம் இந்நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியாவில் ஐந்து நகரங்களில் நடத்தினோம். இப்போது 23 நகரங்களில் நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்தளவுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.’’\n‘‘ஒரு நாய் தன் உரிமையாளரின் தலையணையில் அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அந்த உரிமையாளர் அந்நாயை தனியாக விட்டுச் சென்றதன் காரணமாக கோபத்தில் இப்படி செய்திருக்கலாம் என நினைத்தார். ஆனால் நாங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அந்த நாய்க்கு உரிமையாளரின் மேலுள்ள நிலை கொள்ளாத பிரியம் காரணமாக அவரை விட்டுப் பிரிந்திருக்க முடியாது தவித்ததும், பின் அவர் வாசனை அதிகமுள்ள தலையணையின் மீது சிறுநீர் கழித்ததும் தெரிய வந்தது. அந்த உரிமையாளருக்கு அவர் அந்த நாயை விட்டுப் பிரியும் சமயங்களில், அதை ஏ���்றுக்கொள்ளும் மனநிலையை அந்நாய்க்குப் பழக்குமாறு ஆலோசனை கொடுத்து சில யுத்திகளையும் கையாளச் சொன்னோம். அதன் பிறகு, அந்த நாய் அவர் தலையணையில் சிறுநீர் கழிக்கவில்லை\n‘‘இந்தியாவின் சீதோஷண நிலைக்கு வளர்க்க ஏற்ற நாய் ரகம் எது\n‘‘ ‘ஸ்டேட்டஸ்’ வேண்டி பலரும் வெளிநாட்டு நாய் ரகங்களையே வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், உண்மையில் நம் நாட்டு நாய்களே நல்ல ரகங்கள்தான். அதைப் பழக்கப்படுத்துவதும், புரிந்துகொள்வதும் எளிது என்பதுடன், குறைந்த உடல்நிலைக் குறைபாடுகள் கொண்டவையாகவும் இருக்கும். நம் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற நாய் வகையும் அவையே\nஜோக்கர்ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் \nஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம்அரசியல்வாதிகளை மட்டும் அல்ல.அரசியலை ஒரு கண்ணாகவும் அன்பை மறு கண்ணாகவும் சிரிப்புடன் கலந்த யதார்த்தத்துடன் படைத்த படம். பத்திரிக்கைகளின் விபச்சார முகத்தையும் டார் டாராக கிழித்த படம் சாமானியர்களைச் சமூகம் எப்படி ஜோக்கராக்குகின்றது என்பதே படத்தின் கதை இப்படியொரு கருவை யோசித்தற்காகவே, இயக்குநர் ராஜூ முருகனுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள். அமைச்சர்கள் ஹெலிகாப்டரை வழிபடுவது, நாக்கைத் துருத்துவது, ஏ/சியில் உண்ணாவிரதம், கலாய்க்கும் இணைய பிரபலங்களின் பெயர்கள், முப்பாட்டனின் மதம் என வசனங்களில் முருகேஷ் பாபுவோடு இணைந்து சரவெடி கொளுத்திப் போட்டுள்ளார் ட்ராஃபிக் ராமசாமியின் செயற்பாடுகளையும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் கம்பீரத்தையும் ஞாபகப்படுத்தும் ‘பெட்டிகேஸ்’ பொன்னூஞ்சல் பாத்திரத்தில் பேராசிரியர் மு.ராமசாமி அசத்தியுள்ளார். காம்ரேட் இசையாக காயத்ரி கிருஷ்ணா கவனத்தை ஈர்க்கிறார். பின் தொடர்பவனைக் கை பிடிப்பதோடு, கணவனை விருப்பத்திற்காக வேலையை விடும் மல்லிகாவாக வரும் ரம்யா பாண்டியன், அவரது முக பாவனைகளாலும், மேக்கப்பற்ற எளிய அழகாலும் ஈர்க்கிறார்..\nதீ பறக்கும் கீழ் கண்ட வசனங்கள் படத்திற்கு மேலும் மெருகேற்றுகின்றன \nமேகிய தடை பன்னுனா சீனாவுக்கு பிடிக்கல\nகுளிர்பானத்த தடை பண்ணுனா அமெரிக்காவுக்கு\nஹெலிகாப்டரா ஏன் கும்பிடுறீங்கனு அமைச்சர்கிட்ட\nஅரநாள் உண்ணாவிரத்த்துக்கு 10 ஏர்கூலரானு கேட்டா எதிர்கட்சிக்கு பிடிக்கல,\nசாதி மறுப்பு திருமணம் பண்ணி வச்சாசாதிவெறியன்களுக்கு புடிக்கல\nகுண்டு வைக்கிறவன விட்டுங்க, கோயில்ல உண்டக்கட்டி வாங்குறவன் பிடிங்க\nகக்கூஸ்ல ஊழல் பண்ற உங்ககிட்ட கருணையை எப்படி எதிர்பார்க்கிறது\nஹீரோவைவிட வில்லனைத்தான் இப்போ ஜனங்களுக்கு பிடிக்குது\nநிம்மதியா வாழவும் விடல பேளவும் விடல இவிங்க\nஎந்த போலீஸ் ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா\nகக்கூஸ் கட்டுன காசு நாறாது சகாயம் பண்ணல.. அட்லீஸ்ட் சகாயம் மாதிரி பண்ணுங்க\nநகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா\nஉங்களுக்கு நல்லது பண்ணினா நான் பைத்தியக்கரனா போங்கடா போய் பீயை தின்னுங்க. போங்கடா போய் பீயை தின்னுங்க.\nநாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்… அவன டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்லையா….\nஅரசியல் வாதிகள் மற்றும் கார்ப்பரேட்கள் சம்பாதிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட மோடியின்கிளீன் இந்தியா திட்டத்தின் உண்மை தன்மையை கிழி,கிழி என கிழித்தமைக்காகவும. பல இடங்களில் அம்பேத்கர் ,பெரியார் ,பகத்சிங் போன்ற முற்போக்காளர்களின் புகைப்படம் மட்டுமல்ல அவரது கருத்துக்களும் படம் நெடுகிலும் பேசப்படுவதற்கும்‪ ‎ஜோக்கரை‬ பல முறை ரசிக்கலாம்...\nஇலவச கழிப்பறைத் திட்டத்தைப் பற்றி, அரசு அலுவலகத்தின் வெளியே நின்றவாறு ஓர் அதிகாரி, யாருக்கு எவ்வளவு கமிஷன் போகவேண்டும் என்பது போல் ஃபோனில் பேசிக் கொண்டிருப்பார். அந்த அலுவலகத்தின் அவலமான கழிப்பறையை இயக்குநர் ராஜூ முருகன் காட்டுவதோடு, ஓட்டை பக்கெட் மூலமாக தண்ணீர் வேகமாகப் போவதாகவும் காட்டியிருப்பார்ஒட்டு மொத்த மக்களுக்கு போராடுகிறவங்கள பார்த்து வெட்டியா கத்துறாங்க,\nரோட்ல டிராபிக் ஜாம் பண்றாங்க,,ஜோக்கருங்க என நெனச்சவங்க பல பேர்கிட்ட சின்ன மாற்றத்தனாலும் ஏற்படுத்தும் இந்த படம் நம்மை ஆட்டிப்படைக்கும் இந்த சிஸ்ட்டத்தை சிரித்துக்கொண்டே, கரைத்த சாணியில் பிஞ்ச செருப்பை முக்கி பளார் பளார் என அறைகிறார் ராஜு முருகன். ரோட்டோரம் போராட்டம் செய்யும் ஒருவரின் வலி இனி சாலையை கடக்கும் ஒருவருக்கும் எளிமையாய் புரியும்.... (டிராபிக் ராமசாமி போன்றவர்களை இனி மதிக்க கற்போம்)...\nஇன்று விகடன்‬ 50/100 என்ற மார்க் கொடுத்திருக்கிறது என்றால் ‪ஜோக்கர்‬ ஒரு வெற்றிப்படமாக அந்தஷ்து பெற்றுவிட்டது.\nநல்ல படங்களை ஆதரிப்போம் சின்ன படங்களை ஆதரிப்போம் இல்லயேல் ... நாம்தான் ஜோக்கர்\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nஎன் மனைவி தையுபாவிற்க்கு 11ம் திருமண நாள் கவிதை \nநிலம் அழகு நீர் அழகு\nமீன் போன்ற உன் கண் அழகு\nஉன் இதழ் சிந்தும் தேன் அழகு\nஉடை அழகு இடை அழகு\nநளினமான உன் நடை அழகு\nமண் அழகு விண் அழகு\nபௌர்ணமியாய் உன் முகம் அழகு\nபகல் அழகு இரவு அழகு\nகார்கூந்தலாய் உன் முடி அழகு\nகை அழகு விரல் அழகு\nஅதற்க்கு மகுடமாய் உன் நகம் அழகு\nமயில் அழகு குயில் அழகு\nதேன் தெவிட்டும் உன் குரல் அழகு\nஉன் கன்னத்தில் விழும் குழி அழகு\nகவி அழகு மொழி அழகு\nநீ பேசும் தமிழ் அழகு\nநனி அழகு நகை அழகு\nஅலை அழகு கடல் அழகு\nகடல் போன்ற உன் மனம் அழகு\nகுறும்பான உன் குணம் அழகு\nஇரவு அழகு கனவு அழகு\nஎனை வாட்டும் உன் நினைவழகு\nமனம் அழகு சினம் அழகு\nநீ வசிக்கும் என் உள்ளம் அழகு\nநதி அழகு மதி அழகு\nநீ பாடும் ஜதி அழகு\nவான் அழகு மண் அழகு\nஇறைவன் படைப்பில் பெண் அழகு\nஎன் அழகு எது அழகு\nபெண் இனத்தில் நீ அழகு\nஉன் கணவன் ; மு . அஜ்மல் கான் .\nகொடூர நோய்களை பரப்பும் மரபியல் மாற்றிய வாழைப்பழம் ...\nஎலும்பு தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம் \nஉன்னத கலைஞனுக்கு உலகத்தரத்தில் ஒரு செவாலியே விருது...\nநாட்டு நாய்களே நமக்கேற்ற நாய்கள் \nஜோக்கர்ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் \nஎன் மனைவி தையுபாவிற்க்கு 11ம் திருமண நாள் கவிதை ...\nஎன் மனைவிக்கு 11ம் ஆண்டு மணநாள் வாழ்த்து \nஇந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிக அளவிலான இந்தி...\nபிரேசில் நாட்டில் 31-வது ஒலிம்பிக் திருவிழா \nதமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை மற்றும்...\nவளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலை வீட்சியால் 30...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வா��்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46102233", "date_download": "2019-09-19T10:44:07Z", "digest": "sha1:PENJHOCKZUXVYYIZXDUGG7OXA75NKBAP", "length": 20251, "nlines": 144, "source_domain": "www.bbc.com", "title": "ராஜா ரவி வர்மாவின் லஷ்மி ஓவியத்தில் உள்ள முகம் யாருடையது? - BBC News தமிழ்", "raw_content": "\nராஜா ரவி வர்மாவின் லஷ்மி ஓவியத்தில் உள்ள முகம் யாருடையது\nஜெய் மிஸ்ரா பிபிசி குஜராத்தி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை SACHIN KALUSKAR\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிலர் லஷ்மி பூஜை நடத்துவது வழக்கம். முக்கியமாக வட இந்தியாவில் தீபாவளியை தொடர்ந்து பல வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் லஷ்மி பூஜை செய்வது மிக முக்கியமானது.\nஅந்த பூஜையின் போது லஷ்மி தேவியின் ஓவியம் வைக்கப்படும். இதுகுறித்து பல வரலாற்று மற்றும் புராணக்கதைகள் இருக்கின்றன. இந்த ஓவியத்தின் மரபிற்கும் இந்திய கலையுலகத்திற்கும் தொடர்பு உண்டு.\nஉண்மையான லஷ்மி ஓவியத்தை காட்சிப்படுத்தி, வரைந்து வண்ணம் பூசினார்கள் என்று தெரிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமானது.\nகடந்த நூற்றாண்டை சேர்ந்த பிரபல ஓவியர் ராஜா ரவி வர்மாவால் வரையப்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவரே பெரும்பாலான இந்து ஆண் மற்றும் பெண் கடவுள்களை வரைந்துள்ளார் என நம்பப்படு��ிறது.\nவதோதராவில் உள்ள பிரபல லஷ்மி விலாஸ் மாளிகையின் தர்பார் மண்டபத்தில், ராஜா ரவி வர்மா வரைந்த உண்மையான லஷ்மியின் ஓவியம் இன்றும் உள்ளது.\nஇந்த ஓவியத்தை ராஜா ரவி வர்மா, 1891ஆம் ஆண்டு வரைந்தார் என்று கூறுகிறார் வதோதராவின் ஃபதேசிங் அருங்காட்சியத்தின் பொறுப்பாளரும், கலை வரலாற்று ஆசிரியருமான மண்டா ஹிங்கொராவ்.\nபடத்தின் காப்புரிமை SACHIN KALUSKAR\n\"லஷ்மி மற்றும் சரஸ்வதியின் ஓவியங்களை வரைந்ததை தொடர்ந்து ரவி வர்மா மிகவும் பிரபலமடைந்தார். இந்த படங்கள், மகாராஜா மூன்றாம் சயாஜிராவ் கேய்க்வாட் அவர்களுக்காக தயாரிக்கப்பட்டது. அப்போது வதோதரா மாகாணத்தின் ஆட்சியாளராக அவர் இருந்தார்\" என அவர் தெரிவிக்கிறார்.\nதன்னை சுற்றி இருந்தவர்களின் முகங்களை பார்த்து ஈர்க்கப்பட்டு, இந்து கடவுள்களின் அழகான ஓவியங்களை ரவி வர்மா வரைந்ததாக மண்டா ஹிங்கொராவ் கூறுகிறார்.\n\"பின்னர் லஷ்மியின் ஓவியம் அச்சு வடிவத்தில் வந்தது. லஷ்மியின் படங்கள் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு கிடைக்க இது வழிவகை செய்தது.\"\nஹிங்கொராவின் கருத்துப்படி, இந்த லஷ்மி படத்தை ரவி வர்மா வரைவதற்கு முன்னதாக தர்பார் மண்டபத்தில் வேறு சில லஷ்மி படங்களும் இருந்தன. ஆனால், இவர் வரைந்ததுபோல எதுவும் லட்சனமாக இருக்கவில்லை. லஷ்மிக்கு மனித வடிவத்தை அளித்தார் ரவி வர்மா.\nஇவர் வரைந்த படத்தில் லஷ்மி புடவை கட்டியிருப்பார். தர்பார் மண்டபத்தில் உள்ள உண்மையான ஓவியத்தில் லஷ்மியின் இருபுறங்களிலும் யானை இருபுறத்திலும் இரண்டு யானைகள் இருக்கும். ஆனால், அச்சு வடிவத்தில் ஒரு யானையை மட்டுமே இருக்கும்.\nரதன் பரிமு. இவர் மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் கலை வரவாற்று துறையின் முன்னாள் தலைவர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார். அவரின் கருத்துப்படி, அந்த ஓவியத்தில் லஷ்மி அணிந்திருக்கும் புடவை, 9 முழ மராத்தி புடவை என்று தெரிவிக்கிறார்.\nபடத்தின் காப்புரிமை SACHIN KALUSKAR\nரவி வர்மா, மராத்தி கலாசாரத்தை நன்கு அறிந்திருந்தார் என்பது அவரது ஓவியங்களில் இருந்து நமக்கு தெரிய வருகிறது. மேலும், லஷ்மியின் இந்த குறிப்பிட்ட படம் மிகவும் பிரலமடைந்து நாட்டின் பல்வேறு வீடுகளில் வைக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார்.\n\"ரவி வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்தவர். ஆனால், 1882ல் அவர் வதோதராவிற்கு அழைக்கப்பட்டார். மகாராஜா சயாஜி ராவ் கேய்க்வாட் முடிசூட்டிக் கொண்டதை ஓவியமாக வரைய அவர் அங்கு அழைக்கப்பட்டார். அப்போது வதோதராவின் தீவானாக இருந்த டி. மாதவ ராவ், ரவி வர்மாவை கண்டுபிடித்து திருவிதாங்கூரில் இருந்து வதோதராவிற்கு அழைத்து வந்தார்.\" என்றும் பரிமு தெரிவித்தார்.\n\"வதோதராவில் இருந்தபோது, சயாஜி ராவிற்காக பல ஓவியங்களை வரைந்தார் ரவி வர்மா. அதில் மிகவும் பிரபலமான இந்த லஷ்மி படம், ரவி வர்மாவின் கற்பனை. இன்று வரை இப்படம் நன்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.\"\nபின்னர் நாம் தற்போது எங்கும் வைத்திருக்கும் இதன் அச்சிடப்பட்ட படம் வந்தது. பரிமு கூறுகையில், ரவி வர்மா வரைந்த பல ஆண் மற்றும் பெண் கடவுள்களை மும்பை கட்கொபரில் உள்ள அச்சகம் ஒன்று அச்சிட தொடங்கியது என்கிறார்.\n1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அச்சகம், பிற்காலத்தில் லோனாவாலாவிற்கு மாற்றப்பட்டது. ரவி வர்மாவின் ஓவியங்கள் பெருமளவில் இங்கு தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்தன. அந்த அச்சகத்தின் உரிமையாளர், \"வர்மாவின் ஓவியத்தில் இருந்த இரு யானைகளுக்கு பதிலாக ஒரு யானையை மட்டுமே அச்சிட்டார்\" என்கிறார் பரிமு.\nஅச்சிடப்பட்ட படம் பிரபலமடைந்தது. ரவி வர்மாவின் மற்ற ஓவியங்கள் பலவற்றையும் அச்சிட்டு வந்த இந்த அச்சகம், ஜெர்மனியர்ளுக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.\nஇந்த லஷ்மி படம் குறிப்பாக காலண்டரில் அச்சிடப்பட்டதை அடுத்து, இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளின் சுவறுகளில் இடம் பெற்றன.\nரவி வர்மா ஓவியங்கள் பலவற்றை வைத்திருக்கிறார் சச்சின் கலுஸ்கர். அவரது ஓவியங்களின் பல பதப்புகளை சச்சின் ஆவணப்படுத்தி வைத்துள்ளார். 2004ஆம் ஆண்டிலிருந்து ரவி வர்மா ஓவியங்களின் அச்சிடப்பட்ட பதிப்புகளை அவர் சேகரித்து வருகிறார்.\n\"லஷ்மியின் இந்த ஓவியம் அச்சிடப்பட்டிருக்கவில்லை என்றால், நாம் இன்று வேறு ஏதேனும் லஷ்மி உருவத்தை வைத்துக் கொண்டிருப்போம்\" என்கிறார் சச்சின்.\nரவி வர்மா வரைந்த அனைத்து பெண் கடவுள்கள், மற்றும் பிற பெண்களின் ஓவியங்கள் அனைத்திலும் ஒரு பொதுவான முகத்தை நாம் பார்க்க முடியும்.\nசச்சினின் ஆய்வுபடி, அந்தப் பெண்ணின் முகம் சுகந்தா. \"ரவி வர்மாவின் ஓவியங்களில் உள்ள பெண்ணின் முகம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. சுகந்தாவின் முகமே, அவரது பெண் கடவு���்கள் மற்றும் பிற பெண்களின் ஓவியத்தில் இடம் பெற்றதாக நம்பப்படுகிறது.\"\n\"எனினும், கலை வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் இதுகுறித்து பல்வேறு கதைகளை கூறுகின்றனர். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நாட்டில் நம் மக்கள் பார்க்கும் பெண் கடவுள்களின் ஓவியங்கள் ரவி வர்மாவின் கற்பனையாகும்.\"\nராஜா ரவி வர்மா மற்றும் சர்ச்சை\nராஜா ரவி வர்மா மற்றும் அவரது வண்ணமிக வாழ்க்கை குறித்து பல சர்ச்சைகள் இருந்தன. அவரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படத்தினாலும் பல சர்ச்சைகள் ஏற்பட்டன.\n'ரங்கரசியா' என்ற படத்தில் ராஜா ரவி வர்மா, சுகந்தாவை காதலித்தது போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும். சுகந்தா மீது இருந்த காதலினால், அவரது ஓவியங்களுக்கு சுகந்தாவின் முகத்தை ரவி வர்மா பயன்படுத்தியதாக திரைக்கதை நகரும்.\nபுராண பாத்திரங்கள் சிலவற்றை, ரவி வர்மா நிர்வாணமாக வரைந்ததாகவும் சர்ச்சை இருந்தது.\nஇந்த ஓவியங்கள் மதத்தை சார்ந்து இருந்ததினால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் இவரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ரங்கரசிய படத்திலும் வரும்.\nஇப்படிப்பட்ட ஓவியங்களை ரவி வர்மா வரைந்ததாலே, சாதாரண மக்களுக்கும் இவை சென்றடைந்தன.\nஅமெரிக்க இடைக்கால தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு\nசர்கார் - சினிமா விமர்சனம்\nஇலங்கை அரசியல்: எப்படி அமையும் எதிர்காலம்\nஅலிகர் பூசாரிகள் கொலையும் முஸ்லிம் என்கவுன்டரும் - உண்மை என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/13/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-09-19T10:54:07Z", "digest": "sha1:WDFSL46RKB22TL6FIY5UWJDJUFRHUQ2E", "length": 6906, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டது - Newsfirst", "raw_content": "\nவேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டது\nவேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்ப���ட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டது\nColombo (News 1st) வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு – காலிமுகத்திடல் வீதியில், லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முயற்சித்தபோதே லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nபட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்கும்போது பல்வேறு குளறுபடிகளும் மோசடிகளும் இடம்பெறுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்தக் காரணங்களை முன்வைத்து, வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆர்ப்பாட்டங்களால் அசௌகரியங்களுக்கு உள்ளான மக்கள்\nஎதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்\nகளனி மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமக்களிடம் கையளிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள்\nதாமரைக் கோபுரம் திறந்து வைப்பு\nதாமரைக் கோபுரம் நாளை திறப்பு\nஆர்ப்பாட்டங்களால் அசௌகரியங்களுக்கு உள்ளான மக்கள்\nஎதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்\nகளனி மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்\nமக்களிடம் கையளிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள்\nLIVE: தாமரைக் கோபுரம் திறந்து வைப்பு\nதாமரைக் கோபுரம் நாளை திறப்பு\nரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டம்\n5 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அழைப்பு\nஇன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்: 10 பேர் பலி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nஉலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரைக் கண்காட்சி\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்���ு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/11014133/1038920/state-Secretary-ponmanikavel-case.vpf", "date_download": "2019-09-19T10:24:59Z", "digest": "sha1:U72LQCCJXBCTWF53F66GAJADZBJPTPQC", "length": 8948, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "தலைமைச் செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு : ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வழக்கு தொடர்ந்தார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதலைமைச் செயலாளருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு : ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வழக்கு தொடர்ந்தார்\nதமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.-பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் 2 ஆண்டுகள் கடந்தும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து தரவில்லை என்றும் ஒரு அமைச்சரும், டிஜிபி-யும் சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சிலை கடத்தல் தொடர்பாக 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் மனுவில் ஐஜி பொன் மாணிக்கவேல் சுட்டிக் காட்டியுள்ளார். வழக்கில் பணியாற்றும் எந்த காவலர்களுக்கும் வாகன வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட​வில்லை என்றும், இதனை கருத்தில் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா\nபேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nதிருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி\nசென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்தி��்கு ஆளாகினர்.\n - சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள்\nசிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.\nமுத்தாரம்மன் தசரா விழா - ஆயத்த பணிகள் தீவிரம்\nதிருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு வகையான வேடங்களுக்கு பொருட்கள் தயாராகி வருகின்றன.\n18 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ஹவுரா விரைவு ரயிலில் வந்த பயணியிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64565", "date_download": "2019-09-19T11:08:05Z", "digest": "sha1:T27X763TJ52YKM376RYMRAVVZ5CXS5WI", "length": 16807, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊடக சுதந்திரம் சவாலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்து ருவன் விஜேவர்தன ஜனாதிபதிக்குக் கடிதம் | Virakesari.lk", "raw_content": "\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஇந்தியா தயாரித்து வரும் விமானந்தாங்கி கப்பலின் முக்கிய கணிணி பாகங்கள் மாயம்- அதிர்ச்சியில் பாதுகாப்பு தரப்பு\nபொலிசார் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கின்றனரா - நகரசபை உறுப்பினர் கேள்வி\nஇலங்கைக்கு விஜயம் செய்த சீன கொம்யுனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்\nஐ.தே.க.வின் வேட்பாளரை சபையில் அறிவித்த எதிரணியினர் - சிரித்துக் கொண்டே மெளனம் காத்த கரு\nச��ையில் நிறைவேறியது மக்கள் வங்கி சட்டமூலம்\nஇளைஞனின் தூண்டிலில் சிக்கிய அரியவகை மீன்\nநள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படவுள்ள ரயில்வே ஊழியர்கள்\nஆற்றை நீந்தி கடந்து அமெரிக்கா செல்ல முயற்சி : தாயும் 2 வயது மகனும் பரிதாபமாக பலி\nபாராளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் ஆராய்கின்றது - சந்திம வீரக்கொடி\nஊடக சுதந்திரம் சவாலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்து ருவன் விஜேவர்தன ஜனாதிபதிக்குக் கடிதம்\nஊடக சுதந்திரம் சவாலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்து ருவன் விஜேவர்தன ஜனாதிபதிக்குக் கடிதம்\nநாடு மிக மோசமான யுத்த சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருந்த போதுகூட ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவில்லை. அந்தவகையில் ஜனாதிபதியின் தீர்மானம் நாட்டின் ஊடக சுதந்திரத்தை சவாலுக்கு உட்படுத்தியிருக்கிறது என்று ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருக்கிறார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சிற்குக் கீழ் கொண்டுவரப்பட்டதையடுத்து, அதற்குத் தனது கண்டனத்தை வெளியிட்டு ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்தன ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.\nஊடக விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி உங்கள் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட பின்னர், செயற்திறனற்ற நிர்வாகத்தினால் நஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிர்வாகிகளை நீக்கி, பொருத்தமானதும் திறமையானதுமான தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்த போதிலும்கூட, அப்போதெல்லாம் நீங்கள் ஒவ்வொரு காரணங்களைக்கூறி அதற்கு இடையூறு ஏற்படுத்தினீர்கள்.\nஉண்மைக் காரணங்கள் இவ்வாறானதாக இருக்கையில் கடந்த 9 ஆம் திகதி 2140/2 என்ற இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஊடகத்துறை அமைச்சிற்குக் கீழிருந்து நீக்கி, பாதுகாப்பு அமைச்சிற்குக் கீழ் கொண்டு வந்திருப்பதானது முரண்பாடானதொரு விடயமாகவே உள்ளது.\nவரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பாக, நாடு மிக மோசமான யுத்த சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருந்த போதுகூட ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்தவகையில் உங்களுடைய இத்தீர்மானம் நாட்டின் ஊடக சுதந்திரத்தை சவாலுக்கு உட்படுத்தியிருக்கிறது என்பதே என்னுடைய அபிப்பிராயமாகும்.\nஊடகத்தின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் மக்கள் மத்தியில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கும் உயர்வான ஊடக ஒழுக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குமே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்ததாக நீங்கள் வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் கடந்த 4 வருடகாலத்தில் இவ்விடயத்தில் நீங்கள் எவ்விதத்திலும் தலையீடு செய்திருக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன். அதேபோன்று உயர்வான ஊடக கலாசாரமொன்றை ஏற்படுத்த விரும்புகின்ற நீங்கள், குறைந்தபட்ச ஒழுக்கத்தையேனும் அனுசரித்து குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முன்பாக ஊடகத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எனக்கு இவ்விடயத்தை அறியத்தருவதற்கு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமை குறித்து மிகுந்த கவலையடைகின்றேன்.\nஊடக சுதந்திரம் ஜனாதிபதி நல்லிணக்கம் வர்த்தமானி\nபொலிசார் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கின்றனரா - நகரசபை உறுப்பினர் கேள்வி\nவவுனியாவில் பொலிசாரே போதை பொருள் வியாபாரத்தை ஊக்குவிப்பதாக தமக்கு பொதுமக்கள் தெரிவிப்பதாக வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபநேசராணி விசனம் தெரிவித்தார்.\n2019-09-19 16:13:48 பொலிசார் கஞ்சா விற்பனை ஊக்குவிக்கின்றனரா \nஇலங்கைக்கு விஜயம் செய்த சீன கொம்யுனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்\nஇலங்கைக்குச் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள சீன கொம்யுனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான Chen Min'erக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக் குமிடையி லான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\n2019-09-19 16:30:15 சீன கொம்யுனிஸ்ட் கட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன\nஐ.தே.க.வின் வேட்பாளரை சபையில் அறிவித்த எதிரணியினர் - சிரித்துக் கொண்டே மெளனம் காத்த கரு\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கருஜெயசூரியவே என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பாராளுமன்றத்தில் உறுதிபட தெரிவித்தன.\n2019-09-19 16:05:48 பாராளுமன்றம் கரு ஜெயசூரிய சபாநாயகர்\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nஐ.தே.கட்சியின் வேட்பாளர் யார் என்பதை இவ்வார இறுதியில் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.\n2019-09-19 15:58:27 ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தல்\nசபையில் நிறைவேறியது மக்கள் வங்கி சட்டமூலம்\nமக்கள் வங்கி திருத்த சட்டம் மீதான திருத்தங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பை கோரிய நிலையில் எதிர்கட்சியின் திருத்தங்கள் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு மக்கள் வங்கி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.\n2019-09-19 15:54:34 சபை நிறைவேறியது மக்கள் வங்கி\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nஐ.தே.க.விலிருந்து வெளியேறினால் சஜித்தை ஆதரிக்கத் தயார் - சுதந்திரக் கட்சி\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சவுதி அரசாங்கம் நிதியுதவி\n7 ஓட்டத்தால் ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய விராட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-19T11:18:14Z", "digest": "sha1:2FVCOU73EJUJN5PL66LHRWZUXFELG2SF", "length": 12181, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "யாழில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு | Athavan News", "raw_content": "\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nயாழில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு\nயாழில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.\nஇந்த மாநாடு இம்மாதம் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இட���்பெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியாக தற்போதைய மத்திய செயற்குழுவின் இறுதிக் கூட்டம் இம்மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 04.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலத்தில் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கட்சியின் புதிய பதவிவழி உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்யும் பொதுக்குழுக் கூட்டம் 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு கீரிமலை சிவபூமி மண்டபத்தில் இடம்பெறுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் செயலாளர் அடங்கிய மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் மாதர் முன்னணி மாநாடு 27ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 03.00 மணிக்கு கீரிமலை சிவபூமி மண்டபத்தில் நடைபெறவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து வாலிபர் முன்னணியின் மாநாடு அன்றைய தினம் 05.00 மணிக்கு அதே மண்டபத்தில் நடைபெறுமென்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கட்சியின் பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கிளைகளினதும் உறுப்பினர்கள் பங்குபற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇறுதியாக கட்சியின் பகிரங்க பொதுக் கூட்டம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.30 மணிக்கு நல்லூரில் சங்கிலியன் தோப்பு மைதானத்தில் கட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மூன்று வேட்பாளர���கள் தேர\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் அகில தனஞ்சயவிற்கு, பந்துவீசுவதற்கு 12 மாதங\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபிரித்தானிய பாராளுமன்றத்தை ஐந்து வாரங்களுக்கு இடைநிறுத்தம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இடம்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nபெல்ஜிய விமானப்படைக்குச் சொந்தமான எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமீண்டும் திகார் சிறைக்கு செல்கிறார் சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திக\nவிக்ரம் லேண்டர் குறித்து விண்வெளி வீரரிடம் கேள்வி\nசந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹொலிவுட் ந\nவிசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னரான சந்திப்பில் மங்கள – ரணில் முறுகல்\nவிசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக சூடான\nசம்பிக்க, மனோ, ரிசாட் உள்ளிட்டவர்கள் சஜித்திற்கு ஆதரவு – ஹரீன்\nஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள்\nபுகுஷிமா அணுசக்தி பேரழிவு விவகாரம்: முன்னாள் நிர்வாகிகள் மூவரும் விடுதலை\nபுகுஷிமா அணுசக்தி பேரழிவு இடம்பெற்று எட்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தொழில்முறை அலட்சியத்தால் தவ\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-09-19T10:30:12Z", "digest": "sha1:EA725O4HCUO2WM27G55DDLJZX6GGPHWI", "length": 14404, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக பலவீனமாக உள்ளது\nஇந்தியாவின் பொருளாதாரம் எதிர���பார்த்ததை விட மிக பலவீனமாக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியா செல்கின்றது\nஉலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட்டுக்கு தயாராகும்...\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா அருண்ராஜன் இந்தியாவில் கைது…\nசட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசர் கிரீக் பகுதியில் கடல்மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம்\nஇந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக் பகுதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த காலத்தில் ஏதிலிகளாக தமிழகம் சென்ற 27 பேர் நாடு திரும்பியுள்ளனர்…\nகடந்த யுத்த காலப்பகுதியில் மன்னார் பிரதேசத்தில் இருந்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை\nகாஷ்மீர் நடவடிக்கையால் கடும் ஆத்திரமடைந்துள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் 73-வது சுதந்திர தினம் இன்று\nஇந்தியாவின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாஷ்மீர் தந்த பாடத்தின் அடிப்படையிலேயே தமிழருக்கான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்க முடியும்…\nஇந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்திருப்பவற்றைக்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை…\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொறுமையை கடைபிடிக்குமாறு இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் அறிவுறுத்தல்\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகள்அணிக்கெதிரான தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் வாழும் அகதிகளை இலங்கைக்கு அழைத்து வர உதவுமாறு கோரிக்கை\nசர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா முழுவதும் 23 போலி பல்கலைக்கழகங்கள்\nஇந்தியா முழுவதும் 23 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது\nஇந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாக பறக்கும் வக��யில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது\nபிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி...\nஇந்தியா • பிரதான செய்திகள் • பெண்கள்\nஇந்தியாவில் பெண்களின் தற்கொலை விகிதம் குறைந்து வருகின்றது\nஇந்தியாவில் பெண்களின் தற்கொலை விகிதம் கடந்த சில...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் அமெரிக்க தள விவகாரம் – இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது\nஅமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கைக்கு இலங்கையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா மீது இடைவிடாத தாக்குதல்களை நடத்த வேண்டும் – அல் கய்தா\nகாஷ்மீரில் உள்ள முஜாகிதீன்கள் இந்திய ராணுவம் மீதும்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியா -நியூஸிலாந்துக்கிடையிலான அரையிறுதிப் போட்டி இன்று தொடரவுள்ளது\nமழை காரணமாக தடைப்பட்ட இந்திய மற்றும் நியூஸிலாந்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா முழுவதும் 16 கோடி பேர் மது அருந்துகின்றனர்…\nஇந்தியா முழுவதும் 16 கோடி பேர் மது அருந்துவதாகவும், 3.1 கோடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணம்..\nஇந்த ஆண்டில் இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅடுத்த இரண்டு தசாப்தங்களில் மக்கள்தொகையின் வளர்ச்சி வீதம் பெரும் அளவில் குறையும்\nஅடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்தியாவின் மக்கள்தொகையின்...\nவரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு… September 19, 2019\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் September 19, 2019\nவைத்தியர்களின் போராட்டம் முடிவு September 19, 2019\nசிரட்டை கைத்தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம் September 19, 2019\nமன்னார் உப்புக்குளம் வடக்கில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் தீபரவல் September 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் ���ாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-19T10:19:06Z", "digest": "sha1:BEAMA2SWAS3LGCGP75FQQIVG4FZC2HBT", "length": 6862, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் தந்த |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து சந்தேகம் எழுப்பியது உண்மையை புறக்கணிப்பதற்குக்குச் சமம்; சுஷ்மா\nகடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பி.,க்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக பிரதமர் தந்த விளக்கம் மீது லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது.இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில் : ......[Read More…]\nMarch,23,11, —\t—\t2008ம், ஆண்டு, எம்பி, கடந்த, க்களுக்கு, தொடர்பாக, நடைபெற்ற, நடைபெற்றது, நம்பிக்கை, பணம் தரப்பட்டது, பிரதமர் தந்த, போது, மீது லோக்சபாவில், வாக்கெடுப்பின், விளக்கம், விவாதம்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nபாஜக எம்பி.க்கள் ,எம்.எல்.ஏக்கள் வங்கிப� ...\nகாங்கிரஸ் எம்பி. ரஷீத் மசூத் பதவி பறிக� ...\nநாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பெண் எம்ப� ...\nடிசம்பர் 4 ,5 தேதிகளில் வாக்கெடுப்புடன் � ...\nமந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையா� ...\nஒசாமாவின் இளைய மகன் கைது செய்யப்பட்டா� ...\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அ� ...\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர் ...\nஅ���ாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்� ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-09-19T11:23:13Z", "digest": "sha1:ACNZCJJJP7KEQIRA6HEHVI2O4PACXPI3", "length": 26505, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழகத்திற்காகப் பாடுபட்டவர்களை மறந்து விடக்கூடாது - கவிஞர் மு.முருகேசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழகத்திற்காகப் பாடுபட்டவர்களை மறந்து விடக்கூடாது – கவிஞர் மு.முருகேசு\nதமிழகத்திற்காகப் பாடுபட்டவர்களை மறந்து விடக்கூடாது – கவிஞர் மு.முருகேசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 செப்தம்பர் 2017 கருத்திற்காக..\nதமிழக வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்களை\nமக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது\nவந்தவாசி. ஆக.26. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், சிரீகிருட்டிணா பயிற்சி மையம் இணைந்து நடத்திய நூலகர் நாள் விழா, முன்னாள் தமிழக முதல்வர் எம்ஞ்சியாரின் நூற்றாண்டு விழா, போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முனேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது என்று நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் மு.முருகேசு கூறினார்.\nஇவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் (பொறுப்பு) பூ.சண்முகம் வரவேற்றார். நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவரும் தலைமையாசிரியருமான க.சண்முகம், பட்டதாரி ஆசிரியர் இராசேசுவரி, சிரீ கிருட்டிணா பயிற்சி மைய முதல்வர் பா.சீனிவாசன், எசு.ஆர்.எம். இன்போடெக் முதல்வர் எ.தேவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nவிழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மருதாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் எம்.கே.எ. உலோகேசுவரன், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.\nநூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசும்போது, “இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் பல துறைகளில் முன்னிலையில் இருப்பதற்குப் பல தலைவர்களும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். முன்னாள் தமிழக முதல்வர் எம்ஞ்சி.இராமச்சந்திரன், பல்வேறு மக்கள் நலத்திடங்களைக் கொண்டு வந்தார். அனைத்து ஏழைக் குழந்தைகளும் பசியின்றி படிக்க வேண்டுமென்கிற உயரிய எண்ணத்தில், நண்பகல் உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தினரார். தமிழக உரிமைகளை மத்திய அரசோடு பலமுறை போராடி பெற்றுத் தந்தார்.”\n“இன்றைக்கு நூலகர் நாளாக நூலகத் தந்தை எசு.ஆர்.இரெங்கநாதனின் பிறந்த நாள் கொண்டாட்டப்படுகிறது. தமிழக நூலக வளர்ச்சிக்கெனத் தன் வாழ்நாளை ஒப்படைத்த பெருமகனார் எசு.ஆர்.இரெங்கநாதன். தமிழகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஓர் இயக்கம்போல் கொண்டு சென்ற முன்னோடி அவர். இப்படியான, தமிழகத் தலைவர்களைப்பற்றி இன்றைய இளைய தலைமுறை குழந்தைகளுக்கு நாம் ஒன்றும் சொல்லித் தருவதில்லை. இந்தத் தலைவர்களின் தன்னலற்ற மக்கள் பணிகளை நம் குழந்தைகளிடம் நாம் எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது.” என்று பேசினார்.\nவிழாவில், உரூ.5,000/- செலுத்தி நூலகப் பெரும் புரவலராக இணைந்த மருதாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் எம்.கே.எ. உலோகேசுவரன், உரூ.1,000/- செலுத்தி நூலகப் புரவலராக இணைந்த ஆசிரியர்கள் சி.துரை, இராசேசுவரி ஆகியோர் பாராட்டப் பெற்றனர்.\nநிறைவாக, நூலக உதவியாளர் பு.நாராயணன் நன்றி கூறினார்.\nபிரிவுகள்: நிகழ்வுகள் Tags: எசு.ஆர்.இரெங்கநாதன், எம்.கே.எ. உலோகேசுவரன், எம்ஞ்சி.இராமச்சந்திரன், கவிஞர் மு.முருகேசு, பு.நாராயணன், வந்தவாசி, வந்தை அன்பன்\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு\nபுத்தக வ��சிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு\nகவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’\nகருத்தில் வாழும் கவிஞர் கந்தர்வன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இதழாளர் மகாதேவா நினைவுச் சிறுகதைப்போட்டி – பரிசளிப்பு விழா\n 3/3 . இலக்குவனார் திருவள்ளுவன் »\nஉண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால்…\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறி��்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=8775", "date_download": "2019-09-19T10:42:24Z", "digest": "sha1:Q5XB4QV2Q4SDSC2DP73YBG6G45TXSR4V", "length": 2487, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' ��ீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/123969", "date_download": "2019-09-19T11:21:59Z", "digest": "sha1:FIMYRI26KLHBHIM2B7TDNKDHBPZKX4QQ", "length": 5628, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 25-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்; அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்ட 6 மாத கரு\nஒரே இடத்தில் குவியும் அழகழகான பெண்கள் சந்தையில் வாங்கும் மணமகன்கள்... ஆச்சரியமளிக்கும் நிகழ்வு\nபிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன ஆனது புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு கிடைத்த அனைத்தையும் அள்ளி விட்டார்..\nதிருமணம் ஆன தயாரிப்பாளருடன் கள்ள உறவில் இருந்த பிரபல நடிகை, யார் அவர்கள் தெரியுமா\nஈரான் பகுதியில் சவுதி போர் விமானங்கள் குண்டு மழை: பல வீரர்கள் பலி.. தாக்குதல் தளங்கள் அழிப்பு\n வெளிநாட்டில் புலம்பெயர் தமிழனின் செயல்\nபிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு இந்த பிரமாண்ட காரில் வந்தாரா விஜய்\nபிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன ஆனது புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nசூர்யாவின் கடைசி 5 பட தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல், காப்பான் அந்த வசூலை கடக்குமா\nஅடிபட்ட லொஸ்லியாவால் பூதாகரமாகும் பிரச்சினை... பிக்பாஸை மதிக்காமல் பொங்கி எழுந்த ஷெரின்\n வெளிநாட்டில் புலம்பெயர் தமிழனின் செயல்\nபிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு இந்த பிரமாண்ட காரில் வந்தாரா விஜய்\nகவின் செய்த பித்தலாட்டத்தை அம்பலப்படுத்திய வீடியோ, இதை பாருங்க\nபிக்பாஸ் புகழ் ரைஸா சமூக வலைத்தளத்தில் நடந்த குளறுபடி, இந்த புகைப்படத்தை யார் வெளியிட்டது\nஇலங்கை தர்ஷனின் முகத்திரையை கிழிக்கும் குறும்படம் வெளிவரும் சுயரூபம்\nநீங்களும் விஜய்யும் சேர்ந்தால் சும்ம��� தெறிக்கும், பிரபல நடிகரிடம் விஜய் தரப்பே சொன்ன தகவல்\nபிக் பாஸில் கவீனுக்கு நடந்த அநியாயம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம்\nகோல்டன் டிக்கெட்டால் ஏற்பட்ட சுயநலம்... லொஸ்லியாவை கீழே தள்ளிவிட்ட சாண்டி கோபத்தில் கவின் வெளியிட்ட வார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/186458?ref=archive-feed", "date_download": "2019-09-19T10:40:26Z", "digest": "sha1:FEYSGT6I6C6UPGLCMZOIZJBPWEYS6OPN", "length": 6920, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "திருமணத்திற்கு சென்றபோது நேர்ந்த கோர விபத்து: 6 பேர் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்திற்கு சென்றபோது நேர்ந்த கோர விபத்து: 6 பேர் பலி\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமண விழாவிற்கு சென்ற கார் மீது லொறி மோதிய கோர விபத்தில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் பேனுகொண்டா மாவட்டத்திலுள்ள தர்மவரம் பகுதியில் நடைபெறும் திருமண விழாவிற்கு, கார் ஒன்றில் 12 பேர் பயணம் செய்துள்ளனர்.\nகார் சத்தாருபள்ளி என்னும் இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த சிறிய லொறி ஒன்று பலமாக மோதியது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.\nமேலும், படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மரணமடைந்தவர்கள் குறித்த விபரம் எதுவும் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/bepicolombo-the-mission-to-mercury-details-in-tamil/", "date_download": "2019-09-19T11:44:15Z", "digest": "sha1:FOYUQ6PDIK6ABVNRTCLRKEP6QGFXREK3", "length": 9963, "nlines": 151, "source_domain": "spacenewstamil.com", "title": "BepiColombo The Mission to Mercury Details in Tamil | பிபி கொலும்போ - புதன் கிரகத்திற்கான புதிய செயற்கைகோள் – Space News Tamil", "raw_content": "\nBepiColombo The Mission to Mercury Details in Tamil | பிபி கொலும்போ – புதன் கிரகத்திற்கான புதிய செயற்கைகோள்\nBepiColombo The Mission to Mercury Details in Tamil | பிபி கொலும்போ – புதன் கிரகத்திற்கான புதிய செயற்கைகோள்\nபேர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதா எனக்கும் அப்படித்தான் இருக்கும். இது ஏன் என்றால். இந்த மிஷனானது. ஐரோப்பியா விண்வெளி ஆராய்சி கழகம் மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆராய்சி நிறுவனத்தால் இனைந்து அனுப்பப்படும் ஒரு கூட்டு திட்டம். ஒரு வேளை அதனால் தான் இப்படி பெயர் வைத்திருக்கிறர்களோ\nஇந்த செயற்கை கோளானது நமது புதன் கிரகத்தினை ஆராய்சி செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதை அனுப்பியது போன மாதம் 20 ஆம் தேதி. அதாவது\nஇந்த விண்கலத்தில் இரண்டு வெவ்வேறு ஆர்பிட்டர்கள் உள்ளன். ஆர்பிட்டர் என்றால் என்னவெண்று தெரியும் தானே உங்களுக்கு. அந்த கிரகத்தினுள் இறங்கி அதை பற்றிய விவரங்களை சேகரிக்கும் ஒரு கருவி. அந்த இரண்டு ஆர்பிட்டர்களின் பெயரானது.முதலாவது.\nமெர்குரி பிளானிடரி ஆர்பிட்டர் Mercury Planet Orbiter (MPO) இதனை அனுப்புவது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்.\nமெர்குரி மெக்னடோஸ்பியர் ஆர்பிட்டர் Mercury Magnetospheric Orbiter (MMO). இது ஜப்பானுக்கு சொந்த மானது\nஇந்த இரண்டு தனித்தனி ஆய்வுக்கலங்களும். இப்போது பிபி கொலும்போ விண்கலத்தின் உள்ளன. மேலும் இவை இரண்டும். புதன் கிரகத்தின் வட்டபாதையில் விடப்படம் ஆனால் 7 வருடங்கள் கழித்து தான்.\n புதன் கிரகத்திற்கு செல்வதற்கு ஏம்பா 7 வருடம் என கேட்பது புரிகிறது. இதனை வடிவமைத்த விண்வெளி அறிஞ்சர்கள் கூறுகையில் . இந்த புதன் கிரகமானது நமது சூரியனை மிகுந்த நெருக்கத்தில் சுற்றி வருகிறது என்றும். நாம் மிகவும் வேகமாக செலுத்தும் பிபிகொலும்போ விண்கலமானது சூரியனின் ஈர்ப்பு விசையால் . புதன் கிரகத்தினை அடைவதற்கு முன்னரே. சூரியனில் விழ வாய்ப்பு உள்ளது என்றும். இந்த பிபிகொலும்போ விண்கலத்தின் வேகத்தினை குறைப்பதற்க்காகவே நாம் இவ்வளவு காலத்தினை எடுத்துக்கொள்கிறோம் என்றும் அந்த குழுவில் உள்ள இஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.\n2018 ல் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலமானது 2020 ஆம் ஆண்டுகளில் நமது பூமியையும் வெள்ளி கிரகத்தினையும் சுற்றிவரும் படி செய்துள்ளனர். அதன் பின்னர் 2021ல் வெள்ளி கிரகத்தினை சுற்றிவரும் இது பின்னர் 2021 முதல் 2025 வரை புதன் கிரகத்தினை சுற்றிவரும் என்றும் கூறியுள்ளனர். See the Beautiful Images of Venus\nஇதனை பற்றிய மேலும் விவரங்களை நாம் வரும் பதிவுகளில் பார்ப்போம்.\nமேலும் விவர்ங்களுக்கு நீங்கள் நமது இனையதளத்தினை Subscribe செய்து வைத்துக்கொள்ளுங்கள். நன்றி\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/30/ecmeet.html", "date_download": "2019-09-19T10:32:28Z", "digest": "sha1:SJZBE5AGLSSRD4SJO7STZJD6DPWVIBCJ", "length": 26050, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரபரப்பை ஏற்படுத்திய த.மா.கா செயற்குழு | tmc executive commitee creates flutter - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nப.சி.யின் நீதிமன்றக் காவல் அக்.3 வரை நீட்டிப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nSunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை\nவீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்ற வள்ளி.. அள்ளிய ஆம்பூர் மகளிர் போலீஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nMovies மோடி பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு... மன் பைராகியில் மீண்டும் மோடியின் வாழ்க்கை கதை\nFinance பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய ம���ற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரபரப்பை ஏற்படுத்திய த.மா.கா செயற்குழு\nஎதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது த.மா.கா.வின் சிதம்பரம் செயற்குழு.\nசரியாக 6 நாட்களுக்கு முன்புதான் மூப்பனார் முன்னிலையிலேயே ஆட்சியில் பங்கு தர முடியாது என்று அடித்துப் பேசி விட்டுப் போனார் ஜெயலலிதா. அதற்குமூப்பனார் என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு சிதம்பரம் செயற்குழு 29-ல் கூடியது.\n29ம் தேதி செயற்குழு என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. ஆட்சிப் பங்கு விவகாரம் பற்றி பேசும் திட்டமே அப்போது இல்லை. ஆனால்,23ம் தேதி ஜெயலலிதா கிளப்பி விட்ட சர்ச்சைக்கு பின்பு அதுபற்றி விவாதிக்க வேண்டிய நிலைக்கு த.மா.கா. தள்ளப்பட்டது என்று தன்னிலை விளக்கம்அளிக்கிறது சத்தியமூர்த்திபவன் வட்டாரம்.\nஎப்படியோ சந்தடியில்லாமல் முடிந்திருக்க வேண்டிய சிதம்பரம் செயற்குழுவுக்கு சரியான பப்ளிசிட்டி கிடைத்திருக்கிறது. பரபரப்பான கட்டத்தில் கூடிய இந்தசெயற்குழுவுக்கான ஏற்பாடுகளை செய்தவர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி. ஊர் முழுவதும் த.மா.கா. கொடிகளை பறக்க விட்டுவெற்றிக் கொடி கட்டி விட்டார் என்கின்றனர் கட்சியினர்.\nஆனால், அவர் மேலிடப் பார்வையாளராக இருந்து தீர்த்து வைத்த பாண்டிச்சேரி ஆட்சி அமைப்பு விவகாரத்தில் தான் சற்று சறுக்கல். அந்த கோபத்தில்பாண்டிச்சேரி த.மா.கா. தலைவர் கண்ணன் மட்டும் செயற்குழுவை புறக்கணித்து விட்டார்.\nஅது கூட பெரியதாக பேசப்படவில்லை. கட்சியின் செயல் தலைவர் என்று வர்ணிக்கப்படும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வராமல் போனதற்குதான் சரியான காரணம் கூறப்படவில்லை.\nஇவ்வளவு முக்கியமான ஒரு கட்டத்தில் சிதம்பரம் மிஸ்ஸிங் என்பது பலரையும் சிந்திக்க வைத்தது. ஆனால், த.மா.கா. வட்டாரத்தில் அது பெரியஅதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.\nசிதம்பரம் வராமல் போனதற்கு எந்த விசேஷ காரணமும் இல்லை. அவர் தலைவரிடம் தகவல் சொல்லி விட்டுத் தான் வராமல் இருந்தார்என்கின்றனர்.\nஇப்பின்னணியில் கூடிய செயற்குழுவில் பேசியவர்கள் எல்லோரும் ஆட்சிப் பங்கு விவகாரம் பற்றித் தான் பேசித் தீர்த்தனர். எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்,ஜெயந்தி, த��ுஷ்கோடி ஆதித்தன், அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், என்.எஸ்.வி.சித்தன், தமிழருவி மணியன் என்று பலர் இந்த விவகாரங்கள் பற்றி பேசினர்.\nஆட்சிப் பங்கு விவகாரத்தில் அவர்கள் ஜெயலலிதாவை அட்டாக் பண்ணி பேசியபோதெல்லாம் கூட்டத்தில் கைத்தட்டல் எழுந்தது. ஆனால், அதுவேமெல்ல மெல்ல திசை மாறி தி.மு.க. ஆதரவு பேச்சாக வளர்ந்தபோது, கூட்டத்தினர் உற்சாகம் குறைந்தது என்கின்றனர்.\nஜெயலலிதாவின் மூக்கறுப்புக்கு பின்னர் கூடிய இந்த கூட்டத்தில் கட்சி என்ன முடிவை எடுக்க வேண்டும் என்று பேசிய பலரும், மூன்றாவது அணி என்றமுடிவை முழுமையாக நிராகரித்தனர் என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விசேஷம் என்றார் த.மா.கா. பிரமுகர் ஒருவர்.\nகுறிப்பாக ஜெயலலிதாவுக்கு பதிலளிக்கும் வகையில் நிறைவேற்றபட்ட அரசியல் தீர்மானத்தின் மீது பேசிய ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன்,தமிழருவி மணியன் ஆகியோர் மூவருமே மூன்றாவது அணி பற்றி மூச்சு விடவில்லையாம். தமிழருவி மணியன் மட்டும் தைரியமாக தி.மு.க. கூட்டணிக்குபோய் விடுவோம் என்றாராம்\nஜெயலலிதாவை நம்மை மதிக்காதபோது நாம் ஏன் அவரோடு ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். தி.மு.க .கூட்டணிக்கு சென்று விடலாம்.\nபா.ஜ.க.வும் இப்போது மதச்சார்புக் கொள்கையை கை விட்டு விட்டது. பங்காரு லட்சுமணனை புதிய தலைவராக அக் கட்சி நியமதித்ததில் இருந்தும்,முஸ்லீம்கள் பா.ஜ.க.வின் ரத்தத்தின் ரத்தம் என்று அவர் பேசியதில் இருந்தும் இதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது என்று தமிழருவி மணியன்பேசினாராம்.\nராமகிருஷ்ண ஹெக்டேவின் லோக்சக்தி கட்சியில் இருந்து வந்தவராயிற்றே அதனால் தான் பா.ஜ.க. பக்கம் போகத் துடிக்கிறார் என்று அப்போதேவிமர்சனம் எழுந்திருக்கிறது. ஆனால், அவரது பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கேட்ட மூப்பனார், கடைசியில் தமிழருவி மணியின் கருத்தை நிராகரித்துவிட்டாராம்.\nபா.ஜ.க.வின் நிறம் மாறி விட்டது என்றால் அதை நாம் வரவேற்போம். அவ்வளவு தான். அதற்காக அவர்களோடு போய் நாம் ஒட்டிக் கொள்ளமுடியாது. ஒட்டவும் மாட்டேன் என்று கொஞ்சம் உரத்த குரலில் பதில் சொன்னாராம்.\nஅழகிரி பேசும்போது கம்யூனிஸ புரட்சி பற்றி குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய புரட்சிக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பாளர்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் லெனின். அதேபோல் நமக்கு கொள்கை ���ான் முக்கியம் என்ற உணர்வோடு தலைவர் மூப்பனார் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.\nதீர்மானங்கள் பற்றியும், தலைவர்கள் பேச்சு பற்றியும் கடைசியில் \"வைண்ட் அப் செய்து பீட்டர் அல்போன்ஸ் பேசினார். ஆட்சியில் பங்கு என்பதுத.மா.கா.வின் ஆரம்ப காலக் கொள்கை என்பதை விலாவாரியாக விளக்கிய அவர் கட்சியின் போராட்டத் திட்டம் பற்றி அறிவித்தார்.\nவிவசாயிகள், நெசவாளர்கள் பிரச்னைகளை உள்ளடக்கிய மக்கள் பிரச்னைகளுக்காக மிகப்பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் ஒன்றை,காமராஜர் காலத்தில் நடந்தது போல் நடத்த மூப்பனார் முடிவு செய்துள்ளார்.\nஅந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் சிறை செல்ல வேண்டும். அப்படிச் செய்தால் நமது பலத்தை ஜெயலலிதா மட்டுமல்ல, எல்லாதலைவர்களும் புரிந்து கொள்வார்கள்.\nநம்மை மதிக்கத் தவறுபவர்களையும் நாம் மதிக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாமெல்லாம் சிறை செல்லத் தயாராக வேண்டும் என்று அவருக்கேஉரிய பாணியில் பேசியவர், பேச்சின் நடுவே லேசாக ஜெயந்தியை வாரியிருக்கிறார். எப்படி\nஎல்லாவற்றிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்கும் மகளிரணித் தலைவி ஜெயந்தி, இந்த சிறை நிரப்பும் போராட்டத்திலும் 33 சதவீதம் பெண்கள்இடம் பெறச் செய்ய வேண்டும் என்றாராம்.\nமேடையில் அமர்ந்திருந்த ஜெயந்திக்கு லேசாக முகம் சுருங்க, \"33 என்ன ஒரு லட்சம் பேரும் பெண்களாக இருப்பாங்க. அதை நான் பாத்துக்கிறேன்என்று கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னாராம்.\nஅதற்கு பீட்டர், \"அப்படியா ரொம்ப சந்தோஷம் அப்போ நாங்க எல்லாரும் பாதுகாப்புக்கு வர்றோம் என்று கிண்டலடித்தாராம்.\nசீரியஸாக சென்று கொண்டிருந்த விவாதத்திற்கு மத்தியில் மெல்ல கோஷ்டிப் பூசல் வெளிப்படுவதை பார்த்து மூப்பனார் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாராம்.ஆனால் மிக உறுதியோடு நிறைவுரை ஆற்றினாராம்.\n\"நாம யாருகிட்டேயும் போய் ஆட்சியில் பங்கு கொடுங்கன்னு பிச்சை கேட்கப் போறதில்லை. ஆட்சியில் பங்கு தாங்ன்னு தான் கேட்கப் போகிறோம்.அதனால நீங்க யாரும் அதைப் பத்த கவலைபட வேண்டாம். மதச்சார்பற்ற சக்திகளை எல்லாம் ஒன்று திரட்டணும். அது தான் நமக்கு இருக்கிற பெரியபொறுப்பு.\nஅந்த பொறுப்பை உணர்ந்து நாம செயல்படணும். அவசரப்பட்டு எந்த காரியத்தையும் கெடுத்துடக் கூடாது. பா.ஜ.க.வோட இர���க்கிறவங்க பக்கம் நாமபோக முடியாது. அதனால நாம அவசரப்படவும் கூடாது.\nஇப்போ முடியாதுன்னு சொல்றவங்கள மாத்திக் காட்டணும். அந்த சக்தி நமக்கு வரணும். அந்த பொறுப்பை நான் எடுத்துக்கிறேன். நிச்சயம் அவங்கமாறுவாங்க. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இப்போ நாம செய்ய வேண்டியது எல்லாம் கட்சிப் பணி என்று ஜெயலலிதா மனம் மாறுவார் என்றநம்பிக்கையோடு தான் பேசி முடித்தாராம் மூப்பனார்.\nஅவரது பேச்சுக்கு பின்னர் தலைவரின் மன நிலையை உணர்ந்த திருப்தியோடு முடிந்துள்ளது செயற்குழு. எனவே இந்த ஆட்சிப் பங்கு விவகாரத்தால்அ.தி.மு.க. - த.மா.கா உறவில் இப்போதைக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்ற நம்பிக்கையோடு, அக்டோபர் 2ம் தேதி சிறை புகதயாராகின்றனர் த.மா.கா.வினர். த.மா.கா.வின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கான அறிவிப்பு விரைவில் வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-19T10:55:08Z", "digest": "sha1:LDCRKUN2FUFVO435GJM5WBOQWZD56UXW", "length": 25972, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூவானூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் K. ராஜாமணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04327\nமூவானூர் ஊராட்சி (Moovanur Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1602 ஆகும். இவர்களில் பெண்கள் 766 பேரும் ஆண்கள் 836 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 49\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"முசிறி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஉத்தமர்சீலி · திருப்பராய்த்துறை · திருச்செந்துறை · புலியூர் · போசம்பட்டி · போதாவூர் · பெட்டவாய்த்தலை · பேரூர் · பெருகமணி · பெரியகருப்பூர் · பனையபுரம் · பழூர் · முத்தரசநல்லூர் · முள்ளிக்கரும்பூர் · மேக்குடி · மருதாண்டாக்குறிச்சி · மல்லியம்பத்து · குழுமணி · கோப்பு · கொடியாலம் · கிளிக்கூடு · கம்பரசம்பேட்டை · எட்டரை · அந்தநல்லூர் · அல்லூர்\nவெங்கடாச்சலபுரம் · வைரிசெட்டிபாளையம் · தென்புறநாடு · தளுகை · சோபனபுரம் · சிறுநாவலூர் · பச்சபெருமாள்பட்டி · ஒக்கரை · நாகநல்லூர் · மாராடி · கோட்டப்பாளையம் · கொப்பம்பட்டி · காமாட்சிபுரம் · எரகுடி · இ. பாதர்பேட்டை · ஆங்கியம் · ஆலத்துடையான்பட்டி · அழகாபுரி\nவாளவந்தி · வாளசிராமணி · வளையெடுப்பு · தும்பலம் · துலையாநத்தம் · சூரம்பட்டி · சிட்டிலரை · சேருகுடி · பூலாஞ்சேரி · பிள்ளாபாளையம் · ​பைத்தம்பாறை · ஊருடையாபட்டி · ஊரக்கரை · முத்தம்பட்டி · மாவிலிப்பட்டி · மங்களம் · மகாதேவி · எம். புதுப்பட்டி · கோணப்பம்பட்டி · காருகுடி · கரிகாலி · ஜம்புமடை · தேவானூர் · ஆராய்ச்சி · அஞ்சலம்\nவேங்கூர் · வாழவந்தான்கோட்டை · திருநெடுங்குளம் · சூரியூர் · சோழமாதேவி · பத்தாளபேட்டை · பனையகுறிச்சி · பழங்கனாங்குடி · நவல்பட்டு · நடராஜபுரம் · குவளகுடி · கும்பக்குடி · கிருஷ்ணசமுத்திரம் · கிளியூர் · ��ீழமுல்​லைகுடி · கிழ குறிச்சி · காந்தலூர் · குண்டூர் · அசூர் · அரசங்குடி\nவெங்கடேசபுரம் · வேங்கடத்தானூர் · வீரமச்சான்பட்டி · வரதராஜபுரம் · வண்ணாடு · வி. ஏ. சமுத்திரம் · டி. ரெங்கநாதபுரம் · சொரத்தூர் · சொக்கநாதபுரம் · சிங்களாந்தபுரம் · சிக்கதம்பூர் · சேனப்பநல்லூர் · செல்லிபாளையம் · பொன்னுசங்கம்பட்டி · பெருமாள்பாளையம் · பகளவாடி · நரசிங்கபுரம் · நாகலாபுரம் · நடுவலூர் · முத்தையம்பாளையம் · முருகூர் · மருவத்தூர் · மதுராபுரி · குன்னுப்பட்டி · கொட்டையூர் · கோம்பை · கொல்லபட்டி · கீரம்பூர் · கண்ணனூர் · கலிங்கமுடையான்பட்டி · கே. பாளையம் · கோவிந்தபுரம் · அம்மாபட்டி · ஆதனூர்\nவாள்வேல்புத்தூர் · உன்னியூர் · தோளுர்பட்டி · ஸ்ரீராமசமுத்திரம் · ஸ்ரீனிவாசநல்லூர் · சீத்தப்பட்டி · சீலைப்பிள்ளையார்புத்தூர் · பிடாரமங்கலம் · பெரியபள்ளிப்பாளையம் · நத்தம் · நாகையநல்லூர் · முருங்கை · முள்ளிப்பாடி · மணமேடு · எம். புத்தூர் · எம். களத்தூர் · கொளக்குடி · கிடாரம் · காமலாபுரம் · காடுவெட்டி · ஏலூர்பட்டி · சின்னபள்ளிப்பாளையம் · அரசலூர் · அரங்கூர் · அப்பணநல்லூர் · அலகரை\nவிரகாலூர் · வெங்கடாசலபுரம் · வரகுப்பை · வந்தலைகூடலூர் · தின்னகுளம் · தெரணிபாளையம் · தாப்பாய் · சிறுகளப்பூர் · சரடமங்கலம் · ரெட்டிமாங்குடி · புதூர்பாளையம் · பெருவளப்பூர் · பி. சங்கேந்தி · பி. கே. அகரம் · ஒரத்தூர் · ஊட்டத்தூர் · நெய்குளம் · நம்புகுறிச்சி · என். சங்கேந்தி · முதுவத்தூர் · மேலரசூர் · மால்வாய் · எம். கண்ணனூர் · குமுளூர் · கோவண்டாகுறிச்சி · கீழரசூர் · கண்ணாகுடி · காணக்கிளியநல்லூர் · கல்லகம் · கருடமங்கலம் · இ. வெள்ளனூர் · ஆலம்பாக்கம் · ஆலம்பாடி\nவெங்கங்குடி · வாழையூர் · வலையூர் · திருவெள்ளரை · திருவாசி · திருப்பட்டூர் · திருப்பைஞ்சீலி · தீராம்பாளையம் · தத்தமங்கலம் · தளுதாளப்பட்டி · சீதேவிமங்கலம் · சிறுப்பத்தூர் · சிறுகுடி · சிறுகனூர் · சனமங்கலம் · பூனாம்பாளையம் · பிச்சாண்டார்கோவில் · பெரகம்பி · பாலையூர் · ஓமாந்தூர் · எண். 2 கரியமாணிக்கம் · மேல்பத்து · மாதவபெருமாள்கோவில் · கோவத்தகுடி · கூத்தூர் · கொணலை · கிளியநல்லூர் · இருங்களுர் · இனாம்கல்பாளையம் · இனாம்சமயபுரம் · எதுமலை · அய்யம்பாளையம் · ஆய்குடி · அழகியமணவாளம் · 94. கரியமாணிக்கம்\nவேங்கைக்குறிச்சி · வடுகப்பட்டி · உசிலம்பட்டி · தொப்பம்பட்டி · சூளியாப்பட்டி · சித்தாநத்தம் · சீகம்பட்டி · சமுத்திரம் · சாம்பட்டி · புத்தாநத்தம் · பொய்கைப்பட்டி · பொடங்குப்பட்டி · பண்ணப்பட்டி · மொண்டிப்பட்டி · மலையடிப்பட்டி · கருப்பூர் · கண்ணுடையான்பட்டி · கலிங்கப்பட்டி · கே. பெரியப்பட்டி · எப். கீழையூர் · செட்டியப்பட்டி\nதிருமலைசமுத்திரம் · தாயனூர் · சோமராசம்பேட்டை · சேதுராபட்டி · புங்கனூர் · பாகனூர் · பி. என். சத்திரம் · நாகாமங்கலம் · நாச்சிகுருச்சி · என். குட்டாபாட்டு · முடிகண்டம் · மெக்குடி · மாத்தூர் · குமார வாயலூர் · கே. கள்ளிகுடி · இனம் குளத்தூர் · துரைகுடி · அரியாவூர் · அம்மாபேட்டை · ஆலந்தூர் · அல்லிதுரை · அடவாத்தூர்\nவேம்பனூர் · வளநாடு · வைரம்பட்டி · வகுத்தாழ்வார்பட்டி · வி. இடையபட்டி · ஊத்துக்குளி · உசிலம்பட்டி · ஊனையூர் · திருநெல்லிபட்டி · தொட்டியபட்டி · தெத்தூர் · தேனூர் · தாதனூர் · தாலம்பாடி · டி. இடையபட்டி · செவல்பட்டி · பிராம்பட்டி · பிடாரபட்டி · பழுவஞ்சி · பழைய பாளையம் · பாலக்குருச்சி · நாட்டார்பட்டி · நல்லூர் · முத்தாழ்வார்பட்டி · மினிக்கியூர் · மருங்காபுரி · மணியன்குருச்சி · எம். இடையபட்டி · கொடும்பபட்டி · கருமலை · காரைபட்டி · கரடிப்பட்டி · கண்ணூத்து · கண்ணுகுழி · கன்னிவடுகப்பட்டி · கஞ்சநாய்க்கன்பட்டி · கல்லக்காம்பட்டி · களிங்கப்பட்டி · இக்கரைகோசிகுருச்சி · கவுண்டம்பட்டி · எண்டபுலி · டி. புதுப்பட்டி · அதிகாரம் · அம்மா சத்திரம் · ஆமனக்கம்பட்டி · ஆலம்பட்டி · அடைக்கம்பட்டி · ஏ. புதுப்பட்டி · ஏ. பொருவய்\nவேங்கைமண்டலம் · வெள்ளுர் · வெள்ளக்கல்பட்டி · வெளியனூர் · திருத்தியமலை · திருத்தலையூர் · திண்ணனூர் · திண்ணக்கோனம் · டி. புத்தூர் · டி. புதுப்பட்டி · சுக்காம்பட்டி · சித்தாம்பூர் · செவந்தலிங்கபுரம் · சாத்தனூர் · புத்தானம்பட்டி · புலிவலம் · பேரூர் · பெரமங்கலம் · நெய்வேலி · மூவானூர் · மண்பறை · கோட்டாத்தூர் · கோமங்கலம் · கொடுந்துறை · காட்டுக்குளம் · கரட்டாம்பட்டி · காமாட்சிப்பட்டி · ஜெயங்கொண்டான் · குணசீலம் · ஏவூர் · அய்யம்பாளையம் · ஆமூர் · அபினிமங்கலம்\nவாளாடி · திருமங்கலம் · திருமணமேடு · திண்ணியம் · தச்சன்குறிச்சி · தாளக்குடி · டி. வளவனூர் · டி. கல்விக்குடி · சிறுமயங்குடி · சிறுமருதூர் · செவந்திநாதபுரம் · செம்பரை · சாத்தமங்கலம் · ஆர். வளவனூர் · புதூர் உத்தமனூர் · பு��ுக்குடி · பெருவளநல்லூர் · பாம்பரம்சுதி · பல்லாபுரம் · நெருஞ்சலக்குடி · நெய்குப்பை · நத்தம் · நகர் · மேட்டுபட்டி · மருதூர் · மாங்குடி · மங்கம்மாள்புரம் · மணக்கால் · மகிழம்பாடி · மாடக்குடி · கொப்பாவளி · கொன்னைகுடி · கோமாகுடி · கூகூர் · கீழன்பில் · கீழப்பெருங்காவூர் · ஜெங்கமராஜபுரம் · எசனகோரை · இடையாற்றுமங்கலம் · ஆதிகுடி · அரியூர் · அப்பாதுரை · ஆங்கரை · ஆலங்குடிமகாஜனம் · அகலங்கநல்லூர்\nவெள்ளாளபட்டி · வையம்பட்டி · வி. பெரியபட்டி · தவளவீரன்பட்டி · செக்கணம் · புதுக்கோட்டை · பழையகோட்டை · நல்லாம்பிள்ளை · நடுபட்டி · முகவனூர் · குமாரவாடி · இனம்புதுவாடி · இனம்புதூர் · இனம்பொன்னம்பலம்பட்டி · எளமணம் · அயன்ரெட்டியபட்டி · அணியாப்பூர் · அமையபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2019, 11:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/30172658/BCCI-suspends-Rinku-Singh-for-three-months.vpf", "date_download": "2019-09-19T11:06:04Z", "digest": "sha1:CTGLJ5OD4UXLJRITI4LRK4CAR3NN7NGU", "length": 11338, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "BCCI suspends Rinku Singh for three months || கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு 3 மாதம் தடை - பிசிசிஐ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு 3 மாதம் தடை - பிசிசிஐ + \"||\" + BCCI suspends Rinku Singh for three months\nகிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு 3 மாதம் தடை - பிசிசிஐ\nபிசிசிஐயிடம் அனுமதி பெறாமல் அபுதாபியில் நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற உத்தர பிரதேச வீரருக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரிங்கு சிங் என்ற வீரர், இந்தியா ஏ கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். அவர், அபுதாபியில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.\nஇதற்கு அவர் பிசிசிஐயிடம் அனுமதி பெறவில்லை. எனவே அவருக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜூன் 1 முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.\n1. சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு\nசர��வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார்.\n2. கிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்\nகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் பாலியல் கோஷங்கள் மற்றும் ஆபாச செய்கைகள் போன்றவற்றால் கலக்கம் அடைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.\n3. ஹாட்ரிக் விக்கெட் சாதனையை கேள்விக்குள்ளாக்கிய கில்கிறிஸ்ட் -அழுவதை நிறுத்துங்கள் என்று ஹர்பஜன் சிங் கிண்டல்\nஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் விக்கெட் சாதனை கேள்விக்குள்ளாக்குவது போன்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.\n4. பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று கடுமையாக பேசிய சஞ்சய் பங்கர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று சஞ்சய் பங்கர் கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n5. காஷ்மீர் விவகாரம் : ’மூளை வளரவில்லை’ அப்ரிடியின் கருத்துக்கு கவுதம் காம்பீர் பதிலடி\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக அப்ரிடி தெரிவித்த கருத்துக்கு பாரதீய ஜனதா எம்பி கவுதம் காம்பீர் பதிலடி கொடுத்து உள்ளார்\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மொகாலியில் இன்று மோதல்\n2. ஸ்காட்லாந்து வீரர் 41 பந்தில் சதம் அடித்து சாதனை\n3. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா\n4. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: இந்திய ‘ஏ’ அணி 417 ரன் குவிப்பு\n5. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள் - பிரியாணி சாப்பிட தடை; பயிற்சியாளர் அதிரடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/05/95084/", "date_download": "2019-09-19T11:00:39Z", "digest": "sha1:OCTTC3XVJDVZIA2HDH36O7FCZ5H6IULS", "length": 7669, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "சம்பள பிரச்சினை தொடர்பில் இன்றையதினம் பேச்சுவார்த்தை - ITN News", "raw_content": "\nசம்பள பிரச்சினை தொடர்பில் இன்றையதினம் பேச்சுவார்த்தை\nவியாபாரத்துறையில் சிறந்து விளங்கியோர் ஜனாதிபதியினால் கௌரவிப்பு 0 13.நவ்\nமனைவி கொலை- கணவன் தப்பியோட்டம் 0 22.ஜூலை\nசர்வதேச விவசாய கண்காட்சி 0 10.டிசம்பர்\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் இன்றையதினம் தமிழ் முற்போக்கு கூட்டணி, முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். சம்பள பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மலையக தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளத்தை 700 ரூபாவாக அதிகரிக்க இணக்கப்பாடு வெளியிடப்பட்டது. எனினும் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து ந���ிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/18478-.html", "date_download": "2019-09-19T11:28:10Z", "digest": "sha1:63MVGFHZYKRGGBXENQM5LLV4ZD67UUFA", "length": 8170, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "'வாலட்'களால் முதுகு வலி உண்டாகிறதா?? |", "raw_content": "\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\nபுதிய காஷ்மீர் புதிய சொர்கம்: பிரதமர் பெருமிதம்\nதமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு புதிய அதிகாரி நியமனம்\nசிதம்பரத்தை அக்டோபர் 3ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவு\n'வாலட்'களால் முதுகு வலி உண்டாகிறதா\nஆண்களில் பலர் தங்களின் பணம், ஏ.டி.எம் கார்டுகளை வைப்பதற்காக வாலட்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வாலட்களை பேண்ட்டின் பின்புறம் உள்ள பாக்கெட்டுகளில் வைப்பதே வழக்கமாக உள்ளது. இதை பேண்ட்டில் வைத்தபடியே அமர்வதால் இடுப்பு எலும்புகளில் அழுத்தம் ஏற்பட்டு தண்டுவடத்தில் பிரச்சினைகள் உண்டாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். முன் பாக்கெட்டுகளில் வைப்பதாலும் தொடை சதைகளில் உராய்வு உண்டாக வாய்ப்பு அதிகம் உள்ளதாம். இடுப்பு எலும்புகளில் ஏற்படும் அழுத்தம் கால் எலும்புகளிலும் வலியை தொடர செய்கின்றதாம். இதனால், வாலட்களை பைகளில் வைத்து பயன்படுத்துமாறு கூறுகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. தங்கம் விலை குறைந்தது\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சி: விவசாய நிலத்தில் புதையல்\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\nரயில்வேயில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார��களா\n1. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. தங்கம் விலை குறைந்தது\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \nகுழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\nடெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\nஇன்று வெளியாக உள்ள விஜய் படத்தின் ஆடியோ\nலாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=92553", "date_download": "2019-09-19T10:34:56Z", "digest": "sha1:VKVZF5LOVUIBGTJGLG3JQUVU4XKCVTIW", "length": 21199, "nlines": 196, "source_domain": "www.vallamai.com", "title": "நாளங்காடி – அல்லங்காடி – முழுநாள் அங்காடி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்... September 16, 2019\nசொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 3... September 16, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 60... September 16, 2019\nநாளங்காடி – அல்லங்காடி – முழுநாள் அங்காடி\nநாளங்காடி – அல்லங்காடி – முழுநாள் அங்காடி\nஇரவில் கடைகளைத் திறந்து வைத்தால் என்ன என்று சில மாதங்களுக்கு முன்புகூட யோசித்திருக்கிறேன்.\nஇரவு சாப்பிடத் தாமதமாகி, சில நேரங்களில் 11, 12 மணிக்கு உணவகங்களைத் தேடிய அனுபவம், எனக்கு உண்டு. பலருக்கும் இருக்கலாம்.\nஇரவில் வெகு சில மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும். அவசரத்திற்கு ஒரு மருந்து தேவை எனக் கிளம்பி, எந்தக் கடை திறந்திருக்கிறது என்று வண்டி எடுத்துக்கொண்டு வீதி வீதியாகச் சுற்றியது உண்டு.\nபின்னிரவுகளில் வண்டிச் சக்கரத்தில் பொத்தல் விழுந்துவிட்டால், பஞ்சர் ஒட்ட வழியின்றி, அங்கேயே வண்டியைப் போட்டுவிட்டு, பேருந்தில் வீடு திரும்பியது உண்டு.\nபெட்ரோல் நிரப்பும் நிலையங்களை இரவு 11 மணிக���கு மூடிவிடுவதால், பலருக்கு இடர்ப்பாடுகள் உண்டு.\nபேருந்து, ரெயில், ஆட்டோ, டாக்சி போன்றவை இரவில் சட்டென்று கிடைக்காது. கிடைத்தாலும் கட்டணம் அதிகம் கேட்பார்கள். தூக்கம், ஆளை அழுத்தும். அந்த நேரத்தில் நாம் சூழ்நிலைக் கைதியாய் இருப்போம். என்ன கேட்டாலும் கொடுத்தாக வேண்டிய நிலைமை.\nஇது போன்ற பல சிக்கல்களுக்கு இனி, தகுந்த தீர்வு கிடைக்கலாம். கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணிநேரமும் திறந்து வைக்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவு, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியது.\nநாளங்காடி, அல்லங்காடி ஆகியவை, தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளவை. சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சியில் இவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நாளங்காடி என்பவை, பகல் நேரக் கடைகள். அல்லங்காடி, இரவு நேரக் கடைகள். அல் என்றால் இரவு. அல்லும் பகலும் என்ற இரட்டைச் சொற்களை நினைத்துப் பாருங்கள். எந்நேரமும் கடைகள் திறந்திருப்பதால், மக்கள் இயக்கம் தொடர்ந்து இருப்பதால், மதுரையைத் தூங்கா நகரம் என்றும் அழைப்பது உண்டு.\nஅடையா நெடுங்கதவம் எனச் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பு உண்டு. பரிசிலர் பரிசு பெறுவதற்கு எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அரண்மனை வாயில் கதவு மூடப்படாமல் எப்பொழுதும் திறந்தே இருப்பதை அடையா நெடுங்கதவம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதுபோல், கடைகளின் கதவுகளும் அடைபடாமல் இனித் திறந்தே இருக்கும்.\nதமிழக அரசின் இந்த முடிவால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். விற்பனை அதிகரிக்கும். மக்களுக்குக் கூடுதல் சேவைகள் கிடைக்கும். நள்ளிரவிலும் பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். கடிதங்களும் பொதிகளும் கூட இப்படி வரலாம். நள்ளிரவிலும் வணிக அழைப்புகள் வரலாம்.\nஅதே நேரம், மின்சாரச் செலவு, மிகுதியாகும். பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த வேண்டியிருக்கும். கூடுதல் இடங்களில், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். ஊழியர்களுக்கு உரிய போக்குவரத்து, உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். இவற்றை முறையாகத் திட்டமிட்டுச் செய்தால், இரவிலும் சேவைகளை வழங்கலாம். இரவு என்பதால் மக்கள், வீட்டில் முடங்க வேண்டியதில்லை.\nஇந்த முடிவைக் கடைகள், வர்த்தக நிறுவனங்களுடன் நிறுத்தாமல், அஞ்சல் நிலையம், நூலகம், பூங்கா போன்றவற்றை எந���த நேரத்திலும் திறந்து வைக்கலாம். கடற்கரைக்கு எந்த நேரத்திலும் செல்ல, அனுமதிக்கலாம். திறந்த வாகனத்தில் இரவு நேரச் சுற்றுலாக்களை அமைத்து, ஊர் சுற்றலாம். ஆங்காங்கே கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கலாம்.\nஅரசு அலுவலகங்களையும் நீதிமன்றங்களையும் கூட, 24 மணி நேரமும் திறந்து வைத்து, தேங்கிக் கிடக்கும் பணிகளை முடுக்கி விடலாம். பணியாளர்களை 8 மணி நேரத்திற்கு ஒருவர் வீதம் சுழற்சி முறையில் பணியாற்ற வைக்கலாம். சில கடைகளையும் அலுவலகங்களையும் பகலில் ஒருவரும் இரவில் ஒருவரும் பயன்படுத்தலாம். தமிழகத்திற்கு இது புதிது என்பதால், முதலில் சிற்சில சங்கடங்கள் இருக்கலாம். ஆனால், தொலைநோக்குடன் செயல்பட்டால், இந்த முடிவினால் பயன்கள் மிகுதி. ஆக்கப்பூர்வமான இந்த முடிவிற்காகத் தமிழக அரசுக்குப் பாராட்டுகள்.\nபழைய முறைப்படி, பகலில் மட்டும் திறந்திருக்கும் கடைகளை நாளங்காடி எனலாம். இரவில் மட்டும் திறந்திருக்கும் கடைகளை அல்லங்காடி எனலாம். 24 மணிநேரமும் திறந்திருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களை, எந்நேர அங்காடி அல்லது முழுநேர அங்காடி எனலாம்.\nஆனால், அண்மையில் ஒரு பலகையைப் பார்த்தேன். அதில் முழு நேரக் கிளை நூலகம் என இருந்தது. இங்கே இவர்கள் குறிப்பது, பகுதி நேரம் (4 மணி நேரம்) கிடையாது, முழு நேரம் (8 மணி நேரம் அல்லது 12 மணி நேரம்) என்பதே. ஊழியர்களுக்கு முழு நேரப் பணி என்றால், 8 மணி நேரப் பணி என்றே பொருள். எனவே முழு நேர அங்காடி என்றால், மக்களுக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க, முழுநாள் அங்காடி எனலாம்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : அண்ணாகண்ணன்\nதொல்தமிழின் சிறப்பை விளக்கிய ச��ல்லாராய்ச்சி அறிஞர் – தேவநேயப் பாவாணர்\nபட்டினத்தடிகளின் பாடல்கள் – 13ம் பகுதி\nதஞ்​சை ​வெ. ​கோபாலன் அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன் வஞ்சத்தை நீக்கி மறுநினைவு வாராமல் செஞ்சரணத் தாளைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே. 1. ஏ மனமே\nஎழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்]\nமூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++ அங்கம் -1 பாகம் -3 அவளது கண்கள் தீவிர சக்தி வாய்ந்தவை அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை\nதுலா ராசியில் நுழையும் மந்தன்\nவிசாலம் சனி பகவான் வரும் புதனன்று 21ம் தேதி மார்கழி 5ம் தேதி {கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி சுவாதி நட்சத்திரத்தில்} கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலா ராசிக்குள் நுழைகிறார். இந்த இடத்தில் 16-12-14\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nseshadri s. on பண்டைக் கால குற்ற தண்டனை\nseshadri s. on பகை முறித்து அமைதி உடன்படிக்கை\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 223\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/card-gracias-humanae-vitae-reaffirms-truths-life.html", "date_download": "2019-09-19T10:18:13Z", "digest": "sha1:5CYJRP6Y5FCL7NVJXK545FI73T7MZJMU", "length": 8202, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "Humanae Vitae வாழ்வின் உண்மைகளை உறுதி செய்கிறது - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/09/2019 16:49)\nஅருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் மும்பை சென்றிருந்தபோது\nHumanae Vitae வாழ்வின் உண்மைகளை உறுதி செய்கிறது\nஅருள்பணியாளர்கள் நாளில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் மனித வாழ்வின் புனிதம் பற்றிய திருமடல் குறித்து மும்பை பேராயர்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nமனித வாழ்வு எனப்படும் Humanae Vitae திருமடல், திருஅவைக்கு மாபெரும் கொடை எனவும், இது, வாழ்வு, திருமணம், மற்றும் குடும்பத்தின் இன்றியமையாத கிறிஸ்தவ விழுமியங்களை அறிவிக்கின்றது எனவும், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.\nமும்பை குருத்துவக் கல்லூரியில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ஏறக்குறைய 300 அருள்பணியாளர்களுக்கு உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், வாழ்வுக்குத் திறந்த மனம் கொண்டிருக்கவும், தம்பதியரை, திருமண அருளடையாளத்திற்கு நன்றாகத் தயாரிக்கவும், அருள்பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது 1968ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி வெளியிடப்பட்ட திருத்தந்தையின் மனித வாழ்வு திருமடலின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மும்பை கத்தோலிக்கத் திருஅவை, எல்லா நிலைகளிலும் வாழ்வைப் பேணிப் பாதுகாப்பதற்குரிய நிலைப்பாட்டில், தடுமாற்றமில்லாமல் உறுதியுடன் உள்ளது என்றும் தெரிவித்தார்.\nமாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில், ஒரு மணி நேர திருநற்கருணை ஆராதனையில் பங்குகொண்டு, Humanae Vitae திருமடல் பற்றி தியானிக்குமாறும் மும்பை பேராயர் கேட்டுக்கொண்டார்.\n1964ம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற தேசிய திருநற்கருணை மாநாட்டில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் கலந்துகொண்டதை நினைவுபடுத்தினார், கர்தினால் கிரேசியஸ். (AsiaNews)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/27684-", "date_download": "2019-09-19T11:14:02Z", "digest": "sha1:VXJI2GGK332JSON2I4QNFH3FVFN45KQX", "length": 6657, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "2ஜி வழக்கு: சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் கனிமொழி! | 2G case: Kanimozhi gives confession in CBI court today", "raw_content": "\n2ஜி வழக்கு: சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் கனிமொழி\n2ஜி வழக்கு: சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் கனிமொழி\nபுதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதி மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார்.\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேரும் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அண்மையில் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, கடந்த திங்கட்கிழமை தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். நீதிபதி அளித்திருந்த 1,718 கேள்விகளுக்கான பதிலை ராசா எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும் அளித்தார்.\nஇதை தொடர்ந்து, கு��்றம்சாட்டப்பட்டுள்ள மத்தியத் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா, ஆ.ராசாவின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் தங்கள் வாக்குமூலங்களை செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் பதிவு செய்தனர்.\nஇதனிடையே குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பால்வா, நீதிபதி எழுப்பும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க அனுமதிக்குமாறு கோரினார். அதை தொடர்ந்து, எழுத்துப்பூர்வமாக பால்வா வாக்குமூலம் பதிவு செய்ய நீதிபதி சைனி கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தார்.\nஇந்நிலையில், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் தனது வாக்குமூலத்தை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/mgr-vapor-enter-in-vishal-and-karthi-body/", "date_download": "2019-09-19T10:27:39Z", "digest": "sha1:SW35EOZ76TVIRRVVYH7FTLQLFMSKRNM3", "length": 6907, "nlines": 82, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "விஷால் கார்த்தி உடலில் புகுந்த எம்ஜிஆர் ஆவி!", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிஷால் கார்த்தி உடலில் புகுந்த எம்ஜிஆர் ஆவி\nவிஷால் கார்த்தி உடலில் புகுந்த எம்ஜிஆர் ஆவி\nநடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால் மோதிக்கொள்ளும் இரு அணிகளும் பலத்த பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, தேனாம்பேட்டையில், எஸ்.எஸ்.ஆர். நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்.எஸ்.ஆரின் மகன்கள் ராஜேந்திரகுமார், செல்வராஜ், விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறைந்த எஸ்.எஸ்.ஆர்., உருவப்படத்தை ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் விஷால் பேசியதாவது…\n“பள்ளி, கல்லுாரிகளில், சொல்லித் தராத பாடங்களை நமது மூத்த கலைஞர்கள் நமக்கெல்லாம் சொல்லி கொடுத்துள்ளனர். எனவே மூத்தவர்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும். நாங்களும் கற்க காத்திருக்கிறோம்.\nநாங்கள் திடீரென சாமி ஆடுகிறோம் என்கின்றனர் சிலர். ஆமாம் கார்த்தி, நாசர் மற்றும் என்னுள் எம்ஜிஆர், சிவாஜி, எஸ்எஸ்ஆர் ஆகியோர்களின் ஆவி உள்ளே புகுந்துள்ளது. அவர்களை போலவே நாங்களும் நடிக���் சங்கத்திற்கு புதிய கட்டிடத்தை உருவாக்குவோம்” என்றார்.\nஆனந்தன், எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர், கார்த்தி, சிவாஜி, செல்வராஜ், நாசர், ராஜேந்திரகுமார், விஷால்\nடார்லிங் இல்லாமல் தனியாக வரும் விக்ரம் - விஜய்சேதுபதி\n‘எந்திரன் 2’ படத்தில் ரஜினிக்கு ஜோடி எமி ஜாக்சன்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2019/201902001.html", "date_download": "2019-09-19T11:33:39Z", "digest": "sha1:4Q74PYSE7LXG3FB2AIEA4KP2F45YC5WA", "length": 12819, "nlines": 110, "source_domain": "www.agalvilakku.com", "title": "புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ் - செய்திகள் - News - அகல்விளக்கு.காம் - AgalVilakku.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஆன்மிகம் | செய்திகள் | தே���்தல் | மருத்துவம்\nசெய்திகள் - பிப்ரவரி 2019\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 19, 2019, 07:00 [IST]\nபுதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்ததையடுத்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது தர்ணா போராட்டத்தை திரும்பப் பெற்றார்.\nபுதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக யாருக்கு அதிகாரம் என்பதில் கடும் போட்டி நிலவிவருகிறது.\nபுதுச்சேரி அரசு அனுப்பிய 39 கோப்புகளுக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி, கிரண்பேடியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 13-ந் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன் 6 நாட்களாக நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தி வந்தார்.\nஇந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக்கு வரும் படி நாராயணசாமிக்கும், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் கிரண்பேடி அழைப்பு விடுத்தார்.\nஇதனை அடுத்து சுமார் நான்கரை மணி நேரம் நீடித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி-முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. தர்ணா போராட்டத்தை முடித்துக்கொள்வது தொடர்பாக புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி “39 கோரிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பரிசிலனை செய்ய உறுதியளித்துள்ளதாகவும், அதிகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை பொருத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தொடர்ந்து 6வது நாளாக நடைபெற்று வந்த தர்ணா போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாகவும், போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும்” தெரிவித்தார்.\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்��ு\n2019 - செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nசுவையான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-19T11:24:44Z", "digest": "sha1:QQVGHLSEHOKNOZ7ROW65EM7IESQ3AQW7", "length": 5178, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிம்சோன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிம்சோன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந��திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநீதித்தலைவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎர்க்குலிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்தோது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாண் (விவிலியம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீண்ட கேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1569_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-19T11:06:16Z", "digest": "sha1:I7MMBDM5U2VIU3CTHHKTN7OQ2JLDNQTF", "length": 5974, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1569 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1569 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1569 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1569 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/highest-fine-paid-by-truck-driver-in-india-under-new-motor-vehical-act-018995.html", "date_download": "2019-09-19T10:20:31Z", "digest": "sha1:ULZSG5Q4HAWQS7SVPCY2SDV7B2URBGOX", "length": 33865, "nlines": 299, "source_domain": "tamil.drivespark.com", "title": "நாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டிய லாரி டிரைவர்: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க! - Tamil DriveSpark", "raw_content": "\nவாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு\n54 min ago டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\n1 hr ago டிவிஎஸ் என்டார்க்125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலை, சிறப்பம்சம் குறித்த முக்கிய தகவல்\n1 hr ago புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள்\n2 hrs ago முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nNews என்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nMovies மோடி பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு... மன் பைராகியில் மீண்டும் மோடியின் வாழ்க்கை கதை\nFinance பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டிலேயே அதிக அபராதத்தை கட்டும் வாகன ஓட்டி: எவ்வளவு தெரிஞ்சா விதிமீறலை கனவில்கூட நினைக்க மாட்டீங்க\nலாரி ஓட்டுநர் ஒருவருக்கு இதுவரை விதிக்கப்படாத அளவிலான அபராத் தொகையைப் போலீஸார் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அபராதத் தொகையைக் கேட்டால், நிச்சயம் நீங்கள் கனவில்கூட விதிமீறலைச் செய்ய மாட்டீங்க. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்தியாவில் அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களால், விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றது. இதனைக் கட்டுபடுத்தும் விதமாக, அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதில் பலனின்று காணப்படுகின்றது.\nஆகையால், இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் வகையில், புதிய அபராதத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.\nஇத்திட்டம், நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையைக் காட்டிலும், பன் மடங்கு உயர்த்தி வசூலிக்க வழிவகைச் செய்துள்ளது.\nபுதிய திட்டத்திற்கு ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பல மாநிலங்கள் வரவேற்பு அளித்துள்ளன. ஆகையால், இதற்கு வரவேற்பு மற்றும் எதிர்ப்பு ஒரு சேர இருக்கின்றது.\nஅதேபோன்று, புதிய அபராதத் திட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்திருக்கும் மாநிலங்களில் இருந்து வெளிவரும் செய்திகள் எல்லாம், மக்களை அதிர்ச்சியில் உரைய வைக்கின்ற அளவிற்கு உள்ளன.\nஏனென்றால் விதிமீறல்களுக்கான அபராதங்கள் அந்த அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணமாக, ஹரியானா மாநிலத்தில், டெல்லியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருக்கு ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதம் வழங்கப்பட்டது. இத்தனைக்கு அவரின் ஸ்கூடடர் 16 ஆயிரம் ரூபாய் மதிப்பைக் கொண்டது என கூறப்படுகின்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.\nஇதேபோன்று, மதுபோதையில் ஆட்டோவை இயக்கி வந்த ஓட்டுநருக்கு ரூ. 45 ஆயிரத்திற்கான அபராதத் தொகை வழங்கப்பட்டது. இச்சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியிருந்தது. இவர், மதுபோதையில் இருந்தது மட்டுமின்றி, சில விதிமீறல்களில் ஈடுபட்டதன் காரணத்தால் இந்த உச்சபட்ச தொகை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் மீண்டும் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இது, முன்னதாக விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது.\nMOST READ: ஆளையே மூழ்கடிக்கும் பெரு வெள்ளம்: சைக்கிளில் சென்ற பிரபல நடிகர்... ஏன் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஅந்தவகையில், முறைகேட்டில் ஈடுபட்ட லாரி உரிமையாளருக்கு 88 ஆயிரம் ரூபாய்க்கான அபராதச் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த 3ம் தேதி அரங்கேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செல்லாண் அதிகம் வைரலானதை அடுத்து வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.\nMOST READ: இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்: விவகாரம் வைரலானதால் போலீஸுக்கு அதிரடி உத்தரவு\nஅசோக் ஜாதவ் என்ற லாரி ஓட்டுநருக்குதான் இத்தகைய அபராதம் வழங்கப்பட்டுள்ளது. இதனை, சம்பல்பூர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அவருக்கு வழங்கியுள்ளனர்.\nஅவருக்கு வழங்கப்பட்ட அபராதத்திற்கான தகவலை கீழே காணலாம்...\nMOST READ: பல்வேறு வசதிகளுடன் கலக்க வரும் தமிழக அரசு டவுன் பஸ்கள்... சிகப்பு நிறத்திற்கு காரணம் என்ன தெரியுமா\nதொடர்பில்லாத நபரை வாகனத்தை இயக்க வைத்தது (ரூ.5 ஆயிரம்).\nலைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது (ரூ.5 ஆயிரம்).\nஅனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடையில் சரக்கு ஏற்றியது (ரூ.56 ஆயிரம்).\nசரக்கை ஒழுங்கற்ற வடிவில் வாகனத்தில் ஏற்றி ஆபத்தான முறையில் எடுத்துச் சென்றது (ரூ.20 ஆயிரம்).\nபொது விதிமீறல் (ரூ.500). ஆகிய குற்��ங்களுக்காக அஷோக் ஜாதவுக்கு மொத்தம் ரூ.86,500-க்கான அபராதம் செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த லாரி பிஎல்ஏ எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. இது ஜேசிபி இயந்திரங்களை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்த செல்ல பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு, ஜேசிபி இயந்திரத்தை எடுத்துச் செல்லும்போதுதான் இது போலீஸாரின் பிடியில் சிக்கியது.\nபோலீஸாரி விதித்த அபராதத் தொகையில் ரூ. 70 ஆயிரத்திற்கான பணம் மட்டும் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. மீதமுள்ள தொகையைச் செலுத்த கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.\nஅதேசமயம், அசோக் ஜாதவ் செலுத்தியுள்ள இந்த அபராதத் தொகை இதுவரை இந்தியாவிலேயே அதிகமாக செலுத்தப்பட்ட அபராதத் தொகை என கூறப்படுகின்றது. ஆகையால், இதற்கு முன்னதாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் காட்டிலும் உச்சபட்ச அபராதம் என இது கருதப்படுகின்றது.\nஇதேபோன்று, ஆறு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இரண்டு நாள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர்கள் செய்த தவறு என்னவென்று அறிந்தால், இதுக்கெல்லாமா ஜெயில்ல போடுவீங்க என்று கேட்பீர்கள். வாருங்கள் அந்த தகவலை முழுமையாக காணலாம்....\nஇந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் போக்குவரத்துத்துறைக்கும் மிகப்பெரிய தலைவலியாக, போக்குவரத்து விதிமீறல்களும், வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்களும் இருக்கின்றன. இதில், போக்குவரத்தால் ஏற்படும் பின்விளைவுகள் எண்ணிலடங்காதவையாக இருக்கின்றன. அதிலும், மிக முக்கியமான இடத்தில் விபத்தே இருக்கின்றது.\nஅந்தவகையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மட்டுமின்றி, அவர்களால் எதிர்புறத்தில் வரும் அப்பாவிகளின் வாகனங்களும் விபத்தில் சிக்கி பெருத்த சேதத்தைச் சந்திக்கின்றன. ஆகையால், இவற்றை இரும்புக் கரம் கொண்டு கட்டுபடுத்தும் விதமாக, மத்திய மற்றும் மாநில அரசுகளல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதரபாத்தில், தவறான பாதையில் வந்த குற்றத்திற்காக ஆறு வாகன ஓட்டிகளுக்கு இரண்டு நாள் ஜெயில் தண்டனை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தி தளம் வெளி��ிட்டுள்ளது.\nபொதுவாக, இம்மாதிரியான போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, மோட்டார் வாகன சட்டம், 119 மற்றும் 177-ன் பிரிவுகளின் கீழ் ரூ. 1,100 அபராதம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை வாகன ஓட்டிகள் மத்தியில் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹைதராபாத்தின் 14வது சிறப்பு நீதிமன்றம் ஆறு வாகன ஓட்டிகளுக்கு இரண்டு நாள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஇவர்களை வெவ்வேறு தினங்களில், வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்டதாக பௌனபள்ளி போலீஸார் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், கடந்த 17, 18, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அவர்களை 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து, அவர்கள் மீது, தவறான பாதையில் சென்று போக்குவரத்தைத் தடைச் செய்ய குற்றத்திற்ககாக பிரிவு 21/76-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு ரூ. 50 அபராதம் விதித்ததுடன் இரண்டு நாள் சிறைத்தண்டனையை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதுகுறித்து, காவல் ஆணையர் அஞ்ஜனி குமார் கூறியதாவது, \"முறைகேடில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதைக் கண்டு மற்ற வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பார்கள் என நம்பப்படுகின்றது\" என்றார்.\nஅதேசமயம், தெலங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல் அண்மைக் காலங்களாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில், நடப்பு 2019ம் ஆண்டு ஆரம்பித்து ஆறு மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 1,05,346 வழக்குகள் தவறான பாதை பயணத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுக கடந்த வருடத்தைக் காட்டிலும் 115 சதவீதம் அதிகம் என கூறப்படுகின்றது.\nஇது பல மடங்கு அதிக வளர்ச்சியாகும். அதிலும், ஆறு மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில் 115 சதவீத வளர்ச்சி என்பது அதீத வளர்ச்சியாக பார்க்கப்படுகின்றது. இதன்காரணமாகவே, அண்மைக் காலங்களாக விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.\nஅதேசமயம், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு வாகன ஓட்டியில் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. இதனால், கண���சமாக போக்குவரத்து விதிமீறல்கள் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த சம்பவம்குறித்து ஹைதராபாத்தின் வடக்கு மண்டல டிசிபி கூறியதாவது, \"பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, தவறான பாதையைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் செயல்படும் நேரத்தில், எதிர்புறத்தில் வரும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாக நேர்கின்றது. மேலும், சில சமயங்களில் இரு புறத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட இதுபோன்ற செயல்கள் காரணாகிவிடுகின்றன. ஆகையால், அவற்றை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது\" என்றார்.\nடாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nயாரு சொன்னது போலீஸ் பெண்களை மடக்க மாட்டங்கனு... உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்...\nடிவிஎஸ் என்டார்க்125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலை, சிறப்பம்சம் குறித்த முக்கிய தகவல்\nஅதிர்ஷ்டம் இல்லாத பெண்ணின் அவசியமான கண்டுபிடிப்பு... கார் விண்டுஷீல்டு வைப்பர்கள் எப்படி உருவானது\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள்\nசூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\nதயாராகுங்கள்... தண்ணீரில் காரை சுத்தம் செய்ய தடை...\nபுதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஸ்பை படங்கள்\nஇனி உங்களால் தப்பிக்கவே முடியாது: புதிய தொழில்நுட்பத்தை களமிறக்கிய காவல்துறை.. வச்சுட்டாங்களா ஆப்பு\nஇனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை.. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா\nபோலீஸ்னா இப்படித்தான் இருக்கணும்... வாகன ஓட்டிகளுக்கு அபராதம் இல்லை... அதற்கு பதில் என்ன தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஇந்தியாவின் முதல் ஏசி ஹெல்மெட்... இந்திய இளைஞரின் வியத்தகு கண்டுபிடிப்பு\nஇது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா\nபுதிய ஏப்ரிலியா 150 சிசி பைக் இந்திய வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/12/sinha.html", "date_download": "2019-09-19T11:08:42Z", "digest": "sha1:Z6C7BET4AQ2FP22LZIMT2UKC44XDKFDU", "length": 13985, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக வங்கி - சர்வதேச நிதிய வளர்ச்சி கமிட்டித் தலைவராக யஷ்வந்த் சின்ஹாநியமனம் | yashwant sinha named chairman of wb-imfs development committee - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகுளிக்க போன இளம்பெண் பரிதாப பலி.. சார்ஜரில் இருந்த செல்போன் பாத்-டப்பில் விழுந்ததால் சோகம்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம்: ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பாஞ்சலி\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெரிசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nஅமெரிக்க அவலம்.. காதலிக்காக நண்பனை அடித்து கொன்ற 16 வயது மாணவன்.. வேடிக்கை பார்த்த 50 பேர்\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nLifestyle பல் துலக்க யூஸ் பண்ண கரித்துள்ள பேஷ் மாஸ்க் போடுங்க முகம் பளபளக்கும்.\nMovies ரசிகை அனுப்பிய ஹாட் போட்டோ... பார்த்து பார்த்து கண்ணீர்விட்ட மாதவன்..\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance 470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக வங்கி - சர்வதேச நிதிய வளர்ச்சி கமிட்டித் தலைவராக யஷ்வந்த் சின்ஹாநியமனம்\nஉலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகியவற்றின் கொள்கைமுடிவுகளை மேற்கொள்ளும் இணை அமைப்பான வளர்ச்சி கமிட்டித் தலைவராகஇந்தியாவின் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.\nசெக் குடியரசின் தலைநகர் பராக்கில் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெற உள்ளகமிட்டியின் அடுத்த கூட்டத்தில் தலைவர் பொறுப்பை சின்ஹா ஏற்றுக் கொள்கிறார்.அடுத்த 2 ஆண்டுகளுக்கு கமிட்டியின் தலைவராக சின்ஹா இருப்பார்.\nஇப்போது வளர்ச்சி கமிட்டின் தலைவராக தாய்லாந்து நாட்டின் நிதி அமைச்சர் தாரின்நிம்மனஹேமிந்தா உள்ளார்.\n1974-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பில் 24 பேர் உறுப்பினர்களாகஉள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தில்நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஆவர்.\nகுறிப்பாக வளரும் நாடுகளின் நிதி மற்றும் வேறு பல பிரச்சினைகளை இக் கமிட்டிஆராய்ந்து அதற்கேற்ப கொள்கை முடிவுகளை மேற்கொண்டு உதவி நடவடிக்கைகளைஎடுக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசித்தார்த்தா மரணம்.. காபி டே நிறுவன தற்காலிகத் தலைவராக எஸ்வி ரங்கநாத் நியமனம்\nநினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. மதுரை ஆவின் சேர்மனாக பதவியேற்றார் ஓ.ராஜா\nஅதிமுகவில் அடுத்த யுத்தம் வருது- வாரியத் தலைவர்களை அறிவிக்கிறது தமிழக அரசு\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தின் கே.சிவன் நியமனம்\nநாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தலைவராக ரஜ்னிஷ்குமார் நியமனம்\nவாழ்க்கை ஒரு வட்டம்பா... சொல்கிறார் நந்தன் நிலகேனி\nஇன்போசிஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நந்தன் நிலகேனி நியமனம்\nஇந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியப்பட்டாவை விண்ணில் ஏவ முக்கிய பங்காற்றிய யு.ஆர்.ராவ்\nமுன்னாள் இஸ்ரோ தலைவர் யு.ஆர். ராவ் காலமானார்\nமாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அசத்திய பள்ளி.. எப்படி வளர்ப்பது என்றும் விளக்கம்\n சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி விளக்கம்\nமத்திய நீர் வாரியத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி: சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltrendnews.com/author/admin/", "date_download": "2019-09-19T11:34:11Z", "digest": "sha1:WJCQT2J6BRESAM4TE3YHXVR4ZJO5GYVF", "length": 6478, "nlines": 132, "source_domain": "tamiltrendnews.com", "title": "tamiltrendnews, Author at TamilTrendNews", "raw_content": "\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின்...\nஇந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\n‘A’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா முதல்ல இத பாருங்க..\nஎன் மனைவி இப்படி செஞ்சிட்டாளே – திருமணமான சில மாதங்களில் உயிரை விட்ட கணவன் – திருமணமான சில மாதங்களில் உயிரை விட்ட கணவன்\nகடல் இரண்டாக பிரியும் அதிசயம்…. இந்த மாற்றத்திற்கு இப்படியொரு அதிர்ச்சி காரணமா\n30 ஆண்டுகளாக கதவுக்கு முட்டுக் கொடுக்க வைத்திருந்த கல்லின் மதிப்பு இத்தனை கோடியா\nவெளிநாட்டு சுற்றுலாவிற்கு டிக்கெட் அனுப்பிய கணவன் – கள்ளகாதலனுடன் ஊர்சுத்த சென்ற பாசக்கார மனைவி\nபூட்டிய வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தாய். கைப்பற்றப்பட்ட கடிதம்\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\nபூட்டிய வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தாய். கைப்பற்றப்பட்ட கடிதம்\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\n3 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டு திமிராக பதில் கூறிய ஆர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/05/04/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-12/", "date_download": "2019-09-19T10:24:42Z", "digest": "sha1:3BVXQ443WGBK2HRJ37XYA3DHPV63WPQC", "length": 75575, "nlines": 339, "source_domain": "vithyasagar.com", "title": "கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 11)\nவெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12)\n“ஏன் நான் உங்களை தொல்லை செய்கிறேனா\n“ச்ச ச்ச.. போயிட்டு வாங்க, நான் அங்கிருக்கிறேன் பேசுவோம்” கழிவறை கதவு மூடிவிட்டு வெளியே வந்தேன்.\nஅவள் முகத்தை சோகமாக வைத்தவாறு என் பின்னே வந்து “நான் உங்களை காணோமே என்றுதான் வந்தேன், வாருங்கள் போவோம்” என்று சொல்லிவிட்டு என்னுடனே வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.\nஓரிரு நிமிடம் மௌனமாக அமர்ந்திருந்தோம், ஜன்னல் பக்கம் தெரிந்த வெண்பஞ்சு போன்ற மேகங்களையும், எதிரே விமானத்தினுள் இருக்கும் தொலைக்காட்சி மற்றும் ஆங்காங்கே விமானத்தினுள் எழுதப் பட்டிருக்கும் தமிழ் எழுத்துக்களையுமெல்லாம் பார்த்துக் கொண்டே அவள் பக்கம் திரும்பினேன் –\n“ஏன்.. கழிவறைக்குள் சென்று அழுதீர்களா\n“அழக் கூடாதென்று முடிவெடுத்து வந்தேன்” என்றேன்\n“அதானே பார்த்தேன், தமிழகத்தில் உள்ளவர்கள் எங்களுக்காக அழுதிருந்தால் எங்களின் கண்ணீர்தான் என்றோ துடைக்கப் பட்டிருக்குமே…\n“பார்த்தீர்களா, இது தான்.., இதுதான் நம் பெரிய குறையே நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு. தமிழகத்தை நீங்கள் மேம்போக்காக பார்க்கிறீர்கள். தமிழகம் பலமடங்கு பெரிய மாநிலம். தனி நாட்டுத் தகுதியுள்ள ஓர் மக்கள் சக்தியும் பரப்பளவும் கொண்ட மண் அது. உலக தமிழர்களின் தாய்நிலம், ஆனால் நல்ல அரசியல் வாதிகளை தேடியே தன் தனித் தன்மையினை இழந்துக் கொண்டுள்ளது என்பது தான் வருத்தத்திற்குரிய நிலை.\nஅப்படியே மீறி உள்ளிருக்கும் அரசியல் வாதிகளே துணிந்து போராட வெளிவந்தாலும்; இந்தியா எனும் ஓர் வட்டத்தால் அவர்கள் முடக்கப் பட்டு விடுகிறார்கள். இந்தியா என்று எடுத்துக் கொண்டால் அது பலதரப்பட்ட ஒருதலைப்பட்ச மனநிலையையும், சுய விருவெறுப்புகள் சார்ந்த கோபத்தையும், பாரபட்சம் பார்த்து பிறரை ஒதுக்கி தன்னை வளர்த்துக் கொள்ள முனையும் அரசியல்வாதிகள் மற்றும் அண்டை மாநிலத்தினரைப் பெற்ற கொடிய வட்டமாகவே உள்ளது. மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தும் என்னால் கொடுக்க முடியாதென்று குடிக்கும் தண்ணீரை கூட தன் பக்கமே அணைக் கட்டி மடக்கிக் கொள்ளும் அற்ப பதர்களுக்கு மத்தியில் ஆளுமொரு வாழுமொரு நிலை தமிழகம் சார்ந்த நிலை.\nதமிழர்கள் இப்படி முழு ஆதரவில்லா ஓர் நிலையில் ஆதரவினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய, போராடிப் பெறவேண்டிய அரசியல் தலைவர்களோ சுயநலப் புழுக்களாகவும், தூக்கிவீசப் பட்ட தன்பங்கிற்கான உடமைகளை தூக்கிக்கொண்டும் திரியும் சுயனலமிகளாகவோ இருக்க, இவர்களை நம்பியே தன் உரிமையினை தொலைக்கும் ஒற்றைத் தவறில்; தமிழக மக்களின் பார்வையிலிருந்து முழுதாக அறியப் படாமல் அந்நேரம் மறைக்கப் பட்டுவிட்டது, போர் மற்றும் இழப்பு சார்ந்த செய்திகள் எல்லாம்.\nஏதோ சண்டை என்று அறிந்தவர்களால்; ஏன் சண்டை எதற்கு சண்டை, யாருக்கு இழப்பு, என்ன செய்யவேண்டும் எனும் அடுத்தடுத்த நடவடிக்கைகளையோ தீர்வுகளையோ எடுக்கக் இயலாமல் போனதற்கு; தேவையான விழிப்புணர்வினை ஊடகங்கள் ஏற்படுத்தாமையும், அதற்கு பின்னால் நின்று தக்க பலம் சேர்க்காத அரசியல் தரப்பும் தானே அன்றி ஒட்டுமொத்த மக்களும் அல்லவே அல்ல. அம்மக்கள் இன்றும் ஈழத்து போராட்டங்களை எண்ணி ரத்தம் கொதித்தே திரிகிறது. ஆயினும் –\nஇப்பொழுதெல்லாம் பாருங்கள்; தமிழருக்கு மத்தியில் வேறு ‘தமிழக தமிழர், ‘இலங்கை தமிழர், ‘மலேசிய தமிழர் என்று பகுதிவாரிய பிரிந்துக் கிடப்பதன்றி அந்தப் பிரிவுணர்வு வேறு வந்துவிடுகிறது. தமிழருக்குள்ளே; தமிழராக மட்டும் நாம் ஒருங்கிணைந்து நில்லாமல்; நமக்குள்ளேயே நாம் குறை சொல்லித் திரிந்து நம் முதுகிலேயே நாம் இட்டுக் கொண்ட பிரிவினை கோடுகள் தான் இன்றும் நம்மை வெவ்வேறு பக்கமாக திருப்பி வைத்துள்ளது என்றேஎண்ணுகிறேன் நான். இதலாம் கடந்து –\n‘தன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லையே எனும் வேட்கையில்; என் மக்களுக்காக எதையுமே செய்திட முடியாதவனாக உள்ளேனே எனும் வருத்தத்தில் ‘ஒரு வார்த்தை எதிர்த்துக் கேட்கக் கூட நான் வக்கற்று போனேனே இம்மண்ணில் எனும் வேதனையில், இனி நான் வாழ்ந்து ஆகப் போவதென்ன என்ற ஒரு விரக்தியில், ஈழ விடுதலைக்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டு இறந்து போனால் நாலுபேருக்கு அதுவேனும் ஒரு விழிப்பினை ஏற்படுத்தாதா என்று’ தன் உயிரை மட்டுமே விட முடிந்த ஒரு சகோதரன் கூட அதே ஈழத்து மக்களால் அவதூறாக விமர்சிக்கவும் ஏளனமாகப் பேசவும் படுகிறான்.\nஇருந்தும், அதையும் கூட அவர்கள் வஞ்சிக்கப் பட்டவர்கள், வலியில் பேசுகிறார்கள் என்று சொல்லி, தன்னால் இயன்றதை இனியேனும் செய்வோம் என தமிழ் உணர்வும் இன உணர்வும் நாளுக்குநாள் பெருகி, ஈழம் எம் விடிவு; ஈழம் மட்டுமே எம் லட்சியமென்று தமிழகத்தின் எத்தனையோ தெருக்கள் முழங்கவும், அரசுக்கு எதிராக கூட கொடிபிடித்து பல இளைஞர்கள் ஈழ மக்களின் விடிவிற்கென திரியவும் ஆரம்பித்து விட்டனர். சிறைசென்று போராடவும் துணிந்துவிட்டனர்.\nஓட்டுப் போட செல்கையில் கூட, என் மக்களை காக்காத அரசு ஓர் அரசா எத்தனை இந்த தமிழகத்திற்கு செய்தால��ன்ன அங்கே ஈழத்தில் எம் உறவுகள் கூண்டோடு சுட்டு வீழ்த்தப் பட்டபோது ஏனென்றுக் கேட்க திராணியற்றும், உடன் நின்று உதவும் வேற்று மாநிலத்தவரோடு கைகோர்த்தும் நிற்கும் அரசெல்லாம் எப்படி எங்களின் அரசாகும் என்று கேட்கும் ஒரு எழுச்சிமிகு இளைஞர்களாக இன்றைய சாமானிய இளைஞர்கள் கூட புறப்பட்டு விட்டார்கள்”\n“பார்த்தீர்களா, உங்களுக்கே, உங்களின்ட தமிழகத்தை பற்றி ஒரு வார்த்தை சொன்னதும் இத்தனை பேசி, சிபாரிசு செய்து ‘மெச்சிக் கொள்ளும் மனநிலை தான் இருக்கின்றது”\n“இல்லை; இது மெச்சுதல் பார்வை இல்லை சகோதரி, எனை நம்புங்கள், இது ஒரு சிநேகமான தன்னிலை விளக்கம். நமக்குள் இருக்கும் பிரிவினை கோடுகளை அகற்றிக் கொள்ள சொல்ல முயற்சிக்கும் விளக்க உணர்வு. காரணம் அவன் அப்படி.., அவன் அப்படியென்று ஒருவர் சொல்வதால் அது நூறு பேருக்கு வலிக்கிறது. அப்படி ஒருவனால் நூறு பேரை குறை சொல்லி சொல்லி தான் நாம் மெல்ல மெல்ல நமக்குள் பெருத்த பிரிவினையினை வளர்த்துக் கொண்டோம்.\nஒவ்வொருமுறை இதுபோன்ற தமிழகத்தை பற்றிய இழிவான சொற்களை வாதங்களை கேட்கையில் படிக்கையில் என்று திருந்துமோ இந்த மக்களெனும் வருத்தமே வரும். வெறுமனே நாலுபேரை கூட்டி ஒருவரை இழிவு படுத்துவதென்பது அத்தனைப் பெரிய கடினமான செயலல்ல. அதனால் இழப்பு என்பது நம்மினதிற்குள் தான் அன்றி வேறில்லை சகோதரி”\n“நீங்கள் சொல்வது சரி தான் நமக்குள் வேறு பாடு கூடாது, ஆனால் இது ஒரு பழிச் சொல் கிடையாது, இது எங்கட மக்களின்ட கோபம். அடிப் பட்டு அடிப்பட்டு துடித்தவருக்கு ‘பக்கத்தில் நிற்கும் சகோதர உறவுகள் கூட இப்படி மௌனமாக இருந்து பாதாகம் விளைவித்ததே எனும் வலி; அங்கே வெடிகுண்டு வெடிக்கும் சப்தமும் குழந்தைகள் அலறும் சப்தமும் கேட்க, இங்கே தீபாவளிப் பட்டாசு வெடித்து குதூகலித்துக் கொண்டிருந்ததை தூரமாய் நின்று அறிந்ததன் பேரில் எழுந்த அதொரு ஆதங்கம் அண்ணை”\n“மறுக்கவில்லை, அங்கே உயிர்விட்டு துடிக்கும் மக்களை மறந்து ‘மானாட மயிலாட’ பார்க்கும் இழிவுச் செயலென்பது கேவலம் தான், அதற்காக அவர்கள் விழிப்புற்று விடுதலை உணர்வினை தலையில் ஏந்தி, உயிர்விட்டு அலையும் நேரம், நூறுபேரையும் கோழை என்பதோ, ஏளனத்திற்குள்ளாக்கிச் சிரிப்பதோ எட்டு கோடி மக்களையும் அவமதிப்பாகாதா\n“ஹ்ஹா… பெரிய எட்டுகோடி, எங்க��� உயிர்பிரிகையில் இல்லாத எட்டுக் கோடி; செத்துப் பிணமான பின் மேல்விழுந்து அழதென்ன பலன் அல்லது எரித்துக் கொண்டு தன்னை மாய்த்துக் கொள்வதில் தான் இனி நடக்கப் போவதென்ன அல்லது எரித்துக் கொண்டு தன்னை மாய்த்துக் கொள்வதில் தான் இனி நடக்கப் போவதென்ன\n“அதை மறுப்பதற்கில்லை, ஈழம் என்றாலே தெரியாத ‘இலங்கை என்று மட்டுமே தெரியும் வரலாறு படித்து வளரும் மக்களுக்கு ஈழத்தின் போர் குறித்த விவரம் கூட தெரியாமல், தன் இன உணர்வுகளைக் கூட பிறர் வந்து புதுப்பிக்கும் அவசியம் என்பது காலமாற்றத்தின் கொடுமையோ அல்லது அரசியல் துரோகத்தின் கேடோ அன்றி வேறில்லை.\nஎன்றாலும், இனியேனும் நாம் சேர்ந்து நிற்போம், நமக்கு மத்தியில் இருக்கும் பழிச் சொல் திரைகளை கிழித்தெறிவோம், பல கைத் தட்டும் ஓசை இதுவென்று உலகிற்கு தமிழர் ஒற்றுமை மூலம் காட்டுவோம் சகோதரி. எனை போன்ற அல்ல; எனை விடவும் மிக நல்ல நல்ல இளைஞர்கள் திறமை வாய்ந்த இளைய சமுதாயம் என்ன செய்வதென்று வழி தெரியாமல் ஈழக் கனவு சுமந்து திரிகிறார்கள் தமிழகத்தில். அவர்களை எல்லாம் சகோதரத்துவமாய் ஒன்றிணைப்போம்.\nநெற்கட்டு சுமந்துப் போனாலும் பிரித்துப் பார்க்கையில் நான்கு புற்களின் துண்டுகள் இல்லாமல் இல்லையே; அதுபோல் எண்ணி அக்கறை இல்லா மனிதர் ஓரிருவரை விடுத்து லட்சியத்தோடு கைகோர்க்கும் நிறைய பேரைக் கொண்டு நம் கனவினை வெல்வோம் சகோதரி”\n“ஏதோ சொல்கிறீர்கள், உங்கடை பேச்சை கேட்கையில் ஒரு தார்மீக நம்பிக்கை உள்ளே ஊறித் தான் போகிறது. பார்ப்பம், நல்லது நடந்தால் யாரு மறுப்பினும். எல்லாம் ஒரு மண்ணின் மைந்தர்கள் தானே..”\n“அதுதான் சகோதரி, குறையில்லா இடமில்லை, அதை நிறையாக்கிக் கொள்பவன் தானே வெற்றியாளன். இப்போதெல்லாம் பார்த்தால் நம் புலிகளை கூட ஏசுகின்றன நம் மக்கள், எப்படித் தான் அவர்களுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை”\n“ஏதோ, என்னை வம்பிற்கிழுக்கும் எண்ணமென்டு நினைக்குறன்”\n“எனக்கு நீங்கள் கதைப்பதைப் பார்த்தால் அப்படித் தான் விளங்குகிறது”\n“நீங்கள் சொல்வது வேறு, உங்களுக்கான ஆதங்கம் வேறு, ஆனால்; வேறுசிலர் தரக் குறைவாக கூட பேசுகிறார்களே புலிகளைப் பற்றி, நமக்கென உயிர்த்தியாகம் செய்த ஒவ்வொரு மாவீரர்களும் நமக்கென மண்ணில் புதைந்த விதைகள் என்றல்லவா பூஜிக்க வேண்டும் நாம் அவர்களெல்லாம் சொட்டு சொட்டாக தன் உயிரை ரத்தமாகவும் புரட்சியாகவும் சிந்தி கனவுகளுக்கிடையே வீழ்ந்தவர்கள் இல்லையா அவர்களெல்லாம் சொட்டு சொட்டாக தன் உயிரை ரத்தமாகவும் புரட்சியாகவும் சிந்தி கனவுகளுக்கிடையே வீழ்ந்தவர்கள் இல்லையா\n“ஆம், சரியாக சொன்னீர்கள், அதுமட்டுமல்லாது என்னையும் புரிந்துக் கொண்டீர்கள். நான் கூறியது, கவலைப் பட்டதென்பதெல்லாம் வெறும் என் கோபத்தினைக் கொண்டு மட்டுமல்ல. என்னைப் போல் நொடிக்குநொடி தனிமையினாலும், தனியா விடுதலை தாகத்தாலும் எண்ணி எண்ணி நினைவுகளால் மடிந்துக் கொண்டிருக்கும் எண்ணற்றோர் கொண்டுள்ள கேள்விகளின் வெப்பமது.\nஆனால், உண்மையில் புலிகள் புலிகள் என்று புலிகளை குறை சொல்லியும் பயனில்லை. அன்று அவர்கள் இறங்கி களத்தில் நிற்காவிட்டால். என்றோ எங்களை தொலைத்திருப்பான் சிங்களவன்.\nநாங்கள் எல்லாம் அப்போ சிறு கண்ணிகள். எனக்கு நான்கு சகோதரிமார்கள் இருந்தனர், அந்த நாளோடு என்னையும் சேர்த்து அஞ்சிப் பெண்டுகளையும் கரை சேர்க்க எண்ட அப்பன் பட்ட பாடு, ஒ.. சொல்லி மாளாது. இந்த சிங்கள நாய்கள் இரவானால் வரும் பகலில் கூட அரிப்பெடுத்தால் நிற்காது”\n“குளிகிறன்னு தெரிந்தால் கூட விடமாட்டினும், எல்லாருக்கும் முன்னமை வைத்தே எல்லாம் நடக்கும். இதுபோல் வெளியில் தெரியாமல் கூட எத்தனையோ கதைகள் நடந்ததுண்டு. நிறைய பேர் சொல்ல பயந்து சொல்ல மாட்டினும். உயிருக்கும், உயிரை விட மானத்திற்கும் பயந்து பயந்தே மடிந்த குடும்பங்களும் பயித்தியமாகிப் போனவர்களும் கூட எண்ணற்றபேர் உண்டு.\nஆனால், இதை எல்லாம் ஏனென்டு கூட கேட்க இயலாது, கேட்டால் சுட்டுட்டு போய் கொண்டே இருப்பான். தெருவில் ஆர்மி வரான் என்றாலே அடி வயறு கலங்கும் எங்களுக்கெல்லாம். உயிர்போனால் கூட பரவாயில்லை. மானம் போகும் என்று முன்னமே தெரிந்தால் அதை விடக் கொடுமை வேறில்லை அண்ணை. அதை எல்லாம் அனுபவித்த பாவிகள் நாங்கள்.\nசொன்னா நம்ப மாட்டியல், சின்ன சின்ன குழந்தையை கண்டால் கூட இந்த நாய்கள் விடுவதில்லை. செட்டிய கழட்டிட்டு பார்ப்பானுகள், ஆணா பொண்ணா என்று. பொண்ணுன்னா போகட்டுமென்டு விட்டுப்போவினும், ஆணென்றால் அங்கடையே வேடிவைத்துக் கொள்ளுவினும்.\n“ஓம் அண்ணை, கழற்றிட்டு பார்ப்பானுகள், பொண்ணா இருந்தா களத்துக்கு வாராதுன்னு விடுவினும், ஆணென்றால் பு��ியாகி விடுமாம் வளர்ந்தால். அப்படியே அதுக்கு பாம் வைத்து கண்ணெதிரே சாகடிப்பானுகள்”\n இவனுங்க செய்ததை எல்லாம் கேட்டா உலகம் மன்னிக்காது. இதுக்கெல்லாம் கடவுள் ஒரு நாள் கூலி கொடுக்காம விடம்மாட்டான். பச்சமண்ணு னு கூட பார்க்காம சுட்டுப் போடுற பசங்க தானே இவனுங்க. நினைச்சா வயிறு எரியுது, என் கண்ணு முன்னாடியே சென்ஜானுங்களே”\n“என் கூட எங்கட ஊர்ல இருந்தே வந்தவ ஒருத்தி, அழகுன்னா அப்படி ஒரு அழகு எதிரிக்கு கூட துரோகம் நினைக்காதவ அவ. அவளையும் விட்டு வைக்கவில்லை அந்த ஆர்மிக் காரர்கள். சொன்னால் வெட்கக் கேடு இந்த ஆர்மி காரனுண்ட செயலெல்லாம்”\n“என்ன செய்தார்கள் என்று சொல்லுங்களேன் சகோதரி, அவர்களின் இழிசெயலை உலகிற்கு தெரிவிப்போம், நியாயத்தை உலக தமிழர்கள் எடுக்கட்டும்”\n“வேறென்ன, நம்மட விடுதலைப் புலிகள், நம் வீடு தோரும் வந்து நீ வா நீ வா என்டு கொண்டுபோய்க் கொண்டே இருந்தால் கடைசியாக யார்தான் போறது ஒருகட்டத்தில் எல்லோருமேப் போனோம். விடுதலை ஒன்னு தான் குறி என்று மொத்த தமிழரும் ஆனோம். அந்த நிலையிலும் எண்ட அப்பன் மானம் ரோசம் குடும்பம்னு பார்த்துத் தான் எங்க அஞ்சு பேரையும் வளர்துச்சு. அதே எங்கட வளர்ப்பு போலவே வளர்ந்தவள் தான் அவளும். பேரு மலர்விழி.\nசாந்திரம் ஆறு மணி ஆகும்னாலே எங்கட அப்பன் எங்களை அஞ்சு போரையும் காட்டுக்கு கூட்டி போய்விடும். பகலென்றாலும் பேசலாம் கத்தலாம் யாரையேனும் அழைக்கவேனும் செய்யலாம். இரவில் யாரை அழைப்பது என்ன செய்வது, நேரா வீட்டில் வந்து யாரை பிடிக்குதோ கொண்டு போறது, எங்காச்சும் வெச்சு கொன்னுட்டு வேலையை முடிச்சிட்டு தூக்கிப் போட்டுவிடுவது. மறுநாள் எங்கேனும் பிணம கிடக்கும்.\nகேட்டா, புலிகள் எதிர்க்க வந்தார்கள் சுட்டோம்னு செய்தி போடுறது. அதுக்கு பயந்துக் கொண்டு எங்கட அப்பன் எங்களை இரவானால் காட்டுக்கு கொண்டுபோய் விட்டுவிடும். பாவம் அந்த கிழவன், தன்னோட வயசான காலத்துல எப்படி எல்லாம் கஷ்டப் பட்டுது. நாங்க அஞ்சு பேரும் குமரியாயிட்டோம். அதுல நாங்க மூத்தவ மூணு பேரும் மாப்பிள்ளை பார்க்க இருந்தோம். அதுக்கு பயந்தே அந்த கிழம் திரியும்.\nஎங்களை கொண்டு வந்து காட்டுல பதுக்கி வெச்சிட்டு சோறு கொண்டார போகும். திரும்பி வரும் வரை எங்களுக்கு சோறு வருமா அப்பா வருவாரான்னு நிலை இருக்காது. சிலநேரம் உயிர் போனா போகுதுன்னு துணிந்துவிடத் தோணும். ஆனால் எங்கட அண்ணனுங்கள் விடமாட்டார்கள். நாங்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள். நாமெல்லாம் கெளரவமா வாழ்ந்த குடும்பம். நமக்கு ஆர்மியை எதிர்த்தெல்லாம் ஒன்டும் செய்ய இயலாதுன்னு சொல்லி அடக்கிடுவானுகள்.\nஒரு பக்கம் புலிகள்னு பயம் வரும், ஒரு பக்கம் சிங்களனுக்கும் பயப்படனும்”\n“ஒரு பயந்த்-தே(ன்), அவுங்களும் மனுசாலு தானே போராட பொருள் என்ன வானத்திலிருந்தா வரும் போராட பொருள் என்ன வானத்திலிருந்தா வரும் எங்களிடம் இருந்து கேட்பாங்க, கொஞ்சம் மனசு வந்து கொடுப்போம் கொஞ்சம் மறைச்சி வைப்போம். மறச்சோம்னு தெரிஞ்சா அவர்களுக்கு கோபம் வரும்.\nஅதும், அதுகள பார்க்கவே கண்ணு தாங்காது, புலிகள் என்டால் என்ன கிழமெண்டா நினைச்சியள், எல்லாம் வாலிபக் குமாரர்கள், படிக்கும் வயதில் துப்பாக்கித் தூக்கப் பணிக்கப் பட்டவர்கள். பாவம், இளசுகளா வரும் சிலநேரம், அக்கா கொஞ்ச சோறு போடுங்கக்கான்னு வந்து நிக்கும், வயிறு பத்தி எரியும். இப்படி திரியுதுகளே ன்னு மனசு தவிச்சி போகும். அதுகளுக்காகவாவது உயிரை விட்டுத் தொலைப்போம் போ’ன்னு இருக்கும்.\nவாங்கடி செல்லங்களான்னு சோற போட்டாலும் திங்கும், கஞ்சிய ஊத்தினாலும் குடிக்கும்க பாவம். இது வேணும் அது வேணும்னு கரைசல் எல்லாம் கிடையாது. இருக்கறத தின்னுப்புட்டு போவுங்க பாவம். அபப்டியெல்லாம் கஷ்டப் பட்டு, அங்க இங்க பயந்து எங்கட அப்பன் ராத்திரிக்கு ஆனா சோறு கொண்டு வரும். அதை வேற எவனா பார்த்தா எங்க போற யாருக்கு சோறு கொண்டு போறன்னு அதை அங்கனையே சுட்டு போட்டாலும் கேட்க கேள்வியில்லை.\nஅப்படி காட்டுக்குள்ளையும் வீட்டிற்குள்ளேயும்னு பொத்தி பொத்தி வெச்சி தான் எங்களை எங்க அப்பன்மாறுங்க எல்லாம் வளர்த்தாங்க, இந்த ஆர்மிக்கு பயந்து. அப்படி எங்க கூடவே இருந்து பக்கத்து வீட்டுல வளர்ந்தவ தான் அவ, மலர்விழி.\nஎன்ன செவேல் னு இருப்பா தெரியுமா நல்ல ஆம்படையான் கிடைச்சான் அவளுக்கு, அவரும் ஒரு கட்டத்துல புலிகள் கூட சேர்ந்து போராட காலத்துக்குப் போயிட்டாரு. அந்த நேரம் பார்த்து இவ கற்பமாயிட்டா, போர் உக்குரத்துல இருக்கு. திடீர்னு ஓர் நாள் ஆர்மி காரனுக ஊர் உள்ள புகுந்துட்டாங்கன்னு தெரியவர; புள்ளைய காப்பாத்தனுமேன்னு எங்க எங்கயோ ஓடினாள், ஓடி ஓடி அளந்ஜால் பாவ��், அவளையாச்சும் விட்டானுன்களா நல்ல ஆம்படையான் கிடைச்சான் அவளுக்கு, அவரும் ஒரு கட்டத்துல புலிகள் கூட சேர்ந்து போராட காலத்துக்குப் போயிட்டாரு. அந்த நேரம் பார்த்து இவ கற்பமாயிட்டா, போர் உக்குரத்துல இருக்கு. திடீர்னு ஓர் நாள் ஆர்மி காரனுக ஊர் உள்ள புகுந்துட்டாங்கன்னு தெரியவர; புள்ளைய காப்பாத்தனுமேன்னு எங்க எங்கயோ ஓடினாள், ஓடி ஓடி அளந்ஜால் பாவம், அவளையாச்சும் விட்டானுன்களா தேடி பிடுச்சி கொண்டானுங்க பாருங்க, பாவிங்க…”\n“அதை ஏன் கேட்குறீங்க. அவளை ஒரு கற்பவதின்னு கூட பார்க்காம கொன்னு கர்ப்பழுச்சி அவ வயித்த கீறி அவ வயித்துல வளர்ற குழந்தையை எடுத்து சுட்டுப் போட்டாங்களாம். கேட்டால் தமிழனோட சிசு வயித்துல கூட வளரக் கூடாதுன்னு சொல்லிப் போனாங்க படுபாவிங்க”\nஅவள் சொல்லி நிறுத்தினாள். எனக்கு மனசையே யாரோ போட்டு பிசைந்தாற்போல இருந்தது. “உண்மையாவா சொல்லுறீங்க\n“என்னை யென்ன வேலை கெட்டவன்னு நினைச்சியிலா, மரத் தமிழச்சி நானு, என் நாக்குல பொய் வராது” நாக்கை வெளியே நீட்டிக் காட்டினாள்.\n“இல்லை இல்லை நான் உங்களை சந்தேகமா கேட்கலை. இந்தளவுக்கு செய்ய முடியுமான்னு தான்…” முடிக்காமல் இழுத்தேன்.\n“இதை விட எல்லாம் செய்தவர்கள் சிங்களவர்கள். எங்கட கதை கேட்டால் செத்தப் பொணம் கூட எழுந்து உட்கார்ந்துக் கொள்ளும். நானெல்லாம் பொருத்து பொருத்துப் பார்த்து வேற வழில்லாம துப்பாக்கி தூகியவள் தான்.\nஇவனுங்களை ஏழேழு ஜென்மத்துக்கும் நாங்க மன்னிக்க மாட்டோம். அணு அணுவா எங்களை சாகடிச்ச இவனுங்களும் அணு அணுவா சாகணும். அப்பாவி மக்கள் மீது எங்கள் கோபமில்லை. அது சிங்களமாவே இருந்தாலும் ஆவிகளும் பெண்டும் குழந்தைகளும் தானே. அவிகளை ஒன்டும் செய்யக் கூடாது, ஆனால் இந்த ஆமிக் காரர்களுக்கு புரியவேண்டும். வெடித்தால் எப்படி வலிக்கும், வெட்டினால் எப்படி வலிக்கும், சுட்டால் எப்படி வலிக்கும் என்று புரியவேண்டும்.\nஇன்னும் என்ன எல்லாம் செய்வானுங்கன்னு கேட்டால் செய்ய இனி ஒன்டுமே யில்லை என்று சொல்லும் அளவுக்கு செய்து விட்டார்கள். முற்றுமாய் நாங்கள் வாழ்ந்த அடையாளத்தையே எங்கு மாற்றிவிட்டார்கள். எங்களை கொண்டுபோய் காட்டில் விடுவினும். காட்டில் வசித்த சிங்களமாரை நாங்கள் நாகரீகமாய் வசித்த ஊரில் குடிவைக்கிறானுகள். இவனுகளை எல்லாம��� யார் தட்டிக் கேட்பது. எங்களுக்கெண்டு இருந்த ஒற்றை தலைவரும் எங்கிருக்கிறார் எப்போது வருவார் என்று தெரியாது. ஆனால், கண்டிப்பாக வருவார் என்று நம்பிக்கை மட்டுமே இன்றும் எங்களை உயிராக வைத்திருக்கிறது.\nஇன்றில்லை என்றாலும், ஒர்தினம் நாங்கள் வெல்வோம். எங்கட ரத்தத்திற்கு அந்த மண்ணு பதில் சொல்லியே ஆகவேண்டும். எங்கட உயிர் விட்டு ஊறிய மண்ணில் ஓர்நாள் எங்கட கொடி பறக்கும்எங்கள் எதிரிகள் எங்கட கண்நீருக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்”\nநரம்பு புடைத்து ஒரு வெறி தலைக்கேறி வீரதீரத்தோடு அமர்ந்துக் கொண்டது எனக்குள். அந்த எரியும் கனல் தீயினை கண்ணில் புதைத்துக் கொண்டு – அவர் சொல்வதையே கவனித்துக் கொண்டிருந்தேன். நான் தலையாட்ட தலையாட்ட என் புரிதலுற்ற ஆர்வம் அவளுக்கு நம்பிக்கையை கொடுத்தது.\n“பிறகு ஏன் இப்படி பட்டவர்களை எல்லாம் விட்டுவிட்டு இப்படி விமானம் ஏறி எங்கோ போகிறேனேன்னு உங்களுக்குத் தோணும், ஆனால்…”\nஅவள் வேறேன்னவோ சொல்ல வந்தாள், அதற்குள் ஒலிப் பெருக்கியில் ஆங்கிலத்தில் அறிவிப்பு வர அதை நோக்கி கவனித்தோம். விமானம் கீழ் சாய்ந்து இறங்குவது போல் அங்குமிங்குமாய் ஆடியது. சற்று நேரத்தில் விமானம் செல்லும் வழியினிடையே ஓரிடத்தில் தரை இறங்க உள்ளதாகவும். அங்கு ஒரு மணிநேரம் நின்று ஆளெடுத்துப் போகுமென்றும், அறிவிப்புச் சொல்ல, விமாணப் பணிப்பெண் வந்து எல்லோரையும் நேராக அமரும் படியும். கச்சை பட்டி அணியவும் சொல்லிப் போனாள்.\nஇருவரும் நேராக அமர்ந்து சற்று அமைதியானோம். உள்ளுக்குள் அவள் சொன்னது சொல்ல வந்தது எல்லாமே எண்ணி ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. இருக்கையில் பின்சாய்ந்து கண்களை மூடிக் கொண்டேன். விமானம் மெல்ல தரையிறங்கியது..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கொழும்பு வழியே ஒரு பயணம் and tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar. Bookmark the permalink.\n← கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 11)\nவெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்\n11 Responses to கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12)\nமிகவும் வலி, கோபம், வருத்தம்….கண்ணீர் சிந்து வதை தவிர வேற\nஎதுவும் செய்ய முடிய வில்லையே\n//இன்றில்லை என்றாலும், ஒர்தினம் நாங்கள் வெல்வோம். எங்கட ரத்தத்திற்கு அந்த மண்ணு பதில் சொல்லியே ஆகவேண்டும். எங்கட உயிர் விட்டு ஊறிய மண்ணில் ஓர்நாள் எங்கட கொடி பறக்கும் எங்கள் எதிரிகள் எங்கட கண்ணீருக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்”// நிச்சயம் நடக்கும்\nமிக்க நன்றி உமா எனக்கு அந்த நம்பிக்கை தீரமாக இருக்கிறது..\nஉங்கள் பதிவைப் படித்தவுடன் ரத்தம் கொதிக்கிறது.\n//நெற்கட்டு சுமந்துப் போனாலும் பிரித்துப் பார்க்கையில் நான்கு புற்களின் துண்டுகள் இல்லாமல் இல்லையே; அதுபோல் எண்ணி அக்கறை இல்லா மனிதர் ஓரிருவரை விடுத்து லட்சியத்தோடு கைகோர்க்கும் நிறைய பேரைக் கொண்டு நம் கனவினை வெல்வோம் சகோதரி”//\nஅருமையான, தெளிவான முற்போக்கு சிந்த்னைகள். ஒரு நல்ல தமிழ் சமுதாயப் பிரதிநிதியாக தங்கள் வாதங்கள் இவையெல்லாம் ஒரு நாள் சாத்தியமாகக் கூடும் என்று நம்பிக்கையூட்டும், சக்தி வாய்ந்த எழுத்து அம்புகள் இவையெல்லாம் ஒரு நாள் சாத்தியமாகக் கூடும் என்று நம்பிக்கையூட்டும், சக்தி வாய்ந்த எழுத்து அம்புகள் நல்ல நோக்கம் கருதி பயணிக்கும் தங்கள் பயணம் இனிதே தொடரட்டும் நல்ல நோக்கம் கருதி பயணிக்கும் தங்கள் பயணம் இனிதே தொடரட்டும்\nஒளிப் பெருக்கியில் – ஒலிபெருக்கியில்\nஅமர்ந்துக் கொண்டாள்.- அமர்ந்து கொண்டாள்\nகவிஞர் வித்தியாசாகர் அவர்கட்கு வணக்கம்,\nஎனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் ; தமிழகத்தில் சர்வசாதாரணமாக மேலுள்ளபடி பயன்பாட்டிலுள்ளது. மிகப்பெரிய கவிஞரான தாங்களே இவ்வாறுதான் பயன்படுத்துகிறீர்கள். எனினும், ஈழத்தில் அதன் பின்னுள்ளதுபோலத்தான் பயன்பாட்டிலுள்ளது. இதில், எது சரியானது என்பதைத் தயவுசெய்து அறியத்தரமுடியுமா\nமேலும், ஒரு தமிழகத்தமிழனாக , ஈழம் சம்பந்தமான தமிழகத்தின் நிலைப்பாட்டை, அப்பெண்ணுடனான உரையாடல்வழி தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால், ஒரு ஈழத்தமிழனாக என்மனதிற்தோன்றும், தமிழகம் சார்ந்த நியாயங்களை இதில் முன்வைக்கவிரும்புகிறேன்.\nமுதலில், தமிழீழம் விழித்���ுக்கொள்ள எவ்வளவு காலம் பிடித்தது என்று பார்ப்போம். 1948 இலிருந்து 1982 வரை தமிழீழமும் தமிழரசுக்கட்சியென்றும் தமிழ்க்காங்கிரஸ் என்றும் பிளவுண்டுதான் கிடந்தது.\nஇந்தக்காலப்பகுதியில் ஒருசில சிங்களக்கட்சிகள்கூட, கொம்யூனிச சாயத்துடன் ஆங்காங்கே செல்வாக்கும் பெற்றிருந்தன. இந்த 34 ஆண்டுகள் தாமதத்துக்காக காரணிகளை நோக்கினால், தமிழக ஒப்பீட்டளவில் அவை வெகு சொற்பமே\nஅங்கு முதன்மையான பிரச்சினையாக மொழி ஒன்றுதான் இருந்தது. அதாவது, ஒரேயொரு மொழிக்கெதிராகவே போராடவேண்டியிருந்தது. நாளடைவிலேயே அங்கு அத்துமீறிய குடியேற்றங்கள் வரத்தொடங்கின. அதாவது நிலப்பிரச்சினை. இன்னும், சாதி மதம் போன்றவைகள் இருந்தாலும் அவ்வளவு பாரிய அளவில் இல்லையென்றே கூறலாம்.\nஆனால், தமிழகத்தைப்பொறுத்தவரை – அப்பப்பா…. ஒன்றா நாளும் ஒவ்வொரு புதுப்புதுப் பிரச்சினைகள். எந்தப்பெரிய பரப்பளவு கன்னடம், மலையாளம் ,தெலுங்கு என்று திராவிடமொழிகளின் சுரண்டல். அதாவது, காவிரி, பெரியாறு, கிருஷ்ணா என்ற தில்லுமுல்லுக்கட்சிகளின் அடவடித்தனங்கள். பார்ப்பனர்களின் ஆதிக்கம். வடமொழி ஊடுருவல். ஹிந்தித்திணிப்பு. மார்வாடிகளின் அட்டகாசம். இனி, உள்ளூர்க்காரர்களின் கட்டப்பஞ்சாயத்துக்கள்.\nமேற்தட்டு, கீழ்த்தட்டு வர்க்கப்போராட்டங்கள்….. இப்படி; இவை நானறிந்தவைகளிற்சில.\nஇன்னும் எத்தனை எத்தனை… சொல்லிமாளாது அவ்வளவும்.\nமுத்துக்குமரன் தொடங்கி கிருஷ்ணமூர்த்தி வரை தன்னால்முடிந்தளவு ,\nதமிழுக்குப்புதுரத்தம் பாய்ச்சும் தமிழகத்தை யாரும் காறித்துப்புவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.\nஇதை யாருக்காகவும் யான் எழுதவில்லை ; உள்ளபடி என்மனதிற் தோன்றிய கருத்துக்கள் இவை.\nஆக, தமிழீழத்துக்கே 34 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.\nஅப்படிப்பார்த்தால், தமிழகத்துக்கு இன்னும் காலம் இருக்கிறது விழித்துக்கொள்ள. காலம் கனியும். அதுவரை பொறுத்திருப்போம்.\nஅன்பு வணக்கம் ஐயா, மிக்க நன்றியானேன். நான் கூற விழைந்தமைக்கு தங்களின் கருத்துப் பகிர்வும் பலம் சேர்ப்பதில் கதைப்போக்கு படிப்போரிடையே நம்பிக்கை பலத்தை கூட்டச் செய்கிறது.\nஎனினும், மக்களின் மத்தியில் பிரிவுணர்வு வராமல் மிகத் துரிதத்தோடு ஈழத்திற்கென எல்லோரையும் ஒற்றுமையுடன் கிளர்ந்தெழச் செய்ய; அவர்களை அவர்களு���்குப் புரியவைக்கும் இச் சிரியவனின் முயற்சியே இது.\nஇரவு விடிகாலை மூன்று மணிக்கு எழுந்து அல்லது இரண்டு மூன்று மணிவரை தூங்காமல் விழித்திருந்து எழுதும் சொட்டா வியர்வையின், தூங்கிடாத உறக்கத்தின் உழைப்புகள் இப்பதிவுகள் எல்லாம். இடையே ஏற்படும் நேரமின்மையின் அவசரம் மற்றும் அயர்ச்சி தான் எழுத்துப் பிழைகளுக்குக் காரணம் வகுக்கிறது அன்றி வேறில்லை.\nதவிர, எவ்விடத்தி லாயினும் தமிழ்; தமிழே. அதை அவரவர் விருப்பம் தக்க மாற்றுகையில் அது காலப்பிழையாக பின்னாளில் உருவெடுக்க வாய்ப்புள்ளது. எனவே மாற்றத்திற்கு மிகுந்த கவனம் தேவைபடுகிறது. நம் தளத்தில் ஏற்படும் பிழைகளை மெல்ல மெல்ல நேரமெடுத்து திருத்திவிடுகிறேன். மொத்தப் பதிவுகளும் முடிந்தபின் அல்லது புத்தகமாக்கும் முன் மீண்டும் மீண்டும் வரும் மாதிரிப் படிவங்களில் எழுத்துப் பிழைகள் தட்டச்சுப் பிழைகள் மற்றும் கருத்துமாற்றம் ஏதும் தேவைப்படின் செய்து திருத்தி விடுவோம்..\nமிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் தாங்கள் கொண்டுள்ள மதிப்பிற்கும் பொது மன நோக்கிற்கும்\nவணக்கம். நல்ல நோக்கத்தில் ஈழப் பாறையை எழுதுகோலால் நெம்பும் முயற்சி.. பாராட்டுக்கள்.. மாசற்ற உழைப்பு. மாற்றுக் கருத்து இல்லை. நாளைய வரலாற்றை நடப்பில் பதிவு செய்யும் காலப் பதிவு கவனம்.. இருவேறு மாநிலத்தின் தமிழ்ச் சொல்லாடலை உங்கள் கதைப்போக்கில் கையாள வேண்டியுள்ளது. குறிப்பிட்ட மொழித் திறன் உள்ளவர்களிடம் கொடுத்து பிழைத் திருத்தியபின் புத்தகமாக்கினால் முத்திரைப் பதிக்கும் உங்களின் இந்த ‘நித்திரை குலைத்த முயற்சி என்பதில் ஐயமில்லை\nஎனினும், வாசலுக்கு அழைத்து வரும் குழந்தையைக்கூட வாரித் தலைசீவி வட்டப்பொட்டுத் திருத்திதானே அழைத்து வருவோம்.. பிள்ளைப் பேறைவிட பெருவலி உள்ளதல்லவா உங்கள் உழைப்பில் உருவான படைப்பில் பிள்ளைப் பேறைவிட பெருவலி உள்ளதல்லவா உங்கள் உழைப்பில் உருவான படைப்பில் பேறுகால ஆயாசமிருப்பின் செவிலியர் இல்லையா சீர்படுத்தி அனுப்ப.. பேறுகால ஆயாசமிருப்பின் செவிலியர் இல்லையா சீர்படுத்தி அனுப்ப.. ஆதங்கத்தின் அரற்றல் வேறில்லை \nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nமிக்க நன்றி ஐயா. கண்டிப்பாக கதை முடிந்து படைப்பாக வெளிவர பதியும் முன் நல்ல தேர்ந்த மொழ��த் திறனுள்ளவருடன் கொடுத்து சரிபார்த்துக் கொள்கிறேன். இப்பொழுதும் நிறைய சகோதர சகோதரிகள் படித்து தனியாகவும் மின்னஞ்சல் செய்து வருகிறார்கள். எல்லோரின் நிபந்தனை படியும் கருத்துரை படியும் மாற்றம் வேண்டுமெனில் முடிவில் செய்துக் கொள்வோம். தங்களின் தொடர் கருத்துப் பதிவு இப்படைப்பின் இத்தனை தூரப் பயணத்திற்கான உறுதுணை என்பதையும் மகிழ்வோடும் நன்றிளோடும் தெரிவிக்கிறேன்\nPingback: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 13) | வித்யாசாகரின் எழுத்து பயணம்\nஈழத்தின் என்றுமே இறந்திடா வரலாறு வரிகளிலே வலம் வருவதைப் படிக்கையில் உள்ளத்தினுள்ளே தாய்த்திரு நாட்டின் மீது பற்று பற்றி எரிகிறது\nஅழகு அருமை வாழ்த்துக்கள் அண்ணா\nமிக்க நன்றி மா.. வாழ்க..🌿\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழ�� நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/01/10043621/Soil-theft-to-continue-in-the-area-of-Arkinemedu-Historical.vpf", "date_download": "2019-09-19T11:19:11Z", "digest": "sha1:ZS2IO2DTACQ6TQ3O54YDAFANPVHCV2HR", "length": 10035, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Soil theft to continue in the area of Arkinemedu; Historical Symbol || அரிக்கன்மேடு பகுதியில் தொடரும் மண் திருட்டு; வரலாற்று சின்னம் சிதையும் அபாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரிக்கன்மேடு பகுதியில் தொடரும் மண் திருட்டு; வரலாற்று சின்னம் சிதையும் அபாயம் + \"||\" + Soil theft to continue in the area of Arkinemedu; Historical Symbol\nஅரிக்கன்மேடு பகுதியில் தொடரும் மண் திருட்டு; வரலாற்று சின்னம் சிதையும் அபாயம்\nஅரிக்கன்மேடு பகுதியில் தொடரும் மண் திருட்டால் வரலாற்று சின்னம் சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nபுதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பில் அரிக்கன்மேடு எனும் வரலாற்று சிறப்பு மிக்க இடம் உள்ளது. இங்கு பண்டைய காலத்தில் வாணிபம் நடந்ததாக சான்று உள்ளது. இந்த பகுதியில் உள்ள தேவாலயங்களின் தூண்களும் இடிந்த சுவர்களும் நினைவு சின்னங்களாக உள்ளது.\nஇந்த நினைவு சின்னத்திற்கு வடக்கு பகுதியில் ஆற்றங்கரை அமைந்துள்ளது. இங்குள்ள கட்டாந்தரையான பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் போலீசில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், இரவு நேரத்தில் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் மூலம் திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.\nதொடர்ந்து அந்த பகுதியில் மண் எடுக்கப்பட்டால், வரலாற்று சின்னம் சிதைந்து போகும் அபாயம் உள்ளது. இதை பாதுகாக்கவும், மண் திருட்டை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள், கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\n2. பெங்களூருவுக்கு அழைத்து சென்று சொத்துக்காக சென்னை பெண் எரித்துக்கொலை நிலத்தரகர் கைது\n3. திருமணம் நின்றுபோன விரக்தியில் இளம்பெண் தற்கொலை - முன்னாள் காதலன் கைது\n4. செல்போனை தாயார் வாங்கி வைத்துக்கொண்டதால் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை\n5. தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் வாலிபர் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-19T11:18:53Z", "digest": "sha1:LL66YHDF3QTFR5J4NI4XHDT67QE6GI2D", "length": 10725, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்கிறது கருத்துக் கணிப்பு! | Athavan News", "raw_content": "\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nமோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்கிறது கருத்துக் கணிப்பு\nமோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்கிறது கருத்துக் கணிப்பு\nபிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக வருவதற்கு 63 சதவீதமானோர் ஆதரவு வழங்கியுள்ளதாக கருத்துக் கணிப்பின் ஊடாக தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் நடாளுமன்றம் மற்றும் மக்களவை தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை கைப்பற்றப்போவது, பா.ஜ.க.வா அல்லது காங்கிரஸா என��ற எதிர்பார்ப்பு தற்போது அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளன.\nஆகையால் இவ்விடயம் குறித்து கடந்த மாதம் 2ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இந்தியா முழுவதிலும் நே‌ஷனல் டிரஸ்ட் கருத்து கணிப்பு நடத்தியது.\nகுறித்த கருத்து கணிப்பில் சுமார் 31 ஆயிரம் பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். அதன் இறுதி முடிவு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது.\nஇதன்படி பிரதமர் நரேந்திர மோடிக்கே அதிக செல்வாக்கு காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. மோடிதான் சிறந்த தலைவரெனவும் அதிகளவான மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, 26.9 சதவீதமானோர் மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளனர்.\nபாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய இராணுவத்தினர் குண்டு தாக்குதல் நடத்தியதன் பின்னர் மோடிக்கு 10 சதவீதம் செல்வாக்கு அதிகரித்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மூன்று வேட்பாளர்கள் தேர\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் அகில தனஞ்சயவிற்கு, பந்துவீசுவதற்கு 12 மாதங\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபிரித்தானிய பாராளுமன்றத்தை ஐந்து வாரங்களுக்கு இடைநிறுத்தம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இடம்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nபெல்ஜிய விமானப்படைக்குச் சொந்தமான எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமீண்டும் திகார் சிறைக்கு செல்கிறார் சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திக\nவிக்ரம் லேண்டர் குறித்து விண்வெளி வீரரிடம் கேள்வி\nசந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹொலிவுட் ந\nவிசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னரான சந்திப்பில் மங்கள – ரணில் முறுகல்\nவிசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக சூடான\nசம்பிக்க, மனோ, ரிசாட் உள்ளிட்டவர்கள் சஜித்திற்கு ஆதரவு – ஹரீன்\nஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள்\nபுகுஷிமா அணுசக்தி பேரழிவு விவகாரம்: முன்னாள் நிர்வாகிகள் மூவரும் விடுதலை\nபுகுஷிமா அணுசக்தி பேரழிவு இடம்பெற்று எட்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தொழில்முறை அலட்சியத்தால் தவ\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinepep.com/", "date_download": "2019-09-19T11:12:19Z", "digest": "sha1:2HGT4AYKA3JNTNB4F6FHJKG2V7WHFNUA", "length": 11097, "nlines": 222, "source_domain": "www.cinepep.com", "title": "CinePEP – Cinema News", "raw_content": "\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\nசென்னை: சினிமா துறையை சேர்ந்த பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்து வேச வேண்டிய நேரம் இது என்கிறார் விஷால். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் ...\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: மிரட்டிய இயக்குனர்\nமும்பை: பிரபல பாலிவுட் இயக்குனர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகையும், மாடலுமான கேட் சர்மா தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் மீ டூ இயக்கம் தீவிரமடைந்துள்ளது. இயக்குனர் சுபாஷ் கை தன்னை பலாத்காரம் செய்ததாக ...\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ...\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nஇயக்குனர் சஜித் கான் கேவலமான ஜோக்குகள் சொல்வார், பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வார் என்று நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார். பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது நடிகைகள், பெண் பத்திரிகையாளர் ஆகியோர் ...\nசிம்புதான் வட சென்னையின் முன்னாள் ஹீரோ: தனுஷ் அதிரடி\nசென்னை: வட சென்னை திரைப்படத்தில் சிம்புதான் ஹீரோவாக நடிக்க வேண்டியது என தனுஷ் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வட சென்னை. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் ...\n‘ஆண் தேவதை’க்காக ரிஸ்க் எடுத்த சுஜா வருணி\nசென்னை: ஆண் தேவதை படத்திற்காக ரிஸ்க் எடுத்துள்ளார் சுஜா வருணி. பதின் வயதில் இருந்து படங்களில் நடித்து வருகிறார் சுஜா வருணி. இருப்பினும் நல்ல பிரேக் கிடைக்காமல் உள்ளார். இந்நிலையில் தான் அவர் ...\nஎன்னை பற்றி பேச சோனம் கபூர் யார் : கங்கனா மிரட்டல்\nதன்னை பற்றி பேசிய நடிகை சோனம் கபூரை விளாசியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனுஸ்ரீ தத்தா-நானா படேகர் பற்றிய சர்ச்சை குறித்து பேசினார். குயீன் படத்தில் நடித்த போது இயக்குனர் ...\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\nஆடவர் – திரை விமர்சனம்\nநடிகர் சரவனன் நடிகை நடிகை யாரும் இல்லை இயக்குனர் ஸ்ரீ ரங்கன் இசை தஷி ஓளிப்பதிவு சொ.சிவக்குமார்பிள்ளை அரசு வேலையில் இருக்கும் நான்கு இளைஞர்களுக்கு சென்னையில் நடந்த வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும் எதிர்காலத்தில் அதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க ...\nராட்சசன் – திரை விமர்சனம்\nநோட்டா – திரை விமர்சனம்\n96 – திரை விமர்சனம்\nபரியேறும் பெருமாள் – திரை விமர்சனம்\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: மிரட்டிய இயக்குனர்\nஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nபாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசுங்கள் : விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-19T10:19:50Z", "digest": "sha1:ZELRLRMZUGHTYRIVBI7Y4IPMSWB7UOST", "length": 232772, "nlines": 1504, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கமல்ஹாசன் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: நடிகைகளுக்கு சான்ஸ் வேண்டுமானால் அல்லது மற்றவர்களின் கவனத்தில் இருக்க வேண்டுமானால், நிர்வாண, முக்காலரை நிர்வாண புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். “அவுத்து போட்டு நடிக்கத் துடிக்கிறார்கள்” என்று முன்னர் 1970களில் ஒருவர் சொன்னது போல, இப்பொழுது, நடிகைகள் ரொம்பவே முன்னேறி விட்டார்கள். ஆபாசமான நடனங்கள், காட்சிகள், படுக்கையறை காட்சிகள் எல்லாம், ஹாலிவுட்டை தோற்கடிக்கும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன. இந்திய சென்சார் போர்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. “காஸ்டிங் கௌச்,” “மீ டூ” எல்லாம் அடங்கிய நிலையில், அக்ஷரா ஹஸனின் “டூ பீஸ்” புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகின. அதாவது, அக்ஷராவுக்குத் தெரியாமல், அவை வெளியே வந்திருக்க முடியாது. இருப்பினும், கசிந்து விட்டன, அந்தரங்கமான புகைப்படங்கள் என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை விட மோசமாக, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், படங்கள் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்பொழுது, மானம்-அவமானம் எல்லாம் போகிறதா, கசிந்து விட்டன, அந்தரங்கமான புகைப்படங்கள் என்றெல்லாம் விவாதித்தது இல்லை.\nடைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்ததை பரப்பிய தமிழ் ஊடகங்கள்: இப்பொழுதெல்லாம், நிருபர்கள் வெளியே சென்று செய்திகளை சேகரித்து வருவதில்லை. இணைதளத்தில் மேய்ந்து, கிடைப்பதை வைத்து, செய்திகளை தயாரித்து வெளியிடுகின்றனர். அது உண்மையா-பொய்யா என்பது பற்றி கூட கவலைப்படுவது கிடையாது.\nஇதை வைத்து, அப்படியே செய்திகளாக்கி போட்டு வருகின்றன. சித்தாந்தம், கட்சி சார்பு, ஜாதி-மதம், கவர் கொடித்தான் – கொடுக்கவில்லை போன்றவற்றில் தான் அவர்களது செய்தி வெளியீடுகள் உள்ளன.\nஅக்ஷரா புராணம் பாடும் ஊடகங்கள்: நடிகை அக்‌ஷராஹாசன் கடந்த 2015- ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார்[3]. அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார்[4]. இதையடுத்து அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே வேளையில் அவர் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது, படங்கள் இல்லை, புக் செய்ய ஆளும் இல்லை என்றாகிறது. நடிப்பு இருந்தால், நடித்து முன்னேறலாம், அத்திறமை இல்லாதவர்கள் தாம், இவ்வாறு கவர்ச்ச்சி என்ற போர்வையில், உடம்பைக் காட்டிப் பிழைக்கின்றனர். இதெல்லாம் நல்ல காரியங்களா, சமூகத்தை கெடுக்கும், சீரழிக்கும், மாசு படுத்தும் விவகாரங்கள் இல்லையா என்றெல்லாம் யார்ம் விவாதிப்பதாகத் தெரியவில்லை. மகள்கள் இவ்வாறு இருக்கும் போது, அப்பன் கமல் ஹஸன் கட்சி தொடங்கி ஏதோ “பெரிய யோக்கியர்” போல ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருப்பது கேவலமாக இருக்கிறது.\nமுக்கால் நிர்வாண படங்கள் வெளியானது பற்றி அக்ஷராவின் விளக்கம்: இந்நிலையில் அவரது அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் நடிகர் கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே அக்‌ஷராஹாசனின் புகைப்படம்தானா அல்லது மார்பிங்கா என்பது உறுதி செய்யப்படவில்லை[5]. அதற்கு பதிலளித்திருக்கும் அக்‌ஷராஹாசன், புகார் அளிப்பதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்[6]. இதுபோன்று விளம்பரங்களில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்[7]. மேலும் தனது மற்றொரு பதிவில், “இந்த புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை[8]. ஆனால் துரதிர்ஷடவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்” என்றும் பதிவிட்டிருக்கிறார்.\nகமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது: இதுவே, பெரிய வேட��க்கை, தமாஷா எனலாம். கமல் என்ன ஒழுக்கமானவரா, பெண்மையினைப் போற்றுபவரா, என்று பார்த்தால் உண்மை தெரியும். திருமணம் செய்யாமலே, இந்த இரு பெண்களையும் சரிதா பெற்றெடுத்து, இவர் வளர்த்துக் கொண்டிருந்தார் என்பது தெரிந்த விசயமே. பிறகு, கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர்களை பார்த்துக் கொள்ள செய்தார். வயதாகி விட்டதால், பிரச்சினை ஏற்பட்டதால், அவரும் மகளோடு பிரிந்து சென்று விட்டார். பிறகு, என்ன “கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம்” வெங்காயம் போன்ற கோரிக்கைகள் என்று தெரியவில்லை. பொதுவாக, எந்த அப்பனாவது, தன் மகள்தைவ்வாறு பபுகைப்படம் எடுத்துக் கொள்வாளா, அவற்றை வெளியே போட்டு பரப்புவாளா என்று யோசிக்க வேண்டும். அப்படி செய்தால், அந்த அப்பனை எவ்வாறு பொது மக்கள் நினைப்பார்கள் என்பதும் தெரிந்த விசயம் தான். சரி, நாங்கள் நடிகைகள், நடிகர்கள் அப்படித்தான் இருப்போம் என்றால், அப்படியே இருக்க வேண்டும், பிறகு சமூகத்திற்கு வந்து அறிவுரைக் கூறக் கூடாது.\nஇவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும்: இவரே நடிகை, கேமரா உமன், டைரக்டர், தயாரிப்பாளர் என்றிருந்து எடுத்த படங்கள் எப்படி தவறான டேக்குகள் ஆகும் என்று தெரியவில்லை. பிறகு அவற்றை ஏன் சரியான டேக்குகள் போல வெளியிட வேண்டும் “மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்,” அப்படியென்றால், நடிக்கப் போகிறாரா, படம் எடுக்கப் போகிறாரா “மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்,” அப்படியென்றால், நடிக்கப் போகிறாரா, படம் எடுக்கப் போகிறாரா சில ஆங்கில ஊடகங்கள் “அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன[9]. அப்படியென்ன அதிர்ச்சி என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவ்வப்பொழுது, ஆபாசமாக ப்நடிக்கும் நடிகைகளுக்கு உப்தேசம் செய்திருக்கலாமே சில ஆங்கில ஊடகங்கள் “அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன[9]. அப்படியென்ன அதிர்ச்சி என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவ்வப்பொழுது, ஆபாசமாக ப்நடிக்கும் நடிகைகளுக்கு உப்தேசம் செய்திருக்கலாமே சினிமாவில் இதைவிட ஆபாசம��ன, நிர்வாணமான படங்கள், காட்சிகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றானவே, அவற்றைப் பார்த்து அடையாத அதிர்ச்சி, இவற்றில் ஏற்பட்டுள்ளதே, அதிர்ச்சியாக இருக்கிறது[10].\n[3] நியூஸ்18.ர்கமிழ், இணையத்தில் கசிந்த அந்தரங்க புகைப்படங்கள்: அக்‌ஷராஹாசன் விளக்கம், Updated: November 3, 2018, 7:31 PM IST.\n[5] நக்கீரன், இணையத்தில் லீக்கான அக்‌ஷராஹாசனின் பிரைவேட் புகைப்படங்கள்…., சந்தோஷ் குமார், Published on 03/11/2018 (13:18) | Edited on 03/11/2018 (13:28).\n[7] தமிழ்.ஏசியா,நெட்.நியூஸ், சமூக வலைத்தளத்தில் லீக்கான கமல் மகள் அக்ஷரா ஹாசன் அந்தரங்க புகைப்படம் முகம் சுளிக்கும் ரசிகர்கள்\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, அக்ஷரா ஹாசன், அக்ஷரா ஹாஸன், அரை நிர்வாணம், இணைதளம், உள்ளாடை, கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹஸன், கமல்ஹாசன், காட்சி, கால் நிர்வாணம், ஞட்டி, டுவிட்டர், டேக், நிர்வாண காட்சி, நிர்வாணம், பாடி, முகை, முக்கால் நிர்வாணம், முலை, முலை காட்டுதல், ஸ்ருதி\nஅக்ஷரா, அங்கம், அசிங்கம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அரைகுறை உடை, ஆபாச உடை, ஆபாசம், உடலீர்ப்பு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சி ஆடை, கவர்ச்சி உடை, காட்டுதல், காட்டுவது, கால் நிர்வாணம், கேஸ்டிங் கவுச், கொக்கோகம், கொங்கை, கௌதமி, சூடு, செக்ஸ், சேர்ந்து வாழ்தல், டு பீஸ் உடை, டுவிட்டர், தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், படுக்க வா, படுக்கவா, படுக்கை, படுக்கைக்கு வா, படுத்தால் சான்ஸ், புகைப்படம், மார்பகம், மார்பகம் காட்டுதல், மார்பகம் தெரிதல், முக்கால் நிர்வாணம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், நிஜவாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (2)\nதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் நிதியமைச்சரை சந்திக்கப் போவதாக கூறுதல்: பேட்டியின்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ், தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். சுரேஷ் 12 அல்லது 18 ஆக குறைக்க வேண்டும் என்றார்[1]. அருண் ஜெட்லியுடன் பேசப் போவதாகவும் சொன்னார்[2]. ‘ஜிஎஸ்டி வரி செலுத்தத் தயாராக இருக்கிறோம். படங்களை விற்கும்போது 12ல் இருந்து 5 சதவீதமாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 18ல் இருந்து 12 சதவீதமாகவும், கேளிக்கை வரியை 28ல் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்று கேட்கிறோம்’ என்றார்[3]. ரவி கொட்டாரக்கரா, அபிராமி ராமநாதன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், காட்ரகட்ட பிரசாத், செல்வின்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்[4]. இவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உள்ள சம்பந்தங்கள், தொடர்புகள் மற்றும் உறவுகள் அறிந்தது தானே, அதனால், நிதியமைச்சரையே பார்ப்பது அல்லது பிரதம மந்திரியைப் பார்ப்பது, என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப்படக் கூடிய விசயம் இல்லை. ஆனால், சாதாரண மனிதனால் தான் முடியாது.\nதமிழக அமைச்சரின் விமர்சனம், கருத்து: இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 15வது கூட்டம், டில்லியில் 02-06-2017 அன்று நடைபெற்றது. இந்த வரி விதிப்பு குறித்து டெல்லியில் ஜிஎஸ்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் நிதி அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டனர். உணவு இடைவேளையின்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் கமல் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது[5]. அதற்கு மிகவும் காட்டமாக, கமல் கூறுவதையெல்லாம் ஜிஎஸ்டி மாநாட்டில் கூற முடியாது கமல் சொல்வதையெல்லாம் மாநாட்டில் சொல்ல முடியுமா என்று நக்கல் அடித்தார் ஜெயகுமார்[6]. அதன்பின்னர் சினிமா துறை மீதான ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் வரி விதிப்பு என்பது அதிகமாகும். அதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். இதை அவர் சொன்னதற்காக நாங்கள் வலியுறுத்தவில்லை. நாங்களாகவே சினிமா துறையின் நலன் கருதி வலியுறுத்தியுள்ளோம் என்றார் ஜெயகுமார். மேலும் இவர்களுக்கு ஆலோசனை கூற, உதவ மற்றும் கணக்கு-வழக்குகளைக் கவனித்துக் கொள்ள, மாற்றியமைக்க ஏராளமானோர் தயாராக உள்ளனர். இத்தகைய கோடானு-கோடீஸ்வரர்கள் வரிகுறைப்புப் பற்றி பேசுவது, மிரட்டுவது எல்லாமே போலித்தனம் தான். இனி மேலே குறிப்பிட்ட “உள்ளே வரும் வரி பற்று வைப்பு [input tax credit]” பற்றி பார்ப��போம்.\nமதிப்பீடு, மதிப்பீடு செய்யும் முறை, முதலியவற்றைக் கண்டுபிடிக்கும் முறைகள், பிரச்சினைகள்: ஜி.எஸ்.டியைப் பொறுத்த வரையில் விலைப்பட்டி / இன்வாய்ஸ் இல்லாமல், வரிகட்டாமல் எதையும் விற்க முடியாது என்ற நிலையை உருவாக்கியிருப்பதை வியாபாரிகள் அறிந்து கொண்டுள்ளார்கள். அதாவது சினிமாக்காரர்கள், டிக்கெட்டில் ரூ.100/- என்று போட்டால், உண்மையில் அவர்கள் எவ்வளவு வரி கட்டுகிறார்கள் என்பது, பயனாளுக்குத் தெரியாது. இதனால், அவர்கள் தயாரகிக் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்ப சட்டங்களையும் உருவாக்கப் பட்டு வருகின்றன. அதன்படியே, ஜி.எஸ்.டி கவுன்சில் கீழ்கண்ட சரக்கு மற்று பொருட் உற்பத்தியின் நான்கு மாதிரி வரையறை சட்டங்கள் விவாதத்திற்கு வைத்து, ஏற்றுக்கொண்டது[7].\nஉள்ளே வரும் வரி பற்று வைப்பு [input tax credit],\nவாட் / சென்வாட்”களிலிருந்து ஜி.எஸ்.டிக்கு மாறும் நிலையில் வரி அனுமதிக்கப்படும் நிலை / முறை [transition]\nவாட்/சென்வாட் முறையிலிருந்து, ஜி.எஸ்.டிக்கு வரும்போது, இருக்கின்ற பொருட்களின் மீதான வரி, 01-07-2017 முதல் எடுத்துக் கொண்டு உபயோகிக்க அளிக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகிறது. இந்த நிலைமாற்றத்திற்கு ஏதுவாக, கடைபிடிக்கக் கூடிய முறை/திட்டம் அறிவிக்க வேண்டியுள்ளது. பொதுவாக,\nவாங்கிய மூலப்பொருள் அப்படியே இருப்பது.\nஉற்பத்திற்கு அனுப்பப்பட்டு, உற்பத்தி முழும அடையாமல், தொழிற்சாலையில் இருப்பது,\nபூர்த்தியடைந்த பொருட்கள் அப்படியே இருப்பது.\nஎன்ற மூன்று நிலைகளில் இருக்கும் என்பதால், 30-06-2017 அன்று அதன் வைப்பை, கணக்கிட்டு, அவற்றின் எண்ணிக்கை, மதிப்பு, அவற்றில் வரிசெல்லுத்தப்பட்ட பொருட்களின் அளவு, அவற்றின் மதிப்பு, அதன் மேலுள்ள வரி முதலியவற்றை கலால்துறையில் கொடுத்தால், அது சரிபார்க்கப் பட்டு, அது திரும்பக் கொடுக்கப்படும். அதனை 01-07-2017லிருந்து ஜி.எஸ்.டி கட்டும் போது, உபயோகப் படுத்திக் கொள்ளலாம். இவற்றைப் பற்றியும் கமல் ஹஸன் போன்ற நடிகர்கள் சொல்வதில்லை.\nநடிகர்கள், நிஜவாழ்க்கையிலும் நடித்து ஏமாற்றி வருவது: சினிமாக்காரர்கள், நிஜவாழ்க்கையிலும் ஏமாற்றி வருகிறார்கள் என்பது தான் உண்மை. திராவிட சித்தாந்திகள் சினிமா மூலம் தான் பிரபலம் ஆகி, பேசி-பேசியே மக்களை ஏமாற்றி 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றனர். மது-மாது என்பதனை தமது வாழ��க்கையிலும், தொண்டர்களின் வாழ்க்கையிலும் சேர்த்து வைத்த புண்ணியவான்களே அவர்கள் தாம். பெரியார், அறிஞர், கலைஞர், மேதாவி, பிரஹஸ்பதி, மூதறிஞர், டாக்டர், பேராசிரியர், பெருங்கவிக்கோ, என்றெல்லாம் அடிமொழிகளை வைத்துக் கொண்டு, தான் தான் எல்லாமே அன்ற அகம்பாவத்தை வளர்த்தவர்களும் இவர்கள் தாம். இந்தியர்களை, குறிப்பாக தென்னாட்டவரை, அதிலும், தமிழகத்தவரை, அதிகமாகவே சினிமா போதையில் மூழ்கடித்து, கொள்ளைய்டித்தவர்கள் தாம் சினிமாக்காரர்கள். இன்றளவிலும், நடிகைகள் பின்னால் சுற்றுவது, பார்க்க கூட்டம் சேருவது, தொடுவதற்கு முயற்சிப்பது போன்ற அளவில் மக்களைக் கெடுத்து வைத்துள்ளார்கள். அடுத்தப் பெண்ணை தொடவேண்டும், கற்பழிக்க வேண்டும் போன்ற அருவருப்பான எண்ணங்களை வளர்த்தது, சினிமாக்காரர்கள் தாம். இப்பொழுதும், மது விசயத்தில் வேடம் போடுகிறார்கள், சினிமா பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nசேவை வரி, ஜி.எஸ்.டி என்று எதுவாக இருந்தாலும், கமலுக்கு அலர்ஜி ஏன்: கமல் ஹஸனைப் பொறுத்த வரையில், இவ்விசயத்தில் என்ன பேசினாலும், அது அசிங்கம் தான். “சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது”, என்பது, அவரது வாழ்க்கை நன்றாகவே மெய்ப்பித்துள்ளது. எத்தனை நடிகைகள் சீரழிந்தார்கள், எத்தனை நடிகைகளுடன் தொடர்பு வைத்திருந்தார், கல்யாணம் ஆகாமலேயே இரண்டு பெண்களை பெற்றுக் கொண்டார்[8], நடிகைகளுடன் சேர்ந்து வாழ்ந்தார், மகளையும் ஆபாசமாக நடிக்க சம்மதித்துள்ளார், அம்மகளும் அப்பாவைப் போலவே, திருமணம் இல்லாமலேயே, குழந்தைப் பெற்றுக் கொள்ள தயார்[9] ஏன்றெல்லாம் பேசும் அளவிற்கு தயார் செய்து வைத்துள்ளார் எனும் போது, வரி விவகாரத்தில், இவர் தலையிடுவது அசிங்கமான செயலாகும். முன்பு, எங்கு, சேவை வரி வந்து விடுமோ என்று பயந்து, டநான் பணம் வாஙவில்லை, கொடுக்கவில்லை என்றெல்லாம் மாற்றி-மாற்றி பேசினார். வெள்ளத்தின் போது, மற்ற நடிகர்கள், லட்சங்களில் கொடுத்த போது, தன்னிடத்தில் பணம் இல்லை, அவ்வாறெல்லாம், பணம் கொடுக்க முடியாது என்று வெள்ளத்தின்போது, “பஞ்சப்பாட்டு” பாடியதும், எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்கிறது..\n[1] தினமலர், சினிமாவை விட்டே விலகுவேன் – கமல் பகீர் அறிவிப்பு, ஜூன்.2, 2017. 18.14 IST.\n[3] தினகரன், அதிக ஜ��எஸ்டி வரி விதித்தால் சினிமாவை விட்டு விலகுவேன் : கமல் ஆவேசம், 2017-06-03@ 00:38:00\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, கமல் சொல்றதையெல்லாம் அங்க போய் சொல்லமுடியுமா\nகுறிச்சொற்கள்:அரசியல், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், சினிமா, சுருதி, செக்ஸ், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், வரி, வரிவிலக்கு, வாழ்க்கை, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன்\nஅக்ஷரா, அசிங்கம், அமைச்சர், அமைப்பு, அரசியல், அரசியல்-பொருளாதார யுக்திகள், இந்தி, இந்தி படம், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், சரக்கு, சரக்கு மற்றும் சேவை வரி, சரக்கு வரி, சேவை, சேவை வரி, ஜி.எஸ்.டி, தொழிலாளர், தொழிலாளி, தொழில், பாலிவுட், பாலிஹுட், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், வரி, வரிசதவீதம், வரிமுறை, வரிவிலக்கு, வாழ்க்கை, வெள்ளம், ஶ்ரீதேவி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)\nஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வேடிக்கை என்னவென்றால், தமிழக நடிகர்-நடிகையரை வைத்தே, ஜி.எஸ்.டி- விளம்பர குறும்படத்தை விழிப்புணர்விற்காக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இப்பொழுது அவர்களே எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது மறைமுக வரி மற்றும் நுகர்வோரிடத்திலிருந்து வசூலிக்கப் படுகிறது, என்ற நிலையில், இவர்கள் ஏன் இதனை எதிர்க்க வேண்டும் என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், திரைப்படம் எடுக்க உபயோகிக்கும் உட்பொருட்கள் [Input credit] மற்றும் சேவைகளின் மீதான வரியை [input service credit] வைப்பு வைத்துக் கொள்ளலாம் என்பதனை மறந்து, மறைத்து இவர்கள் பேசுவதும் தெரிகிறது. உதாரணத்திற்கு இவர்கள் ரூ.100/- க்கு ரூ.28/- கட்ட வேண்டும் என்றால், அவர்களுக்கு ரூ.20 அல்லது 25 வரை, அல்லது 15 முதல் 20 வரை கிரெடிட் கிடைக்கும் போது, அவற்றை வரவு வைத்துக் கொள்ளு���் போது, ரூ.5 / 3 அல்லது ரூ.13 / 8 தான் கட்டவேண்டியிருக்கும். அதாவது, 28% கட்டியது போலக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தினால், ரூ.100/- என்பதனை குறைக்கப் போவதில்லை, அதாவது, அதனை தங்களது லாபவிகிதத்தில் [Profit margin] அடக்கி விடுவர்,\nசினிமா படங்கள் மீது 28 சதவீத வரி: இந்த புதிய வரி விதிப்பு முறையை வருகிற ஜூலை 1-ந் தேதி 2017 முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது. அனைத்து மொழி சினிமா படங்களுக்கும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது[1]. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்[2]. இதைத் தொடர்ந்து மற்ற மாநில சினிமா துறையினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமா படங்கள் மீது 28 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.\n28% வரி சினிமாவுக்கு பெரிய தண்டனை: பேட்டியின் போது கமல் ஹஸன் கூறியதாவது: “சினிமாவுக்கு 28 சதவீத வரி விதித்து இருப்பது திரைப்பட தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வரியை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த வரி விதிப்பு சினிமா துறைக்கு பெரிய தண்டனையாக இருக்கும். இது எங்களால் கொடுக்க இயலாத வரிச் சுமை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமாவில் திருட்டு விசிடி புழக்கம் அதிகரிக்கும்”.\nபல முதல்–அமைச்சர்களை சினிமா துறை தந்து இருக்கிறது. எனவே இந்த துறையை பாவச்செயல் பட்டியலில் சேர்க்கக் கூடாது. சினிமா என்பது சூதாட்டம் அல்ல. சமுதாயத்துக்கு முக்கியமான கலை. இதை தவறாக பயன் படுத்தியவர்களும் இருக்கிறார்கள். சரியாக பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.\nஅதனால், வரிகுறைப்பு ஏன் செய்யப்பட வேண்டும் அதிகாரம், பணம் உள்ளவர்கள் கேட்கக் கூடது அல்லவே அதிகாரம், பணம் உள்ளவர்கள் கேட்கக் கூடது அல்லவே நிச்சயமாக பாவச்செயல்களில் சினிமா ஈடுபட்டுள்ளது என்பதை நடிகைகளே சாட்சியாக இருக்கிறார்கள். மகாபாரதமே அப்படி-இப்படி என்று பேச���யபோது, இது நிச்சயமாக சூதாட்டம் தான்.\nஇந்தி படங்கள் வேறு, பிராந்திய மொழிகள் வேறுறூலக நாகன் தொடர்கிறார், “ஹாலிவுட் படங்கள், இந்தி படங்கள், பிராந்திய மொழி படங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரி 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது முறையல்ல. ஹாலிவுட், இந்தி படங்களுக்கு இணையாக தமிழ் படங்களுக்கு வரிவிதித்து இருப்பது எந்த வகையில் நியாயம். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்\nஅதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்தி படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்[3] நான் இந்தி படங்களுக்கு எதிராக பேசவில்லை. இந்தி படங்களுக்கான சந்தையும், பிராந்திய மொழி படங்களுக்கான சந்தையும் வெவ்வேறானவை. இந்தியாவில் வருடத்துக்கு 2,100 படங்கள் தயாராகின்றன. இதில் 300 படங்கள் மட்டுமே இந்தி படங்கள். மற்றவை பிராந்திய மொழி படங்கள்.\nஇப்படியெல்லாம் பொய் பேசுவதிலும் உலக நாயகன், கைதேர்ந்தவனாகி விட்டது வியப்புதான். இந்தி படங்களில் நடிக்காதவனோ, தேசிய விருது வாங்காதவனோ பேசினால் பரவாயில்லை, ஆனால், கமல் இப்படி பேசுவது, பச்சைப் புளுகுதான். பிராந்திய மொழிகளில் எடுக்கப் பட்டாலும், அவை மற்ற மொழிகளில் டப்பிங் அல்லது எடுக்கும் போதே, அவ்வாறு எடுக்கின்றனர். கமலின் படங்களும், இந்தியில் அவ்வாறு வெளியானது தெரிந்த விசயமே. மேலும், அரசு தனித்தனியாகத்தான் விருதும் கொடுக்கிறது.\nஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் அங்கு சினிமா தொழில் நலிந்து படங்கள் தயாரிப்பு குறைந்துவிட்டது”[4].\nசினிமாவை விட்டு விலகல் – மிரட்டும் கமல் ஹஸன்: கமல் தொடர்ந்து சொன்னது,\n“பிராந்திய மொழி படங்களுக்கு வரியை குறைக்க வேண்டும். சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது. சினிமா தொழிலில் கூடுதல் வரியை திணித்தால் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். எனக்கும் அந்த நிலைமை வரும். அப்போது நான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படும்[5]. வரிச்சுமையை தாக்குப் பிடித்து நிற்பவர்கள் சினிமாவில் இருப்பார்கள். முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்[6].\nஏதோ தத்துவம் போன்று பேசி, வியாபாரத்தை, குறிப்பாக லாபத்தைப் பெருக்கி, சாதாரண மக்களை கொள்ளையடிக்க நடிக்கும் போலித்தனம் தான் இப்பேச்சில் புலப்படுகிறது. இவனுக்கே வேலை இல்லாமல் போய் விடுமாம் நல்ல தமாஷாதான் அப்பொழுது, தான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படுமாம் என்ன, இப்பொழுது, என்னமோ இவர் நடித்து படங்கள் வரவில்லை என்றால், பொது மக்களுக்கு குடியா முழுகி போய் விடும் என்ன, இப்பொழுது, என்னமோ இவர் நடித்து படங்கள் வரவில்லை என்றால், பொது மக்களுக்கு குடியா முழுகி போய் விடும்\nஅதுமட்டுமன்றி 28 சதவீத வரி விதிப்பின் மூலம் திருட்டு வி.சி.டி.க் கள் அதிகமாகும். கருப்பு பணமும் அதிகரிக்கும். எனவே வரியை குறைக்க வேண்டும். மேலும் இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, பல மொழி,பல கலாச்சாரம், பல வழிபட்டு முறைகள், பலவிதமான மனிதர்கள் வாழும் நாடு[7]. இங்கு ஒற்றை கலாச்சாரம் என்பதை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்[8].” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.\n[1] சேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு “சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்”\n[3] தி.இந்து, ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்: கமல்ஹாசன் ஆதங்கம், Published: June 3, 2017 08:22 ISTUpdated: June 3, 2017 08:22 IST\n[5] விகடன், சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்..\n[7] என்.டி.டிவி, சினிமாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு எங்களை தள்ளிவிடாதீர்கள் – கமல்ஹாசன் உருக்கமான பேட்டி, Nabil Ahamed | June 02, 2017 22:30 IST\nகுறிச்சொற்கள்:கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், குறைப்பு, சதவீதம், சரக்கு, சலுகை, சினிமா, சேவை, ஜி.எஸ்.டி, வரி, வரி சலுகை, வரிவிலக்கு, வெளியேறுதல்\nஅசிங்கம், அநாகரிகம், அரசியல், அரசியல்-பொருளாதார யுக்திகள், இந்தி, இந்தி படம், உறுப்பினர், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கௌதமி, சரக்கு வரி, சேவை வரி, ஜி.எஸ்.டி, வரிசதவீதம், வரிமுறை, வரிவிலக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்\nப��குபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்\nபெண்ணை தனது மூதாதையர் அல்லத காலத்திற்கு ஏன் நடிக்க வைக்க வேண்டும்: ‘பாகுபலி’யின் வெற்றியால், திரையுலகில் தாகம் இனி வரலாற்றுக் கதைகளில் அதிகம் இருக்கக் கூடும். ஸ்ருதிஹாசன், ‘சங்கமித்ரை’ என்னும் தமிழ் வரலாற்றுக் கதையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘சங்கமித்ரை’ படம் கேன்ஸ் விழாவில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்பாத்திரம் என்ன இவரது 70 வருட காலகணக்கில் வருகிறதா: ‘பாகுபலி’யின் வெற்றியால், திரையுலகில் தாகம் இனி வரலாற்றுக் கதைகளில் அதிகம் இருக்கக் கூடும். ஸ்ருதிஹாசன், ‘சங்கமித்ரை’ என்னும் தமிழ் வரலாற்றுக் கதையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘சங்கமித்ரை’ படம் கேன்ஸ் விழாவில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்பாத்திரம் என்ன இவரது 70 வருட காலகணக்கில் வருகிறதா இவை அனைத்தும் கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் உத்வேகத்தை அளிக்கிறதா இவை அனைத்தும் கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் உத்வேகத்தை அளிக்கிறதா ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அப்போது ‘மர்மயோகி’யை ஆரம்பித்தோம். நாமொன்றும் ஐடியாக்களின் ஊற்று இல்லையே. தோன்றும்போது பார்க்கலாம் என்கிறார் கமல்ஹாசன். இவையெல்லாமும், 70 ஆண்டு கணக்கில் வராது. அரசியலில் புகுந்து குழப்பலாம் என்ற ஆசை வந்தநிலையில், திராவிடத்திற்கு ஆதரவான விமர்சனங்களை வைத்துக் கொண்டு, அதே நேரத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு உதவிக் கொண்டிருப்பது தான் கமலின் இருமுகமாகத் தெரிகிறது.\nஎதிர்மறை விமர்சனங்கள் இந்தியர்கள் கமலின் அடையாளத்தை கண்டுகொள்ள ஆரம்பித்து வைத்துள்ளன: சந்திர மௌலி “மஹாபாரதம்” எடுக்கலாம் என்ற செய்தி வந்தால், சத்தியராஜின் வெறிப்பேசிற்கு ஆதரவு அளிப்பது, அதற்கு எதிராக பேசுவது, நாத்திகன் என்று சொல்லிக் கொள்வது, இதெல்லாம் தோல்விகளைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், “பாகுபலி” பின்னால் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்கள், தொழிலிலும், மதத்திலும் பற்று கொண்டவர்கள், கடினமாக உழைத்தார்கள், வெ���்றியைக் காட்டினார்கள். அதனால் தான் எல்லோரும் நம்பினர். தயாரிப்பாளர்களும் நம்பினர், இரண்டாம் பகுதி வெளி வந்தது, கோடிகளை அள்ளியது, அள்ளிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் பார்ப்பதால் தான் காசு கிடைக்கிறது. எல்லோரும் பார்க்கிறார்கள் என்றால், அப்படத்தில் உள்ளவை இந்திய மக்களை ஈர்க்கின்றன. ஆகவே, இதில் 2000, 70 ஆண்டுகள் என்றெல்லாம் பிரித்துப் பேசவேண்டிய தேவையே இல்லை. அதில் உள்ள உள்நோக்கம் மிக கேவலமாகவும், அருவருப்பாகவும் இருப்பதால், அதைப் பற்றி விவாதிக்கவும் வேண்டியதில்லை. இந்தியர்கள் நிச்சயம், இந்தியாவை, இந்திய மண்ணை விரும்பத்தான் செய்வார்கள். அதனால் தான் கோடானு கோடி மக்கள், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கமலைப் போன்று, நான் இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்றெல்லாம் அவர்கள் பேசுவதில்லை. ஆக, அத்தகைய பிரிவினைவாத பேச்சுகள், விஸ்வரூபம் மற்றும் மருதநாயகம் படங்களை எதிர்ப்பவர்களுக்கு இனிப்பாக இருக்கும், ஆனால், மற்ற 120 கோடி மக்கள் கமலின் பேச்சின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால், இனி அத்தகைய பேச்சுகள் உதவாது, சினிமா பார்க்க அவர்கள் வரமாட்டார்கள், காசும் கிடைக்காது, பொத்தீஸ் / பிக்பாஸ் என்று காலத்தைக் கழிக்க வேண்டியது தான்.\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா[1]: நவம்பர் 2015ல் கமல் பேசியது, “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”. முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது. அதாவது, பாலிவுட் நடிகர்கள், குறிப்பாக கான்கள் பாதையில், இவர் செல்வதை கவனிக்கலாம். இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்று அவர்கள் சொன்னால், இவரும் அதையே தான் சொல்கிறார். “நான் முஸ்லிம்தான்” என்று அந்த கான்கள் பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், இந்த தருதலை, நான் நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, ஜிஹாதி தீவிரவாதத்திற்கு அடிபணிந்து விட்டது. ஆனால், விஸ்வரூபம் மூலம் கோடிகள் நஷ்டம் என்று புலம்புவது நின்றபாடில்லை.\nதெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. அப்பொழுது [2015ல்] கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[2]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[3]. மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[4]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன் என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்”[5]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ மற்றும் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும்.\nஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி: “பிரிவீய்வு” ஷோக்கு தன்னை கூப்பிடவில்லை, அதனால் கமென்ட் செய்யவில்லை என்று முன்னர் சொல்லபட்டது[6]. ஆனால், சத்தியராஜுக்கு ஆதரவாக ஜாதி-இனவெறி ரீதியில் டுவீட் செய்ததை ரசிகர்கள் கண்டு கொண்டார்கள். ஆனால், மூன்று வாரங்கள் பிறகு, இத்தகைய எதிர்மறை விமர்சனங்களையும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை[7]. சினிமாவைத் ���ொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றெல்லாம் முன்னர் பேசியுள்ளது கவனிக்கத் தக்கது. லட்சக்கணக்கில் “டெக்னிசியன்”கள் / நிபுணர்கள், தொழிற்துறை வேலையாட்கள், தொழிலாளர்கள் இவர்களின் உதவியில்லாமல், கிராபிக்ஸ், ஜோடித்த காட்சிகள், அவற்றிற்கான செட்டிங்குகள் முதலியன உருவாகாது என்று கமலுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அவ்வாறு பேசி, பலரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.\n[1] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n[2] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.\n[3] மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.\n[6] தினமலர், ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி, மே.13, 2017.\nகுறிச்சொற்கள்:அசோகன், அடிப்படைவாதம், அனுஷ்கா, ஆபாசம், எதிர்ப்பு, கட்டப்பா, கமல ஹாசன், கமலகாசன், கமல், கமல்ஹாசன், கலாச்சாரம், கிராபிக்ஸ், சத்தியராஜ், சத்யராஜ், சினிமா காரணம், தமன்னா, நடிகை, பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், மருத நாயகம், மோடி, வசூல், விஸ்வரூபம், ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், ஹிட்\nஅந்தஸ்து, அனுஷ்கா, அமிதாப் பச்சன், அரசியல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், கௌதமி, சத்யராஜ், சான்ஸ், சினிமா, திராவிடம், பச்சன், பாகுபலி, பாலிவுட், பாலிஹுட், பாஹுபலி, ரம்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜமவுலி, ராஜமௌலி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nகமல் ஹஸனுக்கு என்ன பிரச்சினை: கமல் ஹஸனுக்கு விரக்தி அதிகமாகி விட்டது எனலாம். எல்லோருக்குமே வயதாகி விட்டால், நிச்சயமாக திறமைகள் குறைய ஆரம்பிக்கும், அது உடல்-மனம் ரீதியிலான காரணிகளால் ஏற்படுவது. எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் வயதானாலும், பேச்சு சரியாக இல்லாமல் இருந்தாலும், ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிந்து வந்தனர். மற்றவர்களுக்கு அத்தகைய அந்தஸ்த்தை யாரும் கொடுக்கவில்லை. சிவாஜி கணேசன் கூட வயாதாகி விட்டப் பிறகு நடித்தாலும், அவரால் முந்தையபடி நடிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். ஆனால், நிலைமையை மறந்து கமல் ஹஸன் அகம்பாவத்துடன் இருப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்பட வாழ்வில், வியாபாரத்தில், குடும்ப விவகாரங்களில் தோல்வி கண்டு வரும் நிலையில், அவருக்கு, விரக்தி, கசப்பு, வெறுப்பு முதலியவை அதிகமாகி விட்டன போலும். போத்தீஸ் விளம்பரம், இப்பொழுது “பிக் பாஸ்” என்ற நிலைக்கு வந்துவிட்டதால், பொறாமை வெளிப்படுகிறது போலும். பக்குவமடைந்த சிறந்த நடிகர் என்ற முறையில், கமலிடம் அத்தகைய முரண்பாடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஅமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அமிதாப், கமல் ஏன் பாகுபலியை பாராட்டாமல் மௌனம் சாதிக்கின்றனர்: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல் சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும் முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும் இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி[2] ஒட்டு மொத்த சினிமாவையும் அவ்வப்போது முட்டுகொடுத்து தூக்கிவிடறோம் என்று சொன்னது அவ்வளவுதான\nபாகுபலி பற்றி கமல் ஹஸன் பேசியது: பொருளாதார ரீதியில் ‘பாகுபலி’ ஒரு சிறந்த படம்; ஆனால் அவைகளின் பிரம்மாண்டம் சிஜி வேலைகளால்தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்[3]. தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ்’ தமிழ் வடிவ நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையில் பேசிய கமல்ஹாசன்,\n“பொருளாதார ரீதியாகப் பேச வேண்டுமெனில் திரை உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் ‘பாகுபலி‘. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர்[4]. படத்தின் பிரம்மாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன[5]. ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந��த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்[6]. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது[7].\n“தசாவதாரம்” வெளிவந்தபோது, அத்தகைய விமர்சனங்களை பாராட்டாக வைத்த போது, ஏற்றுக் கொண்டு, சந்தோசப்பட்டார். ஆனால், இப்பொழுது, ஹிந்தி பட வசூலையும் மிஞ்சி, புதிய சாதனை படைத்து, ஹாலிவுட்டை, இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி போதாகுறைக்கு பாகுபலி கேம்ஸ் எல்லாம் வெளியிட்டுள்ளனர். வியாபாரம் தான், இல்லையென்றால், வெளிநாட்டவர் செய்வார்களா என்ன\nஇரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற போது, என் மீது நம்பிக்கை வைக்கவில்லை: கமல் ஹஸன் தொடர்கிறார், “மேலும் “ரஜினியின் 2.0 மற்றும் விஸ்வரூபம்-2 என இரண்டாம் பாகங்களை பற்றி இப்போது பேசுகிறார்கள்[8]. நான் 30 வருடங்களுக்கு முன்பே கல்யாணராமன் படத்தை 2 இரண்டு பாகம் எடுத்தேன்.\nபாகுபலியில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அதன் இரண்டாம் பாகத்தில், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், என்னுடைய அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களை நான் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பிய போது, அதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை[9]. அந்த படங்கள் இரண்டு பாகங்கள் வந்திருக்கலாம்”.\nபணம், வியாபாரம் என்ற நிலையில் தான் இப்பொழுது கமல் இருக்கிறார். அதுபோலத்தான் தயாரிப்பாளர்களும் இருப்பார்கள். அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களின் இரண்டாம் பாகம், எடுத்தால் யார் பார்ப்பார்கள், என்ன வசூல் ஆகும் என்று பார்க்கத்தானே செய்வார்கள் அவை என்ன கோடிகளையா அள்ளிக் கொட்டின\nஅவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம்: கமல் ஹஸன் தொடர்கிறார், ‘பாகுபலி‘ படம், நாம் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது.\nஆனால் அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம். இன்னும் சந்திரகுப்த மெளரியர், அசோகர் காலத்தையே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. அவர்கள் கடந்த காலத்துக்குப் பின்னால், வெகு தொலைவில் இருக்கின்றனர். அவர்களின் கதைகளையோ, வாழ்க்கையையோ இப்போது நாம் பின்��ற்ற முடியாது. நாம் கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம்”, என்கிறார்[10].\nகமல் ஹஸனின் புத்தி இங்கு வெளிப்படுகிறது. “அவர்கள் 2,000 வருட கலாச்சாரம்” மற்றும் “நம்முடையது 70 வருட கலாச்சாரம்” என்றதே விசமத் தனமானது. பின்னால் சொல்லியுள்ள விளக்கமும் அவரது வக்கிரமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. மௌரியர் “சூத்திரர்”, அப்படியென்றால், நாம் சூத்திரன் இல்லை, பிராமணன் என்கிறாரா இவரது வாழ்க்கை தோல்விகளால், இவர் வேண்டுமானால், கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறலாம், அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தாது.\n[1] தமிள்.பிளிம்.பீட், பாகுபலி…. பயப்பட்றியா குமாரு\n[3] சென்னை.ஆன்.லைன், பாகுபலி குறித்து கமல்ஹாசன் கருத்து, May 13, 2017, Chennai\n[5] தி.இந்து, ஹாலிவுட்டை வீழ்த்தி விடுவோம் என்று கூறுவதற்கு முன்பு சற்றுப் பொறுங்கள்: பாகுபலி குறித்து கமல்ஹாசன். Published: May 12, 2017 16:20 ISTUpdated: May 12, 2017 16:20 IST.\n[6] சினி.உலகம், பாகுபலி 2 வெற்றி குறித்து முதன்முதலாக பேசிய கமல்ஹாசன்– ஆனால்\n[8] தமிழ்.வெப்துனியா, பாகுபலி மீது வைத்த நம்பிக்கை என் மீது இல்லை – கமல்ஹாசன் வேதனை, Last Modified: சனி, 13 மே 2017 (16:02 IST)\nகுறிச்சொற்கள்:கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், கலாச்சாரம், சந்திரமௌலி, பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ராணா, ரானா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன்\nஅக்ஷரா, அங்கம், அசிங்கம், அனுஷ்கா, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டப்பா, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கான், கௌதமி, சத்யராஜ், திராவிடம், பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ரம்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜமௌலி, ராணா, ரானா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nநடிகர்–நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய–பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்–முறிவு, பிரிவு–தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nசினிமாகாரர்கள்– நடிக–நடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமினி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].\nதிராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும் “நடிகர்கள்” ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.\nபல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா: இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.\nதிராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் போர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு பு��ம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக்கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்று தீர்மானிக்கலாம்.\nராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.\nபொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.\nசட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.\nபெண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.\nஅவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].\nஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மன��விகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.\nதங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.\nவிவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.\nதாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.\nஇவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.\nஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்பட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.\n[1] உடல் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.\n[2] எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[3] சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.\n[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்ததால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.\n[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.\n[7] நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]\n[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அண்ணாதுரை, ஈவேரா, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், கருணாநிதி, காதல், சினிமா, ஜானகி, நாகம்மை, பெண், பெண்ணியம், பெரியார், மணியம்மை, ராணி, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து\nஅசிங்கம், அண்ணா, அண்ணாதுரை, அநாகரிகம், அந்தஸ்து, அம்மு, அம்முக்குட்டி, ஆண், ஆண்-ஆண் உறவு, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, கற்பு, கல்யாணம், கழட்டுதல், காமக்கிழத்தி, குஷ்பு, சினிமா, சிவபார்வதி, ஜானகி, தங்கமணி, தயாளு, தயாளு அம்மாள், தற்கொலை, தாய், தாய்மை, தாலி, திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், துணைவி, நடத்தை, பத்மாவதி, ராஜாத்தி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்\nகேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபடுவதற்கு மகாபாரதமா காரணம்: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, ��ேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா பள்ளியில் எல்லா மணவர்களையும், ஒவ்வொரு மத இலக்கியத்திலிருந்தும், ஒரு பாட்டு என்று வைத்து படிக்க வைப்பது தெரிந்த விசயமே, பிறகு, இந்த அறிவிஜீவிக்களுக்கு, அவ்வாறே எல்லா மத உதாரணங்களையும் எடுத்துக் கொள்ள ஏன் முடிவதில்லை\nஇந்து மக்கள் கட்சி 15-03-2017 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தது[1]: “சமீப காலத்தில் கமல் ஹஸன் தொடர்ந்து இந்து–விரோத கருத்துகளை சொல்லிவருகிறார். இப்பொழுதும், தேவையில்லாமல் மகாபாரதத்தை விமர்சித்துள்ளார். இதே போன்று இஸ்லாம் மற்றும் கிருத்துவம் அவற்றின் புத்தகங்களான பைபிள் மற்றும் குரான் பற்றி விமர்சிப்பாரா பிரமணராகப் பிறந்தும், பிராமண மதத்திற்கும், இந்துமதத்திற்கும் பேசி வருவது அவருக்கு வழக்கமாகி விட்டது. “விஸ்வரூபம்” விவகாரத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அடிபணிந்து போனார். ஆனால், இப்பொழுது இப்படி பேசுகிறார். இதற்காக மன்னிப்பு கோராவிட்டால், அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம்”, என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்[2]. இந்துத்துவவாதிகள் எல்லோருமே, இப்படி வழக்குத் தொடர்கிறார்கள், ஆனால், முடிவு என்னாகிறது என்று தெரியவில்லை. மேலும் அவர்களுக்கு சமீபத்தைய சரித்திர நிகழ்வுகள், இந்துமதத்தைப் பற்றிய சம்பிராதாயங்கள் முதலியவை தெரியாமல் இருப்பது வருத்ததிற்குரிய விசயமாகிறது.\nகமல் பேச்சிற்கு வழக்கு தொடர்ந்தது (14-03-2017): நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், “12-03-2017 அன்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார். இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத���துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்[3]. இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வுசெய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்[4]. தினமணி கூட, “விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும்[5], என்ன பேசினார் என்று வெளியிடவில்லை. சமீபத்தில் இவ்வாறெல்லாம் செய்து வருகிறார், ரசிகர்கள் கூட திகைக்கிறார்கள் என்று முடித்துக் கொண்டது[6].\nபார்ப்பன அப்பனுக்கு வைசிய பெண் வக்காலத்து வாங்கியது: புரிய வேண்டும் என்பதற்காகத் தான் இத்தலைப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக பார்ப்பனன் – பனியா கும்பல் என்றெல்லாம் பேசுவது, எழுதுவது சகஜமாக, ஏதோ ஏற்றுக் கொண்ட நிலையில் உள்ளது போன்று சில அறிவுஜீவிகள் உரிமையுடன் செய்து வருகிறார்கள். அதேபோல, மற்றவர்களைக் குறிப்பிடாமல் இருப்பது அவர்களது பெருந்தன்மையான “சகிப்புத் தன்மையை”க் காட்டுகிறது எனலாம் ஐஃபா விருதுகள் வழங்கும் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு 27-03-2017 அன்று நடைபெற்றது[7]. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்‌ஷராஹாசன் மகாபரதம் பற்றி கமல்ஹாசன் தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து கூறியதாவது, “மகாபாரதம் பற்றி அப்பா சொன்ன கருத்துக்கு குறித்து கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.” இவ்வாறு அக்‌ஷராஹாசன் கூறினார்[8]. “எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார்”, என்றதால், அவமதிக்க வேண்டும், இந்துக்களைத் தூண்டிவிட வேண்டும் போன்ற நோக்கில் தான் பேசியிருப்பது வெட்டவெளிச்சமாகிறது. மேலும், “மிகவும் ஆழமாக சிந்தித்து”, இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவனது வக்கிரம், குற்றமனம், இந்துக்களை பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலியவை உள்ளன என்றாகிறது.\nபிரனவானந்த கொடுத்த புகார் / தொடுத்த வழக்கு (19-03-2017) நிலுவையில் உள்ளது: பெங்களூரு, மைசூரு, மங்களூருவில் இயங்கி வருகிறது பசவேஸ்வரா மடம். இதில் தலைமை சாமியாராக பொறுப்பு வகித்து வருபவர் பிரவானந்தா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் கமல் மகாபாரதம் குறித்த சர்ச்சை கருத்தை பதிவு செய்ததாக 26-03-2017 அன்று பெங்களூரு காட்டன்பேட்டை போலீசில் பிரவானந்தா புகார் அளித்தார்[9]. அதில், ‘‘நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்’’ என்று பிரவானந்தா கூறியிருந்தார். கமல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதரமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் கமல்ஹாசன் சென்னையில் பேசியதாக கூறப்படுவதால், அங்கு புகார் அளிக்காமல் எதற்காக பெங்களூரு வந்து புகார் அளிக்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். அதற்கு சாமியாரிடம் இருந்து முறையான பதில் இல்லை. மேலும் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கொண்டு வந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி போலீசார் அவரை திருப்பி அனுப்பினர். மேலும், பிரவானந்தா அளித்த மனுவை போலீசார் நிலுவையில் வைத்தனர்[10].\n[3] விகடன், மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவு\n[5] தினமணி, விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு, by DIN, Published on 21st March 2017 02.23. IST.\n[7] தி.இந்து, மகாபாரதம் குறித்த கமலின் சர்ச்சை பேச்சு: அக்‌ஷராஹாசன் கருத்து, ம.மோகன், Published: March 28, 2017 11:14 ISTUpdated: March 28, 2017 11:14 IST\n[9] தினகரன், மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் கமல் மீது போலீசில் பெங்களூரு மடாதிபதி புகார், 2017-03-27@ 00:37:53\nகுறிச்சொற்கள்:அரசியல், கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், திரைப்படம், பாரதம், பெரியாரிஸ செக்ஸ், பெரியார், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், வாழ்க்கை\nஅக்ஷரா, ஏமாற்றம், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பழிப்பு, கற்பு, கீதை, குரான், கொக்கோகம், சகுனி, சினிமா, சினிமாத்துறை, சினேகா குடும்பமே கதறி அழுதது, சூதாட்டம், செக்ஸ், நடிகை, பகடை, பாகுபலி, பைபிள், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nநடிகைகளுக்கும் சமூக பொறுப்பு தேவை: கமல் ஹஸன் எப்படி சர்ச்சைகளின் நாயகனாக இருக்கிறாரோ, அதேபோல, அவரது மகள் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு இருந்து வருகிறார். கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களில் அத்தகைய அளவுக்கு மீறிய உடலைக் காட்டும் போக்கு, செக்ஸைத் தூண்டும் முக-உடல் பாவங்கள் எல்லாமே அத்தகைய போக்கில் இருந்தன. என்னடா இது, அப்படி நடிக்கலாமா, பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், அதனால் பாதிக்கப்படமாட்டாரா என்றெல்லாம் நடிகையும் கவலைப்படவில்லை என்பது, தொடர்ந்து நடித்து வரும் போக்கே காட்டி வருகிறது. சமூகத்தைக் கெடுக்கும் முறையில் நடிப்பது தவறு, அவ்வாறு செய்யக் கூடாது என்ற எண்ணமும், பொறுப்பும் நடிகைக்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் மற்றும் தெலுங்கி மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், குறித்து அவ்வபோது காதல் கிசு கிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்க, அவர் தரப்பு சமீபத்தில் போலீஸிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புகார் கிசு கிசு பற்றியதல்ல, டாக்டர் ஒருவர் ஸ்ருதி ஹாசன் மீது தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பானது.\nடுவிட்டரில் டாக்டர் கே.ஜி. குருபிரச்சாத் என்பவர் தொல்லைக் கொடுத்து வருகிறாராம்: டுவிட்டர் பக்கத்தில் ரொம்ப ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், ரொம்பவே தொல்லை கொடுத்து வருகிறாராம்[1]. கே.ஜி.குருபிரசாத் [K G Guruprasad] என்ற அந்த டாக்டர், ஸ்ருதியின் டிவிட்டர் பக்கத்தில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆபாசமான பதிவுகளை பதிவு செய்து வரும் அவர், ஆபாசமாக நடிப்பதாகவும், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் உல்லாசமாக இருப்பதாகவும், ஸ்ருதி ஹாசன் மீது குற்றம் சாட்டியதோடு, அவரை நேரில் சந்தித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன், என்றும் மிரட்டியுள்ளாராம்[2]. டுவிட்டரில், ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் தடுக்கும் முறையுள்ளது. இவர் ஹஸன் இன்ஸ்டியூட் ஆப் மெடிஸன் [ Hassan Institute of Medical Science] என்ற மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்[3]. இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி ஹாசன், தனது மேனேஜர் / ஏஜென்ட் பர்வீன் ஆன்டனி [Praveen Antony] மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசில் வியாழக்கிழமை 10-11-2016 அன்று புகார் தெரிவித்துள்ளார்[4].\nஸ்ருதி ஹஸன் புகாரில் கூறியுள்ளது [10-11-2016]: அதில் அவர் கூறியிருப்பதாவது[5]: “கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் கே.ஜி.குருபிரசாத் என்பவர் எனது டுவிட்டர் பக்கத்தில் தவறான நோக்கத்துடன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்[6]. அவரது கருத்துகள் அனைத்தும் தவறானதாக உள்ளது[7]. என்னை மிக தரக்குறைவான வார்த்தைகளில் வர்ணித்து வருவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்[8]. மேலும் என்னை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்[9]. எனவே அவரைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்[10]. அப்புகாருடன் குருபிரசாதின் டுவிட்டர் மெஸேஜின் படங்களையும் இணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ருதியிடம் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்[11].\n2013ல் கொடுத்த புகார்: நவம்பர் 2013ல் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் பன்ட்ரா என்ற இடத்தில் மவுன்ட் மேரி சர்ச்சிற்கு அருகில் தங்கியிருந்த பிளாட்டுக்கு [Bandra residence, near Mount Mary Church] நேரில் வந்த ஒருவர், ஸ்ருதியின் ரசிகர் என்று கூறி அவருக்கு தொல்லை கொடுத்தார்[12]. அடையாளம் தெரியாத நபர், பெல் அடித்தபோது, ஸ்ருதி கதவைத் திறந்தார். அப்பொழுது, அந்த ஆள் திடீரென்று உள்ளே நுழைய முயற்சித்தான். சப்தம் போட்டதால் அவன் ஓடிவிட்டான்[13]. இதையடுத்து தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பொழுதும் வியாழக்கிழமை தான் புகார் கொடுத்தார். பொதுவாக, காலங்காலமாக, நடிகைகளை ரசிகர்கள், பின்பற்றுபவர்கள், மோகிக்கிறவர்கள் என்று பலதரப்பட்டவர்கள், வேவ்வேறுவிதமாகத்தான் நினைத்துக் கொள்வார்கள், பாவிப்பார்கள்………………..நேரில் பார்க்கும் போது, அருகில் வரும் போது, தொட்டுவிடும் தூண்டுதல் தான் ஏற்படும். அதை, உடலை காட்டும் நடிகைகள் தடுப்பது எப்படி என்பதை, மனோதத்துவ ரீதியில், அவர்கள் தான், முறையைக் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.\nபாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப்பற்றிய ஏழு சர்ச்சைகள்[14]: எம்.டி.வி. இந்தியா என்ற இணைதளம் மே 2015ல் பாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப் பற்றிய ஏழு சர்ச்சைகள் என்று வெளியிட்டது[15]:\nThe infamous Nose-Job– மற்ற நடிகைகளைப் போலல்லாமல், தைரியமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம்.\nLive-In relationship with Siddharth– ‘Oh My Friend’என்ற படம் ரிலீஸ் ஆனபோது, சித்தார்த்துடன், “சேர்ந்திருந்த வாழ்க்கை” வாழ்ந்ததாக [lived together]ச் சொல்லப்பட்டது.\nLeaked pictures– “எவடு”என்ற தெலுங்கு படத்திற்கு ரகசியமாக எடுத்த படங்கள் கசிந்து, அதனால், பரபரப்பு ஏற்பட்டது. டோலிவுட் நடிகலைகளில் மிகவும் தேடபட்ட நடிகை என்ற அந்தஸ்த்தைப் பெற்றது ஸ்ருதி அதன் மூலம் தானாம்\nAffair with Dhanush– தனுஷ் கூட “விவகாரத்தை” வைத்துக் கொண்டது.\nExplicit D-Day Posters– ராம்பால் என்ற நடிகருடன் புணர்வதைப் போன்ற காட்சி, போஸ்டர் முதலியன.\nLiplock with Tamanna –தமன்னாவுடன் முத்தம் கொடுத்தது.\nStalker Attack– யாரோ வீட்டில் நுழைந்து அவரது உடலைத் தாக்கியது, மாட்டிக்கொண்டது. பாவம், சினிமாக்காய் திருட வந்தவன்.\n தந்தையை மிஞ்சும் மகள் என்றுதான் சொல்ல வேண்டும்.\n[1] சென்னை.ஆன்லைன், நடிகர்களுடன் உல்லாசம் – டாக்டர் புகாருக்கு ஸ்ருதி ரியாக்ட்\n[4] தமிழ்.ஈநாடு, ஸ்ருதிக்கு தொல்லை தரும் டாக்டர்: போலீசில் புகார், Published 10-Nov-2016 19:20 IST\n[6] தினமலர், பாலியல் தொல்லை: இளம் நடிகை கதறல், November.11, 2016. 11.49 IST.\nகுறிச்சொற்கள்:ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், கமல்ஹாசன், கவர்ச்சி, கவர்ச்சி காட்டுவது, காட்டுவது, குருபிரசாத், கொக்கோகம், கொங்கை, சினிமா, சினிமா கவர்ச்சி, டுவிட்டர், தனம், திரைப்படம், தொல்லை, மார்பகம், முலை, வாழ்க்கை, ஸ்ருதி, ஹஸன்\nஅங்கம், அசிங்கம், அடல்ஸ் ஒன்லி, அந்தஸ்து, அரை நிர்வாணம், உடலீர்ப்பு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப் பிடித்தல், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காமம், கால், கிரக்கம், கொக்கோகம், கொங்கை, கொச்சை, சபலம், சினிமா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொப்புள், தொப்புள் குழி, தோள், தோள்பட்டை, நடிகை, நிர்வாணம், ஸ்ருதி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல்-கவுதமி விவகாரம் – அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள், அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அணைப்பாள்\nகமல்–கவுதமி விவகாரம் – அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள், அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அணைப்பாள்\nகமலின் நிஜவாழ்க்கைக் கலவி அனுபவங்கள் கொக்கோகமாகவே வெளிப்படுகின்றன: பாட்டெழுதுவது கமலுக்குப் புதிதில்லை… ஏற்கெனவே கவிதைகள் புனைந்திருப்பவர் அவர். ஹேராம் போன்ற படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். சற்று இடைவெளிக்குப் பிறகு மன்மதன் அம்பு படத்துக்காக நான்கு பாடல்களை எழுதியுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்த படத்தில், கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் கதைப்படி, அவர் நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகை. விரக்தியில், அவர் கவிதை எழுதுகிறார். அந்த கவிதையை (பாடலை) நிஜமாக எழுதியவர், கமல்ஹாசன்.\nகமலின் அந்தப் பாடல்[1] நடிகை / சக்களத்தி விளக்கம்\nஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை ஸ்ரீவித்யா இந்த பாடலை உன்னிப்பாகப் படிக்கும்போது, காமரசம் மேலோங்கி இருந்தாலும், அதன் பின்னணியில், கமல் தன்னுடைய வாழ்க்கையில் அனம்-உடல் போராட்டங்களுடன் சந்தித்த, எதிர்கொண்ட பெண்களைக் குறித்து எழுதியுள்ளது போலத்தெரிகிறது. அதுமட்டுமல்லாது, அந்த பாடல் வரிகளில், கிரமத்தில், அவர்களது குணாதிசயங்களையும் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது எனலாம்.\nஆடை களைகையில் கூடுதல் பேசினால்\nகலவி முடிந்தபின் கிடந்து பேசினால்\nகாதலாய் மாறலாம் எச்சரிக்கை ஸ்ரீபிரியா\nஉறுதியாய் சிக்கல் எச்சரிக்கை ஸ்ரீதேவி\nஅறுவடை கொள்முதல் என்றே காமம்\nகழிப்பது காமம் மட்டும் எனக்கொள் சரிகா\nஉன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்\nமுன்னும் பின்னும் ஆட்டும் சகடை\nஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள் வாணி கணபதி\nஇயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள். சிலுக்கு ஸ்மிதா / சிம்ரன்\nகமலைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இவ்விவகாரங்கள் எல்லாம் தெரிந்திருந்தன.\nகவுதமி–கமல் பிரிவுக்குக் காரணம் நடிகையா, காதலா, மகளா, நஷ்டமா: ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாசன், கவுதமி இடையேயான 13 வருட பந்தம் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பிரிய கமலுக்கு உதயமான, புதிய காதல் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 05-11-1954ல் பிறந்த 63வயதில் உள்ள கமல் ஹஸனுக்கு காதல் வருமா, கத்தரிக்���ாய் காய்க்குமா என்பது பிரச்சினை அல்ல, இந்த வயதிலும் அதெல்லாம் தேவையா ஏன்பது தான் கேள்வி. கமல்ஹாசனையும், அவரது காதல் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது[2]என்று தமிழ் ஊடகம் நக்கலடிக்கிறது. ஸ்ரீவித்யாவுடன் இணைத்து பேசியதில் ஆரம்பித்து, சிம்ரன், கவுதமி என வந்து நிற்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. இதில் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர் தனது காதலி/மனைவிகளை பிரியும்போதெல்லாம், அதற்கு காரணமாக இருந்தது இன்னொரு, காதல்தான்[3] என்று கூட்டிச் சொல்கிறது. “பார்த்தச்சாரதி”யானவர் இவர் இப்படி பார்த்து ஓட்டுகிறார் எனும் போது, இனி யார் மாட்டிக் கொள்ளப் போகிறாரோ என்று தெரியவில்லை.\nசந்திரபாபு பாடிய பாட்டு, கமலின் வாழ்க்கைக்கு பொறுத்தமாக உள்ளது இதனை விளக்க வேண்டிய அவசியம் இல்லை\nபுத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\nவெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை\nபணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை\nமனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை\nபணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்\nபணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்\nபுத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\nவெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை\nபருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை\nகாதல் கொண்ட அனைவருமே மனம் முடிப்பதில்லை\nமனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை\nசேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை\nபுத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\nவெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை\nகனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு\nஅவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு\nஅவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்\nஅவள் கனவில் யார் வருவார்\nபுத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\nவெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.\n[1] மன்மதன் அம்பு: கமல் பாட்டும்…..வாலியின் பாராட்டும்\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, கமல்– கவுதமி திடீர் பிரிவுக்கு.. அந்த பிரபல நடிகைதான் காரணமா\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, கமல் ஹஸன், கமல்ஹசன், கமல்ஹாசன், கவுதமி, கௌதமி, சந்தீப் பாடியா, சுப்புலக்ஷ்மி, சேர்ந்து வாழ்தல், பிரிந்து போதல், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், விவாக ரத்து, விவாகம், விவாகரத்து, ஸ்ருதி\nஅக்ஷரா, உடலுறவு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பு, காதல், காமக் கவிதை, காமக்கிழத்தி, காமம், குடும்பம், கொக்கோகம், கௌதமி, சரிகா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சில்க், சில்க் ஸ்மிதா, சுப்புலக்ஷ்மி, செக்ஸ் கொடு, செக்ஸ் சண்டை, செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, சேர்ந்து வாழ்தல், டுவிட்டர், டைவர்ஸ், துணைவி, தேவர் மகன், தொழில், தோல்வி, நோய், பகுத்தறிவு, புருசன், புருசன் மாற்றம், புருஷன், பெண்டாட்டி, ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், விஸ்வரூபம், ஸ்மிதா, ஸ்ரீவித்யா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல்-கவுதமி விவகாரம் – பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம், பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம் (2)\nகமல்–கவுதமி விவகாரம் – பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம், பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம் (2)\nஎன் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன்[1]: “என் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு விஷயத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மாற்றம் இன்றியமையாது என்பதே அதுவாகும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் இயல்பானவையே. அப்படி நிகழும் மாற்றங்கள் அனைத்துமே நாம் எதிர்பார்த்ததாக, நாம் முன்னரே முடிவு செய்து வைத்ததாக இருப்பது அவசியமில்லை. நான் தற்போது எடுத்துள்ள முடிவு ஒரு பெண் தனது வாழ்நாளில் எடுக்கக்கூடிய மிகக் கடினமான முடிவாகும். ஆனால், மிக அவசியமான முடிவு. ஏனெனில், முதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்கு பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதியை பெறுவதற்காகவே இந்த முடிவை எடுத்து உள்ளேன்.”\nஅவருடைய படங்களில் அவரது கனவுகளுக்கு நியாயம் செய்திருக்கிறேன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன்[2]: “திரைத்துறைக்கு வருவதற்கு முன்னதாக இருந்தே கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகையாவேன். இப்போதும்கூட அவருடைய சாதனைகள், அவருடைய திறமைகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அவர் சவால்களை எதிர்கொண்டபோது எல்லாம் அவருக்கு துணையாக இருந்திருக்கிறேன். அவருடன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நாட்களில் நிறைய தொழில்முறை நுணுக்கங்களைக் கற்று கொண்டிருக்கிறேன். அவருடைய படங்களில் அவரது கனவுகளுக்கு நியாயம் செய்திருக்கிறேன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன். இனிவரும் நாட்களிலும் அவருடைய ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு அவரது படைப்புகள் இருக்கும். நானும் அவற்றை பாராட்டுவேன். இந்த வேளையில் என்னுடைய அதிமுக்கிய முடிவை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான காரணமும் இருக்கிறது. என் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ரசிகர்களாகிய உங்களுக்கு மத்தியிலேயே நான் கவுரவமாக கடத்தியிருக்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக நீங்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும் அளப்பரியது. அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவுமே என் வாழ்நாளின் கடினமான தருணங்களில் எனக்கு பெருந்துணையாக நின்றிருக்கிறது,” என்று கூறிஉள்ளார்[3]. இதுதொடர்பாக செய்தி சேனலுக்கு பேட்டி அளித்து பேசிய கவுதமி, கமல்ஹாசனுடன் பிரிவது என்பது உடனடியாக எடுக்கப்பட்டது கிடையாது, தீவிரமாக யோசித்த பின்னரே இம்முடிவை எடுத்து உள்ளேன், என்றார்[4]. தொடர்ந்து கமல்ஹாசனுடன் திரைப்படங்களில் பணியாற்றுவேன் என்றும் கவுதமி கூறியுள்ளார்[5].\nதனது மகளுக்கு தாயாக இருக்க விரும்பிய கவுதமி: கவுதமி சொல்லியிருக்கும் கீழ்கண்ட வார்த்தைகள் மிக முக்கியமான, உள்ளர்த்தம் கொண்ட, உண்மை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன:\nமுதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்கு பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.\nஎன் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன்.\nஅவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும்.\nஅந்த அமைதியை பெறுவதற்காகவே இந்த முடிவை எடுத்து உள்ளேன்.\nநான்கு வயது குழந்தையோடு கவுதமி 2003ல் கமலிடம் வந்தபோது, சுருதிக்கு 17 வயது மற்றும் அக்ஷராவுக்கு 12 வயது. முன்னமே குறிப்பிட்டப் படி, கமல் மூவரையும் சமமாகவே பாவித்து வளர்த்து வந்தார். இருப்பினும், பெண்கள் வளர-வளர சில வித்தியாசங்கள் ஏற்படத்தான் செய்யும். கமல் ஹஸனுக்கு கோபம் அதிகம், உணர்ச்சி வசப்பட்டு கலாட்டா செய்யும் ஆசாமி. இதனால், பெண்கள் வளர்ப்பதி��் பிரச்சினைகள் அதிகமாக இருந்தது. ஒருமுறை பள்ளியில் “அட்மிஷன்” போதுகூட, விண்ணப்படுவத்தில் கொடுக்க வேண்டிய விவரங்களுக்காக எரிச்சலடைந்து, கமல் ஹஸன் கலாட்டா செய்துள்ளார். அந்நிலையில் வந்த கவுதமி அனைவற்றையும் அனுசரித்துக் கொண்டு வாழ்ந்துள்ளார். சுருதியின் “நவநாகரிக போக்கு” கவுதமிக்குப் பிடிக்கவில்லை. எடுத்துக் காட்டியபோது, அவளுக்குப் பிடிக்கவில்லை. மிகவும் ஆபாசமாக, அரைநிர்வாண கோலத்தில் நடிக்கிறாள் என்பது தான் பிரச்சினை. ஆனால், கமல் ஏற்றுக் கொண்டார்.\n2000-2016 வருடங்களில் கமல் படங்கள் சர்ச்சையில் சிக்கியது, நஷ்டம் ஏற்பட்டது[6]: கமல் ஹஸன் புத்திசாலியாக இருந்தால் கூட, படக்கதை, படத்தின் பெயர், பாடல்கள், படத்தில் மையக்கரு முதலிய விவரங்களில் யார் ஆலோசனைக் கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை. தானாக செய்தாரா, யாராவது ஆலோசனை கொடுத்து அல்லது வற்புருத்தி அவ்வாறு செய்தாரா என்பனவெல்லாம் மர்மமாக இருக்கின்றன. எது எப்படியாகிலும், 2000-2016 ஆண்டுகளில் அத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டு, நஷ்டம் ஏற்பட்டது. உதாரணங்களில் சில:\nபடம் வெளியிட்ட ஆண்டு பிரச்சினை / சர்ச்சை / விளைவு\nதேவர் மகன் 1992 தேவர் சமுதாயம் “தங்களை” மிகவும் வன்முறையாளர் போல சித்தரித்திருப்பதை எதிர்த்தது.\nஹே ராம் 2000 விடுதலை போராட்டத்தை எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டதாக எதிர்ப்பு. இசையமைப்பாளர் எல். சுபரமணியம் நீக்கப்பட்டு இளையராஜா இசையமைத்தது.\nபஞ்சாமிர்தம் 2002 ஒரு ஆபாச பாட்டை சென்சார் போர்ட் மறுத்ததால், அது நீக்கப்பட்டது.\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் 2004 இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள், படத்தின் பெயருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nவிருமாண்டி 2004 “சண்டியர்” என்று பெயர் வைத்தர்கு எஸ்.சி அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், “விருமாண்டி” என்று மாற்றப்பட்டது. இதுவும் தேவர் சமூகத்தை உயர்த்திக் காட்டும் படம்.\nமுன்பை எக்ஸ்பிரஸ் 2005 பாட்டாளி மக்கள் கட்சி, படப்பெயருக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.\nமன்மத அம்பு 2010 இந்துமதத்தை இழிவு படுத்தும் பாடலை “இந்து மக்கள் கட்சி” எதிர்த்தது.\nவிஸ்வரூபம் 2013 முஸ்லிம் அமைப்புகள் எதிர்த்தன. பல காட்சிகள் நீக்கப் பட்டன. பலத்த நஷ்டம் ஏற்பட்டது.\nஇதனால், “போத்தீஸ்” போன்ற விளம்பர்த்தில் கூட கமல் நடிக்க நேர்ந்தது. “விஸ்வர���பம்” பிரச்சினையாலும், நஷ்டத்தினாலும், “விஸ்வரூபம்-2” விநியோகத்தில் தயக்கம் காட்டப்பட்டு வருகிறது[7]. அதற்குள் “சபாஷ் நாயுடு” படத்தில் சர்ச்சையும், விபத்தும் ஏற்பட்டு முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் தான் குடும்பப் பிரச்சினையும் தலைத்தூக்கியது.\n[4] தினமலர், கமலை பிரிந்தார் கவுதமி – மபனவருத்தத்தில் இந்த முடிவை எடுத்ததாக அறிவிப்பு, நவம்பர். 01, 2016. 14.24.\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, கமல் ஹாஸன், கமல்ஹாசன், கல்யாணம், கவுதமி, கௌதமி, சந்தீப் பாடியா, சுப்புலக்ஷ்மி, திருமணம், ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், ஶ்ரீவித்யா, ஸ்ருதி\nஅக்ஷரா, கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், சந்தீப் பாடியா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சில்க், சில்க் ஸ்மிதா, சுப்புலக்ஷ்மி, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, சோரம், திருமண பந்தம், தூண்டு, தேவர் மகன், விருமாண்டி, விஸ்வரூபம், ஸ்ரீவித்யா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், ஹஸன், ஹாஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nபிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது - முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nநயனதாரா, தமன்னா - கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/4716-00562cb58f.html", "date_download": "2019-09-19T11:14:04Z", "digest": "sha1:LBAORPIWJHBXRJAXKJOJAFNSY3DQY7XO", "length": 3719, "nlines": 59, "source_domain": "motorizzati.info", "title": "மேல் 10 விருப்பங்கள் தரகர்கள்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nபங்கு குறியீட்டு விருப்பங்கள் வர்த்தகத்தில் நிறுத்தப்படும்\nஅந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு மூலோபாயம்\nமேல் 10 விருப்பங்கள் தரகர்கள் - தரகர\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க. அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nஇல் லை. Optionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க்.\nமு ம் பை : இந் தி யா வி ன் மு ன் னணி கச் சா எண் ணெ ய் சு த் தி கரி ப் பு. பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nமேல் 10 விருப்பங்கள் தரகர்கள். நீ ங் களு ம் இது போ ல் சம் பா தி க் க என் னை தொ டர் பு.\nபை னரி வி ரு ப் பங் கள் ( “ பை னரி வி ரு ப் பங் கள் ” ) : பை னரி. சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\nஇந் த உலகத் தி ல் அநீ தி யு ம் அடி மை த் தனமு ம் இரு க் கு ம் வரை. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக.\nதலைநகர் பெர்லக்ஸ் பீரோ கென்யா\nஅந்நிய செலாவணி வர்த்தகம் அமர்வுகளில் pdf\nJquery ui தாவல்கள் எக்ஸ் விருப்பங்கள்\nகட்டுப்படுத்தப்பட்ட பங்கு விருப்பங்களை ஊக்குவிக்கும் பங்கு விருப்பங்கள் எதிராக\nமாற்று வர்த்தக அமைப்பு ஜப்பான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/50-4ebb1b5da.html", "date_download": "2019-09-19T11:02:20Z", "digest": "sha1:YDS45M2FKDTEY6ULCIEKBH34H3CGB5P4", "length": 3710, "nlines": 59, "source_domain": "motorizzati.info", "title": "இருதரப்பு வர்த்தக அமைப்பு", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஅந்நிய செலாவணி வர்த்தகம் கால்குலேட்டர் பதிவிறக்க\n2018 ஆம் ஆண்டு உலகில் சிறந்த 10 சிறந்த அந்நிய செலாவணி தரகர்கள்\nஇருதரப்பு வர்த்தக அமைப்பு -\nபு து டி ல் லி : ‘ ‘ ரூ பா ய் மதி ப் ­ பி ன் சரி வை வி ட, நா ட் ­ டி ன் வர் த் ­ த­ கப் பற் ­ றா க் ­ கு றை அதி ­ க­ ரி த் ­ தி ­ ரு ப் ­ பது தா ன் கவலை அளி க் ­ கி றது, ’ ’ என, ‘ நி டி ஆயோ க். அனை த் து நா டு களு க் கு ம் சம வா ய் ப் பை அளி க் கவல் ல பு தி ய.\nAug 26, · உலக வணி க அமை ப் பு டன் இணை வதற் கு வி ரு ப் பம் கொ ண் ட நா டு கள். உலக வர் த் தக அமை ப் பு.\nஉலக வர் த் தக மை ய இரட் டை கோ பு ரங் கள் வி மா னங் கள் மோ தி. உலக வணி க அமை ப் பு ( WTO) என் பது ஒரு சர் வதே ச நி று வனமா கு ம், சர் வதே ச.\nமு தலா ளி த் து வ பொ ரு ளா தா ர அமை ப் பு ஏற் படு த் தி ய நி தி நெ ரு க் கடி. இருதரப்பு வர்த்தக அமைப்பு.\nஇப் பி ரி வி ன் பி ரதா ன பொ று ப் பு உலக வர் த் தக.\nஇந்தியாவில் இலவச அந்நிய வர்த்தகம்\nடெல்லியில் அந்நிய செலாவணி சேவைகள்\nவிருப்பங்களை வர்த்தகத்திற்கு மூலதன ஆதாயங்கள் வரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=16250", "date_download": "2019-09-19T10:31:31Z", "digest": "sha1:E6J6AG4EAAHQOZJH6MACF3SGRPA4SABF", "length": 11534, "nlines": 83, "source_domain": "startamils.com", "title": "லொஸ்லியா சேரன் உறவுக்குள் நடப்பதைப் பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மதுமிதா..! - Startamil", "raw_content": "\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\nஒரு நாள் இரவு மு ழுவதும் ந ட்ச த்திர ஓ ட்ட லில் அ டி க்கு ம் கூ த்தை பா த் தி ங்களா வெளிவ ரும் ப ல அ தி ர்ச்சி உ ண்மை இதோ\nநை சாக பி த்த லாட் டம் செ ய்து ஜெ யித்த முகென்.. குறு ம்படம் போ ட்டு கு ட் ட�� உ டை த்த க வின் ஆ ர்மி இதோ\nஎன் னங்க இ து.. இ ப்படி லாம் போ ட்டோ போ டா தீ ங் க.. கவ ர்சி யா ல் வி மர்ச னத்தி ற்கு உ ள்ளா ன க ணி கா\nதேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் இன்றும் அதிகாலையில் சாப்பிடும் சீன அழகிகள்\nலொஸ்லியா சேரன் உறவுக்குள் நடப்பதைப் பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மதுமிதா..\nசினிமாவில் நகைச்சுவை நடிகையாக புகழ்பெற்றவர் மதுமிதா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ ஷோவில் கலந்து கொண்டார். சக போட்டியாளர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கத்தியால் தன் கையை அறுத்துக் கொண்டார்.\nநிகழ்ச்சியின் விதியை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்த சில நாள்களில் ‘மீதி சம்பளத்தை உடனே தரவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுகிறார்’ என, மதுமிதா மீது சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகம், போலீஸில் புகார் அளித்தது. பதிலுக்கு மதுமிதாவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்தார்.\nதற்போது உள்ளே நடந்த அனைத்து அநியாங்களை பற்றியும் முதன் முறையாக நேர்காணலில் பேசியுள்ளார்.அதில் சேரன், லொஸ்லியா உறவைப் பற்றியும் கடுமையாக பேசியுள்ளார். அதில். சேரன், லொஸ்லியா அப்பா மகள் உறவு ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏன் என்றால் மகள், மகள் என்று நீங்க கூறினாலும், உங்களை விட்டுட்டு வேறு அணியிக்கு தான் போனாங்க.\nஎந்த ஒரு பொண்ணும் அப்பா முன்னாடி போய்ட்டு லவ் பண்ணிட்டு சுத்தமாட்டங்க, அதை பார்த்துட்டு அப்பாவும் சும்மா இருக்க மாட்டாங்க நாலு அறை விடுவாங்க என லொஸ்லியா, சேரனை உறவையும் கடுமையாக பேசியுள்ளார்.\nஅதன் பின்னர், லொஸ்லியாவிடம் நான் மொட்டை கடிதாசி டாஸ்கில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் அதில், கவின், சாக்‌ஷியிடம் நெருங்கி பழகுவதை தெரிஞ்சு அந்த சமயத்தில் நீ உள்ளே வந்தீங்கனா இதுக்கு பேரு என்ன என கேட்டதற்கு, லொஸ்லியா சாரி சாக்‌ஷி அப்படி பழகுறது எனக்கு தெரியவே, தெரியாதே அதலாம் நான் பார்க்கவே இல்லையோ என பொய்யாக நடிச்சாங்க.\nஎன்னை சொன்னாங்க நீங்கள் உண்மை விழிம்பி என்று அப்பதான் எனக்கு அந்தம்மா ஒரு புழுகுமூட்டை என்று தெரிந்தது என கடுமையாக பேசினார்.\n← எங்கள் இருவருக்குள்ளும் என்ன உறவு புகைப்படத்தின் பின்னணியை அதிரடியாக வெளி���ிட்ட நபர்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா கவின் அதிர்ச்சியில் ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம் →\nசற்றுமுன் வெளியான பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பட்டியல்: கலந்து கொள்ளும் பிரபலங்கள் இவர்களா\nஇலங்கை தமிழரை திருமணம் செய்த நடிகை பூஜாவா இது இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nசமூக வலைத்தளத்தில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\nSpread the loveநகைச்சுவை நடிகர் செந்தில் படவாய்ப்புகள் இல்லாததால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ராசாத்தி என்ற புது தொடரில் நடிக்க உள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப\nஒரு நாள் இரவு மு ழுவதும் ந ட்ச த்திர ஓ ட்ட லில் அ டி க்கு ம் கூ த்தை பா த் தி ங்களா வெளிவ ரும் ப ல அ தி ர்ச்சி உ ண்மை இதோ\nநை சாக பி த்த லாட் டம் செ ய்து ஜெ யித்த முகென்.. குறு ம்படம் போ ட்டு கு ட் டை உ டை த்த க வின் ஆ ர்மி இதோ\nஎன் னங்க இ து.. இ ப்படி லாம் போ ட்டோ போ டா தீ ங் க.. கவ ர்சி யா ல் வி மர்ச னத்தி ற்கு உ ள்ளா ன க ணி கா\nதேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் இன்றும் அதிகாலையில் சாப்பிடும் சீன அழகிகள்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை பேசியே வசியம் செய்வதில் வல்லவர்களாம் தெரியுமா\nபள்ளி பருவ பெண்ணாக இருந்த கெளரி இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெ ளியே றுவது இ வர்களில் ஒ ருவர் தா ன் அ து யா ர் தெரியுமா\nசளிப்பிரச்சனையை தீர்க்க பூண்டை இப்படி யூஸ் பண்ணுங்க உடனடி ரிசல்ட் கிடைக்கும்\n இத படித்தால் இனி யோசிப்பீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/25/minbymin.html", "date_download": "2019-09-19T10:39:15Z", "digest": "sha1:VJKQ3CL2WS5Z4VL6WGBXEB4EWHOOULNL", "length": 18285, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "25 நாட்கள் ... 2 தூதுகள் ... 4 சந்திப்புகள் | rajkumar kidanp dramas breathtaking scenes - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேர��...\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nSunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை\nMovies சுகுமாரன் குறூப்பில் துல்கர் சல்மானுடன் டூயட் பாடும் சோபிதா துலிபாலா\nFinance 470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n25 நாட்கள் ... 2 தூதுகள் ... 4 சந்திப்புகள்\nகேசட்டில் குரலை பதிவு செய்வதற்காக ராஜ்குமாருக்கு உதவும் நக்கீரன் கோபால்\nகன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் நாடகம் தொடங்கி 25 நாட்கள் ஓடி விட்டன.\nஇரண்டு முறை காட்டுக்குத் தூது, இரு மாநில முதல்வர்கள் நான்கு முறை சந்திப்பு, கடையே வைக்கும் அளவுக்கு ஆடியோ, வீடியோ கேசட்டுகள்பரிமாற்றம் என இந்த கடத்தல் நாடகத்தில் பல காட்சிகள். வரிசையாக தொகுத்துப் பார்த்தால்.... பார்ப்போமே\nஜூலை 30 - இரவு 9 மணியளவில் காஜனூர் தோட்ட வீட்டிலிருந்து நடிகர் ராஜ்குமாரும், அவரது உறவினர்கள் மூவரும் வீரப்பன் கும்பலால்கடத்தப்பட்டனர்.\nஜூலை 31 - வீரப்பனுடன் பேச நக்கீரன் கோபால் தூதராக செல்வார் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.\nஆகஸ்ட் 1 - வீரப்பனை சந்திக்க நக்கீரன் கோபால் காட்டுக்குச் சென்றார்.\nஆகஸ்ட் 2 - காட்டில் இருந்து தகவல் வராத நிலையில, வீரப்பனின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால் பரிசீலித்து ஏற்போம் என்றுமுதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nஆகஸ்ட் 3 - தாளவாடி பகுதியில் மழை பெய்து வருவதால் வீரப்பனை கோபால் சந்��ிக்கவே இல்லை என்று தமிழக டி.ஜி.பி. சர்மா தகவல் வெளியிட்டுபரபரப்பை ஏற்படுத்தினார்.\nஆகஸ்ட் 4 - மர்ம நபர் மூலம் வீரப்பன் அனுப்பிய கேசட் மட்டும் வந்துள்ளது என்று டி.ஜி.பி. சர்மா அறிவித்தார்.\nஆகஸ்ட் 5 - வீரப்பனிடம் இருந்து வந்துள்ள கேசட்டில் சில கோரிக்கைகள் உள்ளன. ஆனால், வீரப்பனை கோபால் சந்திக்கவில்லை. கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும் என்றார் கருணாநிதி.\nஆகஸ்ட் 6 - வீரப்பன் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார். அவற்றை பரிசீலித்து நாங்கள் சாதகமான பதில் அளித்துள்ளோம். அதை ஏற்றுராஜ்குமாரை வீரப்பன் விடுவிப்பார் என்று நம்புகிறோம் என்று இரு மாநில முதல்வர்களும்.தெரிவித்தனர்.\nஆகஸ்ட் 7 - தமிழக, கர்நாடக அரசுகளின் பதில் குறித்து விளக்குவதற்காக நக்கீரன் கோபால் காட்டுக்குச் சென்றார்.\nஆகஸ்ட் 8 - வீரப்பன் பதிலுக்காக இரு மாநில அரசுகளும் காத்திருந்தன. நல்ல பதில் வரும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.\n2வது முறையாக காட்டுக்குள் சென்ற நக்கீரன் ஆசிரியர் கோபாலுடன் வீரப்பனிடம் பிணைக் கைதிகளாக உள்ளநடிகர் ராஜ்குமார் மற்றும் இருவர். இடது ஓரத்தில் நிருபர் சிவசுப்பிரமணியன்.\nஆகஸ்ட் 9 - ராஜ்குமார் மற்றும் அவருடன் கடத்தப்பட்டவர்களை மீட்க சிறிது காலம் ஆகலாம் என்று தமிழக போலீஸ் தெரிவித்தது.\nஆகஸ்ட் 10 - கோபால் அனுப்பிய ஆடியோ கேசட் மற்றும் புகைப்படங்கள் வந்தன. கேசட்டில் ராஜ்குமார் பேசியிருந்தார்.\nஆகஸ்ட் 11 - கோபால் காட்டில் இருந்து சென்னை திரும்பினார். அவர் கொண்டு வந்த விடியோ காசெட் போட்டு பார்க்கப்பட்டது. ராஜ்குமார் உள்படகடத்தப்பட்டவர்கள் நன்றாக இருப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.\nஆகஸ்ட் 12 - வீரப்பனின் நிபந்தனைப்படி தமிழக தீவிரவாதிகள் ஐவரை ஜாமீனில் விடுவிக்க தமிழக அரசு ஏற்பாடுகள் செய்தது.\nஆகஸ்ட் 13 - மீண்டும் அரசு பதில்களுடன் நக்கீரன் கோபால் காட்டிற்குச் செல்வார் என்று தமிழக அரசு அறிவித்தது.\nஆகஸ்ட் 14 - ராஜ்குமார் கடத்தல் விவகாரம் லட்சக்கணக்கான தமிழர், கன்னடர்களை பாதிக்கும் விஷயம். எனவே இதுதொடர்பாக யாரும்குறுக்குசால் ஓட்ட வேண்டாம் என்று கருணாநிதி திடீர் வேண்டுகோள் விடுத்தார்.\nஆகஸ்ட் 16 - வீரப்பன் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம். ராஜ்குமாரை விடுவியுங்கள் என்று இரு மாநில முதல்���ர்களும் கூட்டாககோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையுடன் கோபால் மீண்டும் காட்டுக்கு பயணம்.\nஆகஸ்ட் 18 - தமிழ் தீவிரவாதிகள் விடுதலையில் சிக்கல் எழுந்தது. ஜாமீனில் வெளிவர மறுத்தனர் அவர்கள்.\nஆகஸ்ட் 19 - தமிழ் தீவிரவாதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் தமிழக முதல்வர்.\nஆகஸ்ட் 20 - காட்டுக்குள் சென்ற கோபாலிடம் இருந்த தகவலை எதிர்பார்த்து இரு மாநில அரசுகளும் காத்திருந்தன.\nஆகஸ்ட் 23 - அரசு தூதர் திரும்பிய பின்னர் தான் தீவிரவாதிகள் விடுதலை பற்றி அரசு முடிவெடுக்கும் என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி.\nஆகஸ்ட் 24 - தூதர் கேசட்டுடன் திரும்பினார்.\nஆகஸ்ட் 25 - மீண்டும் தமிழக - கர்நாடக முதல்வர்கள் சென்னையில் ஆலோசனை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/01/14/kkssr.html", "date_download": "2019-09-19T10:22:14Z", "digest": "sha1:AZLI4W4SRGCO5PMDR6DCMLBETBYLYGWU", "length": 17464, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக மாநாடு பிப். 28ம் தேதிக்கு மாற்றம்: சோனியா பங்கேற்பு? | Sonia to attend DMK conference? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nSunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை\nவீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்ற வள்ளி.. அள்ளிய ஆம்பூர் மகளிர் போலீஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nMovies மோடி பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு... மன் பைர��கியில் மீண்டும் மோடியின் வாழ்க்கை கதை\nFinance பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக மாநாடு பிப். 28ம் தேதிக்கு மாற்றம்: சோனியா பங்கேற்பு\nமக்களவைத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுவதையொட்டி, திமுகவின் தென்மண்டல மாநாடு அறிவிக்கப்பட்டதேதிக்கு முன்னதாக பிப்ரவரி 28ம் தேதி தொடங்குகிறது.\nஇத் தகவல், மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் திமுக தலைவர் கருணாநிதி திமுகவின் தென்மண்டல மாநாடு மார்ச் 5ம் தேதி தொடங்கி 3 நாட்கள்நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இந் நிலையில் மக்களவைக்கு தேர்தல் முன்கூட்டி நடத்தப்படுவதாக பா.ஜ.கஅறிவித்தது.\nஇதனையடுத்து கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில், திமுக மாநாட்டுத் தேதிகள் மாற்றிமைக்கப்படும் என்றுதெரிவித்திருந்தார்.\nஇந் நிலையில், ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநாடு பிப்ரவரி 28ம் தேதி தொடங்கும். 3 நாள்நடைபெறுவதாக இருந்த மாநாடு இப்போது 2 நாட்களில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும்இந்த மாநாட்டிலேயே திமுகவின் தேர்தல் அறிக்கையையும், வேட்பாளர்கள் பட்டியலையும் கருணாநிதிஅறிவிப்பார் என்று தெரிகிறது.\nஇந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்று அறிவாலயத்தில் பேச்சுநிலவுகிறது.\nஇந் நிலையில், நாடாளுமன்றத் தொகுதி உடன்பாடு குறித்து கருணாநிதியும், சோனியா காந்தியும் பேசி முடிவுசெய்வார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.\nஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர்கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேரில் பேசி முடிவு செய்வார்கள். காங்கிரஸ் கட்சியின்கெளரவம் குறையாத வகையில் ���ொகுதிகளை திமுக ஒதுக்கும்.\nதமிழகத்தில் திமுக தலைமையில் உருவாகியுள்ள முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, புதியதமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் தமிழ் தேசம் ஆகிய கட்சிகளும் சேர வேண்டும்.\nமுற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக சோனியா காந்தியும், பிரியங்காவும் தமிழகத்தில் பிரசாரம் செய்யவருவார்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nபரபரப்பான அரசியல் சூழலில் திமுக பொதுக்குழு.. அக்.16-ல் கூட்டம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. சென்னை மாணவர் தலைமறைவு.. தேர்வு எழுதிய மாணவரையும் பிடிக்க தனிப்படை\nதமிழக ரயில்வே துறையில் வெளிமாநிலத்தவரை அதிகம் நியமிப்பதா\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nஇந்த 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களில் கன மழை வெளுக்கும்.. பாலச்சந்திரன் எச்சரிக்கை\nசென்னையில் தங்கம் விலை சரசரவென சரிவு.. இரண்டே வாரத்தில் ரூ.1500 குறைந்தது\nஒரு நாளுக்கே தாங்க முடியலை..சென்னையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்.. நார்வே நாட்டு நற்செய்தி\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\n24ம் தேதி உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழைக்கு வாய்ப்பு\nசென்னை சாந்தி காலனியில் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் விழுந்தது.. மின்தடையால் நோயாளிகள் இடமாற்றம்\nசென்னை-பெங்களூர் தொழில்வழித்தட திட்டம் சேலம், கோவை வழியாக கொச்சிவரை விரிவாக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97112", "date_download": "2019-09-19T11:28:55Z", "digest": "sha1:Y2B7OJZP4RRNDVQ5RJF5JG5OCROI6SXB", "length": 11174, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Periyakulam varadaraja perumal temple | வரதராஜப்பெருமாள் கோயிலில் சுவாமி வீதியுலா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர�� லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு\nகுன்றத்தில் செப்.27ல் வேல் எடுக்கும் விழா\nபழநி முருகன் கோயிலில் புரட்டாசி வழிபாடு\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்\nஅழகன்குளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா\nதிருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா\nகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை\nபேச்சியம்மன் கோயிலில் ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரம்\nஎலுமிச்சை மாலை விலை உயர்வு: பக்தர்கள் தவிப்பு\nபொள்ளாச்சி சிவராம ஆஞ்சநேயர் கோவில் ... தசரா விழாவுக்காக 6 யானைகள் புறப்பாடு\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவரதராஜப்பெருமாள் கோயிலில் சுவாமி வீதியுலா\nபெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக கோபால கிருஷ்ணன் கோயிலுக்கு உற்சவர், நர்த்தனர் கிருஷ்ணர் அலங்காரத்தில் தெற்கு அக்ரஹாரம் வழியாக வீதி உலா சென்றனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nவடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு செப்டம்பர் 19,2019\nசென்னை:வடபழனி ஆண்டவர் கோவிலில், பக்தர்கள் வழங்கும் கொலு பொம்மைகளை கொண்டு, நவராத்திரி கொலு ... மேலும்\nகுன்றத்தில் செப்.27ல் வேல் எடுக்கும் விழா செப்டம்பர் 19,2019\nதிருப்பரங்குன்றம்: நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தன் கரத்திலுள்ள வேல்மூலம் ... மேலும்\nபழநி முருகன் கோயிலில் புரட்டாசி வழிபாடு செப்டம்பர் 19,2019\nபழநி : புரட்டாசி மாதபிறப்பை முன்னிட்டு, பழந�� முருகன் கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் யாகபூஜை வழிபாடு ... மேலும்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு செப்டம்பர் 19,2019\nதிருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சண்முகப் பெருமான் ... மேலும்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் 30ல் துவக்கம் செப்டம்பர் 19,2019\nதிருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகின்ற 30ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12133532/Vanavil--Keyboard-for-folding-type.vpf", "date_download": "2019-09-19T11:05:33Z", "digest": "sha1:QV2C7JELEOT76WXZ6ZQFTX7WVL6XOZTE", "length": 8482, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : Keyboard for folding type || வானவில் : மடக்கும் வகையிலான கீ-போர்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவானவில் : மடக்கும் வகையிலான கீ-போர்டு\nஇடத்தை அதிகம் ஆக்கிரமிக்காத சிறிய தயாரிப்புகள்தான் பெரிய அளவில் வரவேற்பைப் பெறுகின்றன.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 13:35 PM\nஇந்த வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மடக்கும் வகையிலான கீ போர்டை தயாரித்துள்ளது. இதை எளிதில் மடக்கி கையோடு எடுத்துச் செல்லமுடியும்.\nஐ-போன், ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் அனைத்து மின்னணு கருவிகள், விண்டோஸ் டேப்லெட் உள்ளிட்டவற்றை இந்த கீ போர்டு மூலம் செயல்படுத்தலாம். இது மிகவும் மிருதுவானது. இதன் பின்பகுதி மென்மையாக இருப்பதால் மடக்கி எடுத்துச் செல்வது அழகான தோற்றத்தை அளிக்கும். இதை மடக்கினால் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறியதாக மாறிவிடும்.\nதொடக்கத்தில் ரூ. 23,307 என்ற விலையில் அறிமுகமானது. அமேசான் இணையதளத்தில் இப்போது 56 சதவீதம் தள்ளுபடி விலையில் ரூ. 10,168-க்கு வாங்கலாம்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கே��ிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. ஏரியூரில் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனரா சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பரபரப்பு\n2. பெங்களூருவுக்கு அழைத்து சென்று சொத்துக்காக சென்னை பெண் எரித்துக்கொலை நிலத்தரகர் கைது\n3. திருமணம் நின்றுபோன விரக்தியில் இளம்பெண் தற்கொலை - முன்னாள் காதலன் கைது\n4. செல்போனை தாயார் வாங்கி வைத்துக்கொண்டதால் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை\n5. தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் வாலிபர் சரண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/apr/17/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3134776.html", "date_download": "2019-09-19T10:52:00Z", "digest": "sha1:32JUHHQBATIMOJ2WPF4RRBYCWGRY5RPO", "length": 8021, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கு தபால் வாக்குப் படிவங்கள் வழங்க உத்தரவு- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 12:08:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதீயணைப்புத்துறை பணியாளர்களுக்கு தபால் வாக்குப் படிவங்கள் வழங்க உத்தரவு\nBy DIN | Published on : 17th April 2019 06:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை பணியாளர்கள் மக்களவை மற்றும் பரமக்குடி (தனி) தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, பரமக்குடி, ராமநாதபுரம் என 11 இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் 190-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை தேர்தல்பணி, தீயணைப்பு நிலைய பணிகளில் ஈடுபடுவோருக்கு தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து திங்கள���கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் சாமிராஜ், தேர்தல் பணி மற்றும் தீயணைப்பு நிலையங்களில், தேர்தல் நாளன்று பணியில் இருக்கும் பணியாளர்கள், வாக்காளர் அடையாள அட்டை நகல்களை வழங்கி, தபால் வாக்குப் படிவங்களை பெற்று வாக்களிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/car-sized-fireball-lights-up-sky-in-australia-incredible-video-2044846?ndtv_related", "date_download": "2019-09-19T10:25:19Z", "digest": "sha1:2W3SMPXKYQLG2ZQ5U5X2KX2OI3P7GFOK", "length": 7658, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Car-sized Fireball Lights Up Australian Sky In Incredible Video | ‘இவ்வளவு பெருசா, வெளிச்சமான விண்கல்லை பார்த்திருக்கீங்க..?’- ஆஸி.,யில் நிகழ்ந்த அதிசயம்", "raw_content": "\n‘இவ்வளவு பெருசா, வெளிச்சமான விண்கல்லை பார்த்திருக்கீங்க..’- ஆஸி.,யில் நிகழ்ந்த அதிசயம்\nவிண்கல் விழுந்த சமயத்தில், அதைத் தற்செயலாக சில சிசிடிவி கேமராக்கள் வீடியோ எடுத்துள்ளன.\nஆஸ்திரேலியாவில் சமீப காலங்களில் விழுந்துள்ள இரண்டாவது விண்கல் இதுவாகும்\nதெற்கு ஆஸ்திரேலியாவில் விண்கல் ஒன்று, ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்தபோது மிகப் பிரசமாக எரிந்துள்ளது. அப்படி வந்த விண்கல், ஒரு காரின் அளவைவிட பெரியதாக இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தற்போது வெளியாகியுள்ள வீடியோக்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.\nதெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா பகுதிகளில் இந்த விண்கல் தெரிந்ததாக ஏபிசி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆகாயத்தில் இருந்து வந்த விண்கல், க்ரேட் ஆஸ்தரேலியன் பைட் கடற்பரப்பில் விழுந்தது.\nமெர்சல் வீடியோவை கீழே பாருங்கள்:\nவிண்கல் விழுந்த சமயத்தில், அதைத் தற்செயலாக சில சிசிடிவி கேமராக்கள் வீடியோ எடுத்துள்ளன. அந்த வீடியோக்கள்தான் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.\nஆஸ்திரேலியாவில் சமீப காலங்களில் விழுந்துள்ள இரண்டாவது விண்கல் இதுவாகும். இதற்கு முன்னர் நாட்டின் வடக்கு எல்லைக்குப் பக்கத்தில் விண்கல் ஒன்று விழுந்தது பரபரப்பைக் கிளப்பியது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n‘மும்பை டூ அமெரிக்கா..’- இப்படியொரு டான்ஸ் பார்த்திருக்கீங்க..\nமாற்றுத் திறனாளி 'டெலிவரி மேன்'-க்கு இப்படியொரு பரிசா..\nChennai weather: சென்னையில் மழை நீடிக்குமா என்ன சொல்கிறது வானிலை மையம்..\nBigg Boss Tamil 3: லாஸ்லியாவுக்காக நட்புகளை பகைத்துக் கொள்ளும் கவின் - கடுப்பாகும் சாண்டி, ஷெரின்\nTik Tok Top 5 : எதிர்பார்க்காத ட்விஸ்டா இருக்கே: புதுசா இருங்குங்க...\nகைக்கு கிடைச்சது… முதலையோட வாய்க்கு போயிடுச்சே…\n- இணைய வைரலான சம்பவம்\nமில்லியன் கணக்கான டாலர் நோட்டுகளை தவறாக அச்சடித்த ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி\nChennai weather: சென்னையில் மழை நீடிக்குமா என்ன சொல்கிறது வானிலை மையம்..\nBigg Boss Tamil 3: லாஸ்லியாவுக்காக நட்புகளை பகைத்துக் கொள்ளும் கவின் - கடுப்பாகும் சாண்டி, ஷெரின்\nTik Tok Top 5 : எதிர்பார்க்காத ட்விஸ்டா இருக்கே: புதுசா இருங்குங்க...\nMumbai rains: மும்பையில் கனமழை எச்சரிக்கையால் ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/productscbm_58850/10/", "date_download": "2019-09-19T11:12:42Z", "digest": "sha1:WCYAJMAQ53TGM25Z4WZL2J36Z35JSZCF", "length": 44363, "nlines": 141, "source_domain": "www.siruppiddy.info", "title": "உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.\nஇது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.\nஇந்த புரத சத்து நமது உடலுக்கு கிடைக்கவிட்டால் பல விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.\nஅந்தவகையில் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இங்கு பார்ப்போம்.\nநகம், கூந்தல் மற்றும் சரும பிரச்சனைகள்\nகூந்தல், நகம் மற்றும் சருமம் ஆகியவற்றிற்கு புரதம் மிகவும் முக்கியமானது. உடலில் புரதச் சத்து குறைந்தால் சருமம் சிவந்து போதல், நகம் உடைதல், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nதசைகளின் வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாதது. உடலில் புரத குறைபாடு ஏற்பட்டால், முதலில் நீங்கள் தசைகளை இழக்க ஆரம்பிப்பீர்கள். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.\nஎலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை பராமரிக்க புரதம் மிகவும் அத்தியாவசியமானது. போதுமான அளவு புரதத்தை உட்கொள்ளாவிட்டால் எலும்புகள் வலுவிழந்து முறியும் வாய்ப்பு உள்ளது.\nநாள் ஒன்றுக்கு தேவையான புரதம் கிடைத்துவிட்டால் , அடிக்கடி பசியுணர்வு ஏற்படாமல் இருக்கும். புரத குறைபாடு இருக்கும்போது நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருப்பீர்கள் இதனால் உடலில் கலோரிகள் சேர்த்து உடல் பருமானாகிவிடும்.\nநோய் தொற்றின் அபாயம் ஏற்படும்\nஉடலுக்கு முக்கியமாக தேவைப்படுவது புரதம். புரத குறைபாட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் மிக எளிதில் நோய் தொற்று ஏற்படும்.\nபுரத குறைப்பாட்டின் மற்றொரு அறிகுறி கல்லீரலில் கொழுப்பு தேக்கமடைவது. கல்லீரல் செல்களில் கொழுப்பு குவிந்து ஃபேட்டி லிவர் நோய் அபாயத்தை உண்டாக்கும்.\nகுழந்தைகளில் தசை மற்றும் எலும்பு வளர்ச்சி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் துணையாய் இருப்பது புரதம். எனவே வளரும் குழந்தைகளுக்கு புரதத்தை அதிகம் கொடுக்க வேண்டும்.\nகடல் உணவுகள், சோயா, முட்டை, பீன்ஸ், பால், சீஸ், யோகர்ட��, பாதாம், ஓட்ஸ், கோழி, காட்டேஜ் சீஸ், ப்ரோக்கோலி, மீன், சிறுதானியம், பருப்பு வகைகள், பூசணி விதை, ஆளிவிதை, சூரியகாந்தி விதை, இறால், கடலை மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது.\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு ���த்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...\nவெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். தேனுடன் இஞ்சி...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான இறுதி நாளான தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும் மாலை 5 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.விசேட நிகழ்வாக வில்லிசைசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின்...\n இந்த பரிகாரத்தை செய்தால் போதும்\nபணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு மிக சிறந்த கலையாகும். அதிலும் சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது.எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில்...\nகோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் மகோற்சவம் ஜூலை 7 ஆரம்பம்\nஇலங்கையின் வடபாலிலுள்ள யாழ் மாநகரின் கோப்பாய் பகுதியில் எழுந்தருளி அருள்பாளிக்கும் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 07ம் திகதி (07.07.2019 ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவ பெருந்திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் 13ம் திகதி...\nசெம்மலை நீரவியடி பிள்ளையார் கோவில் பொங்கல் விழா\nசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் \"108\" பானைப் பொங்கலும் இன்று (06.07.2019) இடம்பெற்றது . இதில் பல நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்ஆன்மீக செய்திகள் 06.07.2019\nயாழ். குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் கந்தபுராணபடனப் பூர்த்தி விழா\nயாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் கந்தபுராணபடனப் பூர்த்தி விழாவும் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் நாளை சனிக்கிழமை(06) சிறப்புற இடம்பெ��வுள்ளது. நாளை காலை-07 மணியளவில் மூத்த ஓதுவார் ஏழாலையூர் கலாபூஷணம் க. ந. பாலசுப்பிரமணியம் தலைமையில் சமயப் பெரியோர்களும், அடியார்களும் இணைந்து மேற்படி...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் பெருவிழா ஆரம்பம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம் 17ஆம் திகதி மாணிக்க கங்கையில்...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுட���் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தான��யாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-09-19T10:44:08Z", "digest": "sha1:OPK6BGTABXKF7ZU5IPLRCDRX27SJFNI2", "length": 3209, "nlines": 33, "source_domain": "www.siruppiddy.info", "title": "கடந்த 4 மதங்களில் விபத்துக்களில் 694 பேர் மரணம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > கடந்த 4 மதங்களில் விபத்துக்களில் 694 பேர் மரணம்\nகடந்த 4 மதங்களில் விபத்துக்களில் 694 பேர் மரணம்\nஇந்த வருடத்தில் கடந்த நான்கு மாதத்தில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 8390 விபத்துகளில் 694 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துகளில் 637 வாகன விபத்துகளிலிலேயே பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பொலிஸ் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இக் காலப் பகுதிக்குள் 1570 பாரிய வாகன விபத்துகளில் 2932 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியதுடன் 3251 விபத்துகளில் வாகனங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகின. கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் இடம்பெற்ற பாரிய 89 விபத்துகளில் மாத்திரம் 110 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமைக்காரியாலயம் தெரிவிக்கின்றது -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://education.kasangadu.com/tolilaka-payirci-kalvi", "date_download": "2019-09-19T10:20:43Z", "digest": "sha1:KQCSNPIC55ROO2HPCG3Z47OIJOBCCNDJ", "length": 5444, "nlines": 80, "source_domain": "education.kasangadu.com", "title": "தொழிலக பயிற்சி கல்வி - காசாங்காடு கிராம கல்வி", "raw_content": "\nஉதவி நிதி & நிதி உதவி\n10, +2 வில் முதலிடம் பெற்றவர்கள்\n9 - 10 வகுப்பு கல்வி\n6 - 8 வகுப்பு கல்வி\n1- 5 வகுப்பு கல்வி\n3 - 5 வயது கல்வி\n1 - 3 வயது கல்வி\nதொழிலக பயிற்சி கல்வி என்பது ஆங்கிலத்தில் \"Industrial Training Institute\" (ITI) என்று அழைப்பார்கள். கீழே கிராமத்தில் இந்த கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல்.\nமற்றவர்களின் அந்தரங்கத்தை மதிக்கவும். மற்றவர்களுடைய தகவலை பதிவு செய்யும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கவும்.\nதங்கள் பெயர் இந்த பகுதியில் இருந்து நீக்க அல்லது திருத்த வேண்டுமெனில் இனைய குழுவை தொடர்பு கொள்ளவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nசெல்வகுமார் விஸ்வலிங்கம் London தெற்குதெரு\nமனோகரன் வீரையன் Singapore மேலத்தெரு\nராஜகுமார் திருமேனி Singapore நடுத்தெரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-09-19T11:45:33Z", "digest": "sha1:B3D3BGHBZ3HXYDRCMJNQRIQ22TQXRVPN", "length": 14548, "nlines": 224, "source_domain": "globaltamilnews.net", "title": "விசாரணை – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்டநிர்ணய சதி – மன்சூர்அக்தரிடம் விசாரணை\nஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனமை – சவேந்ர பெர்னாண்டோவிடம் விசாரணை\nஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் குற்றப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை :\nஉயிர்த்த ஞாயிறு அன்று நடந்த சம்பவத்துக்கு அரசோ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரணதண்டனைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்\nமரண தண்டனையை நடைறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவில்பத்து சட்டவிரோத கட்டடங்கள் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு\nவில்பத்து தேசிய வனத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தாக்குதல் நடத்தப் போவதாக அநாமதேயக் கடிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை மா அதிபரிடம் விசாரணை\nகாவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் விசாரணை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – இன்டர்போல் இலங்கை விரைந்தது….\nஇலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் முறைப்பாடு தொடர்பில் ரஞ்சன் கோ���ாயிடம் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் – பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர்\nபாலியல் முறைப்பாடு தொடர்பில் உச்ச நீதிமன்றத் தலைமை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுமணன் கொலை வழக்கு விசாரணை 29ஆம் திகதி ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடுகடத்தப்பட்ட அமல் பெரேரா – மகனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை\nடுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேரா, அவரது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவர்த்தகர்கள் கடத்திக் கொல்லப்பட்டமை – தப்பிச் சென்றுள்ள காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை\nரத்கம – ரத்ன உதாகம பிரதேசத்தில் வர்த்தகர்கள் இருவர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்து பேரணி\nகட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாக்கந்துர உள்ளிட்டவர்களிடம் டுபாய் காவல்துறையினர் விசாரணை\nடுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாட்டு வர்த்தகர்கள் சென்ற விமானம் குறித்து விசாரணை\nவெளிநாட்டு வர்த்தகர் சிலர் இலங்கைக்கு சென்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணை நடவடிக்கைகள் தாமதமடைவதற்கான காரணங்கள்\n1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nப.சிதம்பரம் அமுலாக்கத்துறை விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த சிறுமி உயிரிழப்பு – விசாரணை ஆரம்பம்\nமெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசொத்துக்குவிப்பு வழக்கு –தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை :\nமுன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் வருமான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் விசாரணை\nபுகையிரத வீதியில் நித்திரையில் இருந்த நபர் புகையிரதத்தில் சிக்குண்டு பல���. September 19, 2019\nவரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு… September 19, 2019\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் September 19, 2019\nவைத்தியர்களின் போராட்டம் முடிவு September 19, 2019\nசிரட்டை கைத்தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம் September 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4662", "date_download": "2019-09-19T10:23:53Z", "digest": "sha1:BTQ5KZJM4OABOOBHYVEWMUOFWJBZIMFD", "length": 5548, "nlines": 88, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 19, செப்டம்பர் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n14,500-க்கும் அதிகமான மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவு.\nவியாழன் 03 ஜனவரி 2019 12:30:39\nகல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வாரி வழங்கும் தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாண்டு, தமிழுக்கும் தமிழ்க்கல்விக்குமான பெற்றோரின் முழுமனதான ஆதரவையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில், நாடு தழுவிய நிலையில் 14,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலாம் ஆண்டில் காலடி வைத்துள்ளனர். மிகவும் அதிகமாக சிலாங்கூர் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் 4,447 மாணவர்கள் பதிவாகியுள்ளனர். இதில், கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வரலாறு படைத்துள்ளது. இங்கு மொத்தம் 300 மாணவர்கள் முதலாம் ஆண்டில் நுழைந்துள்ளனர்.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5201", "date_download": "2019-09-19T10:29:53Z", "digest": "sha1:BN5F67M4NVXLJYLB26KZXAYV72TX3RB4", "length": 5534, "nlines": 88, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 19, செப்டம்பர் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமாநில அரசியல் விவகாரங்களில் ஜொகூர் சுல்தான் தலையிடக்கூடாது\nவெள்ளி 26 ஏப்ரல் 2019 18:49:03\nமாநிலத்தில் நிலவிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஜொகூர் சுல்தானின் செயல்பாடுகள் நல்லதுதான். ஆனால், அரண்மனையும் அதன் தவறுகளை ஒப்புக் கொண்டு மாநில அரசாங்க விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறியுள்ளார்.இப்போது நடந்து கொண்டி ருப்பவை நல்லதாகப்படவில்லை என உள்துறை அமைச்சரும் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா தலைவருமான அவர் குறிப்பிட்டார். ஒரு ஜொகூர்வாசி என்பதாலும் அமைச்சரவை உறுப்பினர் என்ற வகையிலும் இது எனக்கு மன நிறைவை அளிக்கவில்லை.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/626-2013-12-18-07-09-44", "date_download": "2019-09-19T11:20:44Z", "digest": "sha1:YC4VCUU2NIPQA2QF5UWP2KJ252ITVGLC", "length": 26265, "nlines": 52, "source_domain": "tamil.thenseide.com", "title": "பதவியைத் துறக்கும் துணிவு உண்டா? - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nபதவியைத் துறக்கும் துணிவு உண்டா\nதிங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013 12:36\nபேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டிய இடத்தில் வாய் மூடி மவுனியாகவும், செயல் பட வேண்டிய நேரத்தில் செயலற்றவராகவும் இருந்த மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இப்போது பேசுகிறார். சூளுரைக்கிறார். எச்சரிக்கிறார்.\n2009-ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட போது சிங்கள அரசுக்குத் தோள் கொடுத்துத் துணை நின்ற இந்திய அரசில் முக்கிய அமைச்சராகத் திகழ்ந்தவர் சிதம்பரம்.\nஆனால் இப்போது சிதம்பரம் சென்னையில் கோபக்கனல் வீச கொந்தளித்திருக்கிறார். “இலங்கை இனப்படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்கும்வரை இந்திய அரசு ஓயாது என இராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைத்திருக்கிறார்.\nஇலங்கையில் போர்க் குற்றச்சாட்டின் பெயரில் இராஜபக்சே மற்றும் அவரைச் சார்ந்தவர்களை மட்டும் தண்டிக்க முடியாது. இராஜபக்சேக்கு எல்லா வகையிலும் துணை நின்ற இந்திய அரசையும் சேர்த்துதான் தண்டிக்க வேண்டி நேரிடும். ஏனென்றால் போர் முடிந்த பிறகு 2009ஆம் ஆண்டு சூன் 1ஆம் தேதி இராஜபக்சே பின் வருமாறு அறிவித்தார். \"போர் நிறுத்தம் செய்யும்படி இந்திய அரசு ஒரு போதும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஏனென்றால் இந்தியாவின் போரைத்தான் நான் நடத்தினேன் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.'' என பகிரங்கமாக இந்திய பத்திரிகை ஒன்றிற்கே பேட்டி அளித்தார். இது வரை அதை மறுக்கும் துணிவு இந்திய அரசில் அங்கம் வகிக்கும் சிதம்பரம் உட்பட யாருக்கும் இல்லை.\n“தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கான 13-ஆவது சட்டத்திருத்தத்தைச் சீர் குலைக்க இலங்கை செய்யும் முயற்சிகளை முறியடிப்போம் என்றும் சிதம்பரம் அவர்கள் கூறியிருக்கிறார். 13ஆவது சட்டத்திருத்தத்தை சிறிது சிறிதாகச் சாகடிக்கும் வேலை கடந்த 26 ஆண்டுகாலமாக நடந்து முடிந்து விட்ட நேரத்தில் சிதம்பரம் விழித்துக் கொண்டிருக்கிறார்.\nஇராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்பாட்டை ஒட்டி த���ிழர்களுக்குத் தனி மாநிலம் அமைக்க ஒப்புக் கொண்ட ஜெயவர்த்தனா அவ்வாறு செய்யாமல் சிங்களப் பகுதிகளுக்கே எட்டு மாநிலங்களையும் உருவாக்கினார். சின்னஞ்சிறிய நாடான இலங்கையில் மத்திய அரசே சிங்களர் கையில் இருக்கும் போது சிங்களருக்குத் தனியாக எட்டு மாநிலங்கள் தேவையில்லை. சிறுபான்மையினரான தமிழர்களுக்குத் தனி மாநிலம் இன்றியமையாதது. வட-கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழர்களுக்கு என தனியானதொரு தீர்வினை வழங்க சிங்கள அரசு விரும்பவில்லை என்பதையே இது காட்டியது. தமிழ் மாகாண அரசுக்கு நிலம், காவல்துறை மற்றும் நிதி ஆகியவை உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை சிங்கள அரசுகள் தொடர்ந்து ஏற்க மறுத்து வருகின்றன.\nஇராஜபக்சே குடியரசுத் தலைவரான பிறகு அவரின் மறைமுகத் தூண்டுதலின் பேரில் வடக்கு-கிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டதற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வடக்கு-கிழக்கு இணைப்புச் சட்டப்படி செய்யப்பட்டதல்ல. இது குறித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி உச்ச நீதிமன்றம் இணைப்பு செல்லாது என தீர்ப்பளித்தது. இதை இராஜபக்சே பயன்படுத்திக் கொண்டு உடனடியாக வடக்கு கிழக்கு மாநிலங்களைப் பிரித்தார். இத்துடன் அவர் நிற்கவில்லை. இலங்கை ஒரே நாடு. இங்கு மாவட்டப் பிரிவினைகள் மட்டுமே இருக்கும். வேறு பிரிவினைகளுக்கு இடமில்லை என்பதை தனது அரசின் கொள்கையாக அறிவித்தார். மேலும் சிங்கள பவுத்த நாடாக இலங்கை விளங்கும் என்றும் பிரகடனம் செய்தார்.\nஇந்திய-இலங்கை உடன்பாட்டின்படி தமிழும் ஆட்சிமொழியாக ஏற்கப்பட்டது. ஆனால் இது வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. இதற்கென்று ஒதுக்கப்பட்ட நிதியை இராஜபக்சே அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டது.\nவடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் வரலாற்றுப்பூர்வமான தாயகம் என இந்திய-இலங்கை உடன்பாடு குறிப்பிடுகிறது. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக நடத்தப்பட்டு வருகின்றன.\n13-ஆவது சட்டத்திருத்தத்திற்கு மேலான உரிமைகளைத் தமிழர்களுக்கு அளிக்கத் திட்டமிட்டிருக்கிறேன் எனக் கூறிய இராஜபக்சே அதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றினை அமைத்தார். இராஜபக்சேயின் இந்�� சூழ்ச்சிக்கு இரையாக விரும்பாத சிங்கள எதிர்க்கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இக்குழுவில் அங்கம் வகிக்க மறுத்துவிட்டன.\nஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் அங்கம் வகிக்காத இந்தத் தெரிவுக் குழு கடந்த இரண்டாண்டு காலமாக செயலற்றுக் கிடக்கிறது. ஆனால் இத்தெரிவுக் குழுவில் இணைந்து கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.\nஅய். நா. மனித உரிமை கமிசனில் இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானமும் இனப்படுகொலை விசாரணைகளும் தலைக்கு மேல் கத்தி போல் தொங்குகின்றன. இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டால் அதைக் காட்டித் தப்பி விடலாமென இராஜபக்சே நினைக்கிறார். அவரின் சூழ்ச்சிக்கு இந்திய அரசு துணை போகிறது.\nஇந்திய-இலங்கை உடன்பாட்டில் கூறப்பட்ட அனைத்துமே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டும், நீக்கப்பட்டும், அடையாளம் தெரியாமல் உடன்பாடு உருக்குலைந்து விட்டது. இந்த உடன்பாடு செயல்படுத்தப்படுவதற்கு உத்தரவாதம் அளித்து கையொப்பமிட்டிருந்த இந்திய அரசு மேலே கண்ட அத்துமீறல்கள் அனைத்தையும் பார்த்தும் பாராதது போல் இருந்துவிட்டது. இராஜீவ் காலத்திலிருந்து மன்மோகன்சிங் காலம் வரை இடையில் பா.ஜ. க. ஆட்சிக் காலம் தவிர மத்திய அமைச்சரவையில் சிதம்பரம் தொடர்ந்து பதவி வகித்து வந்திருக்கிறார். 13-ஆவது சட்டத்திருத்தத்தை சீர்குலைக்க இலங்கை அரசு செய்யும் முயற்சிகளை முறியடிக்கப் போவதாக இப்போது சூளுரைக்கும் சிதம்பரம் இந்த உடன்பாடு சிறிது சிறிதாகச் சாகடிக்கப்பட்டபோது வாய் மூடி மவுனியாக இருந்தது ஏன்\n“இடம் பெயர்ந்த தமிழர்களுக்கும் வீடிழந்தவர்களுக்கும் மீண்டும் பழைய இடங்களிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். அதை இந்தியா உறுதியாக நிறைவேற்றும் என சிதம்பரம் கூறியிருக்கிறார். ஆனால் உண்மை என்ன\nஅய். நா. மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை இலங்கை சென்று சுற்றிப் பார்த்துவிட்டு மனித உரிமைக் குழுவுக்கு அளித்த அறிக்கையில் பின் வருமாறு குறிப்பிட்டார்: \"இலங்கை இராணுவ தளபதிகளும் அரசு அதிகாரிகளும் போரின் கடைசி மாதங்களில் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்த பாகுபாடற்ற வ��சாரணை நடத்துவதற்கு இராஜபக்சே அரசு பெரும் தடையாக இருந்து வருகிறது. இந்தப் போரில் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பார்கள் என அய். நா. மதிப்பிட்டுள்ளது. இதற்கு ஆதரவாக புகைப்படங்கள், வீடியோ படங்கள் மற்றும் சாட்சிகள் உள்ளனர். வருகிற மார்ச் மாதத்திற்குள் இது குறித்த சுதந்திரமான விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், மனித உரிமைக் குழு தனியாக விசாரணை நடத்த வேண்டி வருமென எச்சரிக்கிறேன். போர்க் குற்றங்கள் மட்டுமல்ல, இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரானவர்கள், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மீதெல்லாம் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களின் மறு வாழ்வு என்பது மெதுவாகவும் அரைகுறையாகவும் நடைபெறுகிறது. வடக்குப் பகுதியை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. வடக்கு மாநிலத்தில் ஏராளமான சிங்களக் குடியேற்றங்களின் மூலம் அங்கு மக்கள் தொகையில் மாற்றம் உருவாக்கத் திட்டமிட்டு இலங்கை அரசு செயல்படுகிறது. வடக்கு மாநிலம் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது.'' என மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்.\nடப்ளின் விசாரணை ஆணையத்தில் அங்கம் வகித்த பத்துப் பேரில் தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிநாயகம் இராஜேந்திர சச்சாரும் ஒருவராவார். அந்த ஆணையம் அளித்த அறிக்கையிலும் மேலே கண்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் பெயரில் இந்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன பெயருக்குக் கூட தனது கண்டனத்தைத் தெரிவிக்க இந்திய அரசு முன்வரவில்லை.\nஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைத் தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தமிழ்நாட்டிற்கு வந்து இலங்கைத் தமிழர்களை நாங்கள் கைவிடமாட்டோம் என இராஜீவின் பெயரால் சூளுரைப்பதால் எந்தப் பயனும் இல்லை.\nகடந்த காலத்தில் இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சியும் கொடுத்து இராணுவ ரீதியான உதவிகளையும் அள்ளித் தந்து ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு துணை நின்ற இந்திய அரசு இன்னமும் அதைத் தொடர்ந்து செய்கிறது. அண��மையில் இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதி ஜோஷி இலங்கைக்கு 5 நாள் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். இலங்கை அரசியல் தலைவர்களையும் இராணுவ உயர் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தே இவர் பேசி வருகிறார் என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே கடந்த வாரம் இந்தியாவுக்கு இரகசியமாக வந்து ஆலோசனை நடத்தியதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகளுக்கு இங்குள்ள இராணுவக் கல்லூரிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nமத்திய நிதி அமைச்சராக இருக்கும் சிதம்பரம் அவர்கள் இதையெல்லாம் தடுத்து நிறுத்தாமல் சென்னையிலே வந்து நீட்டி முழக்குவது எந்த வகையில் சரியானது தமிழர் நலனில் அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அவரது எதிர்ப்பை மதிக்காமல் போனால் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டும்.\n1956-ஆம் ஆண்டு மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது பம்பாய் நகரம் மராட்டிய மாநிலத்திற்கும் குஜராத் மாநிலத்திற்கும் பொதுத் தலைநகரமாக இருக்கட்டும் என பிரதமர் நேரு அறிவித்ததைக் கண்டித்து மராட்டியர்கள் பெரும் போராட்டம் நடத்தியபோது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் விளைவாக நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த சி. டி. தேஷ்முக் தனது இன மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து அமைச்சர் பதவியைத் துறந்து வெளியேறினார். அவரது பதவி விலகலால் அதிர்ந்து போன பிரதமர் நேரு உடனடியாகத் தனது நிலையை மாற்றிக் கொண்டு பம்பாய் நகரம் மராட்டியர்களுக்கே உரியது என அறிவித்தார். அன்றைய நிதியமைச்சருக்கு இருந்த பதவி விலகும் துணிவும் தன்மானமும் இன்றைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு இல்லாமல் போனது ஏன்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/101-2012-05-24-12-21-22", "date_download": "2019-09-19T10:39:47Z", "digest": "sha1:FAIC2C3IIKV6GSPERHWEV7ANWHUW2LX7", "length": 4737, "nlines": 39, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழாய்ந்த தமிழன் மறைவு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nவெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00\nஇனிய நண்பர் முனைவர் தமிழ்க்குடிமகன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி தமிழ் கூறும் நல்லுலகைத் துயரத்தில் ஆழ்த்தி விட்டது.\nமாணவப் பருவத்திலேயே தமிழன்னையின் தொண்டிற்குத் தன்னை முழுமையாக ஒப்பளித்துக் கொண்டு இறுதி மூச்சு உள்ளவரை அயராது பாடுபட்ட பெருமைக் குரியவர்.\nபாவாணரோடு இணைந்து நின்று தனித்தமிழ் இயக்கத்தை வளர்த் ததில் சிறந்த பங்காற்றியவர். பெரியார் பற்றாளர். தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் அனை வருடனும் நட்புறவு பூண்டு ஒழுகிய பண்பாளர்.\nமதுரை யாதவர் கல்லூரி முதல் வராக விளங்கி அக் கல்லூரிக்குச் சிறப்புத் தேடித் தந்தவர். பல்கலைக் கழகக் குழுக்களில் அங்கம் வகித்து கல்வித்துறையில் முத்திரை பொறித்தவர்.\nஅரசியலில் ஈடுபட்டுப் பேரவைத் தலைவர், அமைச்சர் போன்ற பதவிகள் வகித்தாலும் பைந்தமிழ்த் தொண்டு, பகுத்தறிவுத் தொண்டு ஆகியவற்றை ஒரு போதும் மறவாது இயங்கியவர். அதனால் தமிழ்ப் பகைவர்களின் கடுமையான தாக்கு தல்களுக்கு ஆளான போதும் கொஞ்சமும் கலங்காதவர்.\nஅவரின் மறைவின் மூமூலம் சிறந்ததொரு தமிழ்த்தொண்டரைத் தமிழகம் இழந்துவிட்டது. ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு ஆளாகியுள்ள அவர் துணைவியார் திருமதி. வெற்றிச்செல்வி அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/01/2008-2.html", "date_download": "2019-09-19T11:02:19Z", "digest": "sha1:XEKHHJASYUCVFYOYKUT2P37CWRNXAYAD", "length": 13867, "nlines": 171, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (2)", "raw_content": "\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (2)\nஅனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டு துபாய் பயணத்திற்குத் தயாரானோம். பொதுவாக இங்கு யாராவது ஒருவர், ஊருக்கு செல்பவரை விமானநிலையம் சென்று அனுப்பி வைத்து வருவதும், அழைப்பது��்தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அன்று வேலை நாள் ஆனதால் பலருக்கு முடியாமல் இருந்தது. அப்பொழுதுதான் கெளரிபாலன் தொடர்பு கொண்டார். ''எங்கள் வீடு வரை உங்கள் வாகனத்தில் வாருங்கள், விமான நிலையம் ஐந்து நிமிடங்கள் தான், நான் ஏற்பாடு செய்கிறேன்'' என அவர் சொன்னபோது 'அட' என மனதுக்குள் தோன்றியது என்னவோ உண்மை.\nஆனால் உறவினர் ஒருவருக்கு இரவு வேலை என்பதால் அவர் விமான நிலையம் வருவதாக சொல்ல கெளரிபாலனின் உதவியை நாட இயலாது போனது. துபாய் எப்படி இருக்குமோ அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு சென்று விமானம் தரையிறங்குகிறது, எப்படி ஹோட்டல் சென்று அடைவோம் என நினைக்கையில் சற்று பயமாகத்தான் இருந்தது. சகோதரி சுந்தராவும், புவனாவும் விமானநிலையம் வருவதாக சொன்னார்கள், நான் தான் 'நள்ளிரவு என்பதால் வர வேண்டாம், நாங்கள் ஹோட்டல் சென்று விட்டு காலையில் சந்திப்போம்' என சொல்லி இருந்தேன்.\nதுபாய்க்கு கிளம்பும் சில நாட்கள் முன்னர் புவனா ஒரு திட்டம் பற்றி கூறினார். அதாவது புவனாவும், அவரது தோழி மஞ்சுவும், சுந்தரா சகோதரி வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் அங்கே சந்திக்கலாம் எனவும் அதனால் எனக்கு சிரமம் இருக்காது என சொன்னார். நான் உடனே சரி என சொன்னேன். அவர்களுக்கு சிரமம் இருக்கும் என கொஞ்சம் கூட யோசனை வரவில்லை நான் எதிர்பார்த்த துபாய் வேறு\nஇங்கே நினைத்தவுடன் வாகனத்தை எடுத்துக்கொண்டோ, பேருந்திலோ, இரயிலிலோ சென்று பழக்கப்பட்டுப் போனதால் அங்கேயும் அப்படித்தான் இருக்கும் என எண்ணினேன். ஷார்ஜாவிற்கும் துபாய்க்கும் 15-25 நிமிட பயணம் தான் என அறிந்து இருந்தேன், அதாவது போக்குவரத்து நெரிசல் இல்லாது இருந்தால்\nஎனது மனைவிக்கும், மகனுக்கும் துபாய்தனை பார்க்க அதீத ஆர்வம் இருந்தது. ஒரு வித்தியாசமான பயணத்தைத் தொடங்கினோம். நாங்கள் மூவர் மட்டுமே சேர்ந்து தொடங்கிய முதல் பயணம் இதுதான் என நினைக்கிறேன்.\nஎமிரேட்ஸ் விமானத்தில் தான் பயணம் செய்தோம். நள்ளிரவு 12 மணியை துபாய் அடைந்தபோது விமானம் தரையிறங்க முடியாமல் வட்டமிட ஆரம்பித்தது. தரையிறங்க வாய்ப்பில்லாமல், மழை பெய்வதாக விமானி அறிவித்துக் கொண்டே இருந்தார். சுற்றிய சுற்றில் என் மகன் நவீனுக்கு வாந்தி வர ஆரம்பித்துவிட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்ட பின்னர் தரையிறங்கியபோது மணி 1.20 ஆகிவிட்டது.\nயாரிடம் கேட்டு ஹோட்டல் செல்வது என எண்ணிக்கொண்டே பிரமிப்புடன் அந்த விமான நிலையத்தில் நடந்து சென்றேன். அற்புதமான கட்டிட அமைப்பு. மிகவும் அழகாக இருந்தது. சிலமுறை துபாய் வழியே பயணித்து இருந்தாலும் துபாய் விமான நிலையத்திலிருந்து வெளிச் செல்ல நடந்தது இதுவே முதல் முறையாதலால் அற்புதம்தனை பார்க்க முடிந்தது.\nவிமான நிலையம்விட்டு வெளியே வர ஆச்சரியமூட்டும் வகையில் வரிசையாக 'டாக்ஸி' அணிவகுத்துக் கொண்டிருந்தது. அதை ஒழுங்குபடுத்தியும், வரிசையாக வந்த பயணிகளை 'டாக்ஸி' யில் ஏற்றி அனுப்பிய விதம் மிகவும் அருமை. 'டாக்ஸி' யில் நாங்கள் பதினைந்து நிமிடங்களில் எங்கள் ஹோட்டல் வந்தடைந்தோம். டாக்ஸி ஓட்டியவர் ஆங்கிலத்தில் பேசவில்லை, பொதுவாக பேசவே இல்லை. நான் காட்டிய முகவரி பார்த்தார், ஹோட்டலில் வந்து இறக்கினார். உரிய கட்டணம் மட்டுமே பெற்றுக்கொண்டுக் கிளம்பினார். ஹோட்டலில் ஆரஞ்சு பழச்சாறு தந்து வரவேற்றார்கள். வித்தியாசமாகத்தான் இருந்தது\nஹோட்டல் அறைக்குச் சென்று பார்த்ததும் 'அப்பாடா' என இருந்தது. லதா குறிப்பிட்டபடி மிகவும் பிரமாதமான ஹோட்டலும் இல்லை, அதே வேளையில் மோசமானதும் இல்லை. துபாயில் முன் தினம் தான் நல்ல மழை எனவும் சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பப்பட்டதாகவும் பின்னர் ஹோட்டல் பணியாளர்கள் மூலம் அறிந்தேன். வெயில் அடிக்கும் ஊரில் இதுவும் வித்தியாசம்\nவெயில் அடிக்கும் ஊரில் இதுவும் வித்தியாசம்\nபடிக்கும்போதும் இதுதான் எனக்கும் தோன்றியது..:)) தொடருங்கள்.. :))\nநல்லதொரு கட்டுரை தொடர்ந்து எழுதுங்கள். தொடந்துவருகிறோம்..\n//நாங்கள் மூவர் மட்டுமே சேர்ந்து தொடங்கிய முதல் பயணம் இதுதான் என நினைக்கிறேன். //\nஇல்ல இல்ல... வாழ்க்கைப் பயணம் எப்பவோ ஆரம்பிசிடுத்தே... =)\nஆமாம் கலகலப்ரியா, அது என்னவோ உண்மைதான். :)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (3)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (2)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (1)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 6\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 5\nவெறும் வார்த்தைகள் - கருத்துரை\nஅரசியல்வாதிகள் (உரையாடல் கவிதைப் போட்டி)\nஉண்மை வேறு நம்பிக்கை வேறு\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/interview-with-joe-michael/59414/", "date_download": "2019-09-19T10:44:23Z", "digest": "sha1:6BVRNJDDQXLZEJ6N5OWHLI4D6CXJGGD3", "length": 4401, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Interview with Joe Michael : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil", "raw_content": "\nInterview with Joe Michael : சிம்புவுக்கு தெரியாம பார்த்துக்கோங்க – மீராவை கிழித்தெடுத்த ஜோ மைக்கேல்..\nNext articleகவினுடன் மோதல்.. கேமராவை உடைத்தாரா கஸ்தூரி – பிக் பாஸில் மீண்டும் பரபரப்பு.\nகமலுக்கே ஆப்பு வைத்த மதுமிதா, உடனடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர் – என்ன செய்துள்ளார் பாருங்க.\nசண்டையில் தொடங்கியது ஆனால் இறுதியில் நடந்தது வேறு – பிக் பாஸ் ப்ரோமோ .\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க\nகமலுக்கே ஆப்பு வைத்த மதுமிதா, உடனடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர் – என்ன செய்துள்ளார் பாருங்க.\nசண்டையில் தொடங்கியது ஆனால் இறுதியில் நடந்தது வேறு – பிக் பாஸ் ப்ரோமோ .\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-09-19T11:20:27Z", "digest": "sha1:P5JULURXSUFEJEIXQNK4LZK2QYEMGBN7", "length": 6622, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரக்கீரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரக்கீரை (அறிவியல் பெயர்:Marsilea), (ஆங்கிலப் பெயர்: water clover) என்ற இந்த தாவரம் பன்னம் என்ற வகையில் மார்சிலெசியா என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக நான்கு இலைகளுடன் நீரின்மேல் மிதந்துகொண்டிருக்கும். இதன் இலை நுரையீரல் போல் தோற்றம் கொண்டது.[3] இவ்வகைத் தாவரங்களில் ஆஸ்திரெலியா போன்ற நாடுகளில் காணப்படும் தாவரம் காய்ந்து போனாலும் பின்னர் மழைக்காலங்களில் மீண்டும் உயிர்பெற்று 100 ஆண்டுகள் வரை வாழும் தகவமைப்பைக் கொண்டிருக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T10:49:58Z", "digest": "sha1:EFHANW5CWTI3GWGVPZWXTZIVAOMWNNIX", "length": 5625, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியாவில் உடல்நலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்திய மருத்துவமனைகள்‎ (1 பகு, 6 பக்.)\n\"இந்தியாவில் உடல்நலம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கம்\nகதிர்வீச்சுப் புற்றுநோய்க்கான இந்திய மருத்துவர்கள் சங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2013, 04:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-09-19T11:51:28Z", "digest": "sha1:3XCRY3YUSGAZLDFONZ3LGZIERGEVSSP4", "length": 60163, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இயேசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயேசு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஇயேசு கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவிக்கவில்லை மாறாக அவரது போதனைகளை பின்பற்றியோரே \"கிறிஸ்தவத்தை\" தோற்றுவித்தனர். --டெரன்ஸ் 10:52, 2 ஜூலை 2006 (UTC)\nஐ நீக்கினேன் (ஏ-கா) தமிழில் புதிய தகவல்கள சேர்த்துள்ளேன். இது மொழிபெயர்ப்பு மட்டுமல்ல.--டெரன்ஸ் 11:03, 2 ஜூலை 2006 (UTC)\nடெரன்ஸ், முழுமையான கட்டுரையாக வடிவமைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.--Kanags 11:14, 3 ஜூலை 2006 (UTC)\nஎழுத்து பிழைகளை திருத்திய்ள்ளீர்கள் நன்றி மேலும் எழுதவுள்ளேன் பின்னர் நோக்கவும்.--டெரன்ஸ் 13:55, 6 ஜூலை 2006 (UTC)\n1 கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால\n2 பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்\n8 AntonO செய்கின்ற துப்புரவாக்கம்\nகிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால\nதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்\nஇக்கட்டுரை முதற்பக்க கட்டுரைகளில் ஒன்று. பயனர் ஒருவரால் தவறாக்கப்பட்டுள்ளது. தயை கூர்ந்து முந்திய திருத்தத்திற்கு முன்னலைப்படுத்தவூம்--சஞ்சீவி சிவகுமார் 10:08, 10 நவம்பர் 2010 (UTC)\nசஞ்சீவி, இப்படியான விசமத் தொகுப்புகளைக் கண்ணுற்றால் நீங்களே அதனை மீள்விக்க முடியும். அப்பக்கத்தின் வரலாற்றுக்குச் சென்று குறிப்பிட்ட மாற்றத்தில் மீளமை என்பதைச் சொடுக்கிச் சேமியுங்கள். நன்றி.--Kanags \\உரையாடுக 10:23, 10 நவம்பர் 2010 (UTC)\nஇக்கட்டுரையில் உள்ள வெளி இணைப்புகளில் பெரும்பான்மையானவை மிகப் பழங்காலத்தில் () ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருந்து எடுத்தவை. (வரலாற்றைப் பார்த்தால் அறியலாம் [2]). இவை அனைத்தும் ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருந்து இப்போது எடுத்து விட்டார்கள். இங்குள்ள இணைப்புகளில் ஒரு சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மீதமானவற்றை அகற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \\உரையாடுக 10:30, 15 நவம்பர் 2010 (UTC)\nதமிழ்க் கட்டுரையில் தொன்மங்கள் அல்லது நம்பிக்கைகள் உண்மைகள் அல்லது வரலாறு போன்று எழுதப்பட்டுள்ளது, தலைப்பிடப்பட்டுள்ளது. (எ.கா \"இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே கடவுளின் மகன் என்னும் உண்மையும் அவர் பெற்ற திருமுழுக்கின்போது வெளிப்படுத்தப்பட்டது.\") விமர்சனப் பார்வைகள் தகுந்த முறையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆங்கில விக்கியில் Life and teachings in the New Testament என்பதன் கீழேயே அவர் மீட்டெழுந்தார், விண்ணேற்றம் அடைந்தார் போன்ற தகவல்கள் அடங்கி உள்ளன. அந்த தலைப்பின் கீழ் வருவதுவே பொருத்தமாக இருக்கும். இவற்றை கிறித்தவர்கள் நம்புகிறார்கள், நம்பிக்கைகள் என்று தெளிவுபடுத்த வேண்டும்.\nஆங்கில விக்கியில் வரலாற்றுப் பார்வை, சமயப் பார்வை என்று இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன. அத்தோடு விமர்சனங்கள் என்ற பகுதியும் உண்டு. தமிழ் விக்கியில் இவை தகுந்த முறையில் இடம்பெறவில்லை. எ,கா இயேசு வரலாற்று நபரா என்று கேள்விக்கு உட்படுத்தும் எந்தக் கருத்தும் கட்டுரையில் இடம்பெறவில்லை.\nதயந்து, நடுநிலைமையுடன், பொது, புறவயப் பார்வையில் கட்டுரையைத் திருத்தி எழுதவும். சமயப் பார்வையில் உள்ள தகவல்கள் இடம்பெறலாம். ஆன��ல் சமயப் பார்வையில் எழுத முடியாது. --Natkeeran (பேச்சு) 06:55, 24 திசம்பர் 2013 (UTC)\nநக்கீரன், எல்லா சமய மற்றும் சமய மறுப்புக் கட்டுரைகளிலும் இவ்விதத்திலேயே எழுதப்பட்டுள்ளது. குறித்த விடயத்தில் ஆர்வமுள்ளவர்கள் அதைப்பற்றி மட்டுமே எழுதும்போக்கு அதிகம், ஒருசிலரைத் தவிர. இது மட்டுமல்ல பல கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:16, 25 திசம்பர் 2013 (UTC)\nபிற கட்டுரைகளில் சிக்கல்கள் இருக்கின்றன. எனினும் இக் கட்டுரை முதற் பக்க கட்டுரையாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதால் கூடிய கவனம் எடுத்து இருக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 22:40, 25 திசம்பர் 2013 (UTC)\nநான் பல தடவைகள் முதற்பக்கக் கட்டுரைகளின் இற்றைபடுத்தலிலுள்ள சிக்கல் பற்றி குறிப்பிட்டும் யாரும் முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரியவில்லை. தற்போது முதற்பக்கக் கட்டுரையில் \"துப்புரவு\" வார்ப்புருவும் கூட பல கட்டுரைகளுக்கு வார்ப்புரு இடும் அவசியத்தை இது உணர்த்துகிறது. --Anton·٠•●♥Talk♥●•٠· 02:45, 28 திசம்பர் 2013 (UTC)\nஇக் கட்டுரையில் ஒரு மேற்கோள் கூடச் சேர்க்கபப்ட வில்லை. எல்லாம் ஆங்கில விக்கிக் கட்டுரை இணைப்புகள். --Natkeeran (பேச்சு) 13:45, 10 ஏப்ரல் 2014 (UTC)\nநட்கீரன், நீங்கள் \"மேற்கோள்\" என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. உண்மையில், இயேசு பற்றிய இக்கட்டுரை தமிழ் விக்கியில் உள்ள கட்டுரைகளுள் மிகச் சிறப்பான விதத்தில் ஆதாரங்களோடு எழுதப்பட்ட கட்டுரை என்பது எனது கருத்து. \"மேற்கோள்\" என்பதை மிகக் குறுகிய விதத்தில் பார்க்காமல், ஆதாரங்கள் (sources), குறிப்புகள் (notes) குறுக்குக் குறிப்புகள் (references) என்று பார்த்தால் இக்கட்டுரைக்கு \"மேற்கோள்\" (direct quotation/citation) தரப்படவில்லை என்பதை ஒரு குறையாகக் கருதமுடியாது என்பது என் கருத்து. அத்தகைய \"மேற்கோள்கள்\" இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்ற ஆதாரங்களின் உள்ளே பல இருக்கின்றன.--பவுல்-Paul (பேச்சு) 17:17, 10 ஏப்ரல் 2014 (UTC)\nஆமாம். என் கூற்றுத் தவறானது. கட்டுரை உரையில் நூல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அது சரியே. இங்கு மேற்கோள்கள் என்று குறிப்பது References ஐயே. ஆங்கில விக்கிக் கட்டுரையை இன்னுமொரி விக்கிக்கு மேற்கோளாகச் சேர்ப்பது பொருத்தமில்லை. குறிப்பாக மேற்கோள்கள் என்ற பகுதிக்குள் வரும் எல்லாம் அப்படி அமைந்திருப்பது. உள்ளடக்கத்தைப் பற்றி விரிவான உரையாடலில் இறங்க விரும்பவில்லை. எனினும் யேசு என்ற வரலாற்று மனிதரும், கிறித்தவ நம்பிக்கைகளுக்கு எற்ற யேசுவும் கலந்து எழுதப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 17:41, 10 ஏப்ரல் 2014 (UTC)\nகட்டுரைக்குக் கட்டுரை வேறுபாடுகள் இருப்பது இயல்பே. இயேசு, புத்தர், ஆன்மா, சாங்கியம், அத்வைதம் போன்ற பொருள்கள் மெய்யியல், இறையியல் சார்ந்தவை. அவற்றைப் பற்றி எழுதும்போது சிந்தனைகள், விளக்கங்கள் இயல்பாகவே அமையக் கூடியவை. அவற்றை எடுத்துரைக்கும்போது ஒருதலைச் சார்பாகச் செயல்பட்டு, ஒரு கருத்தியலைச் சார்ந்துநின்று பிற கருத்தியல்களைக் கொச்சைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது விக்கிப் பண்புகளுக்கு ஏற்புடையதல்ல என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் இல்லாதவரையிலும், இயேசுவை வரலாற்று மனிதராகக் கண்டு, நம்பிக்கை மையமாகக் கொள்வோர் அவரை எவ்வாறு பார்க்கின்றனர் என்று விக்கிக் கட்டுரையில் எடுத்துரைப்பதில் குறையில்லை என்று கருதுகிறேன். இங்கே நடுநிலைப் பிறழ்வு இருப்பதாகத் தெரியவில்லை. --பவுல்-Paul (பேச்சு) 18:03, 10 ஏப்ரல் 2014 (UTC)\nஎந்தக் கட்டுரை எனினும் புறவயமாக எழுத வேண்டும். நம்பிக்கையை நம்பிக்கை என்று தெளிவாக எழுதல் வேண்டும். இந்தக் கட்டுரையில் இந்த நூல் இப்படிக் கூறுகிறது என்றே பொரும்பாலும் கூறுவதால் எனக்கு ஆட்சோபனை இல்லை. எனினும் அது சில இடங்களில் தஇக் கட்டுரையில் தற்போது நம்பிக்கைசார்ந்த தகவல்களையே முதன்மையாக வெளிப்படுத்துகிறது. ஆங்கிலக் கட்டுரையில் Life and teachings in the New Testament என்பது ஒரு பகுதியே. தமிழ்க் கட்டுரையில் Life and teachings in the New Testament என்பதே எல்லாப் பக்கங்களும் (இயேசு பற்றிய பிற விளக்கங்கள் தவிர்த்து). பிற பாகங்களை பிற பயனர்கள் சேர்க்கலாம், கட்டுரையாளரே சேர்க்கவேண்டும் என்று கூறவரவில்லை. --Natkeeran (பேச்சு) 19:17, 10 ஏப்ரல் 2014 (UTC)\nபுறவயம் - அகவயம் பற்றி நீங்கள் பொதுவாகக் கூறுவதில் எனக்கும் உடன்பாடுதான். இயேசு பற்றிய கட்டுரையில் திருத்தங்கள் தேவைப்படுகின்ற பகுதிகள் யாவை என்று சுட்டிக்காட்டினால் அவற்றைத் திருத்திட நான் முன்வருகிறேன். இக்கட்டுரையின் ஒரு பெரும்பகுதியை நான் எழுதியதால் அதைத் திருத்தும் பொறுப்பையும் ஏற்கிறேன். \"நம்பிக்கை சார்ந்த தகவல்கள்\" என்று நீங்கள் கூறுவதைப் பற்றி என்னுடைய கருத்தை முன்வைக்க விரு��்புகிறேன். இயேசு பற்றிய தகவகல்கள் மிகப்பெரும்பான்மையும் (90% +) புதிய ஏற்பாட்டிலிருந்து, அதுவும் குறிப்பாக நான்கு நற்செய்தி நூல்களிலிருந்து பெறப்படுகின்றன. புதிய ஏற்பாடு கிறித்தவர்களின் சமய நூல். எனவே அதில் சமயக் கருத்துகள் இருப்பதில் வியப்பில்லை. வேறு சமய மரபுகளிலிருந்து எடுத்துக்காட்டாக, காண்க: மகாயான பௌத்தம். இயேசுவைப் பொறுத்தமட்டில், புதிய ஏற்பாட்டுக்கு வெளியே அவருடைய போதனைகள் இல்லை. மாறாக, இயேசு வரலாற்றில் வாழ்ந்த ஒருவரா என்ற கேள்வியை எழுப்புவோர் உள்ளனர். அப்பொருள் பற்றி வேண்டுமென்றால் தனிக்கட்டுரை எழுதப்படலாம். ஆங்கில விக்கியின் மொழிபெயர்ப்பாக மட்டும் நான் தமிழ் விக்கியைக் கருதவில்லை. எனவே, வேறு முறையில் இக்கட்டுரையை வடிவமைப்பதில் சிக்கல் இருக்க வேண்டியதில்லை. இறுதியாக, சமயம் சார்ந்த கட்டுரைகள் அந்தந்த சமயத்தினர் பொதுவாக ஏற்கின்ற கருத்துகளைத் திரிவுறாமல் அளிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. மேலதிகமாக, கட்டுரையின் தரத்தை உயர்த்துவதற்கு நீங்கள் ஆலோசனை தருவதாக இருந்தால் அவற்றை ஏற்க முன்வருகிறேன். விக்கி ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் அதில் தரப்படுகின்ற தகவல்கள் நம்பகத்தன்மை கொண்டிருக்கவேண்டும் என்பதும் எனது உறுதியான கருத்து. --பவுல்-Paul (பேச்சு) 23:45, 10 ஏப்ரல் 2014 (UTC)\nமுன்னர் குறிப்பிட்டது போன்று, இந்த நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று கூறின், அது பொருத்தமே. அப்படித் தெளிவு இல்லாமல் அமையும் பகுதிகள் குளப்பத்தைத் தருகின்றன. எ.கா \"இயேசு எதிரிகளோடு மோதல்\" என்ற பகுதியை எடுத்துக் கொள்வோம். அது பின்வருமாறு தொடங்குகிறது: \"இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் தங்கள் பாவ வழிகளிலிருந்து விலகி மன மாற்றமடைந்து இறையாட்சியை நம்பி ஏற்க வேண்டும் என்று விடுத்த அழைப்பைப் பொதுமக்கள் விருப்போடு ஏற்றனர்.\" இந்த வரி, இந்த நூலில் இப்படிக் கூறப்பட்டது, அல்லது இப்படி கிறித்தவர்கள் நம்புகிறார்கள் என்று வர வேண்டும்.\nசமய நம்பிக்கைகளே கட்டுரையின் பெரும் பகுதியாக தற்போது அமைவாதால், எது வரலாறு எது சமய நம்பிக்கை என்று சில இடங்களில் குளப்பம் தருகிறது. \"இயேசு துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறத்தல்\" என்ற பகுதி \"Life and teachings in the New Testament\" என்பதன் பகுதியாக அமைய வேண்���ும். அல்லது xx என்ற நூலின் படி இயேசுவின் இறப்பு போன்று தலைப்பிடலாம்.\n\"இயேசு வரலாற்றில் வாழ்ந்த ஒருவரா என்ற கேள்வியை எழுப்புவோர் உள்ளனர்\" என்று நீங்கள் குறிப்பிட்டது மிகச் சரியே. இத் தகவலோ, கருத்து வேறுபாடுகளோ கட்டுரையில் இடம்பெறுதல் நன்று. அதாவது Historical views அல்லது Historical Jesus என்ற வரலாற்றியல் சார்ந்த தகவல்கள் சேர்க்கப்படுவதன் மூலம் கட்டுரை மேலும் மேம்படலாம்.\nதற்போது கிறித்தவப் பார்வையே பெரும்பான்மையாக இருக்கிறது. யூதப் பார்வை, இசுலாமியப் பார்வை பற்றி ஒரு இரு வரிகளே உள்ளன. அச் சமயங்கள் எவ்வாறு யேசுவை நோக்குகின்றன என்று குறிப்பிடலாம். எ.கா யூத சமயம் யேசுவை கடவுளாகக் கருதவில்லை.\nஉங்கள் கருத்தைத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். இப்பின்னணியில், கட்டுரையில் மாற்றங்களையும் மேலதிக தகவல்களையும் விரைவில் சேர்க்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 01:12, 11 ஏப்ரல் 2014 (UTC)\nஇக்கட்டுரையில் இயேசு கிறித்து பற்றி கிறித்தவர்கள் நம்புவது என்ன என்பது தெளிவாகத் தெரியும் வகையில் பகுதித் தலைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. கட்டுரை வெகு நீளமாக இருப்பதால் கிறித்தவத்தை மறுப்போர், இயேசு பற்றி இசுலாம் போன்ற பகுதிகளை இக்கட்டுரையில் சேர்ப்பதா என்றும் தெளிவில்லை. ஒருவேளை புதிய கட்டுரைகள் உருவாக்கி அவற்றிற்கு இணைப்புக் கொடுக்கலாம். துப்புரவு வேண்டும் என்னும் குறிப்பை அகற்றியுள்ளேன்.--பவுல்-Paul (பேச்சு) 03:50, 27 சனவரி 2014 (UTC)\nஇயேசு கிறித்து வழிமாற்றாகக் கொண்டு இயேசு என்பது முதன்மையாக இருக்கலாம். --AntonTalk 18:34, 11 ஏப்ரல் 2014 (UTC)\nAntonO, ”இயேசு” கட்டுரையை மேம்படுத்தும் வகையிலும் அதை நன்முறையில் விக்கியாக்கம் செய்யும் வகையிலும் நான் செய்கின்றவற்றை நீங்கள் “தேவையற்ற உள்ளீடும் உசாத்துணையும்” என்று கூறி அகற்றியிருக்கிறீர்கள். எந்த ஒரு பொருளைப் பற்றியும் எடுத்துரைக்கும்போது பல கோணங்களில் அப்பொருளை அணுகுவதும் அதற்கான ஆதாரங்கள் தருவதும்தானே கலைக்களஞ்சியத்தின் பாணி. நீங்கள் செய்கின்ற “துப்புரவு” ஆக்கப்பூர்வமானதாகத் தெரியவில்லையே.--பவுல்-Paul (பேச்சு) 02:34, 12 ஏப்ரல் 2014 (UTC)\nஇங்கு நான் செய்த தொகுத்தல் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் எனக் கருதுகிறேன். இதில் நான் யூதப் பார்வை பற்றி ஆ.வி.யில் இருந்து மொழிபெயர்த்துள்ளேன். யூதப் பார்வை யூதப் பார்வையாக இருக்கட்டும். இதில் க��றித்தவ இடைச்சொருகல் தேவையில்லை எனக்கருதுகிறேன். ஒவ்வொரு பார்வைக்கும் மறுப்பு (பின்பு அதற்கு பதில் என) எழுதினால் கலைக்களஞ்சியத்தின் பாணி விவாத அரங்காகிவிடவும் வாய்ப்புள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள உசாத்துணை ஒரு (விற்பனை) நூலுக்கு இணைப்புக் கொடுக்கிறது. இது விக்கி மேற்கோள் சுட்டும் முறைக்கு ஏற்புடையது அல்ல. மேலும், நீங்கள் ஆ.வி.க்கு உள்ளிணைப்பு (உள்ளுக்கு இருந்து வெளியிணைப்பு) ஏற்படுத்துகிறீர்கள். த.வி. உள்ளிணைப்பு தன்வயமாக இருப்பதே சிறப்பு. நான் செய்கின்ற “துப்புரவு” ஆக்கப்பூர்வமானதாகத் தெரியாதிருந்தால் மற்றவர்களின் கருத்தையும் கேட்கலாம். சரியானதைச் செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. --AntonTalk 03:33, 12 ஏப்ரல் 2014 (UTC)\nAntanO, மேலே நீங்கள் கொடுத்த விளக்கம் பற்றி சற்று விரிவாக உரையாடவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:\n1) \"இயேசு\" கட்டுரையில் நான் தொகுத்ததை \"கிறித்தவ இடைச்சொருகல்\" என்கிறீர்கள். அது நான் யூதப் பார்வைக்கு மறுப்பாக எழுதியதாகக் கூறுகிறீர்கள். அது விவாதத்துக்காகச் சேர்க்கப்பட்ட செருகல் அல்ல, மாறாக கட்டுரையின் முழுமைக்காகத் தரப்பட்ட தகவல் மட்டுமே. ஒரு கட்டுரையின் மையக்கருத்துக்கு ஒரு மாற்றுக்கருத்து உள்ளது என்றால், அந்த மாற்றுக் கருத்தை ஆய்ந்து எடுத்துரைக்கும் உரிமை பொதுவாக எங்கும் உள்ளதுதானே. \"விவாத அரங்கு\" இல்லையே. நான் தொகுத்ததை உடனடியாகவே நீங்கள் அகற்ற முன்வந்தபோது \"உரையாடல்\" பக்கத்தில் அது பற்றி ஏன் கூறவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. நீங்கள் யூதப் பார்வை என்றும் இசுலாமியப் பார்வை என்றும் கூறுவதை நான் \"யூத இடைச் செருகல்\" என்றோ \"இசுலாமிய இடைச் செருகல்\" என்றோ கூறமாட்டேன். மாறாக, கலைக்களஞ்சியக் கட்டுரைக்கு முழுமைதரும் தகவல் என்று கூறிப் பாராட்டுவேன்.\n2) \"இயேசு\" கட்டுரையில் ஆங்கில விக்கிக் கட்டுரைகளுக்கு இணைப்புகள் கொடுத்தது உண்மையே. அவற்றுள் இரு உள்ளிணைப்புகளும் 32 அடிக்குறிப்பு வடிவ உள்ளிணைப்புகளும் இருந்தன. அவை அனைத்தையும் யாதொரு உரையாடலுமின்றி நீங்கள் அகற்றினீர்கள். அவ்வாறு அகற்றியபோது \"ஆங்கில விக்கி உசாத்துணையாக முடியாது\" என்றொரு தலைப்பும் கொடுத்திருந்தீர்கள். இங்கே எனக்கு ஒரு ஐயம். \"ஆங்கில விக்கி உசாத்துணையாக முடியாது\" என்றொரு விக்கிக் கொள்கை (policy) இருக்கிறதா அப்படி ஒரு கொள்கை இருந்தால் அதைக் கட்டாயம் மாற்ற வேண்டும் என்பது எனது பரிந்துரை. விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற இணையத் தளக் கலைக்களஞ்சியம். எனவே, அதில் எழுதப்படுகின்ற கட்டுரைகளுக்கு இணையத்தள இணைப்புகள் இருந்தால், பயனர் எளிதாக அந்த இணைப்புகளைச் சொடுக்கி, கட்டுரைகளிலிருந்து தகவல் பெறுவது எளிதாக இருக்கும். காகிதப் பதிப்புகளில் உசாத்துணை தருவதுபோல இணையத்தளத்திலும் உசாத்துணையை எளிதாகத் தந்துவிடலாம். ஆனால் பயனர் நன்மையைக் கருதினால், ஒரு விக்கி மற்றொரு மொழி விக்கிக்கு இணைப்புக் கொடுப்பதில் குறை இருப்பதாக எனக்குப் படவில்லை. ஏன் ஆங்கில மொழி விக்கிக்கு மட்டும் இணைப்புக் கொடுக்கவேண்டும் என்றால், பொதுவாகத் தமிழ் மக்கள் ஆங்கிலம் அறிந்தவர்கள் என்னும் அடிப்படையில்தான். மேலும், கிறித்தவம் பற்றிய பல கருத்துக்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் தமிழில் இல்லாத குறை. எனவே, தமிழ் விக்கிக் கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கி இணைப்புக் கொடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஒரு கொள்கை இருந்து, அவ்வாறு செய்வது கொள்கையளவில் தடைசெய்யப்பட்டிருந்தால் நான் சட்டத்திற்கு அமைந்து நடக்கத் தயங்கமாட்டேன். ஆனால் அத்தகைய கொள்கை இருந்தால், அது மாற்றப்படவேண்டும் என்று பரிந்துரைப்பேன்.\n3) மற்றொரு பயனர் \"இயேசு\" கட்டுரைக்கு சில வெளி இணைப்புகளைக் கொடுத்தபோது நீங்கள் அந்த வெளி இணைப்புகளை யாதொரு உரையாடலுமின்றி அகற்றினீர்கள். இங்கேயும் எனக்கு ஒரு ஐயம். \"நூற்றுக்கணக்கான இணையத்தளங்கள் இயேசு பற்றி உள்ளன. ஆகவே வெளி இணைப்பில் இணைப்பதாயின் பேச்சுப்பக்கத்தில் உரையாடவும். அவ்வாறு இல்லாது சேர்க்கப்படும் இணைப்புகள் நீக்கப்படலாம்\" என்றொரு குறிப்பு இட்டுள்ளீர்கள். இதன் பொருள் எனக்குப் புரியவில்லை. உலகில் யாவருக்கும் தெரிந்த பெரியவர்கள் (காந்தி, புத்தர், கன்பூசியசு, திருவள்ளுவர்...) பற்றிய ஆய்வுகள் நூற்றுக்கணக்கில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவற்றுள் ஒருசிலவற்றையாவது வெளி இணைப்புகளாகக் கொடுக்கும்போது எஞ்சிய இணைத்தள இணைப்புகள் எல்லாம் பயனற்றவை என்றோ முக்கியமானவையல்ல என்றோ பொருளாகாதே. எனவே, ஒரு குறிப்பிட்ட இணையத்தளம் விசமத்தனமானது என்று தெரிந்தால் அதைக் கட்டாயம் அகற்ற வேண்ட���யதுதான். ஆனால் மற்ற இணையத்தளங்களை நீக்குவது சரியாகத் தெரியவில்லை. உங்களுக்கு முக்கியமானவை என்று தெரிகின்றவற்றை நீங்களும் சேர்க்கலாமே. அதற்கு மாறாக, பிற பயனர் தொகுப்பதை அகற்றுவதிலேயே நீங்கள் குறியாக இருப்பது போல் எனக்குத் தெரிகிறது. அப்படி இல்லையென்றால் அது பற்றிய விளக்கம் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி\nமேலே நான் கூறியவை எல்லாம் கொள்கையளவிலான விளக்கங்கள் தேவை என்பதை வலியுறுத்தவே. அடிப்படைக் கொள்கைகளில் தெளிவு இல்லாதபோது எழக்கூடுமான குழப்பங்களைத் தவிர்ப்பது விக்கிப் பயனர்கள் அனைவருக்கும் நன்மையாக அமையும் என்பது எனது உறுதிப்பாடு.--பவுல்-Paul (பேச்சு) 14:34, 12 ஏப்ரல் 2014 (UTC)\nவிக்கிப்பீடியாவின் கொள்கைகள் பற்றி உங்களுக்குத் தெரியாதா எனும் வினா என்னுள் எழுவதனால் உங்கள் கேள்விகளுக்கான பின்புலத்தை அறியேன். மேலும், இக்கட்டுரையை {{Notability}}, {{POV}} வார்ப்புரு இடப்படும் நிலையில் உள்ளது. அவ்வாறு இருந்தும் நன்நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.\n1) யூதப் பார்வைக்கு ஏன் கிறித்தவ மறுப்பு இப்படிப் போனால் யூதப் பார்வைக்கு இசுலாமிய மறுப்பு தேவை என்றாகி விடுமல்லவா இப்படிப் போனால் யூதப் பார்வைக்கு இசுலாமிய மறுப்பு தேவை என்றாகி விடுமல்லவா இசுலாமியப் பார்வைக்கும் கிறித்தவ மறுப்புத்தான் அவசியமா இசுலாமியப் பார்வைக்கும் கிறித்தவ மறுப்புத்தான் அவசியமா கிறித்தவ பார்வை என்னும் பகுதி எழுதப்பட்டால், அங்கு மறுப்பாக எச்சமயப் பார்வை வரவேண்டும் கிறித்தவ பார்வை என்னும் பகுதி எழுதப்பட்டால், அங்கு மறுப்பாக எச்சமயப் பார்வை வரவேண்டும் யூதம் இயேசு இல்லை என்கிறது. அது அவர்கள் பார்வை, அவ்வளவுதான். இதற்கு ஏன் இயேசு பற்றிய யூதப் பார்வைக்குக் கிறித்தவ மறுமொழி யூதம் இயேசு இல்லை என்கிறது. அது அவர்கள் பார்வை, அவ்வளவுதான். இதற்கு ஏன் இயேசு பற்றிய யூதப் பார்வைக்குக் கிறித்தவ மறுமொழி இயேசு என்னும் கட்டுரையில் கிறித்தவ, யூத பார்வைகள் சிறு பிரிவுகளே. ஆகவே, இயேசு பற்றிய கிறித்தவ, யூத, இசுலாமிய, பகாய் பார்வைகள் போதுமானவை. இல்லை என்றால் மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்கலாம். யூதப் பார்வைக்கு கிறித்தவ மறுப்பு தேவைதான் என்று விக்கி சமூகம் கருதுமானால், உங்கள் தொகுப்பினை ���ீள்வித்துவிடலாம். மேலும், \"துப்புரவு வேண்டும்\" என்னும் குறிப்பை நீங்கள் அகற்றியபோது யாரும் உங்களைக் கேட்கவில்லை. நீங்களும் யாரிடமும் கேட்கவில்லை. புரிந்துணர்வில்தான் செயற்படுகிறோம்.\n3) எனக்கு முக்கியமானவை என்று 100 இணைப்புக்கள் உள்ளன. அவ்வாறே பலருக்கும் பல முக்கியமான இணைப்புக்கள் உள்ளன. எனவே கட்டுப்படுத்துவது எவ்வாறு சிக்கலைத் தவிர்க்க நான் ஆ.வி.யில் இருந்து அப்படியே பிரதி செய்தேன். தற்போதைக்கு இணைப்புக்களை தற்காலிகமாக நிறுத்துகிறேன். எவை முக்கியமானவை என அறிந்த பின் சேர்க்கலாம். --AntonTalk 17:10, 12 ஏப்ரல் 2014 (UTC)\nஆங்கில விக்கிக் கட்டுரைகளை மேற்கோளாகக் (references) காட்டாமல், ஆங்கில விக்கிக் கட்டுரைகள் தரும் மேற்கோள்களைப் பயன்படுத்தி, அல்லது சுட்டி தமிழ் விக்கியில் கட்டுரைகள் தரலாம். கட்டுரைக்குள் quotations தருவது ஏற்றுக் கொள்ளத் தக்கது. எனினும் அதற்கும் குறிப்பாக எந்தப் பதிப்பில் இருந்து எடுக்கப்பட்டது என்று மேற்கோள் சுட்டினால் மேலும் சிறப்பு. மேற்கோள் எடுத்துக்காட்டு.\n| நாஞ்சில் நாடன். (2011). ''பனுவல் போற்றுதும்''. திருச்சிராப்பள்ளி: தமிழினி.\nபிற விக்கிகளை மேற்கோள் காட்டுவது Circular logic க்கே இட்டுச் செல்லும்.\nமுதலாம் நிலை ஆதாரங்களைப் பயன்படுத்தலாம். அதுவே ஆங்கில விக்கியின் கொள்கையின் ஆகும்: \"Unless restricted by another policy, primary sources that have been reliably published may be used in Wikipedia; but only with care, because it is easy to misuse them\". தமிழில் ஆதாரங்கள் மிகவும் அரிது என்பதால், நாம் நிச்சியம் ஒரு இளகிய அணுகுமுறையை இங்கு கையாழ வேண்டும். பல தலைப்புகளைப் பொதுத் தகவலாகப் பலர் அறிவர். ஒளிப்படங்கள் போன்ற ஆதாரங்கள் கிடைக்கும். ஆனால் நூல், அல்லது ஆய்வுக்கட்டுரை இலகுவில் கிடைக்காது. \"No original research\" என்பதன் அடிப்படை நோக்கம், யாரும் அறியாதா ஒரு புதிய மருந்தைப் பற்றி ஒருவர் தமிழ் விக்கியில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க முயல்வது போன்ற செயற்பாடுகளைத் தடுப்பது ஆகும். ஒரு கட்டுரையை எழுதும் போது நாம் ஆய்வு செய்கிறோம், அது கட்டுரை சார்ந்த ஆய்வே. எ.கா யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் என்ற கட்டுரையை நோக்குக. அதில் ஒரே ஒரு மேற்கோளே தரப்பட்டுள்ளது. மேலும் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் இது original research என்று கூறி நீக்கிவிட முடியாது. குறிப்பாக விழிம்புநிலை மக்கள், அழியும் கலைகள், பதியப்படா�� தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பற்றி நாம் கட்டுரைகள் எழுதும் போது முதலாம் நிலை ஆதாரங்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டி இருக்கும்.\nவெளி இணைப்புகளை ஆங்கில விக்கியில் இருந்து படி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இயேசு போன்ற தலைப்புகளில் நல்ல தமிழ் இணைப்புக்களைத் தரலாம். தமிழ் இணைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.\nயூதப் பார்வைக்கு மறு பார்வை வைப்பது பற்றி நான் உறுதியாகக் கூற முடியவில்லை. எனக்கு இத் தலைப்பு அவ்வளவு பரிச்சியம் இல்லை. ஆனால் ஒரு சிறிய புள்ளியை அல்லது வாதத்தை விபரித்து எழுதுவதால், ஒரு கட்டுரையின் நடுநிலைமை தவறிவிடக் கூடிய வாய்ப்பு உள்ளது. எ.கா Age of the universe என்ற கட்டுரையில் Young Earth creationism பற்றி விரித்து எழுத முடியாது. அப்படி எழுதினால் Age of the universe என்ற கட்டுரையின் நடுநிலைமை தவறும். --Natkeeran (பேச்சு) 17:57, 12 ஏப்ரல் 2014 (UTC)\nஅன்றன், நட்கீரன், உங்கள் பதில்களுக்கு நன்றி பிற பயனர்களின் கருத்தையும் அறிய ஆவல்.\n//மேலும், இக்கட்டுரையை {{Notability}}, {{POV}} வார்ப்புரு இடப்படும் நிலையில் உள்ளது. அவ்வாறு இருந்தும் நன்நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.// - இவ்வாறு அன்றன் கூறுகிறார். இத்தகைய வார்ப்புருக்களை எளிதில் இடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எச்சரிக்கை/தணிக்கை வார்ப்புருக்களை இட்டுவிட்டால் மட்டும் கட்டுரையின் தரம் உயர வாய்ப்பில்லை அல்லவா மேலும், இத்தகைய எச்சரிக்கை/தணிக்கை வார்ப்புருக்கள் ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் எந்தப் பகுதி/கருத்து/சொற்றொடர்/விளக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும்; ஏன் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதில்லை. அதை உரையாடலில்தான் விரிவாக, விளக்கமாகச் சுட்டிக்காட்ட முடியும். எனவே, முதலில் உரையாடிவிட்டு அதன் பிறகு இன்றியமையாத் தேவை எழுந்தால் மட்டுமே \"நடுநிலை\" கேள்விக்குறி இடுவது விக்கிப்பண்புக்கு இயைபுடையதாகும். (விரிவான விளக்கம் ஆ.வி.யில் காண்க: Notability, POV).\nகட்டுரையின் தரம் உயர வேண்டும் என்றால் தொகுப்பின் தரத்தை உயர்த்துவதே அதற்கு வழி. இதற்கு உரையாடல் வேண்டும், உழைப்பும் வேண்டும். எனவே \"இயேசு\" கட்டுரையை மட்டுமல்ல, வேறு பல கட்டுரைகளையும் செம்மைப்படுத்துவோம். ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவோம். தமிழ் விக்கியின் ஒட்டுமொத்த வளர்ச��சியையே குறிக்கோளாகக் கொண்டிருப்போம். நன்றி, வாழ்த்துக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_13,_2016", "date_download": "2019-09-19T11:49:32Z", "digest": "sha1:RU2ONWBXXEJK4UFLR5GCOC5IOH4WMGRF", "length": 5442, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 13, 2016 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 13, 2016\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான நெப்டியூன் கோளிற்கு சூட்டப்பட்டது.\nஆசியா கண்டத்திலேயே அதிக கத்தோலிக்க பெருங்கோவில்களைக்கொண்ட நாடு இந்தியாவாகும்.\nவலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி அவர்களுக்கு பிரிட்டனில் 1916 - 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய \"ரைட் ஹானரபில்\" என்ற பட்டம் வழங்கப்பட்டது.\nபேரோ லொபேஸ் டி சூசா என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2016, 14:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/06/tamaraikani.html", "date_download": "2019-09-19T10:25:59Z", "digest": "sha1:ZUP6TUNABXRA6T2DY4ZHPVS4PLMUBIAK", "length": 13610, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் ... தாமரைக்கனி | tamraikani to launch fast unto death - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nஅடேங்கப���பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nSunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை\nவீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்ற வள்ளி.. அள்ளிய ஆம்பூர் மகளிர் போலீஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nMovies மோடி பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு... மன் பைராகியில் மீண்டும் மோடியின் வாழ்க்கை கதை\nFinance பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் ... தாமரைக்கனி\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் தராததால், அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.தாமரைக் கனி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக தாமரைக்கனி கூறுகையில், மாநில அரசிடமிருந்து நகராட்சிக்கு நிதி வராததால், நகராட்சி ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளம்வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தமிழக முதல்வருக்குத் தகவல் தெரிவித்தேன். ஆனால் எந்தப் பதிலும் இல்லை.\nஇதனால், நகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து வியாழக்கிழமை முதல் 12-ம் தேதி வரை போராட்டம் நடத்தவுள்ளேன். 15-ம் தேதி முதல்காலவரையற்ற சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றார் தாமரைக்கனி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதங்க தமிழ்ச்செல்வனின் அடேங்கப்பா உண்ணாவிரதம்.. ஆண்டிப்பட்டியே ஆடிப் போய்க் கிடக்கு\nஅனுராதபுரத்தை தொடர்ந்து கொழும்பு சிறைச்சாலையிலும் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி புழல் சிறையில் இயக்குனர் கவுதமன் உண்ணாவிரதம்\nஉண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி சாயும் ஆசிரியர்கள்.. 108 ஆம்புலன்சில் மருத்துவமனைகளில் அனுமதி\nலோக்பால்: டெல்லியில் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்\nசாமி இலை ரெடி.. உண்ணாவிரதத்தை ஸ்டார்ட் பண்ணிரலாமா\nஇனி சீக்கிரம் ஊருக்கு போகலாம்.. 500 ரயில்களின் வேகத்தை அதிகரிக்கிறது ரயில்வே துறை\nநாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு.. தலைமை காஜி அறிவிப்பு\nஜல்லிக்கட்டு.. தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்\nஅதிமுகவுக்கு சசிகலா தலைமை தாங்க கூடாது.. உண்ணா விரதத்தில் குதித்த சட்ட பஞ்சாயத்து இயக்கம்\n16 ஆண்டுகால தொடர் உண்ணாவிரதத்தைக் இன்றுடன் கைவிடுகிறார் மணிப்பூர் இரோம் சர்மிளா\n16 ஆண்டுகால தொடர் உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறார் மணிப்பூர் இரோம் சர்மிளா- தேர்தலில் போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/author/user/", "date_download": "2019-09-19T11:31:02Z", "digest": "sha1:GHWL4HLM5XE5KXW5YHK5PJFNBAEJ2TAQ", "length": 11624, "nlines": 177, "source_domain": "tamilstar.com", "title": "user, Author at Latest Tamil cinema News", "raw_content": "\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nபாலாவுடன் மீண்டும் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்\nதோல்களில் உள்ள அழுக்கை நீக்க வேண்டுமா\nகுழந்தைகள் முதல் பாலூட்டும் பெண்கள் வரை வெல்லத்தை எப்படியெல்லாம்…\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை அருகே உள்ள பூந்தமல்லியிலும் தியாகராய நகரில் ஒரு ஓட்டலிலும் படப்பிடிப்பை நடத்தினர். சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டன. தற்போது படப்பிடிப்பை ஆந்திராவுக்கு மாற்றி...\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nபாலாவுடன் மீண்டும் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nதயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் ‘தாரை தப்பட்டை’, ‘மருது’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்���டத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற...\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’...\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்து முடித்துள்ள பாரிஸ்...\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்\nஉடலை பிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நடிகைகளிடம் அதிகரித்திருக்கிறது. சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ரேயா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நடிகைகள் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த பட்டியலில் நடிகை அலியாபட்...\nதோல்களில் உள்ள அழுக்கை நீக்க வேண்டுமா இதோ சில எளிய பராமரிப்புகள் இதோ சில எளிய பராமரிப்புகள்\n* ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. அழுக்குகள் வெளியேராமல் இருப்பது முகப்பரு, கரும்புள்ளி வர முக்கிய காரணமாக...\nகுழந்தைகள் முதல் பாலூட்டும் பெண்கள் வரை வெல்லத்தை எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் தெரிந்து கொள்வோமா\n* ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிற கஞ்சி மாதிரியான உணவுகளில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். * 3 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு உடைத்த கடலை, வேர்க்கடலை உருண்டைகளில் வெல்லம் சேர்த்துச்...\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nபாலாவுடன் மீண்டும் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97113", "date_download": "2019-09-19T11:30:48Z", "digest": "sha1:2IPH62MNMQVTAQ3ESEFH5QIICEJF5B6V", "length": 15287, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mysore dasara festival | தசரா விழாவுக்காக 6 யானைகள் புறப்பாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு\nகுன்றத்தில் செப்.27ல் வேல் எடுக்கும் விழா\nபழநி முருகன் கோயிலில் புரட்டாசி வழிபாடு\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்\nஅழகன்குளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா\nதிருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா\nகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை\nபேச்சியம்மன் கோயிலில் ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரம்\nஎலுமிச்சை மாலை விலை உயர்வு: பக்தர்கள் தவிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் சுவாமி ... கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்: ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதசரா விழாவுக்காக 6 யானைகள் புறப்பாடு\nமைசூரு, தசரா விழாவிற்காக, முதல் கட்டமாக ஆறு யானைகள், நேற்று மைசூரு புறப்பட்டன. அமைச்சர்கள் தாமதமாக வந்ததால், யானைகளுக்கு இரண்டு முறை பூஜை செய்யப்பட்டது.பிரசித்தி பெற்ற 409வது மைசூரு தசரா விழா, இந்தாண்டு செப்., 28ம் தேதி ஆரம்பமாகிறது. இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா துவக்கி வைக்கிறார்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, யானை மீது தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவி பவனி வரும் ஜம்புசவாரி நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவரும். இதற்காக தசரா யானைகளுக்கு, ஒரு மாதத்துக்கு முன்னதாகவே பயிற்சிகள் துவங்கி விடும��.முதல்கட்டமாக, மைசூரு புறப்பட்ட, அர்ஜுனா, அபிமன்யு, பலராமா, ஈஸ்வரா, வரலட்சுமி, விஜயா ஆகிய ஆறு யானைகளுக்கு ஹூன்சூர் வீரனஹொசஹள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பொதுவாக மாவட்ட அமைச்சர் தலைமையில் நிகழ்ச்சி நடக்கும். ஆனால், மைசூரு கிருஷ்ணராஜா பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமதாஸ் தலைமையில் நேற்றைய நிகழ்ச்சி நடந்தது. யானைகளுக்கு பூஜை செய்து விட்டு அருகில் போடப்பட்டிருந்த மேடைக்கு முக்கிய பிரமுகர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அமைச்சர்கள் அசோக், சோமண்ணா, குண்டுலுபேட் பா.ஜ., - எம்.எல்.ஏ., நிரஞ்சன் ஆகியோர் வந்தனர். அதன் பின், யானைகளை மீண்டும் வரிசையாக நிற்க வைத்து, அமைச்சர்கள் கையால் இரண்டாவது முறையாக பூஜை செய்யப்பட்டது.\nநிகழ்ச்சியை ஒட்டி வீரனஹொசஹள்ளி கிராமம் முழுவதும் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மங்கள வாத்தியம் முழுங்க யானைகளுக்கு சிறப்பு உணவு வழங்கி, மைசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.பின், அமைச்சர் அசோக் அளித்த பேட்டி:கடவுள் விருப்பம் என்னவென்று எனக்கு தெரியாது. முதல்வர் எடியூரப்பா உத்தரவின் படி, தசரா யானைகளுக்கு பூஜை செய்துள்ளோம். பொறுப்பு அமைச்சர் ஆசை வைத்து வரவில்லை.இந்தாண்டு சில மாவட்டங்களில் கடும் வெள்ளத்தாலும், சில பகுதிகளில் வறட்சியாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் அரசு ஆதரவாக இருக்கும். யாரும் கவலைப்பட தேவையில்லை.அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு தயாராக உள்ளது. வெள்ளத்தால் பாதித்த பகுதிகள் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nவடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு செப்டம்பர் 19,2019\nசென்னை:வடபழனி ஆண்டவர் கோவிலில், பக்தர்கள் வழங்கும் கொலு பொம்மைகளை கொண்டு, நவராத்திரி கொலு ... மேலும்\nகுன்றத்தில் செப்.27ல் வேல் எடுக்கும் விழா செப்டம்பர் 19,2019\nதிருப்பரங்குன்றம்: நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தன் கரத்திலுள்ள வேல்மூலம் ... மேலும்\nபழநி முருகன் கோயிலில் புரட்டாசி வழிபாடு செப்டம்பர் 19,2019\nபழநி : புரட்டாசி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் யாகபூஜை வழிபாடு ... மேலும்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு செப்டம்பர் 19,2019\nதிருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சண்முகப் பெருமான் ... மேலும்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் 30ல் துவக்கம் செப்டம்பர் 19,2019\nதிருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகின்ற 30ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD007130/vevveerraannn-ity-punnnrvaalllvu-murraikllai-oppittutl", "date_download": "2019-09-19T11:50:43Z", "digest": "sha1:RONIOLX5BJOABFWFBWWQ6AZWUB42QHFU", "length": 10619, "nlines": 99, "source_domain": "www.cochrane.org", "title": "வெவ்வேறான இதய புனர்வாழ்வு முறைகளை ஒப்பிடுதல் | Cochrane", "raw_content": "\nவெவ்வேறான இதய புனர்வாழ்வு முறைகளை ஒப்பிடுதல்\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nஉடற்பயிற்சி, விளக்கக் கல்வி, மற்றும் உளவியல் ஆதரவு ஆகிய கலவையின் மூலமாக இதய நோய் கொண்ட மக்களில் ஆரோக்கியத்தை மீட்பதற்கு இதய புனர்வாழ்வு நோக்கம் கொண்டுள்ளது. பாரம்பரியமாக, தனிநபர்களில் இதய நிகழ்வுகளுக்கு பிறகு, மையம்-சார்ந்த இதய புனர்வாழ்வு திட்டங்கள் (எ.கா. ஒரு மருத்துவமனைக்குள், உடற்பயிற்சி அல்லது ஒரு விளையாட்டு மையம் சார்ந்த சூழலில்) வழங்கப்படுகின்றன, அதே வேளையில், அணுகல் மற்றும் பங்களிப்பை விரிவுப்படுத்தும் முயற்சியில் வீடு-சார்ந்த இதய மறுவாழ்வுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வீடு-சார்ந்த புனர்வாழ்வு திட்டங்களின் விளைவுகளோடு கண்காணிக்கப்பட்ட மையம்-சார்ந்த இதய புனர்வாழ்வு திட்டங்களின் விளைவுகளை ஒப்பிடுவதற்கு இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது. வீடு-சார்ந்த மற்றும் மருத்துவமனை-சார்ந்த சிகிச்சை தலையீடுகள், இதயத்தமனி நோய் அபாய காரணிகளின் (எ.கா., புகை பிடித்தல், கொழுப்பு அமிலங்கள், மற்றும் இரத்த அழுத்தம்) ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தரம், இறப்பு, மருத்துவ நிகழ்வுகள் மற்றும் செலவுகள் மேல் ஒரே மாதிரியான நன்மைகளைக் கொண்டிருந்தன என்று இந்த திறனாய்வின் கண்டுப்பிடிப்புகள் காட்டுகின்றன. வீடு-சார்ந்த சிகிச்சை தலையீடுகள், அதிக அளவில் தலையீடுகளை பின்பற்றுதலோடு தொடர்புடையதாக இருந்தது ��ன்பதற்கு சில ஆதாரம் இருந்தது. சேர்க்கப்பட்டிருந்த சோதனை அறிக்கைகளில், பொதுவாக, செயல் முறைகளை பற்றிய அறிக்கைகள் இல்லாத காரணத்தினால், அவற்றின் செயல்முறையியல் தரத்தை மதிப்பிடுவதை, மற்றும் அவற்றின் ஒரு தலை சார்பு அபாயத்தை தீர்ப்பதை கடினமாக்கியது. வீடு-சார்ந்த மற்றும் மையம்-சார்ந்த இதய புனர்வாழ்வின் குறுகிய-கால விளைவுகள் நீண்ட-காலத்திற்கும் உறுதிப்படுத்துவதற்கு, மேற்படியான தரவு உறுதிப்படுத்துவதற்கு தேவைப்படுகிறது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nவழக்கமான உடற்பயிற்சி உள்ளடங்கிய புனர்வாழ்வு திட்டங்களில் பங்கேற்பது இதய நோய் கொண்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும்.\nஇதய புனர்வாழ்வில், நோயாளி உள்ளெடுப்பு மற்றும் கடைப்பிடித்தலை மேம்படுத்துதல்\nஒழுங்கான உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சியுடன் கூடிய விளக்கக் கல்வி மற்றும் உளவியல் ஆதரவு மூலம் இதய நோயால் இறக்கும் வாய்ப்பைக் குறைக்க முடியும்.\nஇதய செயலிழப்பிற்கான உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்வு சிகிச்சை\nஇதய சம்பந்தம்-அல்லாத நெஞ்சு வலிக்கு புலனுணர்வு நடத்தை சிகிச்சைகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2019 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/US-impose-new-law-in-providing-VISA", "date_download": "2019-09-19T10:34:14Z", "digest": "sha1:NJTRZY5WD7M56KBIEF667WWE7CM3UC3L", "length": 15550, "nlines": 171, "source_domain": "www.maybemaynot.com", "title": "உங்களுக்கு US விசா வேணுமா..? அப்போ சமூக வலைத்தளங்களில் கொஞ்சம் அடக்கி வாசிங்க..!", "raw_content": "\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#VTAPERBODY: உங்க உடம்பு அட்டகாசமான V-TAPER BODY-யா மாறனுமா அப்போ இதைக் கண்டிப்பா பண்ணுங்க அப்போ இதைக் கண்டிப்பா பண்ணுங்க\n#KeerthySuresh நம்ம கீர்த்திச் சுரேஷா இது பார்த்ததும் முகம் சுளிக்கும் ரசிகர்கள் பார்த்ததும் முகம் சுளிக்கும் ரசிகர்கள்\n#nayanthara: முகத்தை மறைத்து கொண்டு நயன் கொடுக்கும் லுக் எதிர்பாராத விதமாக விக்னேஷ் சிவன் எடுத்த செல்பி எதிர்பாராத விதமாக விக்னேஷ் சிவன் எடுத்த செல்பி\n#CHAMPOROIL: நல்லா கருகருன்னு கூந்தல் வேணுமா கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா\n#HurricaneDorian சூறாவளியில் இருந்து தப்பித்து வந்த சிறுவனைக் கட்டியணைத்து நலம் விசாரித்த பள்ளி நண்பர்கள் - வைரல் வீடியோ\n#Paramedical Diploma: பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் மற்றும் NEET தேர்வு எழுதாதவர்கள் கவனத்திற்கு\n#CAG: இந்தியாவின் உச்சபட்ச அதிகார மையத்தில் வேலை - CAG அலுவலகத்தில் வேலை வாய்ப்பு : யார் யார் தகுதியானவர்கள்\n#JEE: ஐ.ஐ.டியில் படிக்க ஆசையா. JEE Main மற்றும் JEE Advanced இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்: இது தெரிஞ்சா அது தெரியும்\"\n#mcafee : பேஸ்புக்கில் நீங்கள் செய்வது உங்கள் கம்பெனிக்கு தெரியுமா எவ்வளவு பயம் இருக்கு பாருங்க எவ்வளவு பயம் இருக்கு பாருங்க\n#TASTYTRADITIONS: ஒருகாலத்தில் அனைவரின் FAVORITE ஆக இருந்த பருத்திப்பால் தயாரிப்பது எப்படி\n#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#Defence: பதறும் உலக நாடுகள் : இந்தியாவை சுற்றி லேசர் சுவரை போல பாதுகாப்பு - பராக்கிர பலம் பெறும் இந்திய இராணுவம்\n#BiggBoss : கவினின் புதிய Zone குறித்த சாக்க்ஷியின் கிண்டல்\n#BiggBoss : இந்த வாரம் சேரன் வெளியேற வாய்ப்புள்ளதா \n ஒரு ரூபிக்ஸ் கியூப் பின்னாடி இவ்வளோ பெரிய விஷயம் இருக்கா இது த��ரியாமயா சுத்திகிட்டு இருந்தோம் இது தெரியாமயா சுத்திகிட்டு இருந்தோம்\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\"\n#PiyushGoyal கிராவிட்டிய கண்டுபிடிச்சது ஐன்ஸ்டீனா மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள் மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள்\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#BANKSTRIKE: தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிகள் வேலை செய்யாமல் போகலாம் உஷார்\n#FAKECERTIFICATE: U.P. அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்களாம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம்\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#Kannikatanam: தாரை வார்த்தல் சடங்கின் மகத்துவம் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா\n#G-Spot: பெண்களின் அண்ட சராசரங்கள் அடங்கிப்போகும் அந்த ஓர் இடம் பற்றி தெரியுமா\n#Care: உறவில் எல்லாம் செய்யலாம் தவறொன்றுமில்லை - ஆனால் இந்த ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்\n#AUTOIMMUNE: இந்த DISORDER-கள் உள்ளுக்குள் இருந்தே ஆளைக் கொல்லும் ரகத்தைச் சேர்ந்தவை ஜாக்கிரதை\n#Samsung: இனி சுத்தியல் வைத்து அடித்தாலும் உடையாது - சொறுகின உடனே பேட்டரி ஃபுல் - மரணமாஸ் டெக்னாலஜி\n#VAPING: E-CIGARETTE மற்றும் E-HOOKAH-களை முழுமையாகத் தடை செய்த இந்திய அரசு 5 லட்சம் வரை அபராதம் 5 லட்சம் வரை அபராதம்\n#Reversed: உடல் எடை குறையணுமா அப்ப இத அதிகமா சாப்பிடுங்க அப்ப இத அதிகமா சாப்பிடுங்க\nஉங்களுக்கு US விசா வேணுமா.. அப்போ சமூக வலைத்தளங்களில் கொஞ்சம் அடக்கி வாசிங்க..\nஉலகம் முழுவதும் வெளிநாடு சென்று படிக்க,வேலை செய்ய விரும்புபவர்களின் விருப்ப நாடக இருக்கிறது அமெரிக்கா.அவர்களும் எண்ணிக்கையைக் குறைக்க விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.இந்நிலையில் இனி அமெரிக்கா விசா வேண்டுமென்றால் சமூகவலைத்தள விவரங்களை அளிக்க வேண்டும் எனப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஆண்டுத் தொடரும் 1.47 கோடி மக்களுக்கு விசா வழங்கி வருகிறது அமெரிக்கா.இதில் இந்தியாவிலில் இருந்து 8.72 லட்சம் பேருக���கு அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் விசா பார்ம்களில் டி 160 மற்றும் டி260 ஆகியவற்றில் புதிய விதிமுறைகளைச் சேர்த்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.\nஇந்தப் படிவங்களின் கீழ் விண்ணப்பதாரர்கள் தங்களின் Facebook,Flickr,Instagram,Youtube உட்பட அணைத்து சமூக வலை தளப் பெயர்கள் மற்றும் பதிவுகள் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் சமூசாக வலைத்தளங்களில் பயன்படுத்தியது குறித்துக் கேள்விகள் கேட்கப்படும்.கூறும் பதில் தூதரக அதிகாரிகளுக்குத் திருப்திகரமாக இல்லை எனில் அவர்களுக்கு விசா விண்ணப்பங்களை நிராகரிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.இந்த விதிமுறை மாணவர்கள்,பயணிகள் உட்பட அனைவருக்குமே பொருந்தும்.\nஅமெரிக்காவின் இந்தப் புதிய விடுமுறைக்குப் பல நாடுகள் தங்களின் எதிரிபுகளைத் தெரிவித்துள்ளது.பயணிகள்,வேளைக்கு வருபவர்களுக்குக் கூட இந்த விதிமுறைகள் இருக்கட்டும் மாணவர்களுக்காவது நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று பலர் கேட்டுவருகின்றனர்.\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 12\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13112150/1039329/mp-dayanithimaran-inaugurates-free-drinking-water.vpf", "date_download": "2019-09-19T10:19:42Z", "digest": "sha1:P5WSHNECMPTAUQA2IYZL6AMXETVGY24Z", "length": 10461, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக சார்பில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தயாநிதி மாறன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக சார்பில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தயாநிதி மாறன்\nசென்னை யானைக்கவுனி பகுதியில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.\nசென்னை யானைக்கவுனி பகுதியில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார். குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் திமுக சார்பில் இலவசமாக குடிநீர் வழங்குமாறு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அ​றிவுறுத்தி இருந்தார். அதன்படி சென்னை யானைக்கவுனி பகுதியில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கும் திட்டத்தை தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், நாடாளுமன்றத்திலும் குடிநீர் பிரச்சினை குறித்து திமுக குரல் எழுப்பும் என கூறினார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.\nஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்\nஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.\nசேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி\nசென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.\nஅயோத்தி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பேராசிரியர்\nஅயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.\nதொடரும் வேலைநிறுத்தம் : பணிமனையில் நிற்கும் புதுச்சேரி அரசு பேருந்துகள்\nநிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.\nகர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு\nகர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்குநீர் வரத்து குறைந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-19T11:17:12Z", "digest": "sha1:C5OVWKLEBHFHRAQQPWZDF5RMOHZOJJUF", "length": 9023, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "வன ஜீவராசிகள் திணைக்களம் | Athavan News", "raw_content": "\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 ம��தங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nஇறுதியுத்தத்தில் கொத்தணிக் குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nகூட்டமைப்பு பிரதமருக்கே ஆதரவு வழங்கும் - வியாழேந்திரன்\nஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: கருவிற்கும் எதிர்பார்ப்பு தொடர்கிறது\nதேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் - கூட்டமைப்பு\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநரிடம் திருமாவளவன் கோரிக்கை\nஇதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் - கமல் சூளுரை\nசவூதி எண்ணெய்க் குதங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் ஈரான் : அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nகாயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் பயன்கள்\nசாய்பாபாவின் ஒளிப்படத்திலிருந்து கொட்டும் திருநீறு – வவுனியாவிற்கு படையெடுக்கும் மக்கள்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nTag: வன ஜீவராசிகள் திணைக்களம்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nகூட்டமைப்பிடம் ஆதரவு கோரும் அரசியல் தலைவர்களுக்கு சி.வி.கே. முக்கிய அறிவுறுத்தல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மேலதிகக் கொடுப்பனவு இடைநிறுத்தம்\nவேட்பாளர் விடயத்தில் ரணில் தவறிழைத்து விட்டார் – மனோ\nஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nபணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nவிக்ரம் லேண்டர் குறித்து விண்வெளி வீரரிடம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-09-19T10:18:38Z", "digest": "sha1:LTFF2KWDX6TGZXSJC6WASPYJHKXVH75M", "length": 13785, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "ஊடுருவல்காரர்கள் கரையான் போன்றவர்கள் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடக்கும் வேளையில், அந்தமாநிலத்துக்கு தனிபிரதமர் வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா, அவரின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆகியன கோருகின்றன. ஒருநாட்டுக்கு 2 பிரதமர்கள் இருப்பது சாத்தியம் என நினைக்கிறீர்களா ஒமர் அப்துல்லா கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி ராகுல் காந்தியிடம் நான் கேட்டிருந்தேன். ஆனால் அவர் மௌனமாக இருக்கிறார்.\nமத்தியில் மோடி தலைமையில் அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. அடுத்த அரசும் அவரது தலைமையில் தான் அமைய இருக்கிறது. ஒருவேளை மத்தியில் பாஜக ஆட்சியில் இல்லாமல் போனாலும், பாஜகவை சேர்ந்த கடைசித்தொண்டர் உயிரோடு இருக்கும் வரையிலும், காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்கமுடியாது.\nஇந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, காஷ்மீர். அப்படியிருக்கையில் இந்தியாவுக்கும், காஷ்மீருக்கும் தொடர்புகிடையாது என்று யாரேனும் தெரிவித்தார்கள் எனில், அவர்களை நாட்டு மக்கள் சகித்துகொள்ள மாட்டார்கள்.\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப் பிரிவை நீக்க காங்கிரஸும், தேசிய மாநாட்டுக்கட்சியும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கையில், அந்த சட்டப்பிரிவு நீக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.\nதேசியகுடிமக்கள் பதிவேடு கொண்டு வரவேண்டாம் என காங்கிரஸ் தெரிவிக்கிறது. ஆனால் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசை நீங்கள் மீண்டும் தேர்வுசெய்தால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் அஸ்ஸாம் வரையிலும் ஊடுருவல்காரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப் படுவார்கள்.\nஊடுருவல்காரர்கள் கரையான் போன்றவர்கள். அவர்களால் நமது தேசத்தின் பாதுகாப்புக��குதான் அச்சுறுத்தல். அவர்களை நாட்டைவிட்டு விரட்டியடிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது. நமது நாட்டின் எல்லைப் பகுதிகள் பாதுகாப்பாக இருக்க மோடி அரசு சிறப்பான பணிகளை செய்துள்ளது. புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்நடத்தி 40 வீரர்களை கொன்றபோது, நாட்டில் ஆத்திரமும், ஏமாற்றமும் காணப்பட்டது. ஆனால் மோடி அரசு ஒன்றும், மௌனபாபா மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கிடையாது.\nஅந்தத் தாக்குதல் நடந்து 13 நாள்களுக்க பிறகு, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து விமானபடை தாக்குதல் நடத்தியது. அந்தநேரத்தில், ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் இருந்தது. பாகிஸ்தான் துயரத்தில் இருந்தது. அதேவேளையில் ராகுல் காந்தியும், அவரது நிறுவனமும் கவலைப்பட்டன. ராகுல்காந்தியின் குருவான சாம் பிட்ரோடா, சிறுபிள்ளைகள் தவறிழைத்து விட்டனர், ஆதலால் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றார்.\n40 வீரர்களை கொன்றவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமா\nஎல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தினால், பதிலுக்கு பீரங்கிமூலம் குண்டுகளை வீசுவது என்ற கொள்கையில் தெளிவாக இருக்கிறோம். பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது. பயங்கரவாதிகளுக்கு எதிராக பாஜக சிறிதும் சகிப்புத்தன்மை காட்டாது. 50 ஆண்டுகளாக நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. அப்போது ஏழைகள், பழங்குடியினர், கிராமங்கள், நகரங்களுக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. ஆனால் 5 ஆண்டுகால ஆட்சியில் 50 கோடி ஏழைகளின் வளர்ச்சிக்கான பணியை மோடி அரசு செய்துள்ளது.\nபாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் நாட்டின்…\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்\nபயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு…\nஊழலற்ற ஆட்சி வேண்டுமா 12 லட்சம் கோடி ஊழல் செய்த…\nநாங்கள் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவோம்\nஜம்மு காஷ்மீர், பாஜக, மன்மோகன் சிங், மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் மோடி துவக்க ...\nகாஷ்மீர் ஆப்பிள்கள் நேரடி கொள்முதல்; த� ...\nசர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=7932", "date_download": "2019-09-19T11:06:13Z", "digest": "sha1:QT377QQVEWIGSFSVX6HNL3H6KUEXHV3C", "length": 2584, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/05/blog-post_17.html", "date_download": "2019-09-19T10:16:53Z", "digest": "sha1:4ARCKRZS7AKI3S3S5TMLMTSZYF6MCLRK", "length": 16425, "nlines": 229, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: வட போச்சே...", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Monday, May 17, 2010 15 பின்னூட்டங்கள்\nவகைகள்: T20, அவுஸ்திரேலியா, காமடிகள், கிரிக்கெட், போட்டோ காமண்டு, மொக்கை\nவழக்கம்போல் கலக்கல் பவன். லோஷன் அண்ணா பாவம், எவ்வவளவுதான் தாங்குவாரு\nஐயோ..ஐயோ பாவம் லோஷன் அண்ணா அவுஷ்திரேலியாவை நம்பி என்னாமாதிரி பந்தயம் வேற கட்டினார்.. வெற்றி எவ் எம் நேரடி ஒலிபரப்பை வேற கேட்க வைத்து..நன்றாக வதைபட்டார் விமல் மற்றும் ஹிசாமிடம்... அவர் பட்ட பாடு போதும் இது போதும்...\nபிட்சா... அனுபவி ராசா அனுபவி.\nஆனாலும், குருபகவான் சனியிலே மாறவும் வ��ய்ப்பிருக்காம்.\nமவனே மைக்கேல் கிளார்க்.. நீ மட்டும் என் கையில் கிடைத்தால்......\nஆஸ்திரேலியா கையில் அகப்பட்ட நெஹ்ரா,அஜ்மல் மாதிரி ஆயிடுவாய்..\nநீங்க தோத்தது கூடக் கவலையில்லடா..\nபடப்பதிவில் யுவராஜுக்கு மேல பவன் என்னைப் போட்டிருக்கான் பாரு.. அதான் அவமானம் பிளஸ் அவமானம்..\nஐ லோஷன் அண்ணா கொமன்ட் சூப்பர். அதுக்காக மற்றதெல்லாம் சூப்பர் இல்லையா...கலக்கல் பவன்\nகலக்கல் பிரபல பதிவர் பவன் அவர்களே....\nகலக்கி எடுத்திருக்கிறீர்கள், அதுவும் லோஷன் அண்ணாக்கு அழகாப் பொருந்தியிருக்கு.....\nபாவம் லோசன்.. பந்தயம் கட்டித் தோற்த்திட்டாரோ\nஒசிக்காறருக்குத் தமிழ் தெரிஞ்சு படத்தைப் பார்த்தாங்கள் என்றால் அழுதிடுவாங்கள்.\nவெந்த புண்ணிலை வேல் பாய்ச்சுற மாதிரி இருக்கு..கடியோ கடி.. அவ்வளவு அருமையான கடி பவன்.\nபிட்சா போச்சு என்று சொன்னவரை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு\nஆர் உவர் லோசன் மாதிரி கிடக்கு அவரோ இல்லை அவரின்ரை சாயலிலை உள்ள வேறு யாருமோ:))))\nநன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;) //\nதனித்தனியா இப்படிப் போடுறதை எல்லாருக்கும் சேர்த்தே போட்டிருக்கலாமே.. ;)\nநன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;) சொல்லப்படாது..\nநன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;) //\nதனித்தனியா இப்படிப் போடுறதை எல்லாருக்கும் சேர்த்தே போட்டிருக்கலாமே.. ;)\nநன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;) சொல்லப்படாது.//\nஹீஹீ... எல்லாம் ஒரு மரியாதைக்குத்தான் அண்ணே..:p\nஉங்களுக்கு போட்டதில கொஞ்சம் வித்தியாசம் இருக்கு கவனிக்க..\nநன்றி வரு... ஓ சாரி சாரி.. நான் சொல்லேல..:p\n// தனித்தனியா இப்படிப் போடுறதை எல்லாருக்கும் சேர்த்தே போட்டிருக்கலாமே.. ;) //\nகளத்திலிறங்கும் கன்கொன் காவியம் காணத்தவறாதீர்கள்....\nதட்டையான ஆடுகளமும் பதிவர் வந்தியத்தேவனும்\nகிறிக்கற் வீரர்கள் நடிக நடிகைகள் & நித்தியானந்தா\nசெஞ்சுரி - 36 - கும்மிக்கு சிங்களம் என்ன\nசுறா = நட்பு +தியாகம்+புதுமை+இரக்கம்+\nஎரிந்தும் எரியாமலும் - 13\nசுறா வெற்றிக்கு காரணம் யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/cricket-world-cup-australia-beat-pakistan-by-41-runs/", "date_download": "2019-09-19T11:40:04Z", "digest": "sha1:PKWKKNEP7WJU4CN5PDHAAVDMZZ2PVK5O", "length": 5148, "nlines": 22, "source_domain": "www.nikkilnews.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் பாக்., எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> உலக கோப்பை கிரிக்கெட் பாக்., எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் பாக்., எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nலக கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். பிஞ்ச் 82 ரன்னில் அவுட்டாகினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.\nஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20), ஷான் மார்ஷ் (23), கவாஜா (18), அலெக்ஸ் ஹேரி (20) கவுல்டர் நைல் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 49 ஓவரில் 307 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார். முகமது அமிரின் அபார பந்து வீச்சால் கடைசி 48 பந்தில் 39 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து பின்னடைவை சந்தித்தது.\nஅதன் பின்னர், 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் வெளியேறினார்.பாபர் அசாம் 30 ரன்னிலும், முகமது ஹபீஸ் 46 ரன்னிலும், ஹசன் அலி 35 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதிக்கட்டத்தில் கேப்டன் சர்ப்ராஸ் அகமதும், வஹாப் ரியாசும் வெற்றிக்காக போராடினர். ரியாஸ் 45 ரன்னில் அவுட்டானார். சர்ப்ராஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nஇறுதியில், பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் 266 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/18/114081.html", "date_download": "2019-09-19T11:22:31Z", "digest": "sha1:D4VAXHAJKBJGD5JCN4Q26TILFPUQMVHJ", "length": 26109, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nஇந்தியா முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்தம்\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019 இந்தியா\nதிம்பு : ஜனநாயகம், கல்வியின் நோக்கம் நம்மை சுதந்திரமாக வைத்திருப்பதுதான். இவை இல்லாமல் மற்றவை எதும் நிறைவு செய்ய முடியாது. இவை இரண்டும், நம்முடைய முழுமையான ஆற்றலை அடைவதற்கும், சிறப்பாகச் செயல்படுவதற்கும் உதவும் என்று பிரதமர் மோடி பேசினார்.\nபிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் லோதே ஷேரிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு தரப்பு நாடுகளுக்கு இடையே விண்வெளி ஆய்வு, தகவல்தொழில்நுட்பம்,விமானப் போக்குவரத்து, எரிசக்தி உள்ளிட்ட 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.\n2-வது நாளான நேற்று பிரதமர் மோடி திம்பு நகரில் உள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், மாணவர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே நம்மை சுதந்திரமாக வைத்திருப்பதுதான். இவை இல்லாமல் மற்றவை ஏதும் நிறைவு செய்ய முடியாது. இவை இரண்டும், நம்முடைய முழுமையான ஆற்றலை அடைவதற்கும், சிறப்பாகச் செயல்படுவதற்கும் உதவும். நீங்கள் அனைவரும் கடினமாக உழைத்தால்தான், இந்த இமயமலை பகுதியில் உள்ள நாட்டை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்ல முடியும். இந்த உலகம் இதற்கு முன் இல்லாத வகையில் இன்று ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. அபரிமிதமான, அதியசத்தக்க விஷயங்களை செய்வதற்கு உங்களுக்கு ஏராளமான சக்தியும், திறமையும் இருக்கிறது. இவை எதிர்���ால சந்ததியினர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். நம்முன் ஏராளமான சவால்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சவாலுக்கும், இளமையான மனதுடன், உற்சாகமான முறையில் புதிய தீர்வுகளைக் கண்டுபிடித்து அதைத் தாண்டி வர வேண்டும். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் உங்களை தடுத்து விட முடியாது. பூடான் மக்கள் கடின உழைப்பாளிகள். முயற்சி செய்து கொண்டே இருப்பவர்கள். உங்களின் 130 கோடி இந்திய நண்பர்கள் சாதாரணமாக உங்களை நோக்கவில்லை. பெருமையாகவும், மகிழ்ச்சியுடனும் பார்க்கிறார்கள். அவர்கள் உங்களுடன் கைகோர்த்து பலவிஷயங்களைப் பகிர்ந்தும் உங்களிடம் இருந்தும் கற்றவும் ஆவலாக இருக்கிறார்கள். வரலாற்று ரீதியாகவே பூடானுக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இருந்து வருகிறது. பள்ளிக்கூடம் முதல் விண்வெளி வரை, டிஜிட்டல் பேமெண்ட் முதல் பேரிடர் மேலாண்மை வரை அனைத்திலும் கூட்டுறவுடன் பூடானுடன் இந்தியா செயல்படும்.\nதிம்பு கிரவுண்ட் ஸ்டேஷனில் தெற்காசிய செயற்கைக்கோள் நிலையத்தை தொடங்கி வைத்து, விண்வெளித்துறையில் உங்களுடன் கைகோர்த்துள்ளோம். இந்த செயற்கைக்கோள் மூலம், தொலை மருத்துவம், தொலைநிலைக் கல்வி, வளங்களைக் கண்டறிதல், வானிலை முன்னறிவிப்பு, தேசிய பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். விரைவில் பூடானும் அதற்குரிய சொந்த செயற்கைக்கோளை அடையும். பூடானின் இளம் விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வந்து செயற்கைக்கோளை வடிவமைத்து, அதை விரைவில் இந்தியாவின் உதவியால் விண்ணில் செலுத்துவார்கள். அந்தக் காலம் வரும். உங்களில் பலர் விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும், புதிய கண்டுபிடிப்பாளர்களாவும் வருவீர்கள்.\nநான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நான் எழுதிய புத்தகம் குறித்து பூடான் பிரதமர் அவரின் பேஸ்புக் பக்கத்தில் எழுதி இருந்தது உருக்கமாக இருந்தது. என் ஆழ்மனதை தொட்டு விட்டது. அந்த புத்தகத்தில் நான் எழுதியவை அனைத்தும் கடவுள் புத்தர் மக்களுக்கு சொல்லியவற்றை எழுதினேன். குறிப்பாக நேர்மறை அலையின் முக்கியத்துவம், பயத்தை எவ்வாறு வெல்வது, எவ்வாறு வாழ்வது ஆகியவை குறித்து எழுதினேன்.\n20-வது நூற்றாண்டில் ஏராளமான இந்தியர்கள் பூடான் நாட்டுக்கு கல்வி கற்க வந்துள்ளார்கள். பூடானில் உள்ள மூத்த குடிமக்கள் பலர் யாராவது ஒரு இந்திய ஆசிரியரிடம் பாடம் கற்று இருப்பார்கள். பூடான் மகிழ்சியின் தாத்பரியத்தை புரிந்து வைத்துள்ளது. ஒற்றுமை மூலம்தான் மகிழ்ச்சி வளரும். மகிழ்ச்சிக்காக இந்த உலகம் ஏராளமாகச் செய்ய முடியும். வெறுப்பில்லாத மனநிலையை மகிழ்ச்சிதான் உருவாக்கும். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் ஒற்றுமையாக இருப்பார்கள். ஒற்றுமை எங்கு இருக்கிறதோ அங்கு அமைதி நிலவும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்த உரைக்குப்பின் பிரதமர் மோடி அங்குள்ள தேசிய நினைவு சோர்டனுக்குச் சென்று மறைந்த மூன்றாவது டர்க் கியால்போவுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nபூடான் பிரதமர் மோடி Bhutan PM Modi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nமாமல்லபுரத்தில் 2 நாள் தங்கும் மோடி- ஜின்பிங்\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nபிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nமின்சார கம்பம் தானாக விழுந்ததால் வாலிபர் உயிரிழக்கவில்லை: அமைச்சர் தங்கமணி விளக்கம்\nவாக்காளர்களே திருத்திக் கொள்ளும் செயலி- 2. 33 லட்சம் பேர் விவரங்களை திருத்தினர்: தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nபிளஸ்ட-2 பொது தேர்வில் பாடங்கள் குறைப்பு\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு\nஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\nஉலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்தோர் 1.75 கோடி இந்தியர்கள்: ஐ.நா. அறிக்கை\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nதவானின் பங்களிப்பு அணிக்கு மிகமிக முக்கியமானது: ஹர்பஜன்\nமும்பை : விராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகியோரின் பங்களிப்பை போன்று தவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக ...\n12 ஆண்டுகளாக விளையாடாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் மோங்கியா\nபுதுடெல்லி : 12 ஆண்டுகளுக்குமுன் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்ற நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் ...\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nகஜகஸ்தான் : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகளான வினேஷ் போகத், சீமா பிஸ்லா ஆகியோர் பதக்க சுற்றுக்கான ...\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nகேத்தரின்பர்க் : ஆடவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் பங்கால் கால் இறுதி சுற்றுக்கு...\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nசாங்சோவ் : சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை குறை சொல்ல ஏதாவது செய்கிறார் - அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nவீடியோ : இந்திய பொருளாதாரம் சீரடைய நீர்வழி திட்டத்தை கொண்டு வர வேண்டும்: நீர்வழி திட்ட இயக்குனர் பேட்டி\nவீடியோ : வேலூர் ஸ்மார்ட் சிட்டி: பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் பேட்டி\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\n1முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தி���் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக...\n2திருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளிய...\n3கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமரின் மனைவியை சந்தித்த மம்தா\n4ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/history/03/137020?ref=category-feed", "date_download": "2019-09-19T11:08:08Z", "digest": "sha1:JQ5MJYGXYFS2DLRFCQCFB6HCI3RYO2ZZ", "length": 6989, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ஆண்டுக்கு ஒருமுறை தங்கமாக மாறும் நந்தி: எங்கு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆண்டுக்கு ஒருமுறை தங்கமாக மாறும் நந்தி: எங்கு தெரியுமா\nதமிழகத்தின் வடதிசையில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் அமைந்துள்ள ரிஷபேஸ்வரர் எனும் கோவில் அமைந்துள்ளது.\nஇந்த சிவன் கோவிலில் உள்ள சிறப்பு என்னவெனில் இங்குள்ள நந்தி சிலை தங்கமாக மாறுமாம். அதுவும் இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்குமாம்.\nஇந்த கோவில் கட்டப்பட்டு 200 வருடங்களுக்கு மேல் ஆகிறது, ஆனாலும் இன்றும் பழமை மாறாமல் அதே பொலிவுடன் காணப்படுகிறதாம்.\nதங்க நிறமாக மாறும் நந்தியே இந்த கோவிலின் சிறப்பம்சமாக திகழ்கிறது, தங்க நிறத்தில் காட்சியளிக்கும் நந்தியின் அதிசய நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மூன்றாம் நாள் பார்க்க முடியுமாம்.\nபல சுற்றுலா அம்சங்கள் நிறைந்த இந்த செங்கம் பகுதியில் தங்க நிறமாக மாறும் நந்தியின் அதிசய நிகழ்வை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனைவரும் விரும்பி தரிசித்து செல்கின்றனராம்.\nமேலும் வரலாறு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/07130910/VishnusDarshan.vpf", "date_download": "2019-09-19T10:59:11Z", "digest": "sha1:IFBZVFQCMN3NPZ3SDGNORPSEPIKLPSIE", "length": 23544, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vishnu's Darshan || திருமாலின் தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருமால் ஸ்தாபித்த சிவலிங்கம் தென் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. இது பேரூர் கோவிலில் இருந்து தென்திசையில் அமைந்து உள்ளது.\n அற்புதம் சங்கரா.. சிவ சங்கரா... ' என்று பக்தி பெருக்கினால் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருக மனம் மகிழ்ந்தார் திருமால்.\n தங்கள் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா' என்று ஆதிசேஷன் கேள்வி கேட்ட பிறகு சுயநினைவுக்கு வந்தார் திருமால்.\n அந்த சங்கரனின் திருநடன தரி சனத்தை தரிசிக்கும் பேறு பெற்றேன். அதனால் தான் என்னையறியாமல் கண்கள் கலங்குகின்றன' என்றார்.\n தாங்கள் தரிசித்த அந்த பரமனின் திருநடன காட்சியை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கு தங்கள் திருவருள் வேண்டும்’ என்று வேண்டினார் ஆதி சேஷன்.\n‘அப்படியே ஆகட்டும். மேரு மலையை நோக்கி தவம் இரு. பலன் கிடைக்கும்’ என்று திருமால் அருள்பாலித்தார். அதை தொடர்ந்து ஆதிசேஷன், மேருமலையை நோக்கி கடும் தவம் இருக்க, சிவன் தோன்றி, தில்லையம்பலத்தில் தனது தரி சனத்தை காண்பாய் என்று அருள்பாலித்தார்.\nஇதையடுத்து அத்திரி முனிவர் பத்தினியாகிய அனசூயையிடம் பதஞ்சலி முனிவராக ஆதிசேஷன் அவதரித்தார். பின்னாளில், வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து பதஞ்சலி முனிவர் அந்த பரமனின் திருக்கூத்தை கண்டு தரிசிக்க தவத்தில் ஆழ்ந்தார்.\nஇது பற்றி அறிந்த திருமால் அந்த தில்லையம்பலவாணனின் திருக்கூத்தை கண்டு தரிசிக்க விரும்பி கயிலாயம் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அதற்கு அவர், ‘தில்லை அம்பலத்தில் பதஞ்சலி, வியாக்கிரபாதர் பொருட்டு அவர்களுக்கு அருளினோம். ஆகையால் தட்சிண கயிலாயம் சென்று மேலை சிதம்பர தரிசனத்தை காண ஏற்கனவே காலவமுனிவரும், காமதேனுவும் தவம் இருக்கிறார்கள். நீங்களும் அங்கு சென்று கோமுனியாக தவம் இருந்தால் அங்கே எமது வெள்ளியம்பல நடன தரிசனத்தை யாம் காட்சி தருவோம்’ என்று அருள்பாலித்தார்.\nஇதை தொடர்ந்து திருமால்.. கோமுனியாக மரவுரி (துறவி போல்) எடுத்து சடைமுடி தரித்து நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு ‘நமசிவாய' என திருவைந்தெழுத்தை சிந்தித்து கொண்டே ஆதிபுரியை அடைந்தார். அங்கு ஓடிய காஞ்சிமா நதியில் புனித நீராடி வெள்ளிமல�� மீது சென்று அங்கு எழுந்தருளிய அம்மையும், அப்பனையும் தரிசித்து விட்டு அங்கிருந்து தென்திசையில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து திருக்கூத்தை தரிசிக்கும் நாளை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார் திருமால்.\nதிருமால் ஸ்தாபித்த சிவலிங்கம் தென் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. இது பேரூர் கோவிலில் இருந்து தென்திசையில் அமைந்து உள்ளது. இன்றும் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தென் கயிலாயம் போல் பிரம்மதேவர் தோற்றுவித்த வடகயிலாயமும் இருக்கிறது.\nஏற்கனவே பிரம்மதேவர் நித்திரையில் ஆழ்ந்ததாக பார்த்தோம் அல்லவா.. அப்படி நித்திரையில் இருந்த பிரம்மதேவர் விழித்தார். தனது ஞான கண்ணால் இவ்வுலகை பார்த்தார். படைப்பு தொழில் அறவே இல்லாததால் உலகம் வெறுமையாக காணப்பட்டது. எங்கும் உயிர்கள் இருப்பது அரிதாக இருந்தது.\n எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன். சிவயோகத்தில் இருக்கும் போது ஆழ்ந்து நித்திரையில் மூழ்கி விட்டேன். உலகில் அனைத்து ஜீவராசிகளும் இல்லாமல் போய் விட்டதே. சிவ... சிவா... நான் இப்போது என்ன செய்ய போகிறேன்’ என்று பதற்றமானார் பிரம்மன்.\nஉடனே அவசர, அவசரமாக உயிர்களை படைக்கும் தொழிலில் ஈடுபட்டார். ஆனால் அது கைகூடவில்லை. சிவயோகத்தில் ஆழ்ந்து இருந்தபோது உயிர்களை படைப்பதற்கான வேதங்களை அவர் மறந்து இருந்தார். வேதங்களை மறந்ததால் அவரால் உயிர்களை படைக்க முடியவில்லை.\nஎப்படி கர்ணன் தான் வில்வித்தை உள்ளிட்டவைகளை கற்கும் போது பரசுராமரிடம் தான் ஒரு சத்ரியன் என்பதை மறைத்து கற்றானோ, பின்னர் அவன் சத்ரியன் என்று அறிந்து பரசுராமர் நீ கற்ற வித்தை உனக்கு ஆபத்து நேரும் காலங்களில் மறக்க கடவது என்று சாபமிட்டாரோ அது போல் கற்ற மந்திரங்கள் எல்லாம் மறந்து உயிர்களை படைக்க முடியாமல் திணறினார் பிரம்மன்.\nஅவசரத்தில் எந்த முடிவும் எடுக்க கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். அவசர, அவசரமாக செய்வதால் தான் உயிர்களை படைக்க முடியவில்லையோ என்று நினைத்து பிரம்மன் நிதானத்துடன் படைக்கும் தொழிலை மேற்கொண்டார். அப்போதும் படைக்கும் தொழில் முற்றிலும் கைகூடவில்லை.\nபோரில் எதிரியிடம் போராடும் போது கையில் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் இழந்து விட்டு நிற்கும் ஒரு வீரனை போல் படைக்கும் கர்த்தா என்று பெயர் வாங்கிய தன்னால் ஒரு சிறு உயிரை கூட படைக்க முடியவில்லையே என்று வருந்தினார்.\n‘சிவ... சிவா எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன். நித்திரையில் ஆழ்ந்த போது என்னையே நான் மறந்து விட்டேன். இப்போது படைக்கும் தொழில் கைகூடவில்லை என்று வருந்தினால் எப்படி’ என்று தன்னையே கடிந்து கொண்டார்.\n உண்மை தான் தூக்கத்தில் தான் நம்மை நாம் மறக்க முடியும். இந்த சரீரம் எங்கு இருக்கிறது என்பதையே உணர முடியாது. எதைப்பற்றியும் கவலை இல்லை. ஆனால் அதே தூக்கத்தில் இருந்து விழிக்கும் போது இவ்வுலக ஆசை, பந்தங்கள் நம்மை கவலைக்கு அழைத்து சென்று விடுகிறது. இது தான் தினம், தினம் மனிதர்களுக்குள் நிகழும் ஒரு நிகழ்வு. இதை ஆழ்ந்து சிந்தித்தால் நம் வாழ்க்கையின் ரகசியம் புலப்படும்’\nபிரம்மன் தன் தவறை எண்ணி வருந்தி படைக்கும் தொழில் மீண்டும் கைகூட வேண்டும் என்றால் அந்த பரமனின் திருவருள் இருந்தால் தான் முடியும் என நினைத்து அவரை சரணாகதி அடைவதே ஒரே வழி என்று தீர்மானித்தார்.\nஅதுபோல் பக்தியை பொறுத் தவரை சரணாகதி முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படி ஒரு குழந்தை தான் விரும்புவதை அழுது அடம்பிடிக்கிறதோ அது போல் நாமும், இறைவனிடம் நமக்கு தேவையானவற்றை பெற மனம் உருகி அழுது வேண்டுங்கள். தன்னை நினைத்து மனம் உருகி அழும் பக்தர் களின் துயரை போக்க இறைவன் தயங்க மாட்டான். ஏனெனில் கருணை உள்ளம் படைத்தவன் இறைவன். உன்னை தவிர வேறு யாரையும் எதிர்பார்க்க மாட்டேன் என்று அந்த இறைவனை பற்றி வேண்டி கொள்ளுங்கள். நிச்சயம் பலன் கொடுக்கும்.\nஅதுபோல தான் பிரம்மனும், கயிலாயம் வந்தார். அங்கே.. ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரரை வணங்கி வழிபட்டார்.\n தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. சிவயோகத்தில் ஆழ்ந்த நான் எனது சிறு தவறினால் ஆழ்ந்த நித்திரை கொண்டு விட்டேன். இப்போது படைக்கும் தொழில் கைகூடாததால் பெரும் பாவத்துக்கு ஆளாகி விட்டேன். இந்த பாவத்தை மன்னித்து மீண்டும் படைக்கும் தொழில் கைக்கூட எம்பெருமானே தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினார்.\n நீவிர் செய்த தவற்றை யாம் பொறுத்து கொள்வோம். நீங்கள் மீண்டும் படைக்கும் தொழிலை கைக்கூட வேண்டும் என்றால் தான் வீற்றிருக்கும் தென் கயிலாயத்தில் பட்டி முனியாய் சென்று பட்டிநாதரை தரிசித்து தவம் இருங்கள். தான் அங்கே திருநடனம் புரியும் காலம் வரும். அப்போது அந்த திருநடன காட்சியை கண்டு களிக்கும் பேறும், எண்ணற்ற வரங்களும் பெறலாம்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்தார்.\nஅவரை வணங்கி விடைப்பெற்று கொண்டு பிரம்மதேவர் பூலோகம் வந்தார். இங்கு வெள்ளியம்பலத்தின் தென் கயிலாயமான காஞ்சி நதிக் கரையோரம் அரசமரத்தடியில் எழுந்தருளி ஆதிலிங்க மூர்த்தியை கண்டு உணர்ந்தார். பின்னர் அவர் பட்டிமுனியாய் தண்டம், கமலங்களை சுமந்து காஞ்சிமாநதியில் புனித நீராடி ஆதிலிங்கமூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார்.\nஅதன்பிறகு நதிக்கரையோரம் ஒரு யாகம் வளர்த்து, அங்கு ஒரு தீர்த்தம் தோற்றுவித்து தமது கமலகுண்டலத்தில் இருந்து நீரை எடுத்து மனம் உருகி தியானித்து அதை சிவலிங்கமாக பிடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மதேவர் தோற்றுவித்த ஆலயம் இப்போதும் வடகயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. அவர் தோற்றுவித்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், குண்டிகை தீர்த்தம் என்றும், யாக குண்டத்திற்கு திருநீற்றுமேடு என்றும் பெயர் உண்டு.\nஅடுத்த வாரம்: சிவபெருமானின் திருநடனத்தைத் தரிசிக்கலாம்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. தர்ம நியதியால் உண்டாகும் பாவ-புண்ணியங்கள்\n2. தெய்வங்களும்.. வழிபாட்டு தினங்களும்..\n3. சிறப்பான வாழ்வு அருளும் முத்துக்குமாரசுவாமி\n4. வரம் தரும் மரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2017/05/mbbs-bds.html", "date_download": "2019-09-19T10:49:14Z", "digest": "sha1:KCARPNPTSTHYXXILYN7OLCVBCT22CHHF", "length": 9612, "nlines": 105, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: MBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்!", "raw_content": "\nMBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்\nFwd msg...தமிழக MBBS அட்மிஷன் நடப்பது எப்படி\nப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா\nநீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா\nஅனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை\nMBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்\n1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.\n2) இந்தப் பட்டியலில் இருந்து ப்ளஸ் டூவில் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.\n3) அடுத்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC\nமாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.\nஅதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.\n4) இவ்வாறு நீக்க வேண்டியவர்களை நீக்கிய பிறகு மீதி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.\n5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,\nநீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)\nமாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள்\nபதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.\nபொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்.)\nPERCENTILE வேறு, PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில் பதியப்படும்.\n8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.\n9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள\n31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.\n10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ் நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப்\nபெறுவதற்கு, மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.\nஅ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும். (domicile status: Tamilnadu)\nஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.\n11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.\n12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும்\n13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு\nமுன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண் என்பது\n14) இப்படித்தான் அட்மிஷன் நடை பெறுகிறதே அல்லாமல் வேறு எப்படியும் அல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/11142647/1038978/Public-oppose-to-keep-nuclear-waste-inside-kudankulam.vpf", "date_download": "2019-09-19T10:52:04Z", "digest": "sha1:BNV52OWSEKUA66SP6QAQPNAQKD4AJSWK", "length": 9436, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் அணு கழிவுகள் சேமிப்பு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் அணு கழிவுகள் சேமிப்பு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் அணு கழிவுகளை சேமித்து வைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nநெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகள் மூலம் நாளொன்றுக்கு 2000 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணு மின் உலையில் இருந்து எடுக்கப்படும் அணு கழிவுகள், அங்குள்ள மையத்தில் சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்த கருத்து கேட்பு கூட்டம் அடுத்த மாதம் 10ஆம் தேதி அன்று ராதாபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான அணுக்கழிவுகள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அணுமின் நிலையத்தின் புதிய முடிவுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\n\"அணுக்கழிவு சேமித்து வைக்கும் விவகாரம்\" : மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி - அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்\nகூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.\nசார்பு ஆய்வாளரை கண்டித்த அமைச்சர்\nசார்பு ஆய்வாளர் ஒருவரை அமைச்சர் கண்டித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.\n\"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nலாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச் சாவடி\nலாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது.\nசென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்\nதொழில் துறைக்காக அமைக்கப்படும் இணைப்புச் சாலையை கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களை குறிவைத்து போதை பொருள் \"சப்ளை\" : கடத்தல் கும்பல் சிக்கியது\nவெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5203", "date_download": "2019-09-19T10:47:41Z", "digest": "sha1:KWVTCVFVIYOKPQFXSGAVKKCJHNY3V4IJ", "length": 5019, "nlines": 88, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 19, செப்டம்பர் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநம்பிக்கைக் கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கை சரிந்தது\nநம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை கடந்த மே மாதம் இருந்த 79 விழுக்காட்டிலிருந்து 39 விழுக்காட்டிற்கு சரிவு கண்டுள்ள அதே வேளை, பிரதமர் த��ன் டாக்டர் மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் இருந்த 71 விழுக்காட்டிலிருந்து 46 விழுக்காடாக சரிந்தி ருப்பது ஓர் ஆய்வின் வழி தெரிய வருகிறது.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-19T10:58:28Z", "digest": "sha1:HYDQLPJC2R5FTSQOF5UOCZEIH3OFX5XT", "length": 7024, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "அனைவரும் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nகனி காணும் நேரம் (Malayalam )\nகனி காணும் நேரம் கிருஷ்ண பக்த்தர்கள் அனைவரும் விரும்பி கேட்க்கும் பாடலாகும், Tag; கனி, காணும் ,நேரம், கிருஷ்ண பக்த்தர்கள், ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஅனைவரும், கனி, காணும், கிருஷ்ண, கிருஷ்ண பரமாத்மாவை, கேட்க்கும், நேரம், பக்த்தர்கள், பரமாத்மா, பாடலாகும், பாடும் பாடல், புகழ்ந்து, விரும்பி\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தை தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார் ......[Read More…]\nJanuary,31,11, —\t—\tஅனைவரும், இந்த போராட்டத்தை, உறுதி மொழி, ஊழலுக்கு எதிரான, ஊழலை, எடுத்து கொள்ள, ஒழிக்க, கட்சி, கட்சி தலைவர், சந்திரபாபு நாயுடு, சார்பாக, தெலுங்கு தேசத்தின், தெலுங்குதேசம், நினைவு தினத்தையொட்டி, பாத யாத்திரை, பிரமாண்டமான, போராட்டம், மகாத்மா காந்தியினுடைய\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எ� ...\nஅச்யுதம் கேசவம் ராம நாராயணம்\nநாராயண ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராய� ...\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nஸ்ரீனிவாச சுதி; வேத பண்டிட்களால் பாடப் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=5007", "date_download": "2019-09-19T10:35:11Z", "digest": "sha1:2SCVMP4VT2NOIDWNZPVKK7JY3OSTXKZL", "length": 2969, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.halilaktas.com/fotogaleri/index.php?/categories&lang=ta_IN", "date_download": "2019-09-19T11:08:49Z", "digest": "sha1:TTDTOMYULPAK6HV5VZ37PXLNJUK7TV56", "length": 4412, "nlines": 107, "source_domain": "www.halilaktas.com", "title": "Halil Aktas Fotograf galerisi", "raw_content": "\n9 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n55 புகைப்படங்கள் ல் 3 துணை-ஆலப்ம்\n133 புகைப்படங்கள் ல் 3 துணை-ஆலப்ம்\n19 புகைப்படங்கள் ல் 3 துணை-ஆலப்ம்\n234 புகைப்படங்கள் ல் 4 துணை-ஆலப்ம்\n414 புகைப்படங்கள் ல் 8 துணை-ஆலப்ம்\n693 புகைப்படங்கள் ல் 6 துணை-ஆலப்ம்\n340 புகைப்படங்கள் ல் 5 துணை-ஆலப்ம்\n6 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப���ம்\n771 புகைப்படங்கள் ல் 5 துணை-ஆலப்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigg-boss-losliya-father-angry/64095/", "date_download": "2019-09-19T10:17:20Z", "digest": "sha1:KCODEPCSQHFNAHAYHB44JN5J3JALTOPM", "length": 7122, "nlines": 133, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bigg Boss Losliya Father Angry : Did You Notice This?", "raw_content": "\nHome Bigg Boss லாஸ்லியாவை திட்டிய அப்பா கவினிடம் சொன்னதை கவனித்தீர்களா\nலாஸ்லியாவை திட்டிய அப்பா கவினிடம் சொன்னதை கவனித்தீர்களா\nலாஸ்லியாவை பிக் பாஸ் வீட்டிற்குள் வச்சு திட்டி தீர்த்த அவரது அப்பாவை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.\nBigg Boss Losliya Father Angry : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது.\nநேற்றைய தினம் லாஸ்லியாவின் இரு தங்கைகள் மற்றும் அவரது பெற்றோர் உள்ளே சென்றிருந்தனர். பிக் பாஸ் வீட்டிற்க்குள் சென்ற லாஸ்லியாவின் தந்தை அவரை திட்டி தீர்த்தார்.\nவெளியில காரி துப்புர மாதிரி பண்ணிட்ட என திட்டினார், மேலும் கேமை கேமா மட்டும் பாரு. ஒழுங்கா விளையாடிட்டு வா எனவும் அறிவுரை கூறி இருந்தார்.\nமக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் தன்னுடைய மகளை இப்படி திட்டியதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடிந்து வருகின்றனர்.\n10 வருடத்திற்கு பிறகு மகளை பார்க்கிறீர்கள், அவரிடம் அன்பாக பேசி விட்டு வந்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.\nஉங்க ஊருலையுமா விஜய் ரசிகர்கள் இப்படி பண்ணாங்க\nஆனால் பலர் எந்தவொரு அப்பாவாக இருந்தாலும் இப்படி தான் ரியாக்ட் செய்திருப்பார்கள். லாஸ்லியா, கவின் விவகாரத்தால் அவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது புரிகிறது என சப்போர்ட் செய்து வருகின்றனர்.\nமேலும் லாஸ்லியாவை திட்டி தீர்த்த அவரது அப்பா கவினிடம் இது கேம், கேமா விளையாடிட்டு வெளியே வாங்க என கூறினார். லாஸ்லியாவும் கவினும் இதை ஏற்பார்களா\nPrevious articleபிகிலுடன் கைதி மோதுவது ஏன் விஜய் 64 எப்படி இருக்கும் விஜய் 64 எப்படி இருக்கும் – லோகேஷ் கனகராஜ் அதிரடி பேட்டி\nNext articleதர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக் பாஸ்.. யாரு வந்திருக்காங்க பாருங்க – வீடியோ இதோ\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க\nகவின் கேட்ட கேள்வி.. கடுப்பாகி வெளியேறிய ஷெரின்\nஎன்னது பிக் பாஸ் குரல��� இவருடையது இல்லையா கோபி ஓபன் டாக் .\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/205616?ref=category-feed", "date_download": "2019-09-19T10:42:18Z", "digest": "sha1:WNLTUH45EDTNT4D5F75SVL3L3KAADWSL", "length": 10172, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் நடந்த அதிசயம்! கனடிய பெண்ணுடன் இளைஞருக்கு ஏற்பட்ட அழகான காதலின் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n கனடிய பெண்ணுடன் இளைஞருக்கு ஏற்பட்ட அழகான காதலின் பின்னணி\nபிரித்தானியாவை சேர்ந்த இளைஞரும், கனடாவை சேர்ந்த இளம்பெண்ணும் டேட்டிங் செயலி மூலம் நட்பான பின்னர் காதலர்களாகி தற்போது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.\nபிரித்தானியாவை சேர்ந்தவர் மார்க் லஸ்டட் (30). கனடாவை சேர்ந்த இளம்பெண் லீ உல்ரிட்ஜ் (29).\nலீ கடந்த 2016-ல் பணி விடயமாக லண்டனுக்கு வந்தார். பின்னர் கனடாவுக்கு கிளம்ப அவர் லண்டன் விமான நிலையத்துக்கு வந்தார்.\nஅந்த சமயத்தில் லண்டனில் இருந்து பிரான்ஸுக்கு பணி விடயமாக மார்க் விமானத்தில் சென்றார்.\nஅப்போது தான் அந்த அதிசயம் நடந்தது, அதாவது Bumble என்ற டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்த லீ விமான நிலையத்தில் இருந்தபடியே மார்க்குடன் அதன் மூலம் நட்பானார்.\nபின்னர் இருவரும் தினமும் அந்த செயலி மூலமே உரையாடி நெருங்கிய நட்பானார்கள்.\nஇதையடுத்து முதல் முறையாக லீயும், மார்க்கும் ஐஸ்லாந்தில் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் டேட்டிங் சென்றார்கள்.\nஇதற்கு பிறகு கனடாவுக்கு வருகை தந்த மார்க் லீயை அங்கு சந்திதார், இங்கு தான் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை மனதால் உணர்ந்தனர்.\nமூன்றாம் முறையாக பாரீஸில் 2017 மார்ச்சில் இருவரும் சந்தித்து கொண்ட நிலையில் இருவர் குடும்பத்தாரும் பின்னர் நண்பர்கள் ஆனார்கள்.\nஅதை தொடர்ந்து 2018 தொடக்கத்தில் மோதிரத்தை லீயிடம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார் மார்க்.\nஅதை லீயும் ஏற்று கொள்ள கடந்தாண்டு செப்டம்பரில் கனடாவில் இர��வரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது மகிழ்ச்சியான தம்பதியாக இருவரும் வாழ்கிறார்கள்.\nலீ கூறுகையில், நாங்கள் இருவரும் 3,500 மைல்கள் ஒருவருக்கொருவர் தள்ளி வாழ்ந்து வந்த நிலையில் ஒன்றாக இணைந்துள்ளோம்.\nஇணையதளம் மூலம் 100 நாட்கள் பேசிய நிலையில் அதன்பின்னரே முதல் முறையாக சந்தித்து கொண்டோம்.\nபல சமயத்தில் ஒருவரையொருவர் நாங்கள் அதிகம் மிஸ் செய்தாலும் அதுவே எங்களின் காதலை வலிமையாக்கியது.\nஇருவரும் பிரித்தானியாவில் வசிப்பதா அல்லது கனடாவில் வசிப்பதா என எங்களுக்குள் குழப்பம் இருந்தது.\nஆனால் எனக்கு தான் முதலில் பிரித்தானியா விசா கிடைத்தது, அதனால் கணவருடன் அங்கு வந்துவிட்டேன்.\nசீனாவுக்கு சென்று அங்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியை செய்யலாம் என எங்களுக்கு யோசனை உள்ளது என கூறியுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-19T11:23:38Z", "digest": "sha1:APOZKXN6H4SSXLUEUIYKN4626HRWW6MM", "length": 12363, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "சயனோசன் அசைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 68.04 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசயனோசன் அசைடு (Cyanogen azide) என்பது CN4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாட்டை N3CN என்றும் எழுதுகிறார்கள். கார்பனும் நைட்ரசனும் சேர்ந்து எண்ணெய்ப் பசை கொண்ட சேர்மமாக உருவாகும் இந்த அசைடு மட்டுமே அறை வெப்பநிலையில் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. உயர் வெடிக்குந் தன்மை கொண்ட இச்சேர்மம் பெரும்பாலான கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. பொதுவாக நீர்த்த நிலையில் சயனோசன் அசைடு சேர்மத்தை கையாள்கிறார்கள் [1][2][3]. 1960 களின் முற்பகுதியில் டு பாண்ட்டு என்ற அமெரிக்க வெடிம��ுந்து நிறுவனத்தில் எப்.டி. மார்சு முதன் முதலில் இதைத் தயாரித்தார் [1][4]. நீர்த்த கரைசலைத் தவிர்த்து அடர்த்தியான நிலையில் இதைக் கையாள்வது மிகவும் அபாயகரமானதாகும். டையமினோடெட்ரசோல்கள் போன்ற வேதிப்பொருட்களைத் தயாரிக்கும் செயல்முறையில் இதை பயன்படுத்தும்போது வினைத் தளத்திலேயே இச்சேர்மம் உருவாக்கிக் கொள்ளப்படுகிறது [5][6][7][8][9][10]. சோடியம் அசைடுடன் சயனோசன் குளோரைடு [1] அல்லது சயனோசன் புரோமைடு [4] போன்ற சேர்மங்களில் ஒன்றை அசிட்டோநைட்ரைல் போன்ற ஒரு கரைப்பானில் கரைத்து அறைவெப்பநிலைக்கு குறைவான வெப்பநிலையில் வினைபுரியச் செய்து இதைத் தயாரிக்கிறார்கள். இத்தயாரிப்பு வினை மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் உருவாகும் உடன் விளைபொருட்கள் சிறு அதிச்சியையும் உணர்ந்து வெடிக்குந்தன்மை கொண்டவையாகும் [4][9].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_27", "date_download": "2019-09-19T11:22:45Z", "digest": "sha1:JKZFLZDO6WNDSNGKHGAGWOBBRYKI42A2", "length": 10607, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n11:22, 19 செப்டம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசெப்டம்பர் 20‎; 10:57 +993‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசி பிரான்சு‎; 16:13 -14‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசெப்டம்பர் 19‎; 10:43 +560‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nபிரான்சு‎; 06:44 +14‎ ‎2405:204:7005:85c2::19da:b1 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசெப்டம்பர் 18‎; 08:58 +353‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசி ஜப்பான்‎; 07:53 -37,229‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback புதிய வழிமாற்று\nஜப்பான்‎; 06:35 -95‎ ‎Ilavarasan Prince பேச்சு பங்களிப்புகள்‎\nசெப்டம்பர் 17‎; 10:36 -25‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசெப்டம்பர் 16‎; 10:09 +958‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசி செப்டம்பர் 15‎; 05:36 -944‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎நிகழ்வுகள்\nசெப்டம்பர் 15‎; 11:14 +671‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசெப்டம்பர் 15‎; 10:26 +3,796‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசி நவம்பர் 23‎; 11:23 +18‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசெப்டம்பர் 14‎; 11:09 +1,307‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசி நவம்பர் 23‎; 13:23 +355‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1492", "date_download": "2019-09-19T11:01:07Z", "digest": "sha1:XLMWN6EN4COMRHA7ZFZLF6H2EO4FZADX", "length": 4659, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்���ு:1492\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1492 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1495 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1499 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1490 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ailis", "date_download": "2019-09-19T10:39:14Z", "digest": "sha1:YE6ATZ4IVXIV2BDZAJJ2S3YCOZQYIPUN", "length": 2774, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ailis", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ailis\nஇது உங்கள் பெயர் Ailis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-19T11:04:46Z", "digest": "sha1:B5KHFUCJCGWLJ5XBN7IM3RCAPPYBZR57", "length": 6038, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "உடன் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nஇராமகோபலன் வாழ்க்கை வரலாறு பாகம் 1\nபெயர் : திரு.இராமகோபல���் பிறந்த தேதி -\t: 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திருவாதிரை தந்தை : திரு.இராமசாமி தாயார் : திருமதி.செல்லம்மாள் பிற்ந்த ஊர்\t:\tசீர்காழி உடன் பிறந்தவர்கள் ......[Read More…]\nJanuary,23,11, —\t—\t19 09 1927, உடன், சீர்காழி, தந்தை, தாயா‌ர், திரு இராமகோபலன், திரு இராமசாமி, திருமதி செல்லம்மாள், திருவாதிரை, தேதி, நட்ச்சத்திரம், பிறந்த, பிறந்தவர்கள், பிற்ந்த ஊர், பெயர், மொத்தம் 11 பேர்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nலஞ்சம் என்ற பாவத்தை மட்டும் செய்யாதே\n5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்க ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13; தேர� ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nகருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இ� ...\nஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி நாடாளும‌ன்ற உற� ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-19T10:52:58Z", "digest": "sha1:4DKHXUWSHASBG6DM22IXSQD3IVN66TIY", "length": 24634, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "பகுத்தறிவைத் தூண்டுவன புத்தகங்களே! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக..\nவந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில்\nகர��ர் வைசியா வங்கி மேலாளர் பேச்சு\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மார்கழி 5(திசம்பர் 20) அன்று நடைபெற்ற ‘சந்திப்பு’ சிறப்பு நிகழ்வில், ஒவ்வொரு மனிதனும் சமூக அக்கறையுடன் இருக்கவும், பகுத்தறிந்து வாழ்க்கையைச் சிறப்பாக நடத்தவும் புத்தகங்களே தூண்டுகின்றன என்று கரூர் வைசியா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி பேசினார்.\nஇவ்விழாவிற்கு, நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு தலைமையேற்றார். கிளை நல்நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் பெ.பார்த்திபன், எசு.இராமமூர்த்தி, மூன்றாம் நிலை நூலகர் ச.சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக நகர்மன்ற உறுப்பினர் சை.சையது அப்துல் கரீம், கரூர் வைசியா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.\nகரூர் வைசியா வங்கியின் மேலாளர் பா.சுந்தரமூர்த்தி பேசும்போது, இன்றைக்கு மனிதர்களிடையே பேராசையும், தீவிரவாதமும் பெருகிப்போய் கொண்டிருக்கின்றன. பிற மனிதர்கள் மேல் அன்பு செய்யவும் முடியாமல், பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.\nஎப்போதும் தேவையறிந்து செலவு செய்ய வேண்டும். நம் வருமானத்தின் தன்மைகேற்ப கடன் பெறும்போதுதான், நம்மால் திருப்பிச் செலுத்திட முடியும். வரவு இன்றிச் செலவு செய்யும்போது பெருந்துயரத்திற்கு ஆளாக நேரிடும்.\nநமது குழந்தைகள் இன்று அலைபேசி, கணிணி, காணாட்டம்(வீ டியோ கேம்) போன்றவற்றில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்களைச் சமூக விழிப்புணர்வுமிக்க குழந்தைகளாக மாற்றிட புத்தங்களைப் படித்திட வையுங்கள். ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே என்று குறிப்பிட்டார்.\nஉரூ.1000/- செலுத்தி 156 மற்றும் 157-ஆவது நூலகப் புரவலர்களாக மேலாளர் பா.சுந்தரமூர்த்தி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பொன்.தயாளன் ஆகியோர் இணைந்தனர்.\nநிறைவாக, அலுவலக உதவியாளர் மு.இராசேந்திரன் நன்றி கூறினார்.\nவங்கி மேலாளர் பா.சுந்தரமூர்த்திக்கு நகரமன்ற உறுப்பினர் சை.சையது அப்துல் கரீம் நினைவளிப்பு வழங்குகிறார். அருகில் நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு, கிளை நல்நூலகர் இரா.பழனி ஆகியோர்\nபிரிவுகள்: செய்திகள் Tags: கரூர் வைசியா வங்கி, சந்திப்பு, நூலக வாசகர் வட்டம், பா.சுந்தரமூர்த்தி, மு.முருகேசு, வந்தவாசி\nசந்திப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்\nவந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா\nபுதுமையான முறையில் கவிஞர் குடியிருப்பில் வெளியிடப்பட்ட குறும்பா நூல்\nகவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நூலுக்குப் பரிசு – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« அகழ்களங்களை(கல்குவாரிகளை) மூடுவதற்குப் புதுமைப்போராட்டம்\nஇசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள் »\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/23/114298.html", "date_download": "2019-09-19T11:45:50Z", "digest": "sha1:F24NPHZBSQVEN62ILOQRU5QEKMBH7QYM", "length": 23000, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nஇந்தியா முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்தம்\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nவெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019 இந்தியா\nவீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nசர்வதேச அளவிலேயே பொருளாதாரம் மந்த நிலையில் தான் உள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில்தான் உள்ளது. உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. பொருளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமான வளர்ச்சியில் இருந்து வருகிறது. அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.\nபொருளாதாரா சீர்திருத்தம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும். கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.\nமேலும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்படும். முதலீட்டாளர்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சார்சார்ஜ் வரி நீக்கப்பட்டுள்ளது.\nதொழில் கடனை அடைத்தவர்களுக்கு 15 நாட்களில் வங்கிகள் ஆவணங்களை திருப்பி தர வேண்டும். வீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் எளிதில் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்..டி வரி 60 நாளில் திரும்ப அளிக்கப்படும்.\nதொழில் தொடங்குவோருக்கான வரி விதிப்பு நீக்கப்படும். வருமான வரித்துறை நோட்டீசுக்கு 3 மாதத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.\nவருமான வரித்துறை தொடர்பான நோட்டீஸ், சம்மன் உள்ளிட்ட நடவடிக்கைகள் அக்டோபர் 1 முதல் ஒருங்கிணைக்கப்படும். வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நிறுவனங்களின் சமூக சேவையில் குறைபாடுகளுக்காக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது. புதிய தொழில் தொடங்குவோருக்கு உதவ தனி பிரிவு உருவாக்கப்படும். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணி முடிந்த உடன் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாளில் அளிக்கப்படும். தனியார் நிதி நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படும். வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும். பி.எஸ் 4 வாகனங்கள் 2020 மார்ச் மாதத்திற்கு பிறகும் இயங்க அனுமதிக்கப்படும். அரசுத்துறைகள் புதிய கார்கள் வாங்க உள்ள தடை விலக்கப்படுகிறது. பழைய வாகனங்களை ஒழிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பாக விரைவில் கொள்கை அறிவிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nமாமல்லபுரத்தில் 2 நாள் தங்கும் மோடி- ஜின்பிங்\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nபிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nமின்சார கம்பம் தானாக விழுந்ததால் வாலிபர் உயிரிழக்கவில்லை: அமைச்சர் தங்கமணி விளக்கம்\nவாக்காளர்களே திருத்திக் கொள்ளும் செயலி- 2. 33 லட்சம் பேர் விவரங்களை திருத்தினர்: தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nபிளஸ்ட-2 பொது தேர்வில் பாடங்கள் குறைப்பு\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு\nஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\nஉலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்தோர் 1.75 கோடி இந்தியர்கள்: ஐ.நா. அறிக்கை\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nதவானின் பங்களிப்பு அணிக்கு மிகமிக முக்கியமானது: ஹர்பஜன்\nமும்பை : விராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகியோரின் பங்களிப்பை போன்று தவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக ...\n12 ஆண்டுகளாக விளையாடாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் மோங்கியா\nபுதுடெல்லி : 12 ஆண்டுகளுக்குமுன் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்ற நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் ...\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nகஜகஸ்தான் : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகளான வினேஷ் போகத், சீமா பிஸ்லா ஆகியோர் பதக்க சுற்றுக்கான ...\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nகேத்தரின்பர்க் : ஆடவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்த��யாவின் அமித் பங்கால் கால் இறுதி சுற்றுக்கு...\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nசாங்சோவ் : சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை குறை சொல்ல ஏதாவது செய்கிறார் - அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nவீடியோ : இந்திய பொருளாதாரம் சீரடைய நீர்வழி திட்டத்தை கொண்டு வர வேண்டும்: நீர்வழி திட்ட இயக்குனர் பேட்டி\nவீடியோ : வேலூர் ஸ்மார்ட் சிட்டி: பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் பேட்டி\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\n1முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக...\n2திருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளிய...\n3கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமரின் மனைவியை சந்தித்த மம்தா\n4ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bollywood-stars-at-ganesh-chaturthi-celebrations/62316/", "date_download": "2019-09-19T10:40:37Z", "digest": "sha1:YU5V37SIEZAJFBQPXGVY34HNBNRQZOAN", "length": 3417, "nlines": 116, "source_domain": "kalakkalcinema.com", "title": "Bollywood Stars at Ganesh Chaturthi Celebrations", "raw_content": "\nஅனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nஇவங்கதான் நிஜ சூப்பர் ஸ்டார்ஸ் – ரஜினியை சீண்டிய ஜோதிகா; கொதித்தெழுந்த ரசிகர்கள்\nPrevious articleபசுமாட்டை கூட விடாத காம கொடூரர்கள் – திருப்பூரில் அதிர்ச்சி\nNext articleதளபதி விஜய்யை தொடர்ந்து இப்பொழுது சூரியா – வைரல் நியூஸ்.\nசண்டையில் தொடங்கியது ஆனால் இறுதியில் நடந்தது வேறு – பிக் பாஸ் ப்ரோமோ .\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/257-", "date_download": "2019-09-19T10:25:48Z", "digest": "sha1:DAZMZMDRUDJCWQNA26K5QH375FJWYMSP", "length": 7511, "nlines": 102, "source_domain": "sports.vikatan.com", "title": "கூட்டு முயற்சிக்கு வெற்றி: கேப்டன் கம்பீர் பெருமிதம் | கூட்டு முயற்சிக்கு வெற்றி: கேப்டன் கம்பீர் பெருமிதம்", "raw_content": "\nகூட்டு முயற���சிக்கு வெற்றி: கேப்டன் கம்பீர் பெருமிதம்\nநியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய வீரர்களின் கூட்டு முயற்சியால் தான் வென்று தொடரை கைப்பற்றினோம் என அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ##~~##\nஇந்தியாவுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டி களில் விளையாடின. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் நட்சத்திர வீரர்களான இந்திய அணியின் கேப்டன் டோனி, சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் ஹர்பஜன்சிங் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.\nஇந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடின. இதில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.\nஇது குறித்து இந்திய அணி கேப்டன் கவுதம் கம்பீர் கூறுகையில், \"இந்திய அணியில் மூத்த வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் இளம் வீரர்கள் மட்டுமே அணியில் இடம் பிடித்திருந்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அணியினர் தங்களது பங்களிப்பை மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தினர்.\nபேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டனர். மொத்தத்தில் அணியின் கூட்டு முயற்சியின் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றோம்,\" என்றார்.\nநியூசிலாந்து அணியின் கேப்டன் டேனியல் வெட்டோரி கூறுகையில், \"எங்கள் அணியின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம். சில நேரங்களில் இந்திய அணி தங்களுக்கு பாடம் புகட்டியது. இருப்பினும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் வரஇருக்கும் உலக கோப்பை போட்டியில் நம்பிக்கையுடன் பங்கேற்போம்.\nதற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி மேலும் சில போட்டி களில் பங்கேற்க உள்ளதால் அணி வீரர்கள் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,\" என்றார் விட்டோரி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=777&pgno=3", "date_download": "2019-09-19T11:36:15Z", "digest": "sha1:DRYJTXVFHOYMWXHLBOLTB6QXWJSYPC4I", "length": 12846, "nlines": 229, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு\nகுன்றத்தில் செப்.27ல் வேல் எடுக்கும் விழா\nபழநி முருகன் கோயிலில் புரட்டாசி வழிபாடு\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்\nஅழகன்குளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா\nதிருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா\nகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை\nபேச்சியம்மன் கோயிலில் ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரம்\nஎலுமிச்சை மாலை விலை உயர்வு: பக்தர்கள் தவிப்பு\nமுதல் பக்கம் » வளம் தரும் எளிய வழிபாடு\nஊர்த்வம் மே ... மேலும்\nஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத\nமன்னாத ஸாம்ப சசிசூட ஹரத்ரிசூலின்\nசம்போஸுகப்ரஸவ க்ருத் பவ மே ... மேலும்\nவருந்தா வகை என் மனத்தா\nஓம் ஐம் ஹ்ரீம் யோகினி\nசித்தி சுந்தரி, கவுரி, அம்பிகே\nசகல ஸ்தாவர ஜங்கம முக ஹ்ருதயம்\nசந்தான கோபால மந்திரம்பிப்ரவரி 20,2015\nதேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே\nதேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ... மேலும்\nஜாதக தோஷங்கள் விலகபிப்ரவரி 20,2015\nப்ராணி; ப்ராணா ... மேலும்\nசதா த்வம் கேசவ ப்ரியே\nகேசவன் என்றும் ... மேலும்\nஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே\nஸகல சத்ரு ஸம்ஹாரணாய ... மேலும்\nரூபம் தேஹி ஜயம் தேஹி\nயசோ தேஹி த்விஷா ஜஹி.\nபகார ரூபாய நமோ ... மேலும்\nத்வதன்யம் ந ஹி தைவதம்\nத்வதன்யம் �� ஹி ஜானாமி பாலகம்\nகீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:\nஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:\nத்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97116", "date_download": "2019-09-19T11:37:50Z", "digest": "sha1:MH3B5KIB77S4V7JYGRI4QDG7LY2RTEUN", "length": 12103, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Krishna jayanthi festival at panduranga perumal temple | பாண்டுரங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு\nகுன்றத்தில் செப்.27ல் வேல் எடுக்கும் விழா\nபழநி முருகன் கோயிலில் புரட்டாசி வழிபாடு\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்\nஅழகன்குளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா\nதிருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா\nகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை\nபேச்சியம்மன் கோயிலில் ஐஸ்வர்ய லட்சுமி அலங்காரம்\nஎலுமிச்சை மாலை விலை உயர்வு: பக்தர்கள் தவிப்பு\nராமேஸ்வரம் கோயிலில் காணிக்கை ... சேலம் விநாயகர் சிலைகளில் ரசாயனம்; ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபாண்டுரங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா\nபுதுச்சத்திரம்: பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணன் கோவர்த்தனகிரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.\nவிழாவையொட்டி, கடந்த 20ம் தேதி காலை 6.00 மணிக்கு சுப்ரபாதம், திருப்பள்ளி எழு���்சி, 8.00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை,10.00 மணிக்கு மூலவர் திருமஞ்சனம் நடந்தது. 21 ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருமொழி 1ம் பத்து சேவை, 7.30 மணிக்கு ஷோடஷ உபசார பூஜை, காளிங்க நர்த்தன அலங்காரம் நடந்தது.22 ம் தேதி காலை 6.00 மணிக்கு சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, மாலை 5.00 மணிக்கு திருமொழி 2 ம் பத்து சேவை, இரவு 8.00 மணிக்கு கிருஷ்ணனுக்கு கோவர்த்தனகிரி அலங்காரம் செய்து, தீபாராதனை மற்றும் வீதியுலா நடந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nவடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு செப்டம்பர் 19,2019\nசென்னை:வடபழனி ஆண்டவர் கோவிலில், பக்தர்கள் வழங்கும் கொலு பொம்மைகளை கொண்டு, நவராத்திரி கொலு ... மேலும்\nகுன்றத்தில் செப்.27ல் வேல் எடுக்கும் விழா செப்டம்பர் 19,2019\nதிருப்பரங்குன்றம்: நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தன் கரத்திலுள்ள வேல்மூலம் ... மேலும்\nபழநி முருகன் கோயிலில் புரட்டாசி வழிபாடு செப்டம்பர் 19,2019\nபழநி : புரட்டாசி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் யாகபூஜை வழிபாடு ... மேலும்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு செப்டம்பர் 19,2019\nதிருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சண்முகப் பெருமான் ... மேலும்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் 30ல் துவக்கம் செப்டம்பர் 19,2019\nதிருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகின்ற 30ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/24200950/IPL-cricket-competition-Kolkata-won-by-6-wickets.vpf", "date_download": "2019-09-19T11:01:25Z", "digest": "sha1:2JGFZSZJBIME4YW3UZUG5KZ6NLKJEHZC", "length": 8810, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL cricket competition Kolkata won by 6 wickets || ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி + \"||\" + IPL cricket competition Kolkata won by 6 wickets\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அண��� 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.\nகொல்கத்தாவில் இன்று நடைப்பெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியில் அதிராடியாக விளையாடிய டேவிட் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் 40 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 39 ரன்களும் எடுத்தனர்.\nஇதனை தொடர்ந்து, 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்கள் மட்டுமே இழந்து, இலக்கை எட்டி வெற்றிப்பெற்றது. இதில் அதிரடியாக விளையாடிய ரஸ்செல் 19 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார்., நிதிஷ் ராணா 47 பந்துகளில் 68 ரன்களும், ராபின் உத்தப்பா 35 ரன்களும் எடுத்தனர்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மொகாலியில் இன்று மோதல்\n2. ஸ்காட்லாந்து வீரர் 41 பந்தில் சதம் அடித்து சாதனை\n3. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா\n4. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: இந்திய ‘ஏ’ அணி 417 ரன் குவிப்பு\n5. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள் - பிரியாணி சாப்பிட தடை; பயிற்சியாளர் அதிரடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/human-work-insulted-in-adverts", "date_download": "2019-09-19T11:00:40Z", "digest": "sha1:DLXOREGGXM7GSRTOLNAHO6H2WANIRFV6", "length": 18377, "nlines": 183, "source_domain": "www.maybemaynot.com", "title": "விளம்பரங்களில் கலாய்க்கப்படும் மனித உழைப்பு…", "raw_content": "\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#Affair: 9-வது படிக்கும் மாணவனுடன் டேட்டிங் சென்ற யாஷிகா என்ன நடந்தது தெரியுமா\n#HansikaMotwani ஒல்லியாக மாறி மறு அவதாரம் எடுத்துள்ள ஹன்ஷிகா\n#CHAMPOROIL: நல்லா கருகருன்னு கூந்தல் வேணுமா கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா\n#BIGILAudioFromSept19: பிகில் பட குழுவின் அடுத்த சர்ப்ரைஸ்\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#Paramedical Diploma: பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் மற்றும் NEET தேர்வு எழுதாதவர்கள் கவனத்திற்கு\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#Defence: பதறும் உலக நாடுகள் : இந்தியாவை சுற்றி லேசர் சுவரை போல பாதுகாப்பு - பராக்கிர பலம் பெறும் இந்திய இராணுவம்\n#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#KYM: மொபைல் காணமல் போன உடனே இதை ஆன் செய்துடுங்க, இல்லை போனில் உள்ள மொத்த தகவலும் பகிரப்படலாம் உஷார்\n#Bale Pandiya: மூன்று சிவாஜி இரண்டு எம்.ஆர்.ராதா\n#BiggBoss : கவின் காப்பாற்றபட்ட போது இவரின் ரியாக்ஷன் லொஸ்லியவை மிஞ்சியது\n#BiggBoss : இந்த வாரம் சேரன் வெளியேற வாய்ப்புள்ளதா \n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\"\n#M sand: மணலுக்கு பதில் வீடு கட்ட M sand பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா\n#DerekFernandes காவி உடையில் சுற்றிய கர்நாடக பிஷப் மதமாற்ற முயற்சியா\n#ELECTRICBIKES: ELECTRIC BIKE அல்லது SCOOTER வாங்கும் முன் யோசியுங்கள் நாளை இப்படியும் நடக்கலாம்\n#FAKECERTIFICATE: U.P. அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்களாம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம்\n#G-Spot: பெண்களின் அண்ட சராசரங்கள் அடங்கிப்போகும் அந்த ஓர் இடம் பற்றி தெரியுமா\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#spiritualawakening: சிவாலயத்தில் முக்கிய கடவுளான சண்டிகேசுவரரை, ஏன் பலன் கேட்டு யாரும் வணங்குவதில்லை 'சிவன் சொத்து குல நாசம்' பின்னணி\"\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#Okra: இதை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோயே குணமாகிவிடும் தெரியுமா\n#Samsung: இனி சுத்தியல் வைத்து அடித்தாலும் உடையாது - சொறுகின உடனே பேட்டரி ஃபுல் - மரணமாஸ் டெக்னாலஜி\n#PETANIMALS: இவன் மனுஷனா இல்லை, வேறெதாவதா ZOO மாதிரியா PETS வச்சிருப்பாங்க ZOO மாதிரியா PETS வச்சிருப்பாங்க இதுல சேட்டை வேற\n முகத்தில் இளமை மாறாமல் வைத்திருக்கும் பாமாயிலை இப்படி பயன்படுத்துங்க\nவிளம்பரங்களில் கலாய்க்கப்படும் மனித உழைப்பு…\nசமீபத்தில் வரும் சில விளம்பரங்கள் தங்கள் பொருளின் தரத்தை மேம்படுத்திக் கூறுவதாக நினைத்துக் கொண்டு, இயந்திரங்கள் இல்லாத காலத்தில் இருந்து அதை உருவாக்கி வரும் மனிதர்களையும் அவர்கள் செயல்முறைகள் தரமற்றதாக இருப்பதைப் போலவும், சுகாதாரக் கேட்டினை உருவாக்குவது போன்ற மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்த முனைகின்றனர். இது பொருளின் நம்பகத் தண்மையை விளக்குவதைக் காட்டிலும் மனிதர்கள் தவறு செய்வார்கள் என்ற கூற்றை மக்களிடையே பரப்பும் விதமாக உள்ளது வருத்தமளிக்கிறது.\nஉங்களுக்கென சில குறிப்புகள். மர வேலைகளில் பழைய முறைகள் அதிக வலுவுள்ளதா அல்லது தற்போது உள்ளவை வலுவுள்ளதா என்பதை சோதித்துப் பாருங்கள். என்ன செய்தாலும் ஒரு இயந்திரம் தனக்கிடப்பட்ட பணிகளை மட்டுமே செய்யுமே ஒழிய. அந்த மரத்தின் தண்மை, அடி மரமா, கிளை மரமா, வலு இவற்றையெல்லாம் மனிதனால் மட்டுமே செய்ய இயலும். சில நேரங்களில் சமைக்கும் போது அருவருப்பான செய்கைகள், குழம்பில் தும்முவது போன்ற காட்சிப்படுத்துதலையும் பார்க்க நேர்கிறது.\nஉலகில் உள்ள அனைத்து மனிதர்களுமே பணத்தின் அடிமைகள் அல்ல. கோவையில் உள்ள சாந்தி கேண்டீன் தன் லாப��்தில் மக்களுக்குச் சலுகை விலையில் உணவளித்து வருகிறார்கள் பல காலமாக. தரமான சாப்பாடு 120 ரூபாயில் மட்டுமே கிடைக்கும் என்ற மாய வலையில் நிறையப் பேர் விழுகிறார்கள். வக்கம்பாளையம் பிரியாணி என்று பொள்ளாச்சிக்கு அருகில் ஒரு வயதான தம்பதி 60 ரூபாய்க்கு விற்ற பிரியாணியை, அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதற்கும் மேம்பட்ட தரத்திலும், சுவையிலும் வெறும் 15 ரூபாய்க்கு அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அளித்தார்கள். (பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் இவர்கள் பிரியாணி வெகு பிரபலம்).\nஇன்றும் வேளச்சேரியில், ஒரு வயதான பாட்டி எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடு, இந்தச் சாப்பாட்டுக்கு அம்மாக்கு என்ன குடுத்துட்டுப் போகனும்னு நினைக்கறியோ குடுத்துட்டு போ என்று சொல்லி, மூக்குப் பிடிக்க சாப்பிட்ட பின் எவ்வளவு வற்புறுத்தினாலும் 50 ரூபாய்க்கு மேல் வாங்காத அந்தப் பெண்மணியும், கண்டிப்பாக பணத்திற்காக வேலை செய்பவர்கள் இல்லை. அம்மாவின் இத்தனை வருடச் சமையலில் எப்படி ஒருபோதும் குறையிருக்காதோ அதே போல், இவர்களின் உணவுத் தரத்திற்கும் கண்டிப்பாகக் குறையிருக்காது. உண்மையில் வருத்தப்பட வேண்டியது, கஸ்டமர்களை பணம் பண்ணும் மெஷினாக எண்ணும் கடைகளைப் பற்றித்தான்.\nஇயந்திரமயமாக்குதல் உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலமாகப் பொருட்களின் விலையை நியாயமாகக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதிகரிக்கும் காரணம் இதைக் கூட யோசிக்காத மக்கள், இவற்றையெல்லாம் மூடத்தனமாக நம்புவதால் மட்டுமே. மனித உழைப்பைக் கேவலப்படுத்துவது, வேலை செய்யும் ஒவ்வொரு நபரையும் கேவலப்படுத்துவது போல… நான் செல்லும் இடங்களிலெல்லாம் குடும்பமாக பாவித்து வேலைகளைச் செய்து கொடுத்த பல குரல்களை இன்று காணவில்லை.\nஉங்கள் வீட்டில் எப்படியோ, என் பிள்ளைகள் வளரும் வேளையில் இதைப் போல ஒன்றிரண்டு குரலையாவது அவனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காகவாவது, இனியும் இது போன்ற மனித உழைப்பைக் கேவலப்படுத்துவதைத் தவிருங்கள்…\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 12\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/10194946/1038889/Kumaraswamy-Karnataka-Girish-Karnad.vpf", "date_download": "2019-09-19T10:46:57Z", "digest": "sha1:EDTGPRAML3EVLIA4L3KCJ7X6L7LJSZF3", "length": 4370, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "மறைந்த கிரிஷ் கர்னாடின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் - குமாரசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமறைந்த கிரிஷ் கர்னாடின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் - குமாரசாமி\nமறைந்த கிரிஷ் கர்னாடின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.\nமறைந்த கிரிஷ் கர்னாடின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். அவரது மறைவையொட்டி, ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ள அம்மாநில அரசு, மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனிடையே, அரசு மரியாதையை ஏற்க கிரிஷ் கர்னாட் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=91866", "date_download": "2019-09-19T11:08:34Z", "digest": "sha1:TRS6CXKZNCUYG6K5JCSE76KFMTDKDVLT", "length": 10483, "nlines": 189, "source_domain": "www.vallamai.com", "title": "எப்போதும் போல்…. – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்... September 16, 2019\nசொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 3... September 16, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 60... September 16, 2019\nஇன்றைய நாளிதழ் அபிட்சுரி வயிற்றை கலக்கவில்லை\nகடன்காரர்கள் யாரும் அழைப்பு மணி அமிழ்த்தவில்லை\nவெயில் இன்று கம்மி என்று யாரோ சொல்ல காதில் விழுந்தது\nவிடுமுறையில் பசங்களும் பறவைகளும் போடும் கூச்சல் ரம்மியமாகத்தான் இருக்கின்றன\nஎந்த மாத்திரையும் இப்போது தேவைப்படவில்லை\nஇருக்கும் இருநூறில் உலகம் தெரிகிறது\nவேலைகள் யாவும் நானின்றி நடக்கின்றன\nகடக்கும் காலங்கள் கரையேறி சிரிக்கின்றன\nஎப்போதும் போல் இரவு தூக்கத்திற்காக காத்திருக்கிறேன்\nRelated tags : சேஷாத்ரி பாஸ்கர்\nபடக்கவிதைப் போட்டி 210-இன் முடிவுகள்\n-க. விஜய் ஆனந்த் முன்னுரை சங்கப் பாக்களைத் தொகுத்தார் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பிரிப்பை அமைத்தனர். பத்துப்பாட்டில் இடம்பெறும் பாடல்கள் நூல்களில் தொகுப்பாக அமையும். எட்டுத்தொகைப் பாடல்கள் த\nபேயவள் காண் எங்கள் அன்னை\nசு.கோதண்டராமன் புதுவையை வாழிடமாகக் கொண்ட பாரதி அதன் தொலைத் திட்டுப் பகுதியான காரைக்காலுக்கு வந்ததாகத் தெரியவில்லை. காரைக்கால் அம்மையாரின் பாடல்களை அவர் படித்திருக்கக் கூடும். ஆனால் அவர் அவர் கம்பன்,\nசாந்தி மாரியப்பன் இதோ, இன்னுமொரு புத்தாண்டு. வாழ்வின் கணக்கில் இன்னுமொரு பக்கம். கர வருடத்தை வழியனுப்பி விட்டு நந்தன வருடம் பிறந்திருக்கிறது. இந்தச் சித்திரை மாதம் முதல் தினத்தை நாம் தமிழ்ப்புத்தா\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nseshadri s. on பண்டைக் கால குற்ற தண்டனை\nseshadri s. on பகை முறித்து அமைதி உடன்ப��ிக்கை\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 223\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4", "date_download": "2019-09-19T10:40:07Z", "digest": "sha1:2FWW35LKA4KAIFBCK2DJZMOMZ5BBQUBH", "length": 4565, "nlines": 98, "source_domain": "blog.unchal.com", "title": "தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் – ஊஞ்சல்", "raw_content": "\nஇனிதிடும் தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில் 🙂 .\nஉங்களுக்கும் எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி வேந்தன்.. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..\nஉங்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி. உங்களுக்கும் எனது இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154848-topic", "date_download": "2019-09-19T10:50:26Z", "digest": "sha1:LLM5FM4PWTT4SUOWG5DPYKJRZE2XNVIM", "length": 29886, "nlines": 229, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சின்ன வெங்காயத்தின் பெரிய பயன்கள்\n» இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா\n» உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்\n» முகப்பில் தெரியா பிறந்த நாள்\n» மிஷன் இம்பாசிபிள் நடிகருடன் இணைந்த ராதிகா ஆப்தே\n» மூப்பிலும் காக்கும் மாணிக்க நாச்சி\n» மங்கையர் திலகங��கள் 2 (தொடர்ந்தாலும் தொடரலாம் )\n» ஒட்டியிருக்கும் மணற்துகள்கள் - எழுதியது ஈரோடு கதிர்\n» எதைப் பார்த்தாலும் டபுள் டபுளா தெரியுது...\n» புன்னகை பக்கம் - தொடர்பதிவு\n» இன்றைய கோபுர தரிசனம்\n» தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்\n» கொடுப்பினை - ஒரு பக்க கதை\n» பிக்ஷூ பிக்ஷூணி சங்கம்\n» சஞ்சய்தத்தின் ஜோடியாக மனிஷா\n» வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\n» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்\n» அதிக விலை போன நயன்தாரா படம்\n» உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது\n» தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்\n» ‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி\n» தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்\n» எல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது\n» மும்பைக்கு 'ரெட் அலர்ட்'; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n» திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்\n» வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு\n» மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை தகுதியை நிர்ணயம் செய்க...\n» விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\n» இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்\n» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்\n» இலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்\n» ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் - மத்திய மந்திரி அறிவிப்பு\n» பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு\n» நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...\n» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - \"வஜ்ஜிரவல்லி\"\n» தென் கிழக்கு ஆசியாவிலேயே உயரமான கோபுரம்.\n» இந்தியாவிலேயே இவருக்கு மட்டும் தான் ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு\n» நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்\n» கண்டேன் கருணை கடலை\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» நந்தவன கரையில் ��ட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்\n» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\nஇன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nஇன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்\nஉலக புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவரும்,\nரஷ்ய எழுத்தாளருமான லியோ டால்ஸ்டாய் பிறந்தநாள்\nமத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில்\n1828ம் ஆண்டு செப்.9ம் தேதி டால்ஸ்டாய் பிறந்தார்.\nவாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் ஒரு போக்கிரியாக,\nசூதாடியாக திரிந்த டால்ஸ்டாய் ஒருநாள் வேட்டைக்கு\nகரடி ஒன்றை வேட்டையாட துரத்தி, அதன் ரத்தம் சிந்திய\nஜீவ மரண போராட்டத்தை பார்த்ததும் அவருக்குள்\nகருணை சுரந்தது. சக உயிர்களின், மனிதர்களின் மீதான\nஅன்பு அவரை எழுத்தாளனாக மாற்றியது.\nஅவரது எழுத்தில் அன்பு கசிந்து கொண்டே இருந்தது.\nஅவரது படைப்புகளான போரும் அமைதியும்,\nஅன்னா கரீனா, இவான் இலிச்சின் மரணம் போன்றவை\nகாலம் கடந்தும் போற்றப்படுகின்றன. போரும் அமைதியும்\nநாவல் பரந்த கதைக்களம் கொண்டது.\n580 கதாபாத்திரங்களை உள்ளடக்கியது. பல வரலாற்று\n19ம் நூற்றாண்டு மக்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகிறது.\nஎன்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர்\nபார்த்ததில்லை. இவருடைய புத்தகங்கள் ஏற்படுத்திய\nதாக்கத்தால் மகாத்மா காந்தி தன்னுடைய தென்ஆப்ரிக்க\nஆசிரமத்துக்கு ‘டால்ஸ்டாய் பண்ணை’ என்று பெயரிட்டார்.\nஒரு கட்டத்தில் டால்ஸ்டாய் தீவிர எழுத்து வாழ்க்கையை\nவிட்டு விலகினார். அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து\nதிடீரென ‘புத்துயிர்ப்பு’ எனும் நாவலை எழுதப்போவதாக\nஅறிவித்தார். அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி\nவிற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு\nRe: இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்\nபணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன்\nநோக்கம் டுகொபார்ஸ் எனும் 47,000 அப்பாவி மக்கள்.\nரஷ்யாவில் உள்ள டுகொபார்ஸ் இனமக்கள் அன்றைய மத\nவழிபாட்ட�� முறைகளை ஏற்காமல் வாழ்ந்தனர். வன்முறையை\nவிரும்பாதவர்கள். அடித்தாலும் திருப்பி தாக்கமாட்டார்கள்.\nராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டார்கள்.\nஆனால் அன்று ரஷ்யாவில் கட்டாய ராணுவ சேவை அமலில்\nஇருந்தது. இவர்கள் ராணுவத்தில் சேர மறுத்ததால் நாட்டை\nவிட்டு கிளம்புங்கள் என்று அழுத்தமாக சொல்லி விட்டது அரசு.\nஇதனால் நிர்க்கதியாக நின்ற அந்த மக்களை கனடா அரசு\nஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனாலும் அதற்கான பயணச்\nசெலவு மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த\nமக்கள் வாடினர். இதை பார்த்து கலங்கிய டால்ஸ்டாய்,\nஅவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.\n‘புத்துயிர்ப்பு’ நாவல் பலமுறை திருத்தப்பட்டு, பல்வேறு\nகுளறுபடிகளோடு வெளிவந்தது. டால்ஸ்டாயின் ‘டச்’ இதில்\nஇல்லை என்று எல்ேலாரும் புலம்பினர்.\nஆனால் இதில் கிடைத்த ராயல்டி தொகை டுகொபார்ஸ்\nமக்களின் வாழ்வில் ஒளியேற்றியது. டால்ஸ்டாயின் நோக்கம்\nநிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக கனடாவில்\nஇதற்கு நன்றிக்கடனாக அவர்கள் தங்களை\n‘டால்ஸ்டாய் டுகொபார்ஸ்’ என்றே இன்றும் அழைத்து\nகொள்கின்றனர். அவருக்கு ஊரெங்கும் சிலை எழுப்பி போற்றி\nஇவ்வாறு சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி என உன்னத\nவாழ்க்கை வாழ்ந்த டால்ஸ்டாய் 1910ம் ஆண்டு நவம்பர்\n20ல் தனது 82வது வயதில் காலமானார்.\nஅவரது மரணம் ரகசியம் நிறைந்ததாக கருதப்படுகிறது.\nஇருக்கும் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு வாரி வழங்கியதை\nஅவரது மனைவி கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட\nபிரச்சனையில் டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறி உடல்\nநலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.\nஅவர் எப்படி இறந்திருந்தாலும் அவரது எழுத்து உலகம்\nஉள்ளவரை வாழும் என்பதே நிதர்சனம். அடுத்தவர் மீது நாம்\nசெலுத்தும் அன்பே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக\nRe: இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்\nயாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனுஷனுமே சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே. வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழிசொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச் சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள்.\nஉலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா.. என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய்,\n'உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. ஆம்.,நண்பர்களே... மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம் தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம். இனி ஒரு உலகம் அமைப்போம். சக மனிதர்களை மதிப்போம். மனிதனாக வாழ்வோம்\nRe: இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--ந��்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/58235/", "date_download": "2019-09-19T11:15:47Z", "digest": "sha1:23LL42TVARKU7PI7YOCINPNIIGY4W3GT", "length": 8711, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கான, ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டக் காலத்தை ���மெரிக்கா நீடிக்கவில்லை…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான, ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டக் காலத்தை அமெரிக்கா நீடிக்கவில்லை….\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தின் காலத்தை அமெரிக்கா நீடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் வரிச் சலுகைத் திட்டம் வழங்கும் காலம் பூர்த்தியாகின்றது. அமெரிக்கா இலங்கைக்கு 2.8 பில்லியன் டொலர்களை இந்த வரிச் சலுகைத் திட்டம் ஊடாக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிரட்டை கைத்தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் உப்புக்குளம் வடக்கில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் தீபரவல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் பாடசாலை அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை\nஏமனில், சவூதி தலைமையிலான படையினர் நடத்திய தாக்குதலில் 68 பேர் பலி\nஅடங்கியிருந்த தீப்தி போகொல்லாகம மீண்டும் களமாட கிழக்கை தேரந்தெடுத்தாரா\nவரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு… September 19, 2019\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் September 19, 2019\nவைத்தியர்களின் போராட்டம் முடிவு September 19, 2019\nசிரட்டை கைத்தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம் September 19, 2019\nமன்னார் உப்புக்குளம் வடக்கில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் தீபரவல் September 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2019-09-19T10:28:45Z", "digest": "sha1:MANTDM5G2NYEML2LAOLXEKJXZP6WYOXQ", "length": 6509, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பொது செயலாளர் பிரகாஷ் கராத் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nபொது செயலாளர் பிரகாஷ் கராத்\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப முன்னேற்ற கழகமாக இருக்கிறது; பிரகாஷ் கராத்\nஊழலில் திளைத்து கைகோர்த்து இருக்கும் தி.மு.க.மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் துரத்தியடிபார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார் .கோவையில் நடைபெற்ற ......[Read More…]\nApril,6,11, —\t—\tஇருக்கும், ஊழலில், என்று, கட்சியின், கம்யூ, காங்கிரஸ், கூட்டணியை, கைகோர்த்து, திமுக, திளைத்து, துரத்தியடிபார்கள், பொது செயலாளர் பிரகாஷ் கராத், மக்கள், மற்றும், மார்க்சிஸ்ட்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nதிமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க ...\n) பாயாச மோடி ஆன கதை\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nஉடலில் இரத்தம் முக்கிய���ானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/06/03/24561/", "date_download": "2019-09-19T10:43:38Z", "digest": "sha1:WUUMIR6TKZLFWF6AMB4WROZXALZZFZFJ", "length": 13640, "nlines": 57, "source_domain": "thannambikkai.org", "title": " நம்பிக்கை நாயகர்கள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » நம்பிக்கை நாயகர்கள்\nபுயலில், மரத்தைத் தாங்கி நிற்கும் ஆணிவேர் போல, வாழ்க்கைப் புயலில் நம்மைச் சாய்த்து விடாமல் காப்பது தான் தன்னம்பிக்கை. உலகமே எதிர்த்து நின்றாலும், நமக்குப் பின்னின்று ஏசினாலும், நமக்கு முன்னே தூற்றினாலும், நம்மைத் தளர விடாமல் தாங்கிப் பிடிக்கும் முதல் கை தன்னம்பிக்கை. இதுவே, நம் சுயத்தின் பலம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.\nதன்னம்பிக்கை ஊன்றுகோல் போன்றது. கால் தடுக்கும்போது, கீழே விழுந்து விடாமல் ஊன்று கோல் தாங்கிப் பிடிப்பது போல, நாம் தோல்வியைச் சந்திக்கும் போதும், நம்முடைய முயற்சி, நாம் எதிர்பார்க்கும் பலனைத் தராத போதும், நம்மைச் சுற்றியுள்ள உலகம், நம் தகுதிக்கும், திறமைக்கும் உரிய அங்கீகாரம் தராத போதும், நம்மை மனம் தளர விடாமல் தாங்கிப் பிடிப்பது தான் தன்னம்பிக்கை.\nதன்னம்பிக்கை வாழ்கையை தங்கமாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த கதை.\nஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த சிறுவன், கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லி கொடுத்தான். அந்தக் கடிதத்தை அந்தத் தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும்படி படித்தாள்.“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை. அதனால் தயவு செய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று.\nபல ஆண்டுகளுக்கு பிறகு சிறுவனின் தாயாரும் காலமாகி விட்டார். அவரும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் கண்டுபிடிப்பா��ராகவும் ஆனார். இப்படி இருக்கையில் ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொரு முறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார். அதில் இப்படி எழுதியிருந்தது.\n“மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்” என்று. இதைப் படித்த அவர் கதறி அழுதார். அவர் தான் பின்நாளில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன். பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.\n“மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்” என்று. நம் பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும். குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்\nதன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் நூலிழை தான் வித்தியாசம் என நினைக்க கூடாது. தன்னம்பிக்கை தலை நிமர வைக்கும். கர்வம் தலைகுனிய வைக்கும். இதை உணர்த்தும் கதை இதோ,\nஅசாதாரணமான அறிவும், தன்னம்பிக்கையும் கொண்ட ஹிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933 ல் ஹிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். “எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்.” என்றார். சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார். எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிபஅபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல நிலைக்கு உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது.\nஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரின் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின.\nஅடாத மழையிலும் விடாது முளைக்கும் காளான்போல, எரிந்து ப���னாலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் தோல்வியிலிருந்து துள்ளி எழுவதல்லவா வாழ்க்கை யாருக்குதான் துயரமில்லை. துயரமின்றி உயரமில்லை. துன்பமின்றி இன்பமில்லை. அடிகளால் அனுபவங்கள் கிடைக்கின்றன, அனுபவங்கள் நமக்கு ஆசானாகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பலை சிறுதுளை வழியே உள்நுழையும் தண்ணீரே கவிழ்க்கிறது. நாம் நம் மனதிற்குள் அனுமதிக்கிற கவலைகள்தான் நம்மைக் கவிழ்க்கின்றன.\nடாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என்றதும் “கனவு காணுங்கள்”என்ற வெற்றிச் சூத்திரம் நம் மனதை வருடுகிறதே தமிழகத்தின் ராமேஸ்வரம் எனும் சின்னஞ் சிறுதீவில் பிறந்து தன் விடாமுயற்சியால் மாபெரும் விஞ்ஞானியாய், ஆய்வறிஞராய், இந்தியக் குடியரசுத்தலைவராய் உயர்ந்த அந்த மாமனிதர் வாழ்வில் சந்திக்காத தோல்விகளா தமிழகத்தின் ராமேஸ்வரம் எனும் சின்னஞ் சிறுதீவில் பிறந்து தன் விடாமுயற்சியால் மாபெரும் விஞ்ஞானியாய், ஆய்வறிஞராய், இந்தியக் குடியரசுத்தலைவராய் உயர்ந்த அந்த மாமனிதர் வாழ்வில் சந்திக்காத தோல்விகளா ‘கனவுகாணுங்கள்’ என்று கூறி எங்களைத் தூங்கச் சொல்கிறீர்களா ‘கனவுகாணுங்கள்’ என்று கூறி எங்களைத் தூங்கச் சொல்கிறீர்களா என்றொரு மாணவி அவரிடம் கேட்டார், அதற்குக் கலாம் அவர்கள், ”தூங்கும்போது வருவதல்ல கனவு, எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுவே கனவு” என்ற அவரது பொன்மொழி நினைவுக்கு வருகிறதே என்றொரு மாணவி அவரிடம் கேட்டார், அதற்குக் கலாம் அவர்கள், ”தூங்கும்போது வருவதல்ல கனவு, எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுவே கனவு” என்ற அவரது பொன்மொழி நினைவுக்கு வருகிறதே நம்மில் எத்தனைப் பேரிடம் கனவுகாணும் அற்புதக்கண்கள் உள்ளன நம்மில் எத்தனைப் பேரிடம் கனவுகாணும் அற்புதக்கண்கள் உள்ளன இரண்டு சூரியன்களை நம் இமைக்குள்ளே இருத்துக்கொண்டு இருளில் இருப்பதாய் இனியும் சொல்லத்தான் வேண்டுமா\nசாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு\nஉயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு\nதடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4\nநான் ஏன் வாயே திறப்பதில்லை\nமாமரத்தில் கொய்யாப்பழம் – 5\nவெற்றி உங்கள் கையில் – 66\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6953", "date_download": "2019-09-19T11:29:01Z", "digest": "sha1:7TKTTL2KE2WK76V6XKG6WACY7FKFBHXW", "length": 6587, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "இறால் பிரியாணி | Shrimp Biryani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nஇறால் - 1/2 கிலோ,\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,\nகரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,\nகொத்தமல்லி பவுடர் - 1 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,\nபச்சை மிளகாய் - 3 (அரைத்து வைக்கவும்),\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,\nதயிர் - 1 கப்,\nஎண்ணெய் - 4 டீஸ்பூன்.\nஇவை அனைத்தையும் இறாலுடன் கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.\nசீரகம் - 1 டீஸ்பூன்,\nநட்சத்திர சோம்பு - 1,\nஇவை அனைத்தையும் ஒரு சுத்தமான மெலிசான துணியில கட்டி வைத்துக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மசாலா பையை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின் பிரியாணி இலை, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியை சேர்க்கவும். பின் 10 நிமிடம் வேக வைக்கவும். அரிசி வெந்தவுடன் மசாலா பையை எடுத்து விடவும். ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த இறாலை சமமாகப் போடவும். அதன்மேல் வேக வைத்த அரிசி, மற்றும் Fried onion, கொத்தமல்லி, புதினா சேர்த்து அதன்மேல் மீதியுள்ள அரிசியை சேர்த்து பாலில் கலந்து வைத்த குங்குமப் பூவையும் சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால் இறால் பிரியாணி தயார். இதனுடன் தயிர் மற்றும் இறால் சில்லி சேர்த்து பரிமாறவும்.\nவறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/author/abijeni/page/874", "date_download": "2019-09-19T11:01:27Z", "digest": "sha1:PX44EIW25CTDJJ7SUWDVUUMYJWDO6WGW", "length": 5950, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "admin | Maraivu.com", "raw_content": "\nதிரு தணிகாசலம் சோமஸ்கந்தராஜன் மரண அறிவித்தல்\nதிரு தணிகாசலம் சோமஸ்கந்தராஜன் மரண அறிவித்தல் யாழ். கோப்பாய் மத்தி ...\nதிரு சோமலிங்கம் ஞானப்பிரகாசம் மரண அறிவித்தல்\nதிரு சோமலிங்கம் ஞானப்பிரகாசம் மரண அறிவித்தல் யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி இராசம்மா கணேசமூர்த்தி மரண அறிவித்தல்\nதிருமதி இராசம்மா கணேசமூர்த்தி மரண அறிவித்தல் யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி நவநாயகம் விநாயகமூர்த்தி மரண அறிவித்தல்\nதிருமதி நவநாயகம் விநாயகமூர்த்தி மரண அறிவித்தல் யாழ். கோப்பாய் வடக்கு ...\nதிரு கதிரவேலு பாலசிங்கம் மரண அறிவித்தல்\nதிரு கதிரவேலு பாலசிங்கம் மரண அறிவித்தல் யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ...\nதிருமதி சிவபாக்கியம் இராசரத்தினம் மரண அறிவித்தல்\nதிருமதி சிவபாக்கியம் இராசரத்தினம் மரண அறிவித்தல் யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு வேலுப்பிள்ளை தம்பித்துரை மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை தம்பித்துரை மரண அறிவித்தல் யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு செல்லையா பாலசிங்கம் மரண அறிவித்தல்\nதிரு செல்லையா பாலசிங்கம் மரண அறிவித்தல் யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு சின்னத்துரை குமாரசாமி மரண அறிவித்தல்\nதிரு சின்னத்துரை குமாரசாமி மரண அறிவித்தல் யாழ். நெடுந்தீவு கிழக்கைப் ...\nதிரு சிவஸ்ரீ சுவாமிநாத பாலசுந்தர குருக்கள் மரண அறிவித்தல்\nதிரு சிவஸ்ரீ சுவாமிநாத பாலசுந்தர குருக்கள் மரண அறிவித்தல் யாழ். நயினாதீவைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.taize.fr/ta_article11897.html", "date_download": "2019-09-19T10:21:14Z", "digest": "sha1:3OAYXX3N2RXM5ADXJNIF4DX4XNS6HIDK", "length": 7960, "nlines": 74, "source_domain": "www.taize.fr", "title": "வருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி? - Taizé", "raw_content": "\nவருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\n எங்களுடன் என்னென்ன கொண்டு வரவேண்டும்\nவருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி\nநாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்\nமேலும் சில விபரங்கள்: இளைஞர்களை டெய்செக்கு கூட்டி வருவது பற்றி\n30 வயதக்கு மேற்பட்டவருக்கு மேலும் விவரங்கள்\nஉடல் நலம் தொடர்புடைய விவரங்கள்\nவருமுன் நல்ல முறையில் தய��ரிப்பது எப்படி\nபின்வரும் தகவல்கள் வயதானவாகளை கூட்டி வருபவர்க்கு தரப்படுகிறது. தேசேக்கு வரும் மற்றவர்களுக்கும் இது பயன்படும்.\nதேசேயில் எளிமையான வாழ்க்கை முறை\nஅனுதின கால அட்டவணை: கிளிக்:\nகூட்ட செபம்: காலை, மாலை, இரவு\nசில பாடல்களை கற்றுக் கொள்ளவும். கிளிக்:;\nகூட்டங்கள் பற்றிய விடியோ பார்க்கவும் விடியோ\nதேசேயில் ஏற்கனவே தங்கிய ஒரு இளைஞரிடமிருந்து அவர் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்ளவும். அத்தகைய இளைஞர் உங்கள் வட்டாரத்தில் யார் என்று அறிந்துகொள்ள எங்களுக்கு கடிதம் எழுதவும். நடைபெறும் கூட்டம் ஒவ்வொன்றிலும் கலந்து கொள்ள தயாராக வர வேண்டும். 2019-மடலும் இதற்கு பயன்படும். வாசித்துக் கொள்ளவும்.\nநிங்கள் குழுவின் தலைவரானால் 15-16 வயதுக்கு உட்பட்டவர்களை கூட்டி வருவது பற்றிய விவரங்களை அறிய கிளிக்: உங்கள் குழவினரை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். குழுவில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று உறுதியாக தெரியாவிட்டாலும் முன் பதிவு செய்து கொள்க.\nதேசேவை விட்டு வெளியேறுமுன் உங்கள் குழுவை பின் வரும் வாரங்களில் ஒர் நாளில் திரும்பவும் சந்திக்கப்பபோகும் நாளையும் நேரத்தையும் முடிவு செய்து கொள்க. இந்த சந்திப்பில் குழுவில் ஒவ்வொருவருக்கும் தேசே அனுபவத்தில் எது முக்கியமானதாக இருந்தது என்பதையும். அவாகளின் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி பயன்படப் போகிறது என்பதையும் பேசி தெரிந்து கொள்ளலாம்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 19 ஐனவரி 2019\nஒரு குழவைக் கூட்டிக்கொண்டு வருவதாக இருந்தாலும், அல்லது ஒர் குழவின் அங்கத்தினராக வந்தாலும். தயாரிப்பு முக்கியமாகும்.\nகூட்டங்களின் தன்மை பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தால் கூட்டத்தில் மிகுந்த பயனுள்ள முறையில் கலந்து கொள்ளலாம். தேசே அனுபவத்திற்குப் பிறக பின் நாட்களில் அந்த அனுபவத்தின்படி வாழ்வதற்கும் மிக உதவியாக இருக்கும்.\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-19T11:09:02Z", "digest": "sha1:NE2FW3LSP5V6UYENZV22XN6MTGQQS5RI", "length": 7535, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை வைபவி", "raw_content": "\nTag: actor jai, actress athulya, actress vaibhavi, director s.a.chandrasekar, love matter movie, love matter movie preview, slider, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், திரை முன்னோட்டம், நடிகர் ஜெய், நடிகை அதுல்யா, நடிகை வைபவி, லவ் மேட்டர் திரைப்படம், லவ் மேட்டர் முன்னோட்டம்\nநடிகர் ஜெய்யின் 25-வது படம் ‘லவ் மேட்டர்’\nநடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சத்தமே...\n‘சர்வர் சுந்தரம்’ படத்தின் டிரெயிலர்\nவிவேக், சந்தானத்தின் காமெடியில் உருவாகும் ‘சக்க போடு போடு ராஜா’..\nV.T.V. புரொடெக்சன்ஸ் சார்பில் நடிகரும்,...\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பா��்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-19T10:40:33Z", "digest": "sha1:7UMWKGJCMVBXC47Y7VWCGQYYF7J3OEPX", "length": 19915, "nlines": 126, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "திருப்பதி லட்டு – Tamilmalarnews", "raw_content": "\nதேங்காய் பால் சாதம் 18/09/2019\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்ப... 18/09/2019\nஎப்போது முதலீடு செய்ய வேண்டு�... 18/09/2019\nலட்டு என்பது சமஸ்கிருத வார்த்தையான ‘லட்டுகா’ என்பதன் சுருக்கம் ஆகும். அதற்கு ‘சின்ன பந்து’ என்று பொருள். திருப்பதி லட்டும் பந்து வடிவில் இருப்பதால், அதற்கு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் அது ‘லட்டு’ என்றே சொல்லப்படுகிறது.\nதிருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக்கப்படும், லட்டு பிரசாதம் வெறும் உணவு பண்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டி வேங்கடவனின் பரிபூரண பிரசாதமாக பலராலும் விரும்பப்படுகிறது. அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாக காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.\nஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும், அவரது கைகளுக்கு திருப்பதி லட்டு வந்து விடாது. அந்த பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களது நம்பிக்கையாக உள்ளது.\nதிருப்பதி லட்டு பிரசாதம் என்பது ஆரம்பத்திலிருந்தே தரப்படுவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் லட்டு என்க���ற இனிப்பு பிரசாதம் அறிமுகமாகி கிட்டத்தட்ட 300 வருடங்கள்தான் ஆகிறது. அதாவது, லட்டு எப்போது முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரமாக தகவல்கள் அல்லது கல்வெட்டுகள் ஆகியவை இல்லை. கி.பி 17-ம் நூற்றாண்டில் இருந்து லட்டு பிரசாதம் நடைமுறையில் இருந்து வருவதாக தகவல்கள் உள்ளன.\nதிருமலை வேங்கடவனின் சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், டோலோத்சவம், வசந்தோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஏகாந்த சேவை போன்ற பல்வேறு சேவைகளில், கட்டணம் செலுத்திக் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு சிறு லட்டுகள் பிரசாதமாக தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன. பெருமாள் சேவைக்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கும், பக்தர்களுக்கு இலவசமாக அளிப்பதற்கும், ஒருவருக்கு இவ்வளவு லட்டு என்று விலைக்குத் தருவதற்கும் திருமலையில் தினமும் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.\nதினந்தோறும் மாபெரும் விசேஷமாகவும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் விமரிசையாக நடக்கும் திருக்கல்யாண உத்சவம், கி.பி. 1546-ம் ஆண்டில்தான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டதாக கல்வெட்டுத் தகவல் உண்டு. அது விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலம். பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள் இந்தத் திருக்கல்யாண உத்சவம் வெகுவிமரிசையாக நடக்கும். அப்போது திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வடை, மனோகரம், அவல், பொரி போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டதாக கல்வெட்டுத் தகவல் சொல்கிறது. அதற்கு பின்னரே லட்டு பிரசாதம் வழக்கத்திற்கு வந்துள்ளது. திருப்பதியில் 17-ம் நூற்றாண்டில் லட்டு அறிமுகமாகிவிட்டாலும், 20-ம் நூற்றாண்டில்தான் பூரண பிரசாதமாக மாறியது என்பதை பலரும் குறிப்பிட்டுள்ளனர்.\n1932-ம் ஆண்டில் மதராஸ் அரசாங்கத்தினரால், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு அவர்களின் நிர்வாகத்தின் கீழ் திருமலைக் கோவில் வந்தது. அதில் மடப்பள்ளி பிரசாதங்கள் செய்யும் உரிமை ‘மிராசி’கள் என்பவர்களிடம் இருந்தது. ஐந்து மிராசிகளுக்குப் பிரதிநிதியாக உள்ள ஒருவர்தான் ஒட்டுமொத்த மடப்பள்ளி நிர்வாகத்தையும் பொறுப்பேற்று நடத்தி வந்தார் என்ற தகவல் திருப்பதி தேவஸ்தான குறிப்பேடுகளில் உள்ளது.\nஅந்த காலகட்டத்தில் ஒருநாள் திருப்பதி திருக்கல்யாண உத்சவத்துக்கு ‘கொண்டந்தா லட்டு’ (மலையளவு லட்���ு) என்கிற ஒரு பிரார்த்தனையை பக்தர் ஒருவர் செய்தார். அதற்குரிய கட்டணத்தையும் அவர் தேவஸ்தானத்தில் செலுத்தி, ஆயிரக்கணக்கான லட்டுகளைத் தயாரித்து திருக்கல்யாண வைபவத்தை விமரிசையாக செய்தார். அன்றைய தினம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதமாகத் தங்களுக்குக் கிடைத்த லட்டு பிரசாதத்தை பல பக்தர்களும் வீட்டுக்கு எடுத்துச் சென்று அக்கம் பக்கத்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர்.\nதிருப்பதி பெருமாளுக்கு அவ்வப்போது திருக்கல்யாண உத்சவம் ஆலயத்திலேயே கோலாகலமாக நடந்து வந்தது. 1940-ம் ஆண்டில் இருந்து நித்ய கல்யாண வைபவமாக அது மாறிவிட்டது. இந்தக் கல்யாண வைபவத்தில்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனைவருக்கும் லட்டு பிரசாதத்தை வழங்கினார்கள். 1943-ம் ஆண்டில் இருந்து, பெருமாள் கல்யாண உத்சவத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. அதே சமயம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொள்ள இயலாத பக்தர்களுக்கு, திருப்பதி லட்டின் மீது ஆவல் அதிகமாகி விட்டது. இந்த விநியோக முறை ஏங்க வைத்தது. அதன் அடிப்படையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து பேசி, ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஆலய தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்தனர். பின்னர் அது நிரந்தரமாகிவிட்டது.\nதிருமலையில் ‘ஸ்ரீவாரி பிரசாதம்’ என்றும், ‘லட்டு பிரசாதம்’ என்றும் அழைக்கப்படும் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு, பிரத்யேகமாக ஒரு மடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த மடப்பள்ளி ‘பொடு’ என்று அழைக்கப்படும். பிரசாதமாக விலைக்குத் தரப்படும் லட்டு தவிர, பெருமாள் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு, சிறிய லட்டு ஒன்றும் தேவஸ்தானத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.\nமேல் திருப்பதியில், அதாவது திருமலையில் பெருமாளுக்கு நிவேதனம் தயாராகிற மடப்பள்ளி மிகவும் பெரியது. இந்தப் புனிதமான மடப்பள்ளியில் லட்டு மட்டும்தான் என்று இல்லை. பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி இப்படி எண்ணற்ற நைவேத்தியங்கள் தயாராகின்றன. இவை அனைத்திலும் லட்டுதான் முதலிடம். ஆனால், ஆரம்ப காலங்களில் ‘மனோகரம்’ என்கிற பிரசாதம்தான் இருந்துள்ளது. திருப்பதி தேவஸ்தான பழைய கல்வெட்டுகளும் இந்தத் தகவலை உறுதி செய்கின்றன. ஆந்திராவில் மனோகரம் என்பது பிரபலம். மனோகரம் என்பது கிட்டத்தட்ட ‘இனிப்பு முறுக்கு’ என்று சொல்லலாம். அதாவது, அரிசி மாவையும், வெல்லப் பாகையும் ஒன்றாகக் கலந்து, எண்ணெயில் போட்டு முறுக்குபோல் பொறித்து எடுத்தால், அதுதான் மனோகரம். நீண்ட நாட்களுக்கு மனோகரம் கெடாமல் இருக்கும். எனவேதான், மலை ஏறி வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மனோகரம் கொடுக்கப்பட்டதாக 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.\nஉலகத்தையே தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்த திருப்பதி லட்டுக்கு, காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இதைப் பெறும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள உற்பத்தி இட அடையாளக் குறியீட்டுப் பதிவகத்திடம் விண்ணப்பித்த திருப்பதி தேவஸ்தானம், எங்கள் ஆலயம் சார்பில் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணமும் வேறு எங்கும் கிடையாது. உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படவும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை என்று பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால், திருப்பதி லட்டு என்ற பெயரில் எந்த இனிப்புக் கடைக்காரரும், அதே அளவில் சுவையில் லட்டு தயாரித்து விற்க முடியாது. இதன் தயாரிப்பு முறையையும் வெளியில் பிரபலப்படுத்த முடியாது. ‘திருப்பதி லட்டு’ என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தம்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் ‘டக் அவுட்’\nமூளைக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 109 ஆக உயர்வு\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சரி செய்யலாம்\nஎப்போது முதலீடு செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2017/02/blog-post_66.html", "date_download": "2019-09-19T10:49:42Z", "digest": "sha1:6VEAQWQXIKGAWSHP4PQI32RNZLDV5TKW", "length": 40648, "nlines": 710, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: இதை படித்து விட்டு மாடுலர் கிச்சனுக்குமாறுங்க ..", "raw_content": "\nஇதை படித்து விட்டு மாடுலர் கிச்சனுக்குமாறுங்க ..\nமாடுலர் கிச்சன் என்ற வகை தற்போது எல்லா வீடுகளிலும் பிரபலமாகி வருகிறது. இப்போது புதிதாகக் கட்டப்படும் எல்லாச் சமையலறை��ளும் இந்த வகையிலேயே கட்டப்படுகின்றன. ஆனால், ஏற்கனவே கட்டப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் ஆன வீடுகளில் உள்ளச் சமையலறைகளையும் மாடுலர் கிச்சன்களாக மாற்ற முடியுமா நிச்சயம் முடியும். பழைய வீடுகளில் இத்தகைய மாடுலர் கிச்சன்களைப் பொருத்த வேண்டுமானால் சில வழிமுறைகளை அறிந்துகொள்வது முக்கியம்.\nமாடுலரில் முக்கியமான அம்சம் குறைந்தபட்ச இடத்தில் அதிக பொருட்கள் வைக்கும் வசதி. அதற்கேற்ப டிராயர்களை வடிவமைக்க தேவை இருக்கிறது. நம் விருப்பம் அல்லது வசதிக்கு ஏற்ப ‘எல்’, ‘பேரலல்’, ‘ப’ அல்லது ‘அடுப்பு நடுவில் வரும் தீவு வடிவம்’ என்று முடிவு செய்து இருப்போம்தானே இவற்றில் SS 304 கிரேடு ஸ்டீல் நல்லது. ஸ்லீக் உள்பட நூற்றுக்கணக்கான பிராண்டு களில் கிடைக்கிறது.\nதரம் உறுதி செய்து கொள்ளல் மிக அவசியம்.கீல்களில் பிராண்ட் பார்த்து வாங்குவது நல்லது. ‘எப்கோ’ உபயோகிப்பதாகக் கூறுகிற ‘இன்ஸ்பையர் இன்டீரியர்’ வினோத், இன்னும் பல தகவல்களையும் அளிக்கிறார். இழுவைகளில் பலவித வடிவங்கள்...முதலில் பாஸ்கட் எனப்படும் எவர்சில்வர் கூடைகள் வடிவத்துக்கு ஏற்றவாறு... பொருட்கள் வைக்கும் பகுதிஇழுவை வசதிகள் இவற்றில்...\nமூலைகளை வெறும் தட்டுமுட்டு சாமானுக்கு வைத்திருந்த காலம் போய், அங்கு அழகுக்காகச் செலவிடும் ஃபேஷன் வந்துவிட்டது அடுத்த பக்கம் பாருங்கள்...ரோலிங் வசதி கொண்ட சிறு கதவுகள் இவை கதவுக்கான இடத்தை அடைக்காது. மேடைக்கு அருகில்கூட வைக்கலாம். இவற்றை ஈரப் பொருட்கள் கவிழ்க்கும் பகுதி, சிலிண்டர் வைக்கும் பகுதியில் பொருத்தலாம்.\nஇது வரை பார்த்தது சில வகைகளே. இவை தவிர நாமே தேவைக்கு ஏற்றபடி டிசைன் செய்து கொள்ளலாம். சிலருக்கு இழுவைகள் பிடிக்காது. சிலருக்கு கூடை அமைப்புகள் பிடிக்காது. அடுத்து கைப்பிடிகள். இவை பெரும்பாலும் நல்ல தரமான ஸ்ெடயின் ஸ்டீல் தயாரிப்பாக இருக்க வேண்டும். SS304 தரம் மருத்துவத்துறையில் உபயோகப்படுத்துவது... எளிதில் துருப்பிடிக்காது. இழுவைகளுக்கு குமிழ்கள் தேவைப்படும். ஆயிரக்கணக்கில் இருக்கும். பொதுவாக வளைந்து இருக்கும் சாதா கைப்பிடி என் சாய்ஸ்\nஇந்தப் படத்தில் கைப்பிடியால் எப்படி மாடுலர் கிச்சனை இன்னும் அழகுப்படுத்தி இருக்கிறார்கள் என்று அறியலாம். கைப்பிடிகளில் அழகும் வேண்டும். அதே நேரம் கிழிக்கா��ல் நுனி கூர்ப்பாக இல்லாமலும் இருக்க வேண்டும்.HDF போன்ற பலகைகளில் ஸ்க்ரூக்கள் பொருத்தும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஸ்க்ரூ உள்ளே செல்லும்போது ஸ்க்ரூ வடிவத் துளையில் சென்று அதே வடிவில் வெளியே வர வேண்டும் ஜிப்சம் போர்டு ஸ்க்ரூக்களை உபயோகப்படுத்துவதாக வினோத் கூறினார்.\nஅதை மெஷினில் பொருத்தும்போது மிக அழகாக உள்ளே சென்று விடும். மெஷின் வழியாகவே எடுக்க வேண்டும். இவற்றைக் கழற்றி மாட்டினால், பலகைக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் இருப்பது அவசியம். சில வகை ஸ்க்ரூ மெழுகுடன் வருகிறது. பி.வி.சி. ப்ளக்கில் இவற்றைப் பொருத்தும்போது எளிதாக கழற்றி எடுக்க வசதி.இன்ஞ்சஸ் அதாவது, கீல்களில் பொருத்தும் ஸ்க்ரூக்களும் கவனிக்க வேண்டியவை. இப்போது பிளைவுட் 18 மி.மீ. அதற்கு மேல் கீல்கள் 3 மி.மீ. இதற்குப் பொருத்தும் ஸ்க்ரூ 20 மி.மீ. வரை உள்ளே செல்வது நல்லது.\nஇதனால் கழற்றிக் கொண்டு வெளியே வராது. எஸ்.எஸ். போன்ற ஸ்க்ரூக்களில் த்ரெட் நன்றாக இருக்கும். நீண்ட நாள் உழைக்கும்.கைப்பிடிக்கு உபயோகப்படுத்தும் போல்ட் போன்றவை மிக முக்கியம். மாடுலர் கிச்சன் நீண்ட நாளைக்கு நன்றாக உழைக்க முக்கிய காரணம் லட்சக்கணக்கில் வாங்கும் லேமினேஷனோ, விதவித கூடைகளோ இல்லை. 5 ரூபாய்க்கு வாங்கும் ஸ்க்ரூ பொருத்தும் விதம்தான். இல்லையென்றால் கதவுகள் கையோடு வரும்... இழுவைகள் காலில் விழும்\nஇப்போது முழு வடிவமைப்புக்குச் செல்வோம். இப்போது முழு சமையலறையே ஸ்லீக், வியனட்டா குசைன், யூனிவர்சல் போன்ற பிராண்ட்களில் ரெடிமேடாகவே கிடைக்கிறது. வாங்கி வீட்டில் வைத்தால் கிச்சன் ரெடி. நமக்கென்னவோ, டெய்லரிடம் போராடி அளவு கொடுத்து தைக்கும் ப்ளவுஸ் போல ரெடிமேட் ப்ளவுஸ் சரி வருவதில்லையே. அடுப்பங்கரை மட்டும் வருமா என்ன\nஅடுத்து முழு அளவுகளில் எப்படி டிசைன் செய்யலாம் என்று எடுத்துக்காட்டு. முதலில் பேரலல், U, L, ஒரு பக்கம் மட்டும் மேடை, தீவு எப்படி வருகிறது என்று தீர்மானிக்க வேண்டும். அடுத்து அடுப்பு எங்கு வைப்பது என்று. சிலர் தெற்கு பார்த்துச் சமைக்க மாட்டார்கள். எனவே, பெரியவர்கள் நம்பிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அடுத்து சிம்னிக்கு பைப் வெளியே போகும் வசதி. எங்கு அடுப்பு வைத்தால் பைப் போவது பிரச்னை இல்லாமல் இருக்கும் என்று பார்த்து, அதற்கு ஏற்ப துளையிட்டுக் கொள்வது முக்கியம்.\nஎங்கள் அடுக்ககக் குடியிருப்பில் நடுவில் சிம்னி குழாய் போகும் இடத்தில் பீம் வந்து விட்டது. அதற்கான பெரிய துளையை போடும் ஆட்களை தேடினேன். அழகாக ஆப்பிளில் நடுவில் துளை போடும் சாதனம் போல துளை போட்டு பீம்மை ஒரு குழவி போல கையில் கொடுத்து விட்டார்கள். இதுபோன்ற ஆட்களை தேடுவதுதான் கஷ்டம் அடுத்து சிலிண்டர் வைக்கும் இடம். நான் பால்கனியில் வைத்துக்கொண்டு ஒரு கேஸ் பைப் நிறுவனம் மூலம் குழாய் வழியே வரச் செய்தேன். சமையலறை சிறிதாக இருப்பவர்கள் இப்படிச் செய்யலாம். சிலர் அடுப்பின் கீழேயே வைப்பார்கள். அப்போது அந்தப் பகுதியை சிலிண்டர் உள்ளே போகும் வகையில் காலியாக விட வேண்டும்.\nஅடுத்து சிங்... பல நவீன டிசைன்கள், கிரானைட், எவர்சில்வர் புழக்கத்தில் அதிகமாக இருக்கிறது. இதில் உள்ள குழாயில் சுடுநீர், குளிர்நீர் வர வேண்டிய வசதி வேண்டும் என்றால், டைல்ஸ் பதிக்கும் முன்பே குழாய் வேலைகளை முடிக்க வேண்டும். அடுத்து வாட்டர் ப்யூரிபயர் மாடுலர் உள்ளே வைப்பதாக இருந்தால், அந்த இடத்தை முடிவு செய்ய வேண்டும். அதற்கான எலெக்ட்ரிக், குழாய் பாயின்டுகள், வேண்டாத நீர் சிங்கில் வெளியேறுமா, இல்லை வேறு இடமா என்றெல்லாம் முடிவு செய்வது அவசியம். நிறைய பணம் போட்டு செய்யும் வேலை என்றாலும், நுணுக்கமாக சில விஷயங்களில் கவனம் செலுத்தாவிடில், நாம் நினைத்தது போல வராதே\nஅடுத்து மேடை... கிரானைட், குவார்ட்ஸ் என்று பல வகைகளில் கிடைக்கிறது. எந்தக் கறையும் படாமல், கீறல் விழாத தரத்தில், உடனே சுத்தம் செய்யும் படி வாங்குவது நல்லது. சிலர் கழுவி விட வசதியாக ஸ்கர்ட்டிங் போல இன்னொரு கல்லை ஒட்டுவார்கள். இது சரியாக செய்யாவிடில், கீழே விழுந்து சமையல் அறை அமைப்பை கெடுத்துவிடும். பெரும்பாலும் நுனியை பாலீஷ் செய்வதே நடக்கிறது.\nமைக்ரோவேவ் அவன் வைக்கும் இடம்\nமைக்ரோவேவை அதிக உயரத்திலோ, கீழேயோ வைக்கக் கூடாது. சிலர் டால் (உயரமாக உள்ள அலமாரி) யூனிட்டின் உள்ளே வைத்து விடுவார்கள். அதற்கான மின்சார வசதி தயாராக இருக்க வேண்டும். எனவே டைல்ஸ் பதிக்கும் முன்பே உள் அலங்கார பொறியாளருடன் விவாதித்து வடிவமைக்க வேண்டும்.\nஇதில், தீவு அமைப்பு இருந்தாலும் அடுப்பு ஓரமாக உள்ளது. அடுப்பின் மேலே அவன் உள்ள அமைப்பு. இத்தனை உயரத்தில் அ���ைவது எனக்கு கடினம். அடுத்து கன்வஷன் அடுப்பா சாதா அடுப்பா என்று யோசித்துக் கொள்ள வேண்டும். டிஷ் வாஷர் வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது எதிர்பக்கம் சரியான உயரத்தில் உள்ளது. ஆனால், பக்கத்தில் காலி இடம் இல்லை. அடுப்புக்கு வலது பக்கம் பொருத்துவது சரியாக இருக்கும். இதில் அடுப்பு பதிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றி உள்ள பசை தரமாக இருக்க வேண்டும்.\nஅடுப்பு, சிங் எல்லாம் வசதியான இடங்களில் பொருத்தி விட்டு, அதற்கு ஏற்ப இழுவைகளைப் பொருத்த வேண்டும். குளிர்சாதனப் பெட்டி, உயர அமைப்பில் உள்ள இழுவைகள் போன்றவற்றையும் வடிவமைக்க வேண்டும். இப்படத்தில் கன்வஷன் அடுப்பு பொருத்தப்பட்டு இருப்பதைக் கவனிக்கலாம். இந்த அமைப்புக்கு ஓர் ஓரமாக சிங் இருப்பது நல்லது. அதே நேரம் கை இடிக்காமல் இருக்க வேண்டும். படத்தில் உள்ளது ஒரு மாடலே. நமக்கு கிரைண்டர், மிக்ஸி வைக்கும் இடங்களை தீர்மானிப்பது அவசியம். அவற்றை ஷட்டருக்குள் வைக்கலாம்.\nமாடுலர் கிச்சன்களை அமைத்துக் கொடுக்க இன்று நிறைய நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை விசாரித்து அழைத்தால், அவர்கள் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்வார்கள். எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் அவர்கள் சொல்லி விடுவார்கள். இதுதான் முதல் படி. முன் பணம் கட்ட வேண்டியிருக்கும்.\nநேரில் கடைக்குச் சென்று தேவையான மாடல், வண்ணம் போன்றவற்றைத் தேர்வு செய்வது அடுத்த நிலை. பொதுவாக மற்ற நிறங்களைக் காட்டிலும் பழுப்பு நிறத்தைத் தேர்வு செய்வதே நல்லது.\nநிறுவனத்திலிருந்து பொறியாளர் வந்து அறையின் நீளம், அகலம் போன்றவற்றைத் துல்லியமாக அளப்பார்கள். பழைய சமையலறை, மாடுலருக்கு ஏற்றதாக இல்லாவிட்டால், சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அந்தப் பொறுப்பும் செலவும் தனி.\nநீங்கள் தேர்ந்தெடுத்த வரைபடத்தில் கையெழுத்து போட்டு ஒப்பு கொண்ட பின், மூன்று நான்கு வாரங்களில் மாடுலர் கிச்சன் அமைப்பதற்கான பேனல்கள் வரும். கோப்பைகள், தட்டுகள், அழகு வகைகள் வைப்பதற்கான கண்ணாடிகளும் இதில் அடக்கம்.\nவேலைச் செய்ய வரும் நிபுணரிடம் எங்கெங்கு என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் ( கரண்டி, ஸ்பூன், டம்பளர், பாத்திரங்கள்) என்பதை முன்கூட்டியே ஆலோசித்துத் தெரிவித்து விட வேண்டும். ச���ையலறையிலேயே சிறு பூஜை அறையும் சில இல்லங்களில் இருக்கக் கூடும். அப்படி இருந்தால் சாமி படங்களை மாட்டுகிற விதத்தையும் தெரிவித்து விட வேண்டும்.\nசமையல் சிலிண்டர் வெளியே தெரியாதவாறு பொருத்துவார்கள். அப்போது உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். துவாரம் வைத்து அமைப்பதுதான் அவர்கள் வேலை. பிறகு சிலிண்டர் குழாயை அடுப்புடன் இணைப்பது காஸ் கம்பெனியைச் சார்ந்தது.\nபழைய சமையலறைகளை மாடுலர் கிச்சன்களாக மாற்றக் குறைந்தபட்சம் ரூ.1.50 லட்சம் செலவு ஆகும். அறையின் நீள அகலம் இவற்றைப் பொருத்து செலவு கூடுதல் ஆகவும் வாய்ப்பு உள்ளது.\nமாடுலர் கிச்சன் அமைக்கத் துளை போடுவது உள்ளிட்ட பணிகள் மின்சாரத்தைச் சார்ந்தது. எனவே,மின்வெட்டு நேரத்தை முன்கூட்டியே சொல்லி விடுவதும் நல்லது.\nஐடியல் அடுப்பங்கரை என்பது அவரவர் மனதுக்குப் பொருத்தமானதே. என் மனதுக்கு எந்த சமையலறையும் அழகானதே. வீடுகள் அடிக்கடி மாறுவதால் எல்லா இடங்களிலும் பொருத்திக்கொள்ளும் மனம் வந்துவிட்டது. மனதுக்கேற்ப சமையல் இடம் அமைவது, இன்னும் மகிழ்வைக் கொடுக்கும். வாழ்த்துகள்\nதொகுப்பு : அ.தையுபா அஜ்மல் .\nஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரச...\nஎன் மனைவியின் முதல் பிரசவம் இது \nஇதை படித்து விட்டு மாடுலர் கிச்சனுக்குமாறுங்க .....\nதமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் அதிகரிக்கும் ...\nஇணையத்தில் வைரல் ஆக பரவும் புதிய போராட்ட அழைப்பு \nஇஸ்ரோவின் உலக சாதனை, 104 செயற்கைக் கோள்களுடன் ராக்...\nசக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்...\nஇணைய உலகின் வ‌லைப்பின்ன‌ல் (இன்டர்நெட்) காதல் ...\nஉலகில் ஆக்கிரமிக்கப்பட முடியாத பாதுகாப்பு நாடுகள் ...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்�� சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/losliya-sitting-in-biggboss-home-sadly/64030/", "date_download": "2019-09-19T10:54:00Z", "digest": "sha1:RRD5M3UM2V5IBKKZDOTPVVTVFCPTQSJC", "length": 6931, "nlines": 137, "source_domain": "kalakkalcinema.com", "title": "Losliya sitting in biggboss home sadly viral photo socialnetworks", "raw_content": "\nHome Bigg Boss அப்பா விட்ட ரைடு… எப்டி இருந்த புள்ள இப்படி ஆகிப்போச்சே… வைரலாகும் லாஸ்லியா புகைப்படம்\nஅப்பா விட்ட ரைடு… எப்டி இருந்த புள்ள இப்படி ஆகிப்போச்சே… வைரலாகும் லாஸ்லியா புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nLosliya sitting in biggboss home sadly – பிக்பாஸ் வீட்டிற்கு திடீரென வந்த லாஸ்லியாவின் தந்தை ‘நீ என்ன சொல்லிட்டு வந்த.. இங்க என்ன பன்னிகிட்டு இருக்க.. நான் உன்ன இப்படியா வளத்தேன்…\nஎல்லோரையும் என்னை காரி துப்புகிறார்கள்… எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிடு என அறிவுரை செய்யும் புரமோ காட்சிகள் இன்று வெளியானது.\nதந்தையின் கண்டிப்பை பார்த்து லாஸ்லியா கதறி அழும் காட்சிகளும் அதில் இடம் பெற்றிருந்தது.\nகதறி அழும் லாஸ்லியா – பிக் பாஸ் வீட்டில் மீண்டும் பாசப்பிணைப்பு .\nதந்தை கண்டித்திருப்பதால் லாஸ்லியா இனிமேல் கவினுடன் நெருக்கமாக பழக மாட்டார் என கருதப்படுகிறது.\nஎனவே, தந்தை சென்றபின் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nஆறடி சுவரு தான் ���சையை தடுக்குமா கிளியே தந்தன கிளியே\nகோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே.. என கிண்டலடித்து வருகின்றனர்.\nPrevious articleபிகில் படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு – ஷாக்கிங் அப்டேட் .\nNext articleவா தலைவா… ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தர்பார் செகண்ட் லுக் இதோ.\nகவின் கேட்ட கேள்வி.. கடுப்பாகி வெளியேறிய ஷெரின்\nஓவரா பண்ணாத நீ.. கீழே விழுந்த லாஸ்லியாவால் கடுப்பான கவின் – ஷாக்கிங் ப்ரோமோ\nஇந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா எல்லாம் வேஸ்ட்டா போச்சே.. – ஓட்டிங் நிலவர புகைப்படத்துடன் இதோ.\nகமலுக்கே ஆப்பு வைத்த மதுமிதா, உடனடியாக வெளியேற்றப்படும் போட்டியாளர் – என்ன செய்துள்ளார் பாருங்க.\nசண்டையில் தொடங்கியது ஆனால் இறுதியில் நடந்தது வேறு – பிக் பாஸ் ப்ரோமோ .\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/french/lesson-4772701020", "date_download": "2019-09-19T10:38:41Z", "digest": "sha1:5U6ZXDYHTV7QKETRB3YNPVVKS7GRWHUP", "length": 2841, "nlines": 106, "source_domain": "new.internetpolyglot.com", "title": "தாவரங்கள் - צמחים | Détail de la leçon (Tamil - Hébreu) - Internet Polyglot", "raw_content": "\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். למד על פלאי הטבע, שמקיפים אותנו. הכל על צמחים : עצים, פרחים, שיחים\n0 0 எலுமிச்சை மரம் טיליה\n0 0 கடற்பாசி עשב ים\n0 0 கருவாலி மரம் אלון\n0 0 கருவிழி איריס\n0 0 கற்றாழை קקטוס\n0 0 கஷ்கொட்டை ערמון\n0 0 சாம்பல் மரம் שיח\n0 0 சீமைக்காட்டு முள்ளங்கி שן-הארי\n0 0 ஜெரேனியம் גרניום\n0 0 துளிப்பூ צבעוני\n0 0 தேவதாரு אורן\n0 0 தேவதாரு אשוח\n0 0 நீலமணிப்பூ פעמוניה\n0 0 நெட்டிலிங்கம் צפצפה\n0 0 பனித் துளி שלגייה\n0 0 பூச்ச மரம் תרזה\n0 0 பூச்செண்டு זר\n0 0 பேர் அரளி נרקיס\n0 0 மாப்பிள் אדר\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/first-image-of-the-insight-lander/", "date_download": "2019-09-19T11:41:02Z", "digest": "sha1:HVOIRS4PHPOEPB2QBGFCYAGECHQQA33P", "length": 6715, "nlines": 147, "source_domain": "spacenewstamil.com", "title": "Insight lander first image from Mars | நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய பிறகு எடுத்த முதல் புகைப்படம் – Space News Tamil", "raw_content": "\nInsight lander first image from Mars | நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய பிறகு எடுத்த முதல் புகைப்படம்\nInsight lander first image from Mars | நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய் கிரகத்தி���் தரை இறங்கிய பிறகு எடுத்த முதல் புகைப்படம்\nசெவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ தகுதியானதா என ஆராய்ச்சி செய்வதற்காக அந்த கிரகத்தின் உள் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அதாவது நிலத்தின் அடிப்பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக இன்சைட் என்ற லேண்டர் ஐ நாசா அனுப்பியது,\nலேண்டர் தரையிறங்கும் நேரத்தில் அதன் எஞ்சின் மூலம் கிளம்பிய புழுதியினால் செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல் துகள்கள் அந்த கேமராவை மூடியிருந்த பாலிதீன் கவரில் (அதுபோன்று ஏதோ ஒரு லென்ஸ் பாதுகாப்பான்) புழுதிபடிந்து போல் காட்சி அளிப்பதை முதலில் படம் பிடித்து அனுப்பியது அந்த இன்சைட் லேண்டர்.\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-2019-navedeep-saini-may-debut-in-odi-against-west-indies-016490.html", "date_download": "2019-09-19T10:18:54Z", "digest": "sha1:KU3YLR5OG73TDBBYABVCGKF5M5AFUEZI", "length": 16929, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "வாழ்த்துக்கள் தம்பி.. இந்திய அணியில் இன்று அறிமுகம் ஆகப் போகும் இளம் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு! | IND vs WI 2019 : Navedeep Saini may debut in ODI against West Indies - myKhel Tamil", "raw_content": "\n» வாழ்த்துக்கள் தம்பி.. இந்திய அணியில் இன்று அறிமுகம் ஆகப் போகும் இளம் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு\nவாழ்த்துக்கள் தம்பி.. இந்திய அணியில் இன்று அறிமுகம் ஆகப் போகும் இளம் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு\nWelcome Navedeep Saini : IND VS WI 2019 | இந்திய அணியில் இன்று அறிமுகம் ஆகப் போகும் சைனி- வீடியோ\nபிராவிடன்ஸ் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இளம் வீரர் ஒருவர் அறிமுகம் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஅதிலும் அந்த வீரருக்கு அதிக எதிர்பார்ப்பும் நிலவுகிறது. சமீபத்தில் நடந்த டி20 தொடரில் சிறப்பான அறிமுகம் பெற்ற அந்த இளம் வீரர், ஒருநாள் தொடரிலும் கலக்குவாரா என அனைவரும் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் பங்கேற்க உள்ளது. உலகக்கோப்பை தொடர��க்கு பின் இந்திய அணி ஆட உள்ள முதல் ஒருநாள் தொடர் இது தான் என்பதால், எப்படி செயல்படப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅதே போல, அணியில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளது இந்திய அணி. அதற்கேற்ப உத்தேச அணியில் இடம் பெற்று இருக்கும் இளம் வீரர்களில் மூன்று அல்லது நான்கு வீரர்கள் ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இது அவரது ஒருநாள் போட்டி அறிமுகமாகவும் இருக்கும்.\nவெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சிறப்பான அறிமுகம் பெற்றார் நவ்தீப் சைனி. தன் முதல் சர்வதேசப் போட்டியின் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். டி20 தொடரில் மூன்று போட்டிகளில் 5 விக்கெட்கள் வீழ்த்தி அந்த தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.\nஅதனால், ஒருநாள் தொடரில் நவ்தீப் சைனி அறிமுகம் செய்யப்பட்டால் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சைனியின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅவரது பந்துவீச்சின் முக்கிய விஷயம் அவரது வேகம் தான். மிக எளிதாக 140+ கிலோமீட்டர் வேகத்தில் அவர் பந்து வீசுகிறார். அதே சமயம், டி20 தொடரில் சைனி விக்கெட்கள் வீழ்த்தினாலும் ரன்களை வாரி இறைத்தார். அதை மட்டும் சரி செய்து கொள்ள வேண்டும்.\n2 முறை வெறுப்பேற்றிய அந்த வீரர்.. செம கடுப்பான கேப்டன் கோலி.. வைரல் வீடியோ\nமுதல்ல இவரை வீட்டுக்கு அனுப்புங்க.. கோலி, ரவி சாஸ்திரி திட்டியும் திருந்தாத சின்னத் தம்பி\n தவானை அவுட் ஆக்க சூப்பர்மேனாக மாறிய மில்லர்.. வாயை பிளந்த கோலி.. வைரல் வீடியோ\nஒரே மேட்ச் தான்.. டாப்பில் இருந்த ரோஹித்துக்கு ஆப்பு வைத்த கோலி.. 2 ரெக்கார்டும் காலி\nவெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nஓடி வந்து பாய்ந்து.. டி காக்கை வெளியே அனுப்பிய கோலி.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ\nIND vs SA : 2வது டி20யில் மிரட்டிய கோலி.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வென்றது இப்படித் தான்\n��ம்பி.. இந்த டீம்லயும் இடமில்லை.. ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பாருங்க.. கழட்டி விடப்பட்ட இளம் வீரர்\nதயவுசெய்து மண்ணை அள்ளி போட்டுடாதீங்க கோலி.. இந்த திட்டம் வேலைக்கே ஆகாது.. பதறும் விமர்சகர்கள்\nபகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nநாங்களும் பார்த்துகிட்டே இருக்கோம்.. கிரிக்கெட் ஒன்னும் சரியில்லை இனிமே ஃபுட்பால் பார்க்கப் போறோம்\nஆளுக்கு 5 மேட்ச் தரேன்.. அதுக்குள்ள ஆடுங்க.. கேப்டன் கோலி கறார்.. அதிர வைக்கும் திட்டம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசூப்பர்மேனாக மாறிய மில்லர்.. வாயை பிளந்த கோலி\n19 min ago 2 முறை வெறுப்பேற்றிய அந்த வீரர்.. செம கடுப்பான கேப்டன் கோலி.. வைரல் வீடியோ\n1 hr ago முதல்ல இவரை வீட்டுக்கு அனுப்புங்க.. கோலி, ரவி சாஸ்திரி திட்டியும் திருந்தாத சின்னத் தம்பி\n3 hrs ago நம்பவே முடியலை தவானை அவுட் ஆக்க சூப்பர்மேனாக மாறிய மில்லர்.. வாயை பிளந்த கோலி.. வைரல் வீடியோ\n4 hrs ago ஒரே மேட்ச் தான்.. டாப்பில் இருந்த ரோஹித்துக்கு ஆப்பு வைத்த கோலி.. 2 ரெக்கார்டும் காலி\nNews கர்நாடக காங்கிரசின் பெரும் தலைவர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைப்பு.. பண மோசடி வழக்கில் அதிரடி\nMovies என்னால் வர முடியாது.. பிக்பாஸ் நிகழ்ச்சியை தட்டிக்கழித்த பிரபல நடிகர்.. ஷாக் பின்னணி\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nLifestyle தன்னுடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள்\nFinance உலக சாதனை படைத்த இந்தியர்கள் யாதும் ஊரே, யாவரும் கேளீர்..\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nAutomobiles முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொந்த மண்ணில் வைத்து சொதப்பிய இளம் வீரர்-வீடியோ\nதவானை அவுட் ஆக்க பறந்து கேட்ச் பிடித்த மில்லர்... வைரல் வீடியோ\nVirat Kohli one handed catch | கேட்ச் பிடித்து டி காக்கை வெளியே அனுப்பிய கோலி\nIND VS SA 2ND T20 | INDIA WINS | இந்தியா வென்றது, தென்னாப்பிரிக்கா காலி\nதினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/11093651/1038958/CCTV-Visuals-of-Robbers-Snatching-Chain-from-Woman.vpf", "date_download": "2019-09-19T10:21:37Z", "digest": "sha1:SOHYX2T6EQRW7AGLEAT6ZUXEO4YWIST7", "length": 9329, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பெண்ணிடம் துணிகர வழிப்பறி - சிசிடிவியில் சிக்கிய கொள்ளையர்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெண்ணிடம் துணிகர வழிப்பறி - சிசிடிவியில் சிக்கிய கொள்ளையர்கள்...\nதிருச்சியில் பெண்ணிடம் 14 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.\nதிருச்சியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 14 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 26-ம் தேதி பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இருவர் அந்த பெண் அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி பதிவு தற்போது வெளியாகியுள்ளது.\nசூலூர் : மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு - திருடனை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய பொதுமக்கள்\nகோவை மாவட்டம், சூலூர் பொன்விழா கலையரங்கம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.\nநாகை : பெண் வழக்கறிஞர் மீது சாராய வியாபாரிகள் கொடூர தாக்குதல்\nநாகை மாவட்டத்தில் பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சாராய வியாபாரிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.\nமாட்டுக்கறி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவு : புகார் அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்\nநாகையில் மாட்டுக்கறி சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார்.\nதிருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி\nசென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிக��் சிரமத்திற்கு ஆளாகினர்.\n - சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள்\nசிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.\nமுத்தாரம்மன் தசரா விழா - ஆயத்த பணிகள் தீவிரம்\nதிருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு வகையான வேடங்களுக்கு பொருட்கள் தயாராகி வருகின்றன.\n18 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ஹவுரா விரைவு ரயிலில் வந்த பயணியிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/01122817/1007313/Temporary-Certificate-for-Thirumavalavan-research.vpf", "date_download": "2019-09-19T10:21:15Z", "digest": "sha1:JF7GRHCUOGLQ5Z724CE24R56WNI77ELX", "length": 5255, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "திருமாவளவன் ஆராய்ச்சிக்கு தற்காலிக சான்று", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருமாவளவன் ஆராய்ச்சிக்கு தற்காலிக சான்று\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 12:28 PM\nதிருமாவளவனின் ஆய்வு கட்டுரைக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.\nதிருமாவளவனின் ஆய்வு கட்டுரைக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் தெரிவித்தார். இதனிடையே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரிடம் தொலைபேசி மூலம் கேட்ட போது முன்னாள் துணை வேந்தர் சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் ஆய்விற்கு பிறகு, திருமாவளவனின் ஆய்வு கட்டுரைக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். ஒருவரின் ஆய்வு கட்டுரை தவறு என்றாலும், பட்டத்தை நிறுத்தி வைக்க முடியாது என்றும், மற்றொருவர், அவரது பார்வையில் வேண்டுமானால், இன்னொரு ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் சட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக துணை வேந்தர் பாஸ்கர் விளக்கம் அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/976-2016-05-03-06-46-21?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-19T10:46:11Z", "digest": "sha1:56FBVFQB7ZML4PEYU3JTZMZOQ5DLMLM3", "length": 8695, "nlines": 15, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழின அழிவு இன்னமும் தொடர்கிறது - மாறன்", "raw_content": "தமிழின அழிவு இன்னமும் தொடர்கிறது - மாறன்\nஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:14\nஒரு இனத்தை அழிப்பதற்கு படுகொலைகள் மூலம் மட்டுமல்ல, அவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதன் மூலமும் செய்ய முடியும். அவர்களின் மொழி, வாழ்விடமான வீடு, தொழில், கல்வி, கலைப் பண்பாடு போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அழித்தாலே அந்த இனம் அழிந்துவிடும், படுகொலைகளை விட இது மிகவும் ஆபத்தானது. கொலை நடைபெறும்போது தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது மனிதன் போராடுவான். வாழ்வாதாரங்களை அழிக்கும்போது அவற்றை முதலில் அரச நிர்வாகங்கள் மூலமும், சட்டங்கள் மூலமும், ஆக்கிரமிப்புகள் மூலமும் செய்ய முனைவான். பயமுறுத்தியும் அனைத்தையும் செய்ய முனைவான். அதுமுடியாத போது தனது இராணுவ நடவடிக்கை மூலம் அதைச் செய்ய முனைவான்.\nதமிழீழத்தில் யுத்தம் முடிவடைந்து 7 வருடங்களாகியும் இதுவரை இராணுவத்தை வெளியேற்றாமல் இருப்பதற்கு இதுவே உண்மையான காரணமாகும்.\nஇன்றும் தமிழர்களை அடக்குவதற்கான சட்டங்கள் அப்படியே உள்ளன. எமது விகிதாச்சாரத்தை குறைக்கும் நோக்கோடு சிங்களக்குடியேற்றங்கள் வியாபாரம், விவசாயம், தொழில் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புகளும் நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில் படுகொலைகளைத் தவிர ஏனையவை அனைத்தும் தாராளமாக நடைபெற்று வருகின்றன.\n2009க்குப் பின் நடைபெற்றுவரும் கீழ்குறிப்பிடப்படும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது எதிரி எமது இனத்தை எப்படி அழித்துக்கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.\n- மட்டக்களப்பில் 26 வீத மாணவர்கள் போதைக்கு அடிமை - மட்டக்களப்பு பொது சுகாதார உத்தியோகத்தர் ஜே. தேவநேசன் 18-10-2015இல் அறிவிப்பு.\n- யாழ்ப்பாணத்தில் 22 மாணவர்களுக்கு எயிட்ஸ் நோய்.\n- சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்கள் தினமும் நடைபெறுகின்றன. - உதயன் நாளிதழ் செய்தி.\n- தமிழ் மக்களை 19 கிராமசேவகர் பிரிவில் இருந்து ஆயுத முனையில் விரட்டிவிட்டு 11789 சிங்களவர்களை குடியேற்றி சிங்களமாவட்டமான அனுராதபுரத்துடன் இணைத்த மணலாறுப் பகுதி மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கு பின் தமிழ் மாவட்டமான முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது. இது சிங்கள மாவட்டமாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியேயாகும்.\n- வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் 361 பேர் நியமனத்தில் 332 பேர் சிங்களவர்கள் 29 பேர் தமிழர்கள் - வட பகுதி விவசாய அமைச்சர் அங்கரநேசன் 13-8-2015.\n- மட்டக்களப்பு விவசாய ஆராய்ச்சி உதவியாளர் 99 பேர் நியமனத்தில் 75 பேர் சிங்களவர்கள்\n- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா - முல்லைத் தீவில் 7-4-2015இல் தமிழர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி, சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் 300 சிங்களவர்களுக்கு கடற்படை பாதுகாப்பு - வடமாகாண மீன்பிடி அமைச்சர்.\nஇது எமது இனத்தை அழிக்கும் செயல்பாடுகளில் சில உதாரணங்களாகும். இப்படி பல சம்பவங்கள் தினம் தினம் நடைபெறுகின்றன.\n2009க்குப் பின் சிங்களவர்களுக்கு அடிமைகளாக அவதியுறும் ந���லையே உள்ளது. எமது வாழ்க்கையினை சிங்களவர்களும், சிங்கள அரசும் திட்டமிட்டு அழித்து வருகிறார்கள். யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகளாகியும் இராணுவம் அப்படியே நிலை கொண்டுள்ளது. இராணுவத்திற்கான சிங்களக் குடியேற்றங் களும் நடைபெற்றுவருகின்றது. இதைவிட சிங்கள மீனவர்களுக்காக முல்லைத் தீவு மன்னார், மாதகல் போன்ற கடற்கரைப் பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங் கள் நடைபெற்று வருகின்றன. தமிழீழப் பகுதிகள் அனைத்திலும் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பே நடைபெறுகிறது. வியாபாரம் சிங்களவர்களின் கைகளில், மீன்பிடித்தொழில் சிங்களவர்களின் கைகளில், விவசாயம் அவர்களின் கைகளில் கூலித் தொழில்கூட அவர்களின் கைகளிலேயே உள்ளது. அரசு நிர்வாகங்களில் சிங்கள அதிகாரிகள், ஊழியர்கள் நியமனங்கள், புத்த விகாரைகள் நிர்மாணிப்புகள் என திட்டமிட்டே எம்மினத்தை அழித்து வருகிறார்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/01/blog-post_13.html", "date_download": "2019-09-19T10:59:30Z", "digest": "sha1:AW3CLVXOEMKSOWPEVZF2W2SBLM5BMA7Q", "length": 11702, "nlines": 228, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அரசியல்வாதிகள் (உரையாடல் கவிதைப் போட்டி)", "raw_content": "\nஅரசியல்வாதிகள் (உரையாடல் கவிதைப் போட்டி)\nவெட்டிப் பேச்சு, வீண் எழுத்து\nஅதை செய்தோம், இதை செய்தோம்\nகதை சொல்லி காலம் கடத்தும்\nவாதங்கள் செய்வது மட்டும் உண்டு\nஉற்ற உறவுகளையும், பெற்ற நட்புகளையும்,\nவிற்ற பெருமையும் நம்மை சார்ந்ததாம்\nகூட்டம் கூட்டமாய் அலைந்து திரிவோம்\nமாட்சியில்லா மந்தைகளாய் மாய்ந்தும் போவோம்\nஎத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்\nபித்தனைப் போல், எத்தனைப் போல்\nவருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு\nதிருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே.\nLabels: கவிதை - உரையாடல் கவிதைப் போட்டி\nதங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி திகழ் அவர்களே.\nசாடல் ந்ல்லாத்தான் இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.... பொங்கல் வாழ்த்துக்கள்\nநல்லாருக்குங்க. வெற்றி பெற வாழ்த்துகள்.\nசாடல் ந்ல்லாத்தான் இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.... பொங்கல் வாழ்த்துக்கள்//\nஇனிய பொங்கல் வாழ்த்துகள். சாடல் என்பதை விட நமது வாழ்க்கையில் இதுதான் நிதர்சனம் எனவும் கொள்ளலாம் என நினைக்கிறேன். மிக்க நன்றி கருணாகரசு அவர்களே.\nநல்லாருக்குங்க. வெற்றி பெற வா��்த்துகள்.//\nதங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.\nஎத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்\nபித்தனைப் போல், எத்தனைப் போல்\nவருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு\nதிருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே//\nவெட்டிப் பேச்சு, வீண் எழுத்து\nசட்டி சட்டியாய் நிறைந்திருக்கும் ..............\nthis is from \"கொஞ்சம் வெட்டி பேச்சு\" சித்ரா.\nகவிதை நிஜத்தை துகில் உரித்து சொல்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஇனி அறுவை சிகிச்சையை ஆரம்பித்துவிடவேண்டியதுதான் டாக்டர். :) மிக்க நன்றி.\n//வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து\nசட்டி சட்டியாய் நிறைந்திருக்கும் ..............\nthis is from \"கொஞ்சம் வெட்டி பேச்சு\" சித்ரா.\nகவிதை நிஜத்தை துகில் உரித்து சொல்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் சித்ரா அவர்களே.\nஇந்த கவிதையை முன்னரே யோசித்து வைத்திருந்தேன். உங்கள் வலைப்பூ தனை பார்த்தபோது இந்த வார்த்தையை மாற்றலாமா என யோசித்தேன். பின்னர் இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன் ஏனெனில் கொஞ்சம் வெட்டிப் பேச்சுதானே தங்களுடையது. :)\nபுரிய வேண்டியவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் சரி\nபுரிய வேண்டியவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் சரி//\nஇருளில் இருக்கிறார்களே, வெளிச்சம் அடிப்போம் என வெளிச்சம் அடித்தாலும், வெளிச்சத்தினால் கண்கள் கூசுகிறது என கண்ணை மூடி இருளில் இருப்போர்கள் புரிந்து கொள்ளும் காலம் என்பது இல்லவே இல்லை. மிக்க நன்றி சகோதரி.\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (3)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (2)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (1)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 6\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 5\nவெறும் வார்த்தைகள் - கருத்துரை\nஅரசியல்வாதிகள் (உரையாடல் கவிதைப் போட்டி)\nஉண்மை வேறு நம்பிக்கை வேறு\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/actress-meera-mithun-press-meet/", "date_download": "2019-09-19T11:37:17Z", "digest": "sha1:INE365TJBAHY4TU4NFU2RMEVLGCXI3VU", "length": 6673, "nlines": 24, "source_domain": "www.nikkilnews.com", "title": "நான் சட்டப்படி ஒரு டைட்டிலை பதிவு செய்துள்ளேன் – மீராமிதுன் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Cinema News -> நான் சட்டப்படி ஒரு டைட்டிலை பதிவு செய்துள்ளேன் – மீராமிதுன்\nநான் சட்டப்படி ஒரு டைட்டிலை பதிவு செய்துள்ளேன் – மீராமிதுன்\nமீராமிதுன் இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உடபட நான்கு அழகி பட்டங்களை வென்றவர். தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டார். பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது. இன்று அந்த போட்டி நடைபெறமால் தடுக்கப்பட்டிருக்கிறது.\nஒரு அழகிப் போட்டியை நடத்த அனைத்து வேலைகளையும் செய்த நிலையில் ஒருங்கினைப்பாளர் நேற்று போன் எடுக்கவில்லை. இந்த நிலையில் அவரை சந்திக்க நேரில சென்றேன் இன்று நிகழ்ச்சியை நடத்தகூடாது என்று இரண்டு போலிஸ் அதிகாரிகளை கூட்டி வந்து என்னை பயமுறுத்தினார்.\nநான் சட்டப்படி ஒரு டைட்டிலை பதிவு செய்துள்ளேன். என்னை முன்பு மிரட்டிய அஜித் ரவி, ஜோ மைக்கேல் ஆகியோருடன் நிகழ்ச்சி ஒருங்க்கினைப்பாளர் இணைந்து கொண்டு இன்று நிகழ்ச்சியை நடத்த விடாமல க்ரீன்பார்க் நட்சத்திர ஹோட்டலில் வைத்து மிரட்டப்பட்டேன். நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. தொடர்ந்து மிரட்டப்பட்டு கொண்டிருக்கிறேன்.\nதமிழ்ப்பெண்களுக்காக ஒரு அழகிப் போட்டி நடத்த முயற்சித்தேன். அதை இன்று நடத்த விடாமல் முறியடித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக இந்த நிகழ்ச்சி இறுதிப் போட்டியாளர்கள் 11 பேரும், கடுமையான பயிற்சி எடுத்து, பெரும் கனவுடன் இருந்தார்கள். இன்றே இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட வேண்டுமென்று சின்ன சின்ன ஹோட்டலில் போய் நடத்த முற்பட்டேன். ஆனால் இந்த இறுதிப் போட்டியாளர்களின் கனவு, இந்த விழா மிகப்பெரியதாக இருக்கும் என்பது தான். அதை உடைக்க நினைக்கவில்லை. இந்த விழாவை கண்டிப்பாக மிகப்பெரிய விழாவாக நடத்துவேன். விரைவில் இதை நடத்திக் காட்டுவேன். சட்டப்பட்டி அனைத்தும் எனக்கு சாதகமாக இருந்தும் நான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். தமிழ்ப்பெண்ணாக நான் ஓய்ந்து போக மாட்டேன். கண்டிப்பாக ஜெயித்து காட்டுவேன் என்றார்.\nமேலும் பேசிய பதினாலு தமிழ் போட்டியாளர்களும் தங்கள் கனவுகளையும், மீராமிதுன் தங்களுக்கு தந்த ஆதரவையும் பற்றி பேசினார்கள். இந்த ���ிகழ்ச்சிக்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். முழுக்க முழுக்க தமிழிலிலேயே அழகிகள் அனைவரும் பேசிய மேடையாக இது இருந்தது எல்லைரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nஇந்த விழா விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/10/blog-post_25.html", "date_download": "2019-09-19T11:23:08Z", "digest": "sha1:WWO5CQKSVLRDJLUPZH3JRABGXJWTAGFC", "length": 32197, "nlines": 203, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவேண்டுமாயின் அங்கு ஒரு உறுதியான தலைமையும் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளும் ஒழுங்கும் இருந்து அவை எல்லோராலும் பின்பற்றப்படுதல் வேண்டும். அதைப்போலவே நாம் வாழும் இந்த உலகத்திலும் இவ்வுலகிற்கு சொந்தக்காரனான இறைவனின் தலைமையை ஏற்று அவன் கற்பிக்கும் விதிமுறைகளையும் ஒழுக்கத்தையும் பின்பற்றினால் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும். மனிதனைத் தவிர மற்ற படைப்பினங்கள் அனைத்தும் இந்த முறையில் பயனுள்ளவையாக அமைந்துள்ளதை இயற்கையில் காணலாம்.\n. இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் கூறும் ஏவல் விலக்கல்களுக்குக் கீழ்படிந்து வாழும்போது தனிநபர் வாழ்விலும் அதன்மூலம் சமூக வாழ்விலும் கட்டுப்பாடும்(discipline) நல்லொழுக்கமும் உண்டாகிறது. அதன்மூலம் ஏற்படும் அமைதிக்குப் பெயரே இஸ்லாம் எனலாம். அவ்வாறு பேணுதலோடு வாழ்வோருக்கு மறுமையிலும் அமைதி தொடர்கிறது... அதாவது நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்\nமுஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இ���ைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.\nமுஸ்லிம் என்ற வார்த்தையை இவ்வாறும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இயற்கையைப் பாருங்கள். மரம், செடி, கொடி , சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு – அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்..... என அனைத்தும் முஸ்லிம்களே மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்..... என அனைத்தும் முஸ்லிம்களே காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது\nஆக, இந்த அடிப்படையில் இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி....... மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.\nஆம், அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கமும் அல்ல என்ற உண்மையை இப்போது உணர்ந்திருப்பீர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்களில் பெரும்பாலோர் இன்றும் இது ஒரு புதிய மார்க்கம் என்றும் முஹம்மது நபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் நம்பி வருகின்றனர். இன்றும் கூட இந்தத் தவறு பள்ளிக்கூடப் பாட புத்தகங்களில் திருத்தப்படாமலே தொடர்கிறது.\nஆம், அன்புக்குரியவர்களே, நாம் அனைவரும் ஓரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்னும்போது நம் இறைவன் நமக்காக ஒரே மார்க்கத்தைத்தான் அருளியிருக்க முடியும் என்பதும் தெளிவாகிறது. அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது. அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அந்த மார்க்கத்திற்க்குப் பெயர்தா.ன் ‘இஸ்லாம்’ என்று இன்று அரபி மொழியில் அறியப்படுகிறது. மாறாக முஹம்மது நபி அவர்கள் புதிதாக எதையும் கொண்டுவரவும் இல்லை தோற்றுவிக்கவும் இல்லை.\nஇஸ்லாம் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதன் மூலம் மனிதனை பாவங்களில் ஈடுபடுவதில் இருந்து தடுத்து கட்டுப்பாடு மிக்கவனாக ஆக்குகிறது. மேலும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுகிறது.\n உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஅதாவது நிறம், இனம், நாடு, மொழி, செல்வம், கல்வி, அந்தஸ்து, பதவி போன்றவை மூலம் உண்டாகும் வேற்றுமைகளைத் தாண்டி சக மனிதன் தன் சகோதரனே என்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பூமியில் உரிமைகள் உள்ளன என்றும் அவற்றை அனைவரும் மதித்து வாழவேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.\nசொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)\nஇறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.\n) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)\nபடைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை - அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி – அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இச்செயல் இறைவனைச் சிறுமைப்படுத்துவதுடன் மனித மனங்களில் இறைவனைப்பற்றி அலட்சியப் போக்கை உண்டாக்கி விடுகிறது. அதனால் மேற்கூறியவாறு நல்லொழுக்கத்தைப் பேணுவதற்கு மிகப்பெரும் தடையாகிறது. சமூகத்தில் பாவங்கள் பெருக காரணமாகிறது. மேலும் இவ்வாறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக கடவுளைக் கற்பனை செய்து வணங்க முற்படும்போது ஒரே மனித குலம் பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்வது, இடைத்தரகர்கள் இறைவனின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பது என்பனவும் நிகழ்கின்றன. பல குழப்பங்களுக்கும் தீமைகளுக்கும் காரணமாகும் இப்பாவத்தை மட்டும் இறைவன் மன்னிப்பதே இல்லை என்கிறது திருக்குர்ஆன்.\n3. இறைவனின் நீதிவிசாரணையும் மறுமை வாழ்வும்.\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) ���ொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)\nஅதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும்.\nஆக இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைக்கப்பட்டுள்ளது என்பதே இஸ்லாம் நினைவூட்டும் உண்மையாகும். இதை மறந்து வாழ்வதே மனித குலத்தின் அமைதியின்மைக்குக் காரணமாகும்.\nமேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்குகியுள்ளான் இறைவன். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஇறை வழிகாட்டுதலின்றி வாழ்க்கை சாத்தியமா\n1. இறை வழிகாட்டலின்றி மனித வாழ்க்கை அமையாது: ஏதேனும் ஒரு பெரிய நகரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு சாலை விதிகளை யாரும் பேண வேண்டி...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\n - படைத்த இறைவனை வழிபடுவதற்கு பதிலாக மனிதர்கள், சூரியன், சந்திரன், மரம், விலங்கினங்கள், போன்ற இன்ன பிற படைப்பின...\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nஎந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுத...\nநாம் பிறந்த காரணத்தை அறிவோமா\nநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாமாக விருப்பப்பட்ட...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nநமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியப...\nஇறைவழி நின்று இலஞ்ச ஊழலை ஒழிப்போம்.\nசுயமரியாதையை மீட்டெடுக்க ஒரே வழி\nதீண்டாமை ஒழிக்க ஒரே வழி ஓரிறைக்கொள்கை\nகர்நாடகமும் தமிழகமும் இணைய முடியுமா\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nநபிகளாரைப் பற்றி இயேசு நாதர்\nநூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்\nஉணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா\nதியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்\nபடைத்தவன்பால் திரும்புவோம் பாரதத்தைக் காப்போம்\nதேவை ஒரு தெளிவான கடவுள் கொள்கை\nமனித குலத்தைப் பிரித்தாளும் கற்பனைப் பாத்திரங்கள்\nதிருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன\nபைபிள் விடுத்த புதிருக்கு விடை காணும் குர்ஆன்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-09-19T10:38:56Z", "digest": "sha1:S6BCRXZVPNPYHUERJDJH5MD5TP3W2MMO", "length": 3661, "nlines": 17, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆக்சிசனேற்ற நிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுளுடோனியம் அயனி - வெவ்வேறு ஆக்சிசனேற்ற நிலைகளில்\nஆக்சிசனேற்ற நிலைஅல்லது ஆக்சிசனேற்ற எண் (Oxidation State) என்பது ஒரு மூலக்கூறில் , பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அணுவின் மீதுள்ள எஞ்��ிய மின்னூட்டமே, அத்தனிமத்தின் ஆக்சிசனேற்ற எண் எனப்படும். அணுக்கள், அவைகளின் சேர்ந்த நிலைகளைப் பொறுத்து, சுழி,எதிர் அல்லது நேர் ஆக்சிசனேற்ற எண்களைப் பெறுகின்றன.\nஆக்சிசனேற்றம் என்ற சொல் முதன்முதலில் அந்துவான் இலவாசியே என்ற பிரான்சிய வேதியலாளரால் பயன்படுத்தப்பட்டது. ஒரு பொருள் ஆக்சிசனுடன் வினைபுரிவதை குறிப்பிடவே இச்சொல் பயன்படுத்தப்பட்டது.பின்னர் நீண்ட காலத்திற்குப் பின்னரே ஆக்சிசனேற்றம் என்பது எலக்ட்ரான்களை இழப்ப்து என்று அறியப்பட்டது. இதன் பின்னர் எலக்ட்ரான்களை இழக்கும் வினைகள் யாவும் ஆக்சிசனேற்ற வினைகள் எனப்பட்டன்.\nஒரு தனிமம் எலக்ட்ரானைப் பெறுமாயின் அது எதிர்மறை ஆக்சிஜனேற்ற நிலையை அடைகிறது. கந்தகம் இரண்டு ‌‌ஐதரசன் அணுக்களிடமிருந்து ஒரு ஒரு எலக்ட்ரானைப் பெறுவதால் +2 ஆக்சிஜனேற்ற நிலையை அடைகிறது.\nஇரும்பு, தாமிரம் போன்ற தனிமங்கள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைக் கொண்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-09-19T11:25:19Z", "digest": "sha1:BL3U43JDR3E3UDUT2ZBW3IF6KHQMZZ2M", "length": 10276, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "புகைப்படம் கலையா?", "raw_content": "\nTag Archive: புகைப்படம் கலையா\n[தொடர்ச்சி] எந்தக் கலைக்கும் இரண்டு இயங்கு தளம் உண்டு. ஒன்று அதன் பயன்பாட்டு தளம் (applied art) மற்றது தத்துவார்த்த தளம் அல்லது நுண்தளம் (work of art). புகைப்படக் கலையில் பயன்பாட்டு தளம் என்பது அன்றாடம் நம்மை வந்து சேரும் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியது. பத்திரிகைகளில், இணைய தளங்களில், சொந்த வாழ்வின் சுக துக்கங்களில் நாம் பதிவு செய்பவை உட்பட. சுருக்கமாக நமக்கு புகைப்படக் கலை என்பதே இவைதான். இவற்றைக் கொண்டு உருவாவதே புகைப்படக் கலை …\nTags: எலிமெண்டரி கால்குலஸ், ஏ.வி.மணிகண்டன், புகைப்படம் கலையா\n[அயன் ராண்ட்] அயன் ராண்டின் கருத்துப்படி புகைப்படம் கலை ஆகாது, ஏனெனில் அது முற்றிலும் தன்மொழி சார்ந்து மட்டுமே இயங்குவதில்லை, ஓவியத்தை போல. மாறாக அது புற உலகை சார்ந்து இயங்குகின்றது என்பது அவரது கூற்று. . [கிரீன் பெர்க்] இந்த சிந்தனைக்கு வித்திட்டவர் கிளெமென்ட் க்ரீன்பேர்க் ( Clement Greenberg ) என்ப���ர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, இரண்டு பிரச்சினைகளை கலைஞர்கள் எதிர்கொள்ள நேரிட்டது . ஓன்று அதுவரை ஓவியம் செய்து வந்த …\nTags: அயன் ராண்ட், ஏ.வி.மணிகண்டன், ஓவியம், கிரீன் பெர்க், ஜாக்சன் பொல்லாக்( Jackson Pollock), பிக்காசோ, புகைப்படம் கலையா, ப்ரோசோன், மட்டிசி (Matisse ), மொனெட், ரொத்கொ\nச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்\nஅரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வினாக்கள்\nவிஷ்ணுபுரம் விழா – ஓர் ஐயம்\nகல்வியும் மாற்றுக்கல்வியும் -சங்கீதா ஸ்ரீராம்\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/18173403/1006145/Government-Should-Repair-Damaged-Bridge-With-Army.vpf", "date_download": "2019-09-19T10:20:18Z", "digest": "sha1:T7JHOZSHPV62HQK2ZLKTCLN4236S3W22", "length": 4703, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்க வேண்டும்\" - ஸ்டாலின் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்க வேண்டும்\" - ஸ்டாலின் கோரிக்கை\nகொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்குமாறு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nகொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்குமாறு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்தை மட்டும் தடை செய்து விட்டு, தமிழக அரசு அமைதியாக இருப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/157884-various-health-benefits-of-banana-leaf-bath", "date_download": "2019-09-19T10:57:28Z", "digest": "sha1:CT4RA7LNMSECTTW44F5YKUUYAW5C66XO", "length": 17329, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "கோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்? | Various Health Benefits of Banana Leaf Bath", "raw_content": "\nகோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்\nகோடையை இதமாக்கும் `வாழை இலைக் குளியல்'... யாருக்குப் பலன்தரும்\nபாரம்பர்யத்தை போற்றிப் பாதுகாக்கும் நம் நாட்டில் எல்லா நிகழ்வுகளிலும் வாழைக்கு முக்கியத்துவம் உண்டு. வாழை இலையில் உணவு பரிமாறுவது விருந்தோம்பலின் ஓர் அங்கம். வாழை மரத்தில் மற்ற பகுதிகளைப் போலவே வாழை இலைக்கும் பல்வேறு மருத்துவக் குணங்கள் உண்டு. வாழை இலை, இயற்கை மருத்துவத்தில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.\nசென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாழை இலைக் குளியல் சிகிச்சை இலவசமாகத் தரப்படுகிறது. கோடைக்காலத்தில் அதிகரிக்கும் வியர்குரு மற்றும் சருமப் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு தருவதால் பலரும் மருத்துவமனை சென்று வாழை இலைக் குளியல் செய்து பயனடைந்துவருகிறார்கள்.\nஉடல் ஆரோக்கியம் தரும் வாழை இலைக் குளியல் பற்றி, மருத்துவக்கல்லூரி இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர் யோ.தீபாவிடம் பேசினோம்.\n``உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, உடலில் எந்த பாகமும் வெளியே தெரியாதபடி, வாழை இலைகளால் மூடப்பட்டு அளிக்கப்படும்\nஇந்த சிகிச்சை முறை வாழை இலைக் குளியல் எனப்படும். இந்த சிகிச்சைக்கு சூரிய ஒளி அவசியம்.\nவாழை இலையில் பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற தாதுகளும் வைட்டமின், `ஏ, சி, கே' உட்பட ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. உணவில் உள்ள நச்சுப் பொருள்களை வாழை இலையில் உள்ள குளோரோபில் உட்கிரகித்துக்கொள்ளும். அதேநேரத்தில் உணவின் சுவையைக் கூட்டி, செரிமானத்துக்கு உதவும். விஷப்பூச்சிகள் கடித்தால் அதற்கும் வாழை இலை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற இலைகளைவிட வாழை இலையில் ஏராளமான மருத்துவப்பலன்கள் இருக்கின்றன. சூரிய ஒளியின் ஆற்றலையும், வாழை இலையின் மருத்துவக் குணங்களையும் ஒன்றிணைத்து உடலுக்குப் பெற்றுத்தருகிறது இந்த சிகிச்சை.\nஉடலில் கழிவுகள் தேங்குவதால்தான் நோய்கள் உருவாகின்றன. கழிவுகளை வெளியேற்றும் முக்கியப் பணியை தோல் செய்கிறது. இதன் அடிப்படையில் வியர்வை மூலம் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுகள் வெளியேற்றப்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தோல்களில் வியர்வைச் சுரப்பியின் செயல்பாட்டைச் சீராக்குவதால், சருமப் பிரச்னைகள் நெருங்காது. தோல் நோய்களிருந்து காப்பதுடன் உடலுக்குப் பொலிவு கூட்டும். மெலட்டோனின் ஹார்மோனின் சுரப்பைச் சீராக்குவதால், தூக்கமின்மை பிரச்னை தீரும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும். சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைக்கச் செய்வதால், எலும்புகள் வலுப்பெற உதவும். பெண்களுக்கான சிறுநீரகக் கோளாறுகள், கருப்பை மற்றும் சினைப்பை கட்டிகளை குணமாக்க உதவும். இதுபோன்று இதன் பலன்கள் ஏராளம்.\nமுதலில் வாழை இலை சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பவரின் உடல் தகுதி பரிசோதிக்கப்படும். இதில் அவரது ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, வேறு ஏதேனும் நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்பவரா என்று அறியப்படும். இவற்றின் அடிப்படையில் அவர் இந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள தகுதியானவரா என்பதை இயற்கை மருத்துவர் ஒருவர் முடிவு செய்வார். சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் எந்த ஆகாரமும் சாப்பிடாமல், வெறும் வயிற்றில் வர வேண்டும். அல்லது சாப்பிட்டு இரண்டரை மணி நேர இடைவெளி இருக்கவேண்டும். சிகிச்சைக்கு முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டுச் செல்லவேண்டும்.\nசூரிய ஒளி நேரடியாகப் படக்கூடிய திறந்தவெளி அல்லது மொட்டை மாடியில் வாழை இலையை விரித்து வைக்கவேண்டும். சிகிச்சை எடுப்பவர் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மல்லாந்து படுக்க (முதுகு கீழே இருக்கும் வண்ணம்) வைக்கவேண்டும். அதன்பிறகு உடலின்மீது வாழை இலைகளைப் போர்த்தி கயிற்றால் கட்டிவிடவேண்டும். சுவாசிப்பதற்காக மூக்குப் பகுதியில் மட்டும் சிறு ஓட்டை போடப்படும். பொதுவாக ஒருவருக்கு 7 முதல் 9 இலைகள் வரை பயன்படுத்தப்படும். உடல் பருமனுக்கு ஏற்ப எத்தனை இலைகள் தேவைப்படும் என்பதை முடிவுசெய்யப்படும். சிகிச்சையின்போது ஒரு துணியை நீரில் நனைத்து, படுத்திருப்பவரின் தலையில் வைக்கவேண்டும். இது ஒரு கம்ப்ரஷர்போன்று செயல்பட்டும் வெயில் காரணமாக வரக்கூடிய `ஹீட் ஸ்ட்ரோக்' வராமல் காக்க உதவும். இந்தச் சிகிச்சையை உச்சி வெயில் எனப்படும் நண்பகல் நேரத்தில் எடுக்கக் கூடாது. காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள்ளும், மாலை 4.30 மணி முதல் 6 மணிவரையும் இந்தக் குளியல் சிகிச்சையை அளிக்கவேண்டும். பொதுவாக, 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை இந்த சிகிச்சை அளிக்கப்படும்.\nசிகிச்சை முடிந்ததும் குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது அரை மணிநேரம் கழித்தே சாப்பிடவேண்டும். குறிப்பாக, காரம், எண்ணெய் அதிகமான உணவுகளைத் தவிர்த்து, நீராவியில் வேகவைத்த உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளின் முகம் உட்பட அனைத்துப் பகுதிகளும் சுற்றப்படுவதால் பயம் ஏற்படும். அதனால் குழந்தைகளுக்கு சிகிச்சை கொடுக்கும்போது அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.\nவாழை இலைக் குளியல், இயற்கை சிகிச்சைதான் என்றாலும், இயற்கை மருத்துவரின் ஆலோசனையின்படி செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக, இதய நோயாளிகள், உயர் ரத்தஅழுத்தம் இருப்பவர்கள், வாழை இலைக்குளியல் எடுத்துக்கொள்ளக் கூடாது. வாழை இலைக் குளியலுக்காக மட்டுமே வந்தால் அவர் மீண்டும் எப்போது வரவேண்டும், எவ்வளவு நேரம் சிகிச்சை எடுக்கவேண்டும் என்பதுபோன்ற விவரங்கள் சொல்லித்தரப்படும். இதுகுறித்து இயற்கை மருத்துவர் ஆலோசனை வழங்குவார். இதை நோயாளியின் வயது, உடல் எடை, நோயின் தன்மைக்கேற்ப மருத்துவரே முடிவு செய்வார். உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறுவோர் பலருக்கும் வாழை இலைக் குளியல் சிகிச்சை தரப்படுகிறது. 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் மருத்துவமனைசென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்\" என்கிறார் தீபா.\nசோப்பு, சீப்பு மட்டுமல்ல.... லிப்ஸ்டிக்கைக் கூட ஷேர் செய்யக் கூடாது - ஏன் தெரியுமா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-19T10:53:19Z", "digest": "sha1:B6M2LPPQIFGPUIHA54BYCR5QI6C6GCDD", "length": 6138, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமெரிக்க போர்க்கப்பல் | Virakesari.lk", "raw_content": "\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந��து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஇந்தியா தயாரித்து வரும் விமானந்தாங்கி கப்பலின் முக்கிய கணிணி பாகங்கள் மாயம்- அதிர்ச்சியில் பாதுகாப்பு தரப்பு\nபொலிசார் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கின்றனரா - நகரசபை உறுப்பினர் கேள்வி\nஐ.தே.க.வின் வேட்பாளரை சபையில் அறிவித்த எதிரணியினர் - சிரித்துக் கொண்டே மெளனம் காத்த கரு\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nசபையில் நிறைவேறியது மக்கள் வங்கி சட்டமூலம்\nஇளைஞனின் தூண்டிலில் சிக்கிய அரியவகை மீன்\nநள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படவுள்ள ரயில்வே ஊழியர்கள்\nஆற்றை நீந்தி கடந்து அமெரிக்கா செல்ல முயற்சி : தாயும் 2 வயது மகனும் பரிதாபமாக பலி\nபாராளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் ஆராய்கின்றது - சந்திம வீரக்கொடி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அமெரிக்க போர்க்கப்பல்\nஅதிநவீன ஏவுகணையுடன் பசுபிக்கில் அமெரிக்க போர்க்கப்பல்- சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சி\nபசுபிக்கில் காணப்படும் சமநிலையை சரிசெய்வதற்கான அமெரிக்காவின் முதல் முயற்சி\nஅமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்து ; சிங்கப்பூர் கடலில் சம்பவம், 10 அமெரிக்க கடற்படையினரைக் காணவில்லை\nசிங்கப்பூர் கடல் பிராந்தியத்தில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலொன்று, லிபியாவிற்குச் சொந்தமான சரக்குக் கப்பல...\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nஐ.தே.க.விலிருந்து வெளியேறினால் சஜித்தை ஆதரிக்கத் தயார் - சுதந்திரக் கட்சி\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சவுதி அரசாங்கம் நிதியுதவி\n7 ஓட்டத்தால் ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய விராட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201809011.html", "date_download": "2019-09-19T11:15:52Z", "digest": "sha1:7NSAIXHCY7K3V3HFVHLFEYXCYZTQGIOJ", "length": 14139, "nlines": 112, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம�� | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - செப்டம்பர் 2018\nசைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் 60 சிலைகள் பறிமுதல்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 27, 2018, 15:30 [IST]\nசென்னை: சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா என்பவர் வீட்டில் இருந்து 89 புராதான சிலைகள், கோவில் தூண்கள் மற்றும் தொன்மையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமானது எனத் தெரியவந்துள்ளது.\nகடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆந்திர தொழிலதிபரான தீனதயாளன் என்பவருக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து ஏராளமான சிலைகள், பழங்கால ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த சமயத்தில் தீனதயாளனின் கூட்டாளி என்று கருதப்பட்ட சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ஏராளமான புராதான சிலைகள், ஓவியங்கள் இருந்தது. ஆனால் அப்போது அந்த சிலைகள் கடத்தப்பட்டவை என்று கருதுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் நீதிமன்ற ஆணை பெற்று, ரன்வீர் ஷா வீட்டில் சோதனை நடத்தினர். பழமையான கோயில்களின் தூண்கள் மற்றும் சிலைகள் என 89 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇவை அனைத்தும் தமிழக கோவில்களில் இருந்து களவாடப்பட்டவை என்று உறுதிபடத் தெரிவிப்பத���க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., அசோக் நடராஜன் தெரிவித்தார். மேலும் பறிமுதல் செய்யப்பட் சிலைகளின் மதிப்பு 100 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்றும் அவர் கூறினார்.\nஅப்போது பேசிய ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க அருங்காட்சியகத்தில் இடம் இல்லை என்று அதிகாரிகள் கைவிரித்துவிட்டதாக தெரிவித்தார். கடத்தல் சிலைகள் கைப்பற்றப்பட்டால் அவற்றை எடுத்துச் செல்ல தங்கள் சொந்த பணத்தையே செலவு செய்து பின்னர் தமிழக அரசிடம் வாங்கிக் கொள்ளும் நிலை உள்ளதாகவும் பொன்.மாணிக்கவேல் குறிப்பிட்டார்.\nரன்வீர் ஷா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் உள்ளிட்டவை கிரேன் உள்ளிட்டவை மூலம் லாரியில் ஏற்றப்பட்டு கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.\nமின்சாரக் கனவு படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ரன்வீர் ஷா. இப்படத்தில் உள்ளாடை தயாரிப்பு நிறுவன தொழில் அதிபராக, நடிகை கஜோலை பெண் பார்க்க வரும் கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\n2019 - செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/ariviyal/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-09-19T10:56:05Z", "digest": "sha1:NNXFE65GVC6C2433QC6W7CHCWZST3PIG", "length": 30503, "nlines": 368, "source_domain": "www.akaramuthala.in", "title": "வெருளி அறிவியல் - 4 : இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – 4 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 மே 2019 2 கருத்துகள்\n(வெருளி அறிவியல் 3 இன் தொடர்ச்சி)\nவெருளி அறிவியல் – 4\nஅகவை(வயது) கூடுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அகவை வெருளி.\nஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் என்பது இயற்கை. எனினும் சிலருக்கு அகவை கூடுவது தோற்றத்தில் முதுமையைக் காட்டும் எனக் கவலை தருவதாக அமைகிறது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அகவை கூடினால் வாய்ப்பு குறையும் என்ற அச்சம் வரும். இவற்றால் இத்தகையோர் அகவை கூடுவது குறித்த தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.பெண்களுக்கு அகவை கூடுவது குறித்த அச்சம் இருப்பதாகக் கருதுவர். ஆனால் ஆண்களுக்கும் அகவை கூடுவது குறித்த அச்சம் உள்ளது.\nsenec என்னும் இலத்தீன் சொல்லிற்கு அகவையாதல் (வயதாதல்) எனப் பொருள்.\nஇவ்வெருளி உள்ளவர்கள் முதுமை வெருளிக்கும்(Gerontophobia) ஆளாவார்கள்.\nஅச்சம் பற்றிய பேரச்சம் வருவதே அச்ச வெருளி.\nபலருக்கு எதைக்கண்டாவது அச்சம் வரும். ஆனால் சிலருக்கு அச்சம் குறித்தே பேரச்சம் வரும். இந்தப் பொருள் அல்லது சூழல் அல்லது படம் அல்லது படக்காட்சி அல்லது நிறம் அல்லது ஆள் அல்லது புத்தகம் அல்லது கதை அச்சத்தை விளைவிக்கலாம் எனக் கருதிப் பேரச்சம் கொ��்வர். அச்சந்தரும் செய்திகளைப் படித்தாலும் கேட்டாலும் நாடகம் அல்லது தொலைக்காட்சி அல்லது திரைக்காட்சிகளில் பார்த்தாலும் பேரச்சம் வரும்.\nதொடரி, பேருந்து, வானூர்திகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது எதிரில் அல்லது உடன் அமர்ந்திருப்பவர் கடத்திவிடுவாரோ என்பது போன்ற அச்சத்திற்கும் ஆளாவர். (அச்சநோய் வரும் என அஞ்சுவது வெருள்நோய் வெருளி. அது வேறு வகை.)\nஅச்சம் ஏற்படுவதற்கான சூழல் உருவானால் அதனைத் தவிர்க்க முயலாமல், அளவுகடந்து அஞ்சுவது அச்சச்சூழல்வெருளி.\ncounter என்னும் இலத்தீன் சொல்லிற்கு எதிர் எனப் பொருள். counterphobia என்னும் பொழுது அச்சத்திற்கு எதிரான அச்சம் எனப் பொருளாகிறது. அச்சச்சூழலுக்கு எதிரான அச்சம் என்ற பொருளில் குறிக்கின்றனர்.அஞ்சுவதற்குரிய சூழல் நேர்ந்தால் அதனை எதிர்கொள்ளாமல் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வதை இது குறிக்கிறது.\nஇஃதும் அச்சச்சூழலின் ஒரு பகுதிதான்.\nசிறிய இடத்தில் இருக்கும் பொழுது அடைத்துப் பூட்டி வைக்கப்படுவோம் என்று ஏற்படும் தேவையற்ற பேரச்சம் அடைதாழ் வெருளி.\nகுளியலறை போன்ற சிறிய அறைக்குள் இருக்கும் பொழுது தாழ்ப்பாள் திறக்க முடியாமல் உள்ளேயே இருக்க வேண்டுமோ அல்லது யாரும் கதவைப் பூட்டி விட்டுச் சென்று விடுவரோ அல்லது தானாகக் கதவு பூட்டிக் கொள்ளுமோ என்ற பேரச்சம் வரலாம்.\nசிலர் மின்ஏணிக்குள் / ஏணறைக்குள் தனியாக நுழைந்ததும் கதவு திறக்கமுடியாமல் போய்விடுமோ என்று பேரச்சம் கொள்வர்.\ncleithro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் மூடு அல்லது அடை.\nவெளியேற முடியாத அளவில் அறைக்குள் இருக்கும்பொழுது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் அடைப்பிட வெருளி.\nஅடைதாழ் வெருளிக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. ஊடுகதிர்க்கருவி முதலான மருத்துவக் கருவி வழி ஆய்வுகளுக்காக ஆய்வறையில் இருக்கும்பொழுது ஆய்வாளர் வெளியில் இருப்பார். அப்பொழுது ஏற்படும் தேவையற்ற அச்சம்.\nகதவு பூட்டப்பட்ட ஊர்திகள், பலகணி/காற்றமாடங்கள் இல்லாத அறைகள், தானியங்கித் தாழ்ப்பாள் உள்ள உணவக அறைகள் என இவை போன்றவற்றில் மாட்டிக் கொள்ளும் பொழுது அல்லது மாட்டிக்கொள்ளுவோமோ என எண்ணும் பொழுது வரும் பேரச்சம்.\nclaustrum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அடைப்பு.\nஅண்மையர் வெருளி – sedsocophobia\nதவறானவர் அடுத்து இருப்பதாகப் பேரச்சம் கொள்வது அண்மையர் வெருளி.\nநகரும் படிக்கட்டு அல்லது பொது இடங்களில் அடுத்து அமர்ந்திருப்பவர் தவறானவர் அல்லது தீங்கானவர் எனப் பேரச்சம் கொள்வர். யாரைப்பார்த்தாலும் ஐயம் ஏற்படுவது போன்றதுதான் இதுவும்.\nsedsoco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மீண்டும் தொடங்குதல் என்பதுதான் நேர் பொருள். அடுத்த வரிசைத் தொடக்கமாக அண்மையில் உள்ளவரைக் குறிக்கிறது.\nபிரிவுகள்: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nவெருளி அறிவியல் கட்டுரைகள் அருமை.\nஇலக்கியச் சுவையோடு கூடிய ஒரு புதினம் போன்ற நடை.\nபொருத்தமான இலக்கியக் குறிப்புகள் (reference).\nஉங்கள் தமிழ்ப்பணிக்கு நன்றிகள் உரித்தாகுக.\nவிரைவில் ஒரு கலந்துரையாடலுக்கு பல்வழி அழைப்பில் ஏற்பாடு செய்யலாம்.\nமுன்னாள் தலைவர் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மே 9th, 2019 at 10:51 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இலக்கிய அமுதம் : கு.அழகிரிசாமியின் படைப்புகள்\nயாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஐ.நா.வே தலையிடு\nதமிழ் மறுமலர்ச்சியின் குறியீடு பேராசிரியர் இலக்குவனார்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(���ெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடி���ார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-09-19T10:49:47Z", "digest": "sha1:QFBWVOLXZYKYSRM34DEJVWHGHCXY3AVF", "length": 31861, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "இந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா? -இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா\nஇந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\nஇந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும்\nதமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான்\nஒருவன் எந்த நாட்டான் என்பது அரசியல் சூழலுக்கேற்ப மாறக்கூடியது. ஆனால், எந்த இனத்தான்என்பது பிறப்பிலேயே அமைந்து இறப்புவரை – ஏன்,அதற்குப்பின்னரும் – நிலைப்பது. எனவே இந்தியன் என்பது நிலையற்றது. ஆனால் தமிழன் என்பது நிலையானது. தமிழ் மக்கள் இந்தியர்களாக அரசியல் அமைப்பின் கீழ் மாற்றப்பட்டதால் இழந்தவைதான் மிகுதி. இழப்பு என்பதும் ஒரு முறை ஏற்பட்டதன்று. தொடர்ந்து இழப்பிற்கு ஆளாகி வருகின���றனர் தமிழ் மக்கள்.\nஇன்றைய, கேரள, ஆந்திர, தெலுங்கானா, கருநாடகாப்பகுதியில் உள்ள நிலப்பகுதி பலவும் தமிழர்கள் வாழ்ந்த தமிழர்க்கே உரியன. மொழிவாரி மாநிலம் அமைந்தபொழுது கூட பிற மாநிலங்களில் சேர்க்கப்பட்ட தமிழகப்பகுதிகளில் தமிழர்களே மிகுதியாக வாழ்ந்தனர். ஆங்கிலேயர் வந்தபொழுது இருந்த நிலப்பரப்பு அடிப்படையில் மொழிவழியாகப் பகுக்கப்பட்டால் இன்னும் பல பகுதிகள் தமிழ்ப்பகுதிகளாக அமைந்திருக்கும் என உணரலாம்.\nஇந்தியா என்னும் அரசியல் அடிப்படையிலான ஆட்சிப்பகுதியில் தமிழ் மக்கள் இணைந்தமையால் தமிழரின் நிலப்பகுதிகள்-எங்கிருந்தாலும் இந்தியன்தானே – எனச் சொல்லிப் – பிற மாநிலங்களில் இணைக்கப்பட்டன. அது முதலே ஆற்று நீர் உரிமை முதற்கொண்டு பல உரிமைகளை இழந்து வருகிறோம். பிற மாநிலங்களில் தமிழர்கள் உரிமைகள் மட்டுமன்றி உயிர்களும் உடைமைகளும் பறிக்கப்பட்டாலும் ஏனென்று கேட்க யாருமில்லை. அண்மையில் ஆந்திராவில், செம்மரம் கடத்தல் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டும் உரிய நீதி கிடைக்காமையை நாமறிவோம்.\nஇதுபோல், கருநாடக மாநிலம் தமிழர்க்கே உரிய காவிரிஆற்று நீரைத் தனக்கே உரியதாக ஆக்கி, உரிமை கேட்கும் பொழுதெல்லாம் வன்முறையில் ஈடுபடுகின்றது. இங்குள்ள கருநாடகர் தாக்கப்பட்டால் அங்குள்ள தமிழர்களுக்குப் பாதிப்பு வரும் என்றுதான் இங்குள்ள தலைவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், அங்குள்ள தமிழர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள கருநாடகரும் தாக்கப்படுவர் என்று அங்குள்ளோர் அமைதி காப்பதில்லை.\nஉச்சநீதிமன்றம் காவிரியாற்று நீர்ப் பகிர்வு குறி்த்து வழங்கிய தீர்ப்பினை நிறைவேற்ற வேண்டிய கருநாடக அரசு, வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறது. இங்குள்ள முதல்வரின் உருவப்பொம்மைகளை எரிக்கும் பொழுது வேடிக்கை பார்க்கிறது. அரசின்குறையைச் சுட்டிக்காட்டினால் அவதூறுவழக்கு தொடுக்கும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nகன்னடர்களின் வன்முறைகளில் ஒன்றுதான் பெங்களூரு கிரி நகரைச் சேர்ந்த சந்தோசு என்ற இளைஞரை வீட்டிலிருந்து கடத்திவந்து பொது இடத்தில் வைத்துக் கொடூரமான முறையில் தாக்கியதும் அதனைக் காணுரையாக்கிப் பரப்புவதும். அவர்செய்த குற்றம் என்ன பேச்சுரிமை கருத்துரிமை எல்லாம��� தமிழர்க்கும் உண்டு என எண்ணிக் காவிரிச்சிக்கல்பற்றி முகநூலில் கருத்து தெரிவித்ததுதான். கருநாடகாவின் பக்கம் நயன்மை/நியாயம் இல்லாவிட்டாலும் கன்னட நடிகர் நடிகைகள் போராடுகின்றனர் ; தமிழகத்தின் பக்கம் நயன்மை இருந்தும் தமிழ் நடிகர் நடிகைகள் போராடாமல் இருக்கின்றார்களே என்ற ஆதங்கத்தைப் பதிவு செய்ததற்கு கருத்தால் எதிர்க்காமல் வன்முறையால் எதிர்த்துள்ளனர்.\nஇதற்குத்தான் கொடூரமாகத்தாக்கி மன்னிப்பு கேட்கச்செய்து, கருநாடகா பக்கம்தான் நயன்மை உள்ளது எனச்சொல்லச் செய்து காணுரை மூலம் பரப்பி வருகின்றனர்.\nகாணுரையில் தெரியும் ஆள்களை உடனே கருநாடக அரசு கைதுசெய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கவில்லை.\nதமிழக அரசும் கருநாடகாவில் கிளை அமைப்புகள் வைத்துள்ள தமிழகக்கட்சிகளும் உடனடியாக இது குறித்துவழக்கு தொடுத்து இளைஞர் சந்தோசத்திற்கு இழப்பீடு கிடைக்கவும் தாக்கியவர்கள் பொதுஇடத்தில் மன்னிப்பு கோரவும், தண்டிக்கப்படவும் வழிவகை காணவேண்டும்.\nதமிழ்நாட்டிலிருந்து உதவி தேவை என்றால் “நீயும் இந்தியன் நானும் இந்தியன்” என்பதுபோல் முழங்குவதும் பிற நேர்வுகளில் தமிழர்க்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பதையும் இந்தியாவின் பல பகுதிகள் செய்து வருகின்றன. மத்திய அரசும் கூடத் தமிழர்களின் பக்கம் அறம் இருப்பினும் தமிழர்களுக்கு எதிராகவே நடந்து கொள்கிறது. எனவே, இந்தியா என்னும் செயற்கைப்பகுதிக்குள் தமிழ்நாடு நிலைத்திருக்க வேண்டுமெனில் தமிழர்கள் இந்தியாவின் எப்பகுதியில் வசித்தாலும் உரிமையுடனும் பாதுகாப்புடனும் இருக்க மத்திய அரசு நடவவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டைத் தனியரசாக ஆக்கிவிட வேண்டும்.\nஎனவே நமக்குத் தேவை ஒன்றுபட்ட இந்தியாவா பிளவுபட்ட இந்தியாவா என்பதை மத்திய அரசு நினைத்துப்பார்த்து ஆவன செய்யட்டும்\nஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே\nகெட்டான் எனப்படுதல் நன்று (திருவள்ளுவர், திருக்குறள் 967).\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, இந்தியம், இந்தியர், உயிர்களைப் பறிப்பது, உரிமைகளைப் பறிப்பது, கன்னடர், கருநாடகா, காவிரி, சந்தோசு, தமிழக அரசு, தமிழர், தாக்குதல், மத்திய அரசு\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் இலக்குவனார் நினைவரங்கப்படங்கள்\nதந்தை பெரியார் அறக்கட்டளை விழா, திருவண்ணாமலை »\nசிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன் யார்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகா���ன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/12/blog-post_57.html", "date_download": "2019-09-19T10:39:06Z", "digest": "sha1:6BGFYWQTUNHOBXR3HQ3S2WDPFT4L2WG2", "length": 20981, "nlines": 197, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: வாழ்நாள் நெடுகிலும் அற்புதங்கள்! அவரே இயேசு!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nநமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவனே எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. இறைவன் தனது இறுதி மறைக் குர்ஆனில் தவறாமல் நினைவூட்டுகிறான்:\n உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள் உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)\nநம் மானிட குடும்பத்துக்கு வழி காட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களை அனுப்பி உள்ளான். அவர்கள் அனைவரும் நம்மவர்களே என்பதுதான் உண்மை. இந்த பரந்த மனப்பான்மையோடு அணுகினால் நாம் இன்று இழந்து விட்ட சகோதரத்துவ உணர்வை மீண்டும் நிலை நாட்ட முடியும்.\nஇறைவனின் தூதர்கள் இடையே வேற்றுமை பாராட்டக் கூடாது என்பது இறைக் கட்டளை (திருக்குர்ஆன் 2:285). அந்த இறைத் தூதர்கள் வரிசையில் வந்தவரே நமது இயேசு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்)\nஆம், சத்தியத்தை நிலைநாட்ட இப்பூமிக்கு வந்த மகத்தானதோர் இறைத்தூதர் ஏசு\nபிறந்த நாள் முதலே அற்புதங்கள் பல நிகழ்த்திய மகான்\nஅன்னை மரியாளுக்குப் பிறந்த அந்த அற்புதக் குமாரன் அயராது சத்திய போதனை செய்தார்\nஅஞ்சா நெஞ்சனாக அநீதிக்கும் அக்கிரமங்களு��்கும் எதிராகப் போராடினார் கடவுளின் பெயரால் பொய்யுரைத்து மக்களுக்கு இடையே பிளவுகள் உண்டாக்கும் மதகுருமார்களையும் மக்கள் சுரண்டப் படுவதையும் தீவிரமாக எதிர்த்தார்.\n...........அநீதியாளர்களின் சூழ்ச்சிக்கு ஆளானார் ஏசு அவரைக் கொன்று சத்தியத்தின் வளர்ச்சியை தடுக்க சதி செய்தனர் எதிரிகள் \nஆனால் வல்ல இறைவனால் அற்புதமான முறையில் காப்பாற்றப் பட்டார்\nஆம், இறைவன் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்\nஆம், அவரது வாழ்நாள் நெடுகிலும் அற்புதங்கள்....\n= கைக்குழந்தையாக இருந்த போதே பொதுமக்கள் முன் பேசினார்\n= பிறக்கும்போதே இறைத்தூதராகவும் வேத அறிவோடும் அவதரித்தார்\n= பிறவிக் குருடர்களையும் குஷ்டரோகிகளையும் தடவியே குணப்படுத்தினார்\n= உணவு மரவையை வானில் இருந்து இறக்கினார்\n= முன்னர் வந்த இறைத்தூதை உண்மைப் படுத்தினார், பின்னர் வர இருக்கும் தூதர் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார்\n= பகைவர்கள் தாக்கவந்தபோது அற்புதமாய் விண்ணேற்றமும் செய்தார்\n= இவையும் இன்னும் பலவும் ஆனாலும் இவை எல்லாம் இதுவரை நிகழ்த்திய சில அற்புதங்கள்... ஆனால் இன்னும் அவர் நிகழ்த்த உள்ளவை பல\nஆம், மீண்டும் இந்த பூமிக்கு வந்து இன்னும் பற்பல அற்புதங்களையும் புரட்சிகளையும் நிகழ்த்த உள்ளார் அந்த புனித மகான்\nஅத்தனை அற்புதங்கள் நிகழ்த்தியபோதும் அவை அனைத்தும் தன்னை அனுப்பிய இறைவனின் செயலே அவை என்றார் இயேசு அவன் அருளே அவை என்று தெளிவுபட மக்களுக்கு சொன்னார்\n= தந்தையின்றி பிறந்தார் என்பதற்காக தன்னை இறைமகன் என்று சொல்லிக் கொண்டதில்லை\n= யாருமே நிகழ்த்தாத அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியபோதும் தன்னையே கடவுள் என்றும் தன்னை வழிபடுங்கள் என்று மக்களை எவியதில்லை\n= இறைவனுக்கு நெருங்கியவர் என்று சிறப்பிக்கப் பட்டதற்காக தன்னை இடைத்தரகராக பாவிக்கச் சொல்லவில்லை தன் மூலமே இறைவனை நெருங்க முடியும் என்று வாதிடவில்லை தன் மூலமே இறைவனை நெருங்க முடியும் என்று வாதிடவில்லை நானே பாவங்களை மன்னிக்கின்றவன் என்று சொல்லிக்கொண்டதில்லை\nமாறாக அனைத்து இறைத்தூதர்களும் தத்தமது மக்களுக்கு போதித்தது போலவே தன்னையும் விண்ணையும் மண்ணையும் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனை மட்டுமே வணங்கச் சொன்னார் அவர். அவன் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்து பரலோக இன்பமாம் சொர்க்கத்தை அடையவே மக்களுக்கு போதித்தார் இயேசு. அவரவர் பாவங்களுக்கு அவர்களே பொறுப்பு என்றார். பாவம் தவிர்த்து வாழவும் இறைவனிடமே நேரடியாக பாவமன்னிப்பு கோரவுமே கற்றுக்கொடுத்தார் இயேசு அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக\n= பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தம் செய்கிறவனே பரலோக\nராஜ்யத்தில் பிரவேசிப்பனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே\nஎன்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத்:7-21)\n= நீங்கள் மனம்திரும்பி பிள்ளைகளை போல ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத்:18-31)\nஇஸ்லாமிய- கிருஸ்தவ நல்லிணக்கச் சிறப்பிதழ்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் = இறைவன் ஏன் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இங்...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஇறை வழிகாட்டுதலின்றி வாழ்க்கை சாத்தியமா\n1. இறை வழிகாட்டலின்றி மனித வாழ்க்கை அமையாது: ஏதேனும் ஒரு பெரிய நகரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு சாலை விதிகளை யாரும் பேண வேண்டி...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\n - படைத்த இறைவனை வழிபடுவதற்கு பதிலாக மனிதர்கள், சூரியன், சந்திரன், மரம், விலங்கினங்கள், போன்ற இன்ன பிற படைப்பின...\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nஎந்த ஒரு வெற்றுக் காகிதத்திற்கு மக்கள் இன்று அடிமையாக்கப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறார்களோ அதைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ளாதவரை விடுத...\nநாம் பிறந்த காரணத்தை அறிவோமா\nநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாம��க விருப்பப்பட்ட...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nநமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியப...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2014\nகடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கு...\nஇயேசுவிடமிருந்து முஸ்லிம்கள் கற்கும் பாடங்கள் -1\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி இதழ்\nஇறைத்தூதர்கள் வரிசையில் முஹம்மது நபியும் இயேசு நாத...\nஇயேசுநாதர் பற்றி 100 % உண்மைகள் --- இறுதி ஏற்பாட்ட...\nஇயேசுநாதரை களங்கங்களில் இருந்து காத்த தேற்றரவாளர்\nஇறைவனையே வணங்கச் சொன்ன இயேசுநாதரும் நபிகளாரும்\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம்- பாகம் -1\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/129016?ref=archive-feed", "date_download": "2019-09-19T10:46:58Z", "digest": "sha1:434SRHPNWJTZH7B4SZEE3N4VUXT6ICNF", "length": 7770, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கைக்கு எதிரான போட்டியில் முடிவு மாறியிருக்கும்: குற்றம் சாட்டும் ஜிம்பாப்வே தலைவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் முடிவு மாறியிருக்கும்: குற்றம் சாட்டும் ஜிம்பாப்வே தலைவர்\nஇலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்றாவது நடுவரின் கடினமான முடிவுகளும் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக ஜிம்பாப்வே அணியின் தலைவர் க்ரீமர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் இரு அணிகள் மோதிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4-விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இப்போட்டி குறித்து ஜிம்பாப்வே அணியின் தலைவர் க்ரீமர் கூறுகையில், இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இலங்கை அணி வீரர் டிக்வெல்லா ஸ்டம்பிங் செய்யப்பட்ட போது, மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று கூறினார்.\nஆனால் அது ரீப்ளேயில் பார்த்த போது, அவர் கிரீசிற்கு வெளியே இருந்தது தெளிவாக தெரிந்தது.\nஇருப்பினும் நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், அதுவும் தோல்விக்கு ஒரு காரணம் எனவும் கூறினார். மேலும் இம்முடிவு சரியாக இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என்று கூறினார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=13485", "date_download": "2019-09-19T10:31:16Z", "digest": "sha1:6RO4PREM7GQG45J7FLUC6EVZHIUUBHEX", "length": 9078, "nlines": 80, "source_domain": "startamils.com", "title": "இளவரசி சீரியல் நடிகை சந்தோஷி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா..? இதனால் தான் சீரியல்களில் நடிக்காமல் போனார் - Startamil", "raw_content": "\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\nஒரு நாள் இரவு மு ழுவதும் ந ட்ச த்திர ஓ ட்ட லில் அ டி க்கு ம் கூ த்தை பா த் தி ங்களா வெளிவ ரும் ப ல அ தி ர்ச்சி உ ண்மை இதோ\nநை சாக பி த்த லாட் டம் செ ய்து ஜெ யித்த முகென்.. குறு ம்படம் போ ட்டு கு ட் டை உ டை த்த க வின் ஆ ர்மி இதோ\nஎன் னங்க இ து.. இ ப்படி லாம் போ ட்டோ போ டா தீ ங் க.. கவ ர்சி யா ல் வி மர்ச னத்தி ற்கு உ ள்ளா ன க ணி கா\nதேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் இன்றும் அதிகாலையில் சாப்பிடும் சீன அழகிகள்\nஇளவரசி சீரியல் நடிகை சந்தோஷி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா.. இதனால் தான் சீரியல்களில் நடிக்காமல் போனார்\nசீரியல்கள் மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த நடிகைகள் பலர் உள்ளனர். அப்படி பல சீரியல்களில் நடித்து இப்போதும் மக்களால் அங்கீகரிக்கப்படுபவர் நடிகை சந்தோஷி.\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மரகதவீணை சீரியலுக்கு பின் இவர் இரண்டு வருடமாக சீரியல் ப��்கமே காணவில்லை, காரணம் தனியாக பிஸினஸ் செய்து வருகிறார், அதோடு தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.\nதற்போது இவருக்கு 5வது மாதமாம் இந்த நேரத்தில் சீரியல் தோழிகளான சில நடிகைகள் சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்தி அவரை மகிழ்வித்து உள்ளனர்.\nஇது பற்றி சந்தோஷி கூறுகையில் இவர்கள் வளைகாப்பு நடத்தி முடித்துவிட்டார்கள், அடுத்து எனகு குடும்பம் வளைகாப்பு நடத்துவார்கள், எனக்கு இரண்டு முறை நடக்கிறது சந்தோஷம் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சந்தோஷி.\n← தர்ஷனை மறைமுகமாக விமர்சித்த கமல்.. நக்கலாக சிரித்த கஸ்தூரி.. என்ன சொன்னார் தெரியுமா\nபள்ளிக் கூடமாக மா றிய பிக் பாஸ் வீடு\nபிக்பாஸ் வீட்டிற்குள் வொயில்கார்ட் எண்ட்ரியில் வரப்போவது யார் தெரியுமா…\nநயன்தாராவின் முன்னாள் காதலர் சிம்புவை பற்றி பேசிய விக்னேஷ் சிவன்.. என்ன சொன்னார் தெரியுமா\nயாழ் மண்ணில் இப்படி ஒரு கடையா\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\nSpread the loveநகைச்சுவை நடிகர் செந்தில் படவாய்ப்புகள் இல்லாததால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ராசாத்தி என்ற புது தொடரில் நடிக்க உள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப\nஒரு நாள் இரவு மு ழுவதும் ந ட்ச த்திர ஓ ட்ட லில் அ டி க்கு ம் கூ த்தை பா த் தி ங்களா வெளிவ ரும் ப ல அ தி ர்ச்சி உ ண்மை இதோ\nநை சாக பி த்த லாட் டம் செ ய்து ஜெ யித்த முகென்.. குறு ம்படம் போ ட்டு கு ட் டை உ டை த்த க வின் ஆ ர்மி இதோ\nஎன் னங்க இ து.. இ ப்படி லாம் போ ட்டோ போ டா தீ ங் க.. கவ ர்சி யா ல் வி மர்ச னத்தி ற்கு உ ள்ளா ன க ணி கா\nதேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் இன்றும் அதிகாலையில் சாப்பிடும் சீன அழகிகள்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை பேசியே வசியம் செய்வதில் வல்லவர்களாம் தெரியுமா\nபள்ளி பருவ பெண்ணாக இருந்த கெளரி இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெ ளியே றுவது இ வர்களில் ஒ ருவர் தா ன் அ து யா ர் தெரியுமா\nசளிப்பிரச்சனையை தீர்க்க பூண்டை இப்படி யூஸ் பண்ணுங்க உடனடி ரிசல்ட் கிடைக்கும்\n இத படித்தால் இனி யோசிப்பீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=16257", "date_download": "2019-09-19T10:57:07Z", "digest": "sha1:QU3XF6YOND6AXZJC5PYPWAHMSK4TNHVC", "length": 13040, "nlines": 86, "source_domain": "startamils.com", "title": "பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா கவின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம் - Startamil", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ஷா க் கொடுத்த ஷார்மி தீயாய் பரவும் புகைப்படங்கள் உள்ளே \nமருத்துவமனையில் அனாதையாக வைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவின் உடல். இறுதி வரை நிறைவேறாத ஆசை இந்த கண்ணீர் கதை தெரியுமா \nதிருமணமான 15 வது நாளில் புதுமணப் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை அ திர்ச்சியில் உறைந்த புதுமாப்பிள்ளை:நடந்தது என்ன\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\nஒரு நாள் இரவு மு ழுவதும் ந ட்ச த்திர ஓ ட்ட லில் அ டி க்கு ம் கூ த்தை பா த் தி ங்களா வெளிவ ரும் ப ல அ தி ர்ச்சி உ ண்மை இதோ\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா கவின் அதிர்ச்சியில் ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவீன். இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்த போட்டியாளர்களிடம் தெரிவிந்திருந்தார்.\nஇதையடுத்து நேற்று திடீரென்று சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த குற்றத்திற்காக கவின் குடும்பத்தைச் சேர்ந்த தாயார் உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தது.\nஇந்த வாரம் நடைபெற்று வரும் freeze டாஸ்க்கில் சாண்டியின் மனைவி உள்ளே சென்றதாகவும், இதன் போது கவினின் அம்மா விடயத்தை கூறியதால் தான் அவர் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்ட போது எவ்வாறு கண்கள் கட்டப்பட்டு அழைத்து செல்லப்பட்டாரோ அதே போன்று குறித்த புகைப்படத்தில் கவீன் கண்கள் கட்டப்பட்டுள்ளது.\nகுறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவீன் வெளியேற்றப்பட்டமைக்கான உத்தியோக பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாக வில்லை.\nஇந்நி���ையில் வழக்கறிஞர் சசிகுமார் கவீன் அம்மா வழக்கு குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.\nஅதில், கவீன் அம்மா ராஜலட்சுமி மற்றும் சிலர் 5 பேர் ஏலச்சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர். அப்போது அவர்கள் இந்த சீட்டு கம்பெனியை பதிவு செய்யவில்லை, ஒரு சீட்டு கம்பெனி நடத்தினால் பதிவு செய்ய வேண்டும் இவர்கள் பதிவு செய்யவில்லை.\nஅதுமட்டுமின்றி மோசாடி செய்த குற்றத்திற்காக வழக்கு நடந்து வந்துள்ளது. இந்த வழக்கு கடந்த 1998-ஆம் ஆண்டிலிருந்து 2006-ஆம் வரை நடந்துள்ளது.\nஇதில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் இறந்துவிட்டனர். அதைத் தொடர்ந்து உடன் இருந்த அதாவது சக குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம், தண்டனை கொடுக்கப்படலாம். அது\nபொதுவாக சிறை தண்டனை 2 ஆண்டுகளாக இருந்திருந்தால், இதில் நீதிமன்றமே தலையீட்டு அவர்களை பிணைக்கைதிகளாக விடுதலை செய்ய அதிகாரம் இருக்கு, ஆனால் அதற்கு மேல் சென்றுவிட்டால், அவர் சிறைக்குள் சென்ற பின்பு தான் பெயில் பெற முடியும் என்று கூறியுள்ளார்.\n← லொஸ்லியா சேரன் உறவுக்குள் நடப்பதைப் பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மதுமிதா..\nகண் கட்டியை நொடியில் குணப்படுத்தும் உப்பு\nபிக்பாஸ் மீரா மிதுன் செய்த ஒழுக்ககேடான செயல் ஒரு பெண் செய்யும் வேலையா இது – வைரலாகும் வீடியோ\nதர்ஷனிடம் மோகன் செய்த முகம்சுழிக்கும் காரியம்… இந்த வார எலிமினேஷன் இவரா\nவெ ளி வரும் லாஸ்லியாவின் லீ லைகள் : லாஸ்லியாவின் முன்னாள் காதலை பற்றி வெ ளிவரும் பல தி டுக் கி டும் உண்மை\nஉடல் எடையை குறைத்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ஷா க் கொடுத்த ஷார்மி தீயாய் பரவும் புகைப்படங்கள் உள்ளே \nSpread the loveநடிகை சார்மியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். தெலுங்கில் 2002ம் ஆண்டு வெளியான ‘நீ தோடு\nமருத்துவமனையில் அனாதையாக வைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவின் உடல். இறுதி வரை நிறைவேறாத ஆசை இந்த கண்ணீர் கதை தெரியுமா \nதிருமணமான 15 வது நாளில் புதுமணப் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை அ திர்ச்சியில் உறைந்த புதுமாப்பிள்ளை:நடந்தது என்ன\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\nஒரு நாள் இரவு மு ழுவதும் ந ட்ச த்திர ஓ ட்ட லில் அ டி க்கு ம் கூ த்தை பா த் தி ங்களா வெளிவ ரும் ப ல அ தி ர்ச்சி உ ண்மை இதோ\nநை சாக பி த்த லாட் டம் செ ய்து ஜெ யித்த முகென்.. குறு ம்படம் போ ட்டு கு ட் டை உ டை த்த க வின் ஆ ர்மி இதோ\nஎன் னங்க இ து.. இ ப்படி லாம் போ ட்டோ போ டா தீ ங் க.. கவ ர்சி யா ல் வி மர்ச னத்தி ற்கு உ ள்ளா ன க ணி கா\nதேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் இன்றும் அதிகாலையில் சாப்பிடும் சீன அழகிகள்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை பேசியே வசியம் செய்வதில் வல்லவர்களாம் தெரியுமா\nபள்ளி பருவ பெண்ணாக இருந்த கெளரி இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/06/blog-post_2616.html", "date_download": "2019-09-19T10:52:39Z", "digest": "sha1:4SFTPMZWFYVPD5DDPNXQXNQLCTI5DOBN", "length": 24718, "nlines": 265, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்?", "raw_content": "\nகௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்\nமதுரையை சேர்ந்த பவானி என்ற ஒரு மத்திய சாதி பெண் ஒரு தலித்தை மணந்த காரணத்தினால் அவளது சகோதரனால் பிள்ளைகள் முன்னால் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறாள். கடந்த இரு வருடங்களில் மட்டும் 24 பெண்கள் இது போல் தமிழகத்தில் கௌரவக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடந்து வருகிற ஒரு மௌன அநீதி இது.\nசாதி அரசியல் ஆட்சிகளை மாற்றக் கூடியது என்பதால் அரசுகள் என்றுமே இவ்வகை குற்றங்களை தண்டிக்க தயங்குகின்றன. குறிப்பாக தேவர் சாதி ஆதரவு அதிமுகவுக்கு அதிகம் என்பதால் அதை சரிசமமாய் பங்கு போடுவது எப்படி என திமுக இப்போது பரிசீலித்து வருகிறது. இப்படி தமிழகத்தில் எந்த கழகம் ஆட்சிக்கு வந்தாலும் சாதிப்படுகொலைகளோ கௌரவக் கொலைகளோ தடுக்கப்படாது. இதற்காக அத்தனை தேவர்களும் வெறியர்கள் என பொருளில்லை. தேவர் சாதிக்குள்ளும் கௌரவக் கொலைகளை கண்டிக்கிறவர்கள் இருக்கிறார்கள். வெறி பிடித்த ஒரு சிறுபான்மை குழு இது போன்ற ஆதிக்க சாதிகளுக்குள் இருக்கும். இக்குழுக்களை கண்டிக்க அரசுகள் தவறுவது தான் மோசமான சாதிய வன்முறைகளுக்கும் பரஸ்பர சாதிய அனுசரனையின்மை ஏற்படவும் காரணமாகிறது. இது இந்தியா பூராவும் உள்ள பிரச்சனையும் தான். உத்தரபிரதேச சாதிய கொலைகள் ஒரு உதாரணம். அங்கும் இது போல் அரசியல் கட்சிகள் கப் பஞ்சாயத்துகளை மயிலிறகுகளால் வருடி பாதுகாக்கின்றன. தேர்தலின் போது கப் பஞ்சாயத்தின் தலைவர்கள் சாதி ஓட்டுகளை தங்களுக்கு எதிராக திருப்ப கூடாது என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். இதனால் தான் இந்தியா பூரா கொதித்தெழுந்தும் கப் பஞ்சாயத்துகளை ஒழிக்கவோ அவர்களுக்கு எதிராக சட்டம் இயற்றவோ அரசியல் கட்சிகள் தயாரில்லை. உத்தரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் உள்ள சாதி இந்துக்கள் அத்தனை பேரும் தீவிர வெறியர்களாய் இருக்கும் அவசியம் இல்லை. ஆனால் கப் பஞ்சாயத்து ஒன்று நடுநிலையில் இருக்கும் மக்களை தீவிர வெறுப்பு நிலைக்கு தள்ளுகிறது. இந்தியாவில் உள்ள அத்தனை இந்துக்களும் பாபர் மசூதியை இடிக்க சொல்லவில்லை. ஆனால் ஒரு கட்சி நடுநிலை மக்களின் மனங்களை இஸ்லாமிய வெறுப்பு நோக்கி குவிக்கிறது.\nசரி சாதிய கலவர கொலைகளில் இருந்து கௌரவக் கொலைகளுக்கு வருவோம். தடுக்க என்ன செய்யலாம். ஜெயிலில் போடுவதால் பயனில்லை. ஏனென்றால் ஒன்று இக்குற்றங்களை செய்கிறவர்களை தங்களை தியாகி போல் நினைத்துக் கொள்கிறார்கள். சாதிக்காக வாழ்க்கையை தியாகம் பண்ண தயாராக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சாதிக்குள் குடும்ப கௌரவத்தை காப்பாற்றும் அழுத்தமும் ஒரு காரணமாகிறது. அதாவது சமூக அழுத்தம். சுற்றத்தார், சொந்தக்காரர்கள் தரும் மறைமுக அழுத்தம். மூன்றாவதாய் சொத்து இன்னொரு சாதிக்கு போய் விடக் கூடாது என்கிற ஆவேசம். இக்குற்றத்தை தடுக்கும் வழிமுறை இம்மூன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.\nஎனக்கு தோன்றுவதை இங்கே சொல்லுகிறேன்.\nசாதி மறுப்பு செய்பவர்களுக்கு பதிவு செய்து கொள்ள ஒரு அரசு வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாரிய உறுப்பினர்கள் தலித்துகளாக இருக்க வேண்டும். அரசு பணியாளர்களாக இருந்தால் இன்னும் நல்லது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதி மறுப்பு ஜோடிகளின் பாதுகாப்பு இவர்கள் பொறுப்பு. வருடத்துக்கு ஒருமுறை அவர்களின் நிலையை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nஇவ்வாரியத்துக்கு காவல்துறையை கண்காணிக்கும் அதிகாரம் வேண்டும்.\nஒரு ஜோடி சாதி மறுப்பு மணம் செய்தவுடன் காவல்துறை மேல்சாதி பெற்றோர் மற்றும் சொந்தங்களை அழைத்து சமரசம் பேச வேண்டும். எச்சரிக்கை செய்ய வேண்டும். மருமகன்/மருமகளுக்கு தங்களால் எந்த தீங்கும் வராது என எழுதி ஒப்பமிட வைக்க வேண்டும். அதில் அத்தனை சொந்தபந்தங்களும் ஒப்பமிட வேண்டும். இதனால் குற்றத்துக்கு எதிரான ஒரு சமூக அழுத்தத்தை மேல்சாதி குடும்ப ஆண்களிடம் ஏற்படுத்த முடியும். இரண்டு சட்டதிருத்தங்கள் பண்ண வேண்டும்\nசாதிமறுப்பு திருமண ஜோடிகளில் யாருக்காவது தீங்கு, கொலைமிரட்டல், கொலை நேர்ந்தால் அதற்கு மேல்சாதி பெற்றோர்களும், உடனடி உறவினர்களும் தான் பொறுப்பு. எந்த ஆதாரமும் இன்றி அவர்களை கைது செய்யலாம். கற்பழிப்பு வழக்குகளில் போல் தாம் குற்றம் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரூபிக்க வேண்டும். ஒரு பாதுகாப்பு பொறுப்பு பத்திரம் தயார் செய்து அதில் மேல்சாதி பெற்றோர் மற்றும் உடனடி சொந்தங்களை ஒப்பமிட வைப்பது போலீசார் பொறுப்பு.\nஒப்பமிட்ட பின் சாதிமறுப்பு ஜோடியில் யாராவது கொல்லப்பட்டால் மேல்சாதி குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உடனடி சொந்த்த்தினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். தம் மேல் குற்றமில்லை என நீரூபித்த பின்னர் மட்டுமே சொத்து திரும்ப அளிக்கப்படும். அதுவரை சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் அரசுக்கு சொந்தம்.\nசொத்துக்காகவும் கௌரவத்துக்காகவும் தானே இக்கொலைகள் நடக்கின்றன. தான் கொலை செய்தால் தன் சாதி சொந்தபந்தங்களுக்கு நிறைய தொந்தரவுகளும் சட்டசிக்கலும் ஏற்படும் என தெரிந்தால் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அவர் மீது சொந்தபந்தத்தினருக்கு கடும் வெறுப்பு ஏற்படும். இன்னொன்று சொத்து. கொன்றால் தம் சொத்துக்களூம் அதன் வழி குடும்பத்தின் பொருளாதார பத்திரமும் இல்லாமல் போகும் என்றால் அதுவே மிகப்பெரிய மனத்தடையாக கொலையாளிக்கு அமையும். குறிப்பாய் தான் கொலை செய்தால் தன் மனைவி, குழந்தைகள் வீடிழந்து வீதிக்கு வருவார்கள் என்ற எண்ணம்.\nஇது போன்ற வழக்குகளை தலித் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் எனவும், இவ்வழக்குகளில் காவல் துறை மீதான பொறுப்பும் அதிகாரம் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியின் கீழ் தான் இருக்க வேண்டும் எனவும் சட்டமாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான த��டல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆபத்தில் உதவும் 'ஆப்ஸ்' - கௌரி நீலமேகம்\nசோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - சரோஜ் நாராயணசு...\nஇளம் நோபல் பெண் - ஆர்.கார்த்திகா\nகௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்\nபெண்களின் இரு வேறு உலகங்கள் - கவிதா முரளிதரன்\nராகிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை: சீனியர்...\nகரூரில் பாலியல் பலாத்காரம்: இளம்பெண் கொலை\nஎன் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nமதங்களும் பெண்களும் - ஓவியா\nஉத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒரு...\nபெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை\nகர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரண...\nபெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய ப...\nமூளை வளர்ச்சி குறைந்த மாணவி பாலியல் வல்லுறவு\nகர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல...\n15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 மாணவர்க...\n\"நம் கண்முன்னே ஒரு கொடூரம்\"- தமிழகத்தில்.\nவீடு, புற வெளி, பெண் அடையாளம் - பெருந்தேவி\nபிறக்கப் போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா தேர்வ...\nபாலியல் வன்கொடுமைக்கு அதிகாரிகளை குற்றம்சாட்டும் ச...\nபோரில் நடக்கும் பாலியல் வல்லுறவுகள்: லண்டன் மாநாடு...\nபெண்கள் - பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகலாம்: உச்சநீ...\nஎழுத்தே வாழ்வு: ராஜம் கிருஷ்ணன் - கே.பாரதி\nஇறந்தவர் உடலுக்கு பெண்களே நடத்திய இறுதிச் சடங்கு\nபோர்க்கால பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் கொடுமைக...\nஇறுதிச் சடங்கில் பெண்ணுக்கு உரிமை இல்லையா\nதிருநங்கைகள் குறித்த நீயா நானா கலந்துரையாடல்\nமணமகள் தேவை விளம்பரம் மூலம் பெண்களை பாலியல் துஷ்பி...\nமுன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவருடனான சந்திப்பு...\nமும்பை பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம்\nபாலியல் வல்லுறவுக்கு ஆளான 3 வயது குழந்தையை பரிசோதி...\nகழிப்பறை வசதி இல்லாததே ஒரு பெண் மீது செலுத்தப்படும...\nபேச்சே இவரது மூச்சு - ஆதி\n83 வயது மூதாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ...\nகழிப்பறைகள் இல்லாததே பாலியல் வல்லுறவுக்கு காரணம்\nநோபல் பரிசு அழகி- வங்காரி மாத்தாய் - வீ.அ.மணிமொழி\nசதி கற்களும் சில தற்கொலைகளும் - ந.பாண்டுரங்கன்\nமும்பை, உத்திரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம்\nகர்ப்பிணிகளைப் பாதிக்கும் பரிசோதனை முடிவுகள் - வா....\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nஅப்படியென்றால் பொது வெளி என்பது யாருக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/category/news/localnews/page/20", "date_download": "2019-09-19T10:23:05Z", "digest": "sha1:IH72VDA5WF5ZF66TMTJOFX2NLNAVLWYM", "length": 10974, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிராந்திய செய்திகள் – Page 20 – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nவீடொன்றிற்குள் புகுந்த 5 அடி நீள முதலை\nவவுனியா ஓமந்தை பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த 5 அடி நீளமான முதலையால் நேற்று இரவு பதற்ற நிலை ஏற்பட்டது. ஓமந்தை அரசங்குளம் பகுதியிலுள்ள குடிமனைக்குள் நேற்று இரவு 8மணியளவில் முதலையொன்று புகுந்துள்ளது. வீட்டிலிருந்த நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு கதவை திறந்து …\nபல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதைக்குள்ளாக்குவோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் – உயர் கல்வி அமைச்சு தெரிவிப்பு\nபல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதைக்குள்ளாக்குவோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தும் அல்லது அவ்வாறான செயற்பாட்டுடன் …\nகாற்றுடன் கூடிய நிலை நாடு முழுவதும் அதிகரிப்பு\nகாற்று நிலைமை நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ��ியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென் …\n31 ஆம் திகதி வரை மூடப்படும் யால தேசிய பூங்கா\nஇன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால தேசிய பூங்கா மூடப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யால தேசிய பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் …\nஇலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த கன்டபெரியின் பேராயர்\nஇலங்கைக்கு விஜயம் செய்திருந்த (Canterbury) கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பி (Justin Welby)ஆண்டகை நேற்று இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னரான ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதை …\nஉடலுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு தண்டனை\nமட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் மனித நுகர்வுக்குப் பொருந்தாத உடலுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய மாசிச் சம்பல் விற்பனையில் ஈடுபட்ட மொத்த வியாபாரிக்கு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மனித சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதும், இரசாயனம் …\nகரைநகர் பகுதியில் வெடிகுண்டுகள் மீட்பு\nகரைநகர் பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. வடக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவல்களின்படி, கரைநகர் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டுகளை கடற்படை வெடிகுண்டு அகற்றும் பிரிவினால் செயலிழக்க …\n2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nகுருணாகல் – மில்லவ பிரதான வீதியின் பள்ளியவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குருணாகல் – மில்லவ பிரதான வீதியின் பள்ளியவத்த பிரதேசத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், …\nநாட்டின் பல பாகங்களில் 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்\nநாட்டின் பல பாகங்களில் மணித்��ியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை,நுவரெலியா,காலி,மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே …\nவவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோதனைகள்\nபொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோதனைகள் இன்று காலை ஆரம்பமாகின. வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாதசில்வா தலைமையில் இச்சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. பொலிஸ் நிலையங்களை பரிசோதித்தல், பொலிஸாரின் உடைகளை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=19391", "date_download": "2019-09-19T10:33:06Z", "digest": "sha1:CYTDRVBWZWLEMT4H3ICRZ3AOUJUBYZAO", "length": 15573, "nlines": 191, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் விருது (ஏப்ரல் 23 – 29, 2012) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்... September 16, 2019\nசொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 3... September 16, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 60... September 16, 2019\nஇந்த வார வல்லமையாளர் விருது (ஏப்ரல் 23 – 29, 2012)\nஇந்த வார வல்லமையாளர் விருது (ஏப்ரல் 23 – 29, 2012)\nவல்லமை அன்பர்கள் கூடி, வாரம்தோறும் வல்லமை விருது வழங்கலாம் என்பதுதிட்டம். நமது கால அளவாக, திங்கள் முதல் ஞாயிறு வரை என வைத்துக்கொள்வோம். இந்த ஒரு வாரத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்திய ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர், விளையாட்டு வீரராகவோ, இலக்கியவாதியாகவோ, அரசியல்வாதியாகவோ, குடும்பத் தலைவியாகவோ, குழந்தையாகவோ கூட இருக்கலாம். உலகின் எந்தப் பகுதியை, எந்த மொழியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். அவர், அந்த ஒரு வாரத்தில் உடல் அளவிலோ, மன அளவிலோ, தனியாகவோ, கூட்டாகவோ… ஏதேனும் ஒரு புள்ளியில் தம் ஆற்றலைத் தலைசிறந்த முறையில் வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.\nஇதற்கான பரிந்துரைகளை வல்லமை அன்பர்களிடமிருந்து வரவேற்கின்றோம். வல்லமை குழுமத்திலோ (http://groups.google.com/group/vallamai), மின்னிதழிலோ (http://www.vallamai.com), மின்னஞ்சலிலோ (vallamaieditor@gmail.com) இத்தகைய வல்லமையாளரைப் பரிந்துரைக்கலாம்.\nவல்லமை ஆலோசகர்களுள் ஒருவரான விசாகப்பட்டினம் திவாகர் அவர்கள், வாரந்தோறும் இந்த வல்லமை விருதுக்கு உரியவரை அறிவிப்பார். அவர், திங்கள் முதல் ஞாயிறு வரை வரும் அனைத்துப் பரிந்துரைகளையும் பரிசீலிப்பார். தாமே சொந்தமாகவும் தேடி அலசுவார். தேவைப்பட்டால், வல்லமைக் குழுவினருடன் கலந்தாலோசிப்பார். இவற்றின் அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, திங்களன்று அறிவிப்பார். அதற்கான காரணங்களையும் விளக்குவார். தவிர்க்க முடியாத பணிகள் இருப்பின், இந்தப் பணியை ஏதேனும் ஒரு வாரத்தில் யாரேனும் ஒருவரிடம் அவர் ஒப்படைக்கலாம்.\nஇந்த வல்லமை விருது, இணையத்தின் வழியே வழங்கப்படும் கௌரவ விருதாகும். இத்துடன் பரிசு எதுவும் இருக்காது. இத்தகைய வல்லமையாளர் ஒருவரைப் பாராட்டுவதன் மூலம், பலரின் ஆற்றலையும் வளர்ப்பதே நம் நோக்கம். ‘வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்ற பாரதி, இந்த விருதாளர்களைக் கண்டு மனம் மகிழட்டும்.\nஇந்த வாரத்திலிருந்து இந்த விருதுகளை வழங்கலாம். ஏப்ரல் 23 முதல் 29 வரையான காலக்கட்டத்தில் தலைசிறந்த முறையில் வல்லமை காட்டியவர்கள் யார் யார்\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : அண்ணாகண்ணன்\nஇந்த வார வல்லமையாளர் திவாகர் முதன்முதலில் பத்ராசலம் பயணம் சென்றது (1980) எங்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருந்துவிட்டது. காரணம் பத்ராசலத்திலிருந்து 20 கிலோ மீட்டர் வடக்கே பர்ணசாலா எனும் ஊருக்கு\nஇந்த வார வல்லமையாளர் (250)\nஇ��்வார வல்லமையாளராக திருமதி நூஃப் மர்வாய் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நூஃப் மர்வாய் சவூதி அரேபியாவின் முதல் அதிகாரபூர்வ யோகா பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கபட்டு சர்வதேச செ\nஜூன் 15, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு 'மல்ட்டி ஃபன்' குழு மாணவர்கள் ஏர்பஸ் விமான நிறுவனம் யூனெஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கான உலகளாவிய போட்டியாக \"ஃப்ளை யுவர் ஐடியாஸ்\" (Unesco-Air\nவணக்கம். என் வலைதளம் பார்க்க அன்புடன் அழைக்கிறேன்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nseshadri s. on பண்டைக் கால குற்ற தண்டனை\nseshadri s. on பகை முறித்து அமைதி உடன்படிக்கை\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 223\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4669", "date_download": "2019-09-19T10:26:12Z", "digest": "sha1:ROJK42UCN4XGAE5PZKCIW7ID2DK35LC4", "length": 5475, "nlines": 88, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 19, செப்டம்பர் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅடுத்த சில மாதங்களில் அமைச்சரவையில் மாற்றம்- மகாதீர்\nமலாய் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் அதே சமயம், பெரும்பாலும் மலாய்க்காரர்கள் அடங்கிய அரசுப்பணியாளர்களை சாந்தப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், நம்பிக்கைக் கூட்டணியைச் சார்ந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையிலான சில கடுமையான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு கோடி காட்டியுள்ளது. அமைச்சரவை மாற்றம் அடுத்த சில மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-april-2014", "date_download": "2019-09-19T10:39:55Z", "digest": "sha1:O5SD6QNEP4FLMNCUTV3MIWUQPYTAABXW", "length": 11588, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "சிந்தனையாளன் - ஏப்ரல் 2014", "raw_content": "\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]u.com. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - ஏப்ரல் 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n காட்சிகள் மாறிட வழிவகை காணீர்\nபெருந்துறை துணி ஆலைக்கழிவு நீர்த் தொட்டியைப் பழுதுபார்த்த ஏழு பேர் மீத்தேன் நச்சுக்காற்றுக்குப் பலி\n பீகாரில் பட்டியல் வகுப்பினர் படும்பாடு\nவடநாட்டிலும் பார்ப்பனர் ஆதிக்கம் வீழ்ச்சி பெற, திராவிடர் இயக்கம் தேவை‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ படப்பிடிப்பு எழுத்தாளர்: கலசம்\nஅரசியல்வாதி பெரியாரும் அவருடைய பெயரைச் சொல்லும் அடிமைகளும் எழுத்தாளர்: இராமியா\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம் 4 எழுத்தாளர்: இராகுலன்\nபெயர் பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங் மறைவு எழுத்தாளர்: சிந்தனையாளன்\nபத்மா பத்தாவது வகுப்புக்குப் போகிறாள் எழுத்தாளர்: இராமியா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 19 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nபுற்றுநோயைத் தடுக்கும் உணவுகள் எழுத்தாளர்: தா.இல.கலையரசி\nவிழிப்புடன் பேசியது எழுத்தாளர்: விவசாயி மகன் ப.வ\nஅம்பேத்கர் ஓர் இடதுசாரி எழுத்தாளர்: இரா.திருநாவுக்கரசு\nமா.பெ.பொ.க.15-3-2014 பொதுக்குழுவின் முடிவுகள் எழுத்தாள��்: சிந்தனையாளன்\n மகப்பேறு மருத்துவமேதை - மக்கள் நல மருத்துவர் பூ. பழநியப்பனை இழந்தோம்\nபழி வராமல் படி எழுத்தாளர்: பாவலர் வையவன்\nதேர்தல் முடிந்த பின்னே தேடமாட்டார் அண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/navarasa-thilagam-movie/", "date_download": "2019-09-19T11:20:31Z", "digest": "sha1:XJG6JYIUJYOXABWUPB5HRHJHLHRXPPFU", "length": 8115, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – navarasa thilagam movie", "raw_content": "\nநவரச திலகம் – சினிமா விமர்சனம்\nகாதல், கல்யாணம், கருமாதியெல்லாம் சரிதான். ஆனால்...\n‘நவரச திலகம்’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nதொலைபேசியிலேயே கதை சொல்லி பட வாய்ப்பு பெற்ற இயக்குநர்..\n‘பர்மா’ படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ்...\n‘நவரச திலகம்’ திரைப்படத்தின் டிரெயிலர்\n‘நவரச திலகம்’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nமா.கா.பா.ஆனந்த், சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘நவரச திலகம்’\n‘பர்மா’ படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ்...\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/traffic-ramasamy-movie-trailer/", "date_download": "2019-09-19T10:41:10Z", "digest": "sha1:4OLX5STEQT4XOOHQQW7A4XDGXKGKUCB4", "length": 5192, "nlines": 114, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டிரெயிலர் – Tamilmalarnews", "raw_content": "\nதேங்காய் பால் சாதம் 18/09/2019\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்ப... 18/09/2019\nஎப்போது முதலீடு செய்ய வேண்டு�... 18/09/2019\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டிரெயிலர்\nRelated tags : actor prakash raj actor s.a.chandrasekar actress ambika actress rohini director vicky traffic ramasamy traffic ramasamy movie traffic ramasamy movie trailer இயக்குநர் விக்கி டிராபிக் ராமசாமி டிராபிக் ராமசாமி டிரெயிலர் டிராபிக் ராமசாமி திரைப்படம் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகை அம்பிகா நடிகை ரோகிணி\n“நான் கஞ்சனில்லை. தாராளமாக செலவு செய்திருக்கிறேன்” – ‘ஜூங்கா’ படம் பற்றி விஜய் சேதுபதி..\nசீர்வரிசைகளுடன் நடைபெற்ற ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் விழா..\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சரி செய்யலாம்\nஎப்போது முதலீடு செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2014/11/blog-post_86.html", "date_download": "2019-09-19T10:33:11Z", "digest": "sha1:OUGBU4NXAPOSHHOSTCK37F3FXAVTH2TD", "length": 80560, "nlines": 1089, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: \"பத்மபூஷண்\" டாக்டர் கமல்ஹாசனின் ஆறில் இருந்து அறுபது வரை !! ஒரு சிறப்பு பார்வை...", "raw_content": "\n\"பத்மபூஷண்\" டாக்டர் கமல்ஹாசனின் ஆறில் இருந்து அறுபது வரை \nஉலக சினிமா வரலாறு என்ற புத்தகம் ஒன்றை எழுதினால் அதில் இடம் பெறக்கூடிய தகுதி படைத்த முதல் இந்திய நடிகர், ஆஸ்கார் விருதை நெருங்கி வரும் ஒரே இந்திய நடிகர், மூன்று முறை தேசிய விருது மற்றும் பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் போன்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரார், இவையெல்லாவற்றையும் விட ரசிகர்கள் அவருக்கு கொடுத்த உலக நாயகன் பட்டம் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் என்றால் அவர் ஒரே ஒருவர் மட்டுமே. அவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகராக மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், நடன இயக்குனர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து ஒரு நடமாடும் சினிமா பல்கலைக்கழகமாக வாழ்ந்து வருகிறார்.நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக இருந்தாலும் அவரைக் காட்டிலும் கலைத்தாகம் கொண்ட நடிகர், ஒவ்வொரு படத்துக்கான தேடல்தான் மனிதரை இத்தனை வருடங்களாக சினிமாவில் நிறுத்தி... உலக நாயகன் ஆக்கியிருக்கிறது. எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையும் அந்த கடின உழைப்பும் இன்று வரும் நடிகர்களிடம் இருந்தாலும் இந்தளவுக்கு இவரைத் தவிர வேறு எவரிடமும் இல்லை என்று சொல்லலாம். எத்தனை விதமான கெட்டப்புக்கள், எப்படிப்பட்ட நடிப்பு. பார்த்து வியக்க வைக்கும் நடிகர்தான் உலக நாயகன் கமல்ஹாசன்.\nபிறப்பு & இளமை பருவம்\nநடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள். கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார்.\nதனது ஆறாவது வயதில் டி.கே.சண்முகம் அவர்கள் நடத்தி வந்த டி.கே.எஸ். நாடக கம்பெனியில் சேர்ந்து நடிப்பு, நடனம், மேக்கப் போன்ற கலைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். நாடக கம்பெனியில் தன்னுடைய நடிப்பு பசியை தீர்த்து கொண்ட கமல் பின்னர் திரைப்படங்களை நோக்கி தனது கவனத்தை திருப்பினார்.\n1970ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் தலைகாட்ட துவங்கிய கமல்ஹாசனுக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் 'அவள் ஒரு தொடர்கதை' என்ற கே.பாலசந்தரின் இயக்கத்தில் வந்த திரைப்படம்தான். இந்த படத்தில்தான் நடிகை சுஜாதா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறுசிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த கமல்ஹாசனை ஒரு முழு நாயகனாக மாற்றிய திரைப்படம் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வந்த மன்மதலீலை திரைப்படம்தான். பார்க்கும் பெண்களை எல்லாம் மோகம் கொள்ளும் பெண்பித்தனாக அந்த படத்தில் கமல் அற்புதமாக நடித்திருப்பார். அதன்பின்னர் மூன்று முடிச்சு, அவர்கள் போன்ற படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்த கமல்ஹாசனுக்கு பெரும் புகழை தேடித்தந்த திரைப்படம் பாரதிராஜாவின் '16 வயதினிலே' என்ற திரைப்படம்தான்.\nநடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக நடிகன் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார். 1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 7 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.2014 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மபூஷண் விருதை அளித்து கௌரவித்துள்ளது. ... கமல்.\nகமல்ஹாசன் நடித்துள்ள படங்களின் பட்டியல்\n1 முதல் படம் களத்தூர் கண்ணம்மா- தமிழ் - 1960\n2. பார்த்தால் பசி தீரும் - தமிழ் - 1962\n(சிவாஜியுடன் நடித்த முதல் படம்,முதல் இரட்டை வேடம்)(நட்புக்காக)\n3. பாத காணிக்கை - தமிழ் - 1962\n4. கண்ணும் கரளும��� - மலையாளம் - 1962\n5. வானம்பாடி - தமிழ் - 1963\n6. எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி தமிழ் - 1963 7. நூற்றுக்கு நூறு - தமிழ் - 1971\n8. அன்னை வேளாங்கன்னி - தமிழ் - 1971\n9. மாணவன் - தமிழ் - 1970\n10. குறத்தி மகன் - தமிழ் - 1972\n11. கண்ணா நலமா - தமிழ் - 1972\n12. அரங்கேற்றம் - தமிழ் - 1973\n13. சொல்லத்தான் நினைக்கிறேன் - தமிழ் - 1973\n14. பருவ காலம் - தமிழ் - 1974\n15. குமாஸ்தாவின் மகள் - தமிழ் - 1974\n16. நான் அவனில்லை - தமிழ் - 1974\n17. கன்யாகுமாரி - மலையாளம் - 1974\n18. அன்புத் தங்கை - தமிழ் - 1974\n19. விஷ்ணு விஜயம் - மலையாளம் - 1974\n20. அவள் ஒரு தொடர்கதை - தமிழ் - 1974\n21. அவள் ஒரு துடர்கதா - மலையாளம் - 1974\n22. அந்துலேனி கதா - தெலுங்கு - 1974\n23. ஆயினா - ஹிந்தி - 1974\n24. பணத்துக்காக - தமிழ் - 1974\n25. சினிமா பைத்தியம் - தமிழ் - 1975\n26. பட்டாம்பூச்சி - தமிழ் - 1975\n27. ஆயிரத்தில் ஒருத்தி - தமிழ் - 1975\n28. தேன் சிந்துதே வானம் - தமிழ் - 1975\n29. மேல் நாட்டு மருமகள் - தமிழ் - 1975\n30. தங்கத்திலே வைரம் - தமிழ் - 1975\n31. பட்டிக்காட்டு ராஜா - தமிழ் - 1975\n32. ஞனன் நினே பிரேமிக்கினு - மலையாளம் - 1975\n33. மாலை சூட வா - தமிழ் - 1975\n34. அபூர்வ ராகங்கள் - தமிழ் - 1975\n35. திருவோணம் - மலையாளம் - 1975\n36. மற்றொரு சீதா - மலையாளம் - 1975\n37. ராசலீலா - மலையாளம் - 1975\n38. அந்தரங்கம் - தமிழ் - 1975\n39. அக்னி புஷ்பம் - மலையாளம் - 1976\n40. அப்பூப்பான் - மலையாளம் - 1976\n41. சமசியா - மலையாளம் - 1976\n42. மன்மத லீலை - தமிழ் - 1976\n43. ஸ்விமிங் பூல் - மலையாளம் - 1976\n44. அருது - மலையாளம் - 1976 - (நட்புக்காக)\n45. சத்தியம் - தமிழ் - 1976\n46. ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது - தமிழ் - 1976\n47. உணர்ச்சிகள் - மலையாளம் - 1976\n48. குட்டவும் சிட்சாயும் - மலையாளம் - 1976\n49. குமார விஜயம் - தமிழ் - 1976\n50. இதய மலர் - தமிழ் - 1976\n51. பொன்னி - மலையாளம் - 1976\n52. நீ எந்தே லகாரி - மலையாளம் - 1976\n53. மூன்று முடிச்சு - தமிழ் - 1976\n54. மோகம் முப்பது வருஷம் - தமிழ் - 1976\n55. லலிதா - தமிழ் - 1976 - (நட்புக்காக)\n56. வேளாங்கன்னி மாதாவே - மலையாளம் - 1977\n57. உயர்ந்தவர்கள் - தமிழ் - 1977\n58. சிவதாண்டவம் - மலையாளம் - 1977\n59. ஆசீர்வாதம் - மலையாளம் - 1977\n60. அவர்கள் - தமிழ் - 1977 - (நட்புக்காக)\n61. மதுர சொப்னம் - மலையாளம் - 1977\n62. ஸ்ரீதேவி - மலையாளம் - 1977\n63. உன்னை சுற்றும் உலகம் - தமிழ் - 1977\n64. கபிதா - வங்காளம் - 1977\n65. ஆஸ்த மாங்கல்யம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n66. நிறைகுடம் - மலையாளம் - 1977\n67. ஊர் மகள் மரிக்குமோ - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n68. 16 வயதினிலே - தமிழ் - 1977\n69. ஆடு புலி ஆட்டம் - தமிழ் - 1977\n70. ஆனந்தம் பரமானந்தம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n71. நாம் பிறந்த மண் - தமிழ் - 1977\n72. கோகிலா - கன்னடம் - 1977 - (முதல் கன்னட படம்)\n73. சத்யவான் சாவித்ரி - மலையாளம் - 1977\n74. ஆத்யப்பாதம் - மலையாளம் - 1977 - (நட்புக்காக)\n75. நிழல் நிஜமாகிறது - தமிழ் - 1978\n76. மரோ சரித்திரா - தெலுங்கு - 1978\n77. இளமை ஊஞ்சலாடுகிறது - தமிழ் - 1978\n78. சட்டம் என் கையில் - தமிழ் - 1978 - (தமிழில் முதல் இரட்டை வேடம்)\n79. வயசு பிலிச்சிந்தி - தெலுங்கு - 1978\n80. அனுமோதனம் - மலையாளம் - 1978\n81. வயனாதன் தம்பன் - மலையாளம் - 1978\n82. சிகப்பு ரோஜாக்கள் - தமிழ் - 1978\n83. மனிதரில் இத்தனை நிறங்களா - தமிழ் - 1978\n84. அவள் அப்படித்தான் - தமிழ் - 1978\n85. ஏட்டா - மலையாளம் - 1978\n86. மதனோட்சவம் - மலையாளம் - 1978\n87. தப்பிட தாளா - தெலுங்கு - 1978 - (நட்புக்காக)\n88. தப்புத் தாளங்கள் - தமிழ் - 1978 - (நட்புக்காக)\n89. சோமோகடித்தி சொக்கடித்தி - தெலுங்கு - 1979 - (தெலுங்கில் முதல் இரட்டை வேடம்)\n90. இரு நிலவுகள் - தமிழ் - 1979\n91. சிகப்புக்கல் மூக்குத்தி - தமிழ் - 1979\n93. அலாவுதீனும் அற்புத விளக்கும் - மலையாளம் - 1979\n94. தாயில்லாமல் நான் இல்லை - தமிழ் - 1979\n95. நினைத்தாலே இனிக்கும் - தமிழ் - 1979\n96. அந்தமைனா அனுபவம் - தெலுங்கு - 1979\n97. அலாவுதீனும் அற்புத விளக்கும் - தமிழ் - 1979\n98. அலாவுதீனும் அத்புத விளக்கும் - தெலுங்கு - 1979\n99. அலாவுதீன் அண்ட் வொண்டர்புல் லேம்ப் - இந்தி - 1979\n100. இடிகாதா காது - தெலுங்கு - 1979\n101. கல்யாணராமன் - தமிழ் - 1979\n102. மங்கள வாத்தியம் - தமிழ் - 1979\n103. நீல மலர்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)\n104. எர்ர குலாபி - தெலுங்கு - 1979\n105. அழியாத கோலங்கள் - தமிழ் - 1979 - (நட்புக்காக)\n106. உல்லாசப் பறவைகள் - தமிழ் - 1980\n108. வறுமையின் நிறம் சிகப்பு - தமிழ் - 1980\n109. மரியா மை டார்லிங் - கன்னடம் - 1980\n110. மரியா மை டார்லிங் - தமிழ் - 1980\n111. நட்சத்திரம் - தமிழ் - 1980 - (நட்புக்காக)\n112. தில்லு முல்லு - தமிழ் - 1981 - (நட்புக்காக)\n113. ஆகலி ராஜ்யம் - தெலுங்கு - 1981\n114. மீண்டும் கோகிலா - தமிழ் - 1981\n115. பிரேம பிச்சி - தெலுங்கு - 1981\n116. ராம் லக்ஷ்மன் - தமிழ் - 1981\n117. ராஜ பார்வை - தமிழ் - 1981\n118. அமாவாஸ்யா சந்துருடு - தெலுங்கு - 1981\n119. ஏக் துஜே கே லியே - இந்தி - 1981\n120. கடல் மீன்கள் - தமிழ் - 1981\n121. சவால் - தமிழ் - 1981\n122. சங்கர்லால் - தமிழ் - 1981\n125. பாம்பே எக்ஸ்பிரஸ் - இந்தி - 1981\n124. எல்லாம் இன்பமயம் - தமிழ் - 1981\n125. தோ தில் தீவானே - இந்தி - 1981\n126. வாழ்வே மாயம் - தமிழ் - 1982\n127. வாழ்வே மாயம் - மலையாளம் - 1982\n128. அந்தகடு - தெலுங்கு - 1982\n129. அந்தி வெயிலிலே பொன்னு - மலையாளம் - 1982\n130. நன்றி மீண்டும் வருக - தமிழ் - 1982 (நட்புக்காக)\n131. மூன்றாம் பிறை - தமிழ் - 1982\n132. வசந்�� கோகிலா - தெலுங்கு - 1982\n133. சிம்லா ஸ்பெஷல் - தமிழ் - 1982\n134. சனம் தேரி கசம் - இந்தி - 1982\n135. பாடகன் - தமிழ் - 1982\n136. சகலகலா வல்லவன் - தமிழ் - 1982\n137. அப்சனா தோ திலான் கா - இந்தி - 1982\n138. தில் கா சாதி தில் - இந்தி - 1982\n139. எழம் ராத்திரி - மலையாளம் - 1982\n140. ராணி தேனி - தமிழ் - 1982 - (நட்புக்காக)\n141. யே தோ கமால் ஹோ கயா - இந்தி - 1982 - (இந்தியில் முதல் இரட்டை வேடம்)\n142. பகடை பன்னிரெண்டு - தமிழ் - 1982\n143. பியாரா தரானா - இந்தி - 1982\n144. அக்னி சாட்சி - தமிழ் - 1982 - (நட்புக்காக)\n145. ஜரா சீ ஜிந்தகி - இந்தி - 1983\n146. உருவங்கள் மாறலாம் - தமிழ் - 1983 - (நட்புக்காக)\n147. சட்டம் - தமிழ் - 1983\n148. சினேக பந்தம் - மலையாளம் - 1983\n149. சாகர சங்கமம் - தெலுங்கு - 1983\n150. சத்மா - இந்தி - 1983\n151. பொய்க்கால் குதிரை - தமிழ் - 1983 - (நட்புக்காக)\n152. பெங்கியலி அரலிட கூவு - கன்னடம் - 1983\n153. தூங்காதே தம்பி தூங்காதே - தமிழ் - 1983\n154. பியாசா சைத்தான் - இந்தி - 1984\n154. யே தேஷ் - இந்தி - 1984\n155. ஏக் நயி பகேலி - இந்தி - 1984\n156. யாத்கார் - இந்தி - 1984\n157. ராஜ் திலக் - இந்தி - 1984\n158. எனக்குள் ஒருவன் - தமிழ் - 1984\n159. கரிஷ்மா - இந்தி - 1984\n160. ஆக்ரி சங்ராம் - இந்தி - 1984\n161. ஒரு கைதியின் டைரி - தமிழ் - 1984\n162 ஆக்ரி ராஸ்தா - இந்தி - 1985\n163. காக்கிச் சட்டை - தமிழ் - 1985\n164. அந்த ஒரு நிமிடம் - தமிழ் - 1985\n165. உயர்ந்த உள்ளம் - தமிழ் - 1985\n166. சாகர் - இந்தி - 1985\n167. கிரப்தார் - இந்தி - 1985\n168. மங்கம்மா சபதம் - தமிழ் - 1985\n169. ஜப்பானில் கல்யாணராமன் - தமிழ் - 1985\n170. தேக்கா பியார் துமாரா - இந்தி - 1985\n171. மனக்கணக்கு - தமிழ் - 1986 (நட்புக்காக)\n172. ஸ்வாதி முத்யம் - தெலுங்கு - 1986\n173. சிப்பிக்குள் முத்து - தமிழ் - 1986\n174. ஈஷ்வர் - இந்தி - 1986\n175. நானும் ஒரு தொழிலாளி - தமிழ் - 1986\n176. விக்ரம் - தமிழ் - 1986\n177. ஒக்க ராதா இதாரு கிருஷ்ணுலு - தெலுங்கு - 1986\n178. புன்னகை மன்னன் - தமிழ் - 1986\n179. டான்ஸ் மாஸ்டர் - தெலுங்கு - 1986\n180. டிசம்பர் பூக்கள் - தமிழ் - 1986 (நட்புக்காக)\n181. காதல் பரிசு - தமிழ் - 1987\n182. விரதம் - மலையாளம் - 1987\n183. அந்த்தரிகந்தே கனுடு - தெலுங்கு - 1987\n184. வெற்றி விழா - தமிழ் - 1987\n185. பேர் சொல்லும் பிள்ளை - தமிழ் - 1987\n186. நாயகன் - தமிழ் - 1987\n187. வேலு நாயக்கன் - இந்தி - 1987\n188. நாயக்குடு - தெலுங்கு - 1987\n189. கடமை கண்ணியம் கட்டுப்பாடு - தமிழ் - 1987 - (நட்புக்காக)\n189. புஷ்பக விமானா - கன்னடம் - 1988\n190. புஷ்பக விமானம் - தெலுங்கு - 1988\n191. புஷ்பக விமானம் - மலையாளம் - 1988\n192. புஷ்பக் - இந்தி - 1988\n193. பேசும் படம் - தமிழ் - 1988\n194. தி லவ் சாரியட் - ஆங்கிலம் - 1988\n195. சத்யா - தமிழ் - 1988\n196. டெய்சி - மலையாளம் - 1988\n197. சூர சம்ஹார��் - தமிழ் - 1988\n198. உன்னால் முடியும் தம்பி - தமிழ் - 1988\n199. அபூர்வ சகோதரர்கள் - தமிழ் - 1989\n200. அபூர்வ சகோதர்கா - தெலுங்கு - 1989\n201. அப்பு ராஜா - இந்தி - 1989\n202. சாணக்யன் - மலையாளம் - 1989\n203. இந்துருடு சந்துருடு - தெலுங்கு - 1989\n204. மேயர் சாப் - இந்தி - 1989\n205. இந்திரன் சந்திரன் - தமிழ் 1989\n207. மைக்கேல் மதன காம ராஜன் - தமிழ் - 1990\n208. மைக்கேல் மதன காம ராஜு - தெலுங்கு - 1990\n210. சிங்காரவேலன் - தமிழ் - 1992\n211. தேவர் மகன் - தமிழ் - 1992\n212. க்ஷத்ரிய புத்துருடு - தெலுங்கு - 1992\n213. மகராசன் - தமிழ் - 1993\n214. கலைஞன் - தமிழ் - 1993\n215. மகாநதி - தமிழ் - 1994\n216. மகளிர் மட்டும் - தமிழ் - 1994 - (நட்புக்காக)\n217. ஆடவளக்கு மாற்றம் - தெலுங்கு - 1994 - (நட்புக்காக)\n218. லேடீஸ் ஒன்லி - மலையாளம் - 1994 - (நட்புக்காக)\n219. நம்மவர் - தமிழ் - 1994\n220. சதி லீலாவதி - தமிழ் - 1995\n221. சுப சங்கல்பம் - தெலுங்கு - 1995\n222. குருதிப்புனல் - தமிழ் - 1995\n223. துரோகி - தெலுங்கு - 1995\n224. இந்தியன் - தமிழ் - 1996\n225. பாரதீயுடு - தெலுங்கு - 1996\n226. இந்துஸ்தானி - இந்தி - 1996\n227. அவ்வை சண்முகி - தமிழ் - 1996\n228. பாமனெ சத்யபாமனெ - தெலுங்கு - 1996\n230. காதலா காதலா - தமிழ் - 1998\n231. ஹே ராம் - தமிழ் - 2000\n232. ஹே ராம் - இந்தி - 2000\n233. தெனாலி - தமிழ் - 2000\n234. தெனாலி - தெலுங்கு - 2000\n235. ஆளவந்தான் - தமிழ் - 2001\n237. அபே - தெலுங்கு - 2001\n238. பார்த்தாலே பரவசம் - தமிழ் - 2001 - (நட்புக்காக)\n239. பரவசம் - தெலுங்கு - 2001 (நட்புக்காக)\n240. பம்மல் கே. சம்பந்தம் - தமிழ் - 2002\n241. பிரம்மச்சாரி - தெலுங்கு - 2002\n242. பஞ்சதந்திரம் - தமிழ் - 2002\n243. பஞ்சதந்திரம் - தெலுங்கு - 2002\n244. அன்பே சிவம் - தமிழ் - 2003\n245. சத்யமே சிவம் - தமிழ் - 2003\n246. நள தமயந்தி - தமிழ் - 2003 - (நட்புக்காக)\n247. விருமாண்டி - தமிழ் - 2004\n248. பொதுராஜு - தெலுங்கு - 2004\n249. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - தமிழ் - 2004\n250. மும்பை எக்ஸ்பிரஸ் - தமிழ் - 2005\n251. மும்பை எக்ஸ்பிரஸ் - இந்தி - 2005\n252. மும்பை எக்ஸ்பிரஸ் - தெலுங்கு - 2005\n253. ராமா சாமா பாமா - கன்னடம் - 2005\n254 வேட்டையாடு விளையாடு தமிழ் - 2006\n255. தசாவதாரம் - தமிழ் - 2008 - (பத்து வேடங்கள்)\nகமல் பற்றிய முக்கிய தொகுப்பு ..\n1 முதல் படம் களத்தூர் கண்ணம்மா\n2 முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960\n3 சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும்\n4 எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி\n5 ஜெயலலிதாவுடன் முதல் படம் உன்னை சுற்றி உலகம்\n6 முதல் மலையாளப் படம்(குழந்தை நட்சத்திரமாக) கண்ணும் கரளும்\n7 முதல் ஹிந்திப்படம் ஏக் துஜே கேலியே\n8 முதல் வங்க மொழிப் படம் கபிதா\n9 முதல் கன்னடப் படம் கோகிலா\n10 ம���தல் தெலுங்குப் படம் பொன்னி\n11 கதாநாயகனாக நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி\n12 முதல் இரட்டை வேடம்(குழந்தை நட்சத்திரமாக) பார்த்தால் பசி தீரும்\n13 முதல் இரட்டை வேடம்(கதாநாயகனாக) சட்டம் என் கையில்\n14 மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள்\n15 நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன்\n16 பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் அரங்கேற்றறம்\n17 பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் பதினாறு வயதினிலே\n18 வில்லனாக நடித்த முதல் படம் சொல்லத் தான் நினைக்கிறேன்\n19 மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.\n20 மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு.\n21 இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்.\n22 ஈழத் தமிழராக இலங்கைத் தமிழ் பேசி நடித்த முதல் படம் தெனாலி.\n23 சென்னைத் தமிழை பேசி நடித்தப் படம் சவால்.\n24 கமலின் 100வது படம் ராஜ பார்வை\n25 கமல் தாயாரித்த முதல் படம் ராஜ பார்வை\n26 ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது.\n27 ரஜினியுடன் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள்\n28 அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார்.\n29 பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர்.\n30 சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர்.\n31 இந்தியன் படத்தில் ஐந்து மணி நேரம் மேக்கப் போடப்பட்டது.\n32 முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே.\n33 முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில்\n34 ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப்படம் ஆளவந்தான்.\n35 மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35 மலையாளப் படம் நடித்துள்ளார்.\n36 கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.\n37 பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள்.\n38 இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான்.\n39 கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் வந்து பிரமிக்க வைத்தப் படம் ஹேராம்.\n40 இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன���, சாருஹாசன், சுஹாசினி\n41 ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல்.\n42 ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட்கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச் மகாராஜா பயன்படுத்தியது.\n43 ஹேராம் படத்தில் ராம் ராம்....என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.\n44 பேசாத படம் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகர்.\n45 கலைமாமணி விருதை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.\n46 கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர்.\n47 ராஜ பார்வை படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.\n48 நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126\n49 ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977)\n50 ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம்.\n51 ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள்\n52 இயக்கியப் படங்கள் இரண்டு\n53 ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன.\n54 சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினிலே,இந்தியன்,\n55 தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருது 6 முறை பெற்றவர்.\n56 தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.\n57 சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது.\n58 ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி தாமே தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே நடிகர்.\n59 நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர்.\n60 தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர், விருது தொகை பத்தாயிரம்.\n61 தந்தைபெயரில் சமூக சேவை விருது வழங்கும் ஒரே நடிகர்,விருது தொகை பத்தாயிர்ம்.\n62 ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் ஒரே நடிகர்.\n63 ஆண்டு தோறும் சிறந்த நற்பணி செய்த மாவட்டங்களுக்கு பரிசு வழங்கும் ஒரே நடிகர்.\n64 ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் மட்டுமல்லாமல் மற்ற நாள்களிலும் தன் ரசிகர்களை தேசிய கொடி ஏற்ற வைத்தவர்.\n65 அதிகப் படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர் 23 படங்கள்.\n66 அதிகப் படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி 24 படங்கள்.\n67 சொந்த குரலில் பாடிய முதல் படம் அரந்தங்கம்.\n68 அதிகப் படங்களுக்கு பின்னணி பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.\n69 பிற நடிகர்களுக்காக பின்னணி பாடியப்படங்கள் சரணம் ஐயப்பா, ஓ மானே மானே, உல்லாசம்.\n70 முதல் முதலில் பாடல் எழுதியப் படம் ஹேராம்.\n71 ஆவிட் எடிட்டிங்கை முதன் முதலில் ஏற்படுத்திய படம் மகாநதி.\n72 ஆளவந்தான் படத்திற்காக டெல்லியில் ராணுவ வீரர்களுடன் ஒரு மாத பயிற்சி எடுத்து அங்கேயே படப்பிடிப்பு நடித்தினர். இதுவரைஅங்கு யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n73 ஸ்டெடி கேமராவை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியப் படம் குணா.\n74 ஆளவந்தான் படப்பிடிப்பு 200 நாட்கள் நடைபெற்றது இத்தனை கூடுதல் நாட்களில் எடுத்த முதல் தமிழ் படம் இதுதான்.\n75 டிடீஎஸ் செய்யப்பட்ட முதல் படம் குருதிப் புனல்.\n76 அதிக மொழிகளில் பேசப்பட்டப் படம் ஹேராம்.\n77 விஞ்ஞானம் வளர்ந்த உடன் லைவ் சவுண்டுடன் எடுக்கப்பட்ட முதல் படம் ஹேராம்.\n78 ஆளவந்தான் விஜய் கமல் பாத்திரத்தை விட நந்து கமல் ஐந்து கிலோ கூடியவர்.\n79 ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம்.\n80 முதல் முதலில் கமல்கதை, திரைக்கதை, வசனம் எழுதியப் படம் ராஜப்பார்வை.\n81 திரைக்கதை மட்டும் எழுதியப்படங்கள் சத்யா,இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, விக்ரம்,அபூர்வ சகோதரர்கள்.\n82 கமல் பின்னணி பாடியப் படங்கள் 33.\n83 இந்தியாவிலேயே மூன்று முறை தேசிய விருது(பாரத்) பெற்ற முதல் நடிகர்.\n84 பாலச்சந்தரின் 100வது படத்தில் நடித்த பெருமைப் பெற்றவர் (பார்த்தால் பரவசம்)\n85 மத்திய அரசின் பிராந்திய மொழிகளுக்கான விருதுகள் அபூர்வ ராகங்கள், தேவர் மகன், மகா நதி, நம்மவர்.\n86 ஆந்திர அரசின் விருது மூன்று முறைப் பெற்ற முதல் தமிழ் நடிகர். சாகர சங்கமம், சுவாதி முத்தியம், இந்திருடு சந்திருடு.\n87 சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறைப்பெற்றவர்.\n88 பிலிம்ஃபேர் விருது 18 முறைப் பெற்ற ஒரே நடிகர்.\n89 பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை.\n90 ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7.\n91 ஆளவந்தான் நந்துவின் பாத்திரம் இடது கண்ணை விட வலது கண் சிறியதாக இருக்கும்.\n92 தமிழ் நாட்டிலேயே இரத்த தானம் செய்த முதல் நடிகர்.\n93 படத்துக்கு படம் புதுமைகள் புகுத்தும் ஒரே நடிகர்.\n94 கமலுக்கு பிடித்த நடிகை சாவித்திரி, ஊர்வசி.\n95 கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா, வாணி கணபதி, ஸ்ரீவித்யா,ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.\n96 கதாநாயகனாக இருந்து மீண்டும் வில்லனாக நடித்த முதல் படம் சிவப்பு ரோஜாக்கள்.\n97 கமல் குள்ளமாக நடித்த முதல் படம் புன்னகை மன்னன்.\n98 ஐயங்கார் வகுப்பினத்தில் பிறந்த பகுத்தறிவு தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் ஒரே நடிகர் கமல்.\n99 இந்திய திரையுலவரலாற்றில் குள்ளமாக நடித்த முதல் நடிகர்.\n100 கமலுக்கு பிடித்த கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்.\n101 பிடித்த நடிகர் சார்லி சாப்ளின்\n102 கமல்ஹாசன் நடித்து இதுவரை எந்த படமும் விலைபோகாத அளவிற்கு பஞ்ச தந்திரம் விலையாகி உள்ளது.\n103 சிங்கப்பூர், மலேசியா,கனடா போன்ற வெளிநாட்டு உரிமையை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் படம் பஞ்ச தந்திரம்.\n104 62 நாடுகளில் வெளியிடப்படும் முதல் படம் பஞ்ச தந்திரம்.\nதமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா. சிலகாலமாக சரிகாவும், கமல்ஹாசனும் பிரிந்து வாழ்கிறார்கள். இப்போது கௌதமியுடன் லிவிங் டுகதர் பாலிசியில் வாழ்ந்து வருகிறார்.\nகமல் தனது அறுபதாண்டு நடிப்புலகில் பல வித்தியாசமான அனுபவங்கள பெற்றுள்ளார், அனுபவித்துள்ளார். அந்த அனுபவங்களை சமீபத்தில் நடந்த ஒரு தனியார் தொலைக்காட்சியில் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டார். அவற்றில் ஒருசிலவற்றை பார்ப்போம்.\nகமல்ஹாசன் நடித்த வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சவரத்தொழிலாளியாக நடித்திருப்பார். இதுகுறித்து அவர் கூறியபோது அந்த சலூன் கடையில் தான் உண்மையிலேயே சிறுவயதில் வேலை பார்த்ததாக கூறியுள்ளார். சிறுவயதில் வேலைவெட்டி இல்லாமல் இருந்தபோது தன்னுடைய தாயார் திட்டியதால், தங்களுடைய எதிர்வீட்டில் உள்ள சலூனில் வேலை பார்த்ததாகவும், அதே கடையில் தன்னுடைய படத்தின் கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டதையும் நினைத்து தான் பூரித்ததாகவும் கூறிய அவர், அந்த கடையின் பெயர் அம்புலி சலூன் என்றும் நினைவு கூர்ந்தார்.\nகமல்ஹாசனிடம் யாரும் நடிப்புபோட்டியில் ஈடுபட முடியாது. ஆனால் அவரையே வெற்றி கொண்டவர் நாகேஷ் என்று கமல்ஹாசனே கூறியுள்ளார். அவரிடம் பலர் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நாகேஷை ஏன் வில்லனாக நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டபோது, என்னுடைய உண்மையான வில்லனே நாகேஷ்தான். அதனால்தான் அவரை எனது படத்தில் வில்லனாக போட்டேன் என்று கூறினாராம். அந்த அளவுக்கு கமல் நாகேஷ் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பதை இது குறிக்கின்றது.\nஇதேபோல் பலரும் கமலிடம் கேட்ட கேள்வி, நடிப்பில் இருதுருவமாக இருக்கும் நீங்களும் ரஜினியும் எப்படி நண்பர்களாக இருக்கின்றீர்கள் என்பதுதான். அதற்கு கமல் கூறியபதில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்ற எம்.ஆர்.ராதா, சிறையில் இருந்து திரும்பி வந்த பிறகு மீண்டும் எம்.ஜி.ஆரிடம் நட்பாக பழகினார். கொலை செய்ய முயன்றவரே நட்புடன் பழகும்போது நானும் ரஜினியும் பாலசந்தர் என்ற பள்ளியில் ஒன்றாக பாடம் படித்தவர்கள், நாங்கள் ஏன் நண்பர்களாக இருக்ககூடாது என்று எதிர்க்கேள்வி கேட்டு கேள்வி கேட்டவர்களின் வாயை அடைத்தவர் கமல்.\nமேலும் கமல் ஒரு பகுத்தறிவாளர் என்பது அனைவருக்கும் தெரியும். எம்.ஆர்.ராதா அளவுக்கு கோபமாக ஆன்மீகத்தை விமர்சிக்காவிட்டாலும், அவர் கிண்டலும் கேலியுமாக பல திரைப்படங்களில் ஆன்மீகத்தை விமர்ச்சித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ஆன்மீகத்தில் உள்ள நல்ல விஷயங்களை அவர் ஏற்றுக்கொள்ள தவறியதில்லை. நல்ல தொண்டு புரியும் ஆன்மீகவாதிகளை அவர் மரியாதை கொடுக்கவும் தவறுவதில்லை. இயேசு கிறிஸ்துவும், நபிகள் நாயகமும் அவரவர் காலங்களில் பகுத்தறிவாளர்களாக இருந்தவர்கள் என்றும், அதன்பின்னர் வந்தவர்கள் பல்வேறு காரணங்களால் அவர்களது கொள்கைகளை மாற்றி ஆன்மீகத்தை திசைதிருப்பிவிட்டனர் என்றும் கமல் கூறுவதுண்டு,\nசமீபத்தில் பாபநாசம் படப்பிடிப்பின்போது கமல்ஹாசன் தென்காசி சென்றிருந்தபோது, நான்குனேரி வானமாமலை ஜீயர் என்ற ஆன்மீகவாதியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல�� ராமானுஜம் அவர்களின் சீர்திருத்த கொள்கைகளினால் மிகவும் கவர்ந்தவர்களுள் கமல்ஹாசனும் ஒருவர்.இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனை பற்றி முழுவதும் கூறவேண்டுமானால் இந்த இணையதளம் முழுவற்றையும் பயன்படுத்தினாலும் இடம் போதாது. நாங்கள் எடுத்து கூறியவை கமல்ஹாசன் என்னும் கடலில் உள்ள சிலதுளிகள் என்று கூறிக்கொண்டு உலக நாயகனுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாளை நட்புடன் கூறிக்கொள்கிறோம்.\nஒரு முழுமை பெற்ற தமிழ்க் கலைஞன் என்பதில் நான் மட்டுமல்ல தமிழர்கள் அனைவரும் அறிந்ததே அவரின் மாறுபட்ட சிந்தனைகள், எமக்கு என்றுமே பிடிக்கும் சிறந்த எழுத்தாளரும்கூட சினிமாவில் 90 சதவீதம் மூக்கை நுனைத்தவர் இந்தத் தமிழனை நினைத்து நிறைய பெருமைப்பட்டுள்ளேன், சிறிது சிறுமையும் கொண்டுள்ளேன் ஒருமுறை 1993 காரைக்குடியில் ரசிகர் மன்ற விழாவிற்கு வருகிறார் முதல் வராண்டாவில் நானும் ஒருபெண்ணும் மட்டுமே தொடும் தூரத்தில் நின்றிருந்தோம் என்னுடன் நின்ற கமல் சுப்பு கமலை கட்டிப்பிடிக்காத குறையாக பிடித்து நிற்கிறார் கண்ணாடியால் வேய்ந்த அடுத்த வராண்டாவில் எல்லோரும் இவரை பிரமாண்டமாய் பார்க்க இவர் என்னை தீர்க்கமாய் பார்த்தார் காரணம் நான் அவரை இயல்பாய் பார்த்தேன் தலையை அசைத்து அழைத்தார் நான் கை கொடுத்து ‘’நான் உங்க ரசிகர் இல்லை ஸார்’’ என்றேன் ‘’தெரியும் உனது பார்வையே சொல்லுச்சு, ரஜினி ரசிகரா ’’ ‘’இல்லை ஸார்’’ ‘’பின்னே ’’ ‘’இல்லை ஸார்’’ ‘’பின்னே ’’ ‘’நான் யாருக்குமே ரசிகர் இல்லை ஸார்’’ என்றேன் உடன் அவர் கையை பிடித்து குலுக்கினார் ‘’நல்லது இப்படியே இரு’’ இது ஐந்து நிமிடத்தில் நடந்து முடிந்து விட்டது கூட்டம்கூட நான் நசுக்கி தூரத்தில் தள்ளப்பட்டேன் எனது பார்வையில் எனது மனதை படித்த கமலை அன்றிலிருந்து கவனமாக பார்த்துக்கொண்டு வருகிறேன் இன்றுவரை அவருக்கு நான் ரசிகர்.\nகமல்ஹாசனுக்கு இன்று 60வது பிறந்தநாள். தனது பிறந்தநாளிலேயே தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டார். சென்னை அடுத்த மாடம்பாக்கம் ஏரியை நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்களுடன் சென்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார்.\nமேலும் தனது ரசிகர்கள் இதுபோன்று மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள ஏரிகளையும் தூய்மை செய்ய வேண்டும் கேட்டு கொண்டார்.\nநடிகர்களால் சமூகத்திற்க்கு பிரயோசனம் இல்லையெனினும் இந்தத் தமிழன் நீடூழி வாழ வாழ்த்துவோமாக\nஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nகாதிமய் அம்மன் கோவில் கால்நடைகள் பலி திருவிழா \nசாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்க...\nதுபாய்க்கு குறைவான் கட்டணத்தில் விசா\nசஃபர் மாதம் ஒரு சங்கடமா சந்தோஷமா\nஇந்த கொத்தமல்லியில் இத்தனை மகத்துவங்களா \nரஜினி அரசியல் பேட்டி பற்றிய ரசிகர், ரசிகைகளின் கரு...\nபடிக்காமல் வளைகுடா நாடுகளுக்குப் போனால் வாழ்க்கைய...\nதென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம் பற்ற...\nகுழந்தைகள் அறிவுப்பூர்வமாக கற்றுக்கொள்ள உதவும் இணை...\nமனைவி மார்களுக்கு இந்த விழிப்புணர்வு கட்டுரை ஒரு ...\nநாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பான அணுமின்சார உற்பத...\nYear List of Anniversary எந்த ஆண்டில் எந்தப் பெயர...\nபிழைப்புக்காக தற்கொலை படையாகும் பட்டாசு ஆலை தொழிலா...\n\"பத்மபூஷண்\" டாக்டர் கமல்ஹாசனின் ஆறில் இருந்து அறுப...\nமதுரை MRDT - க்கு தடை \nபூச்சிகளின் தாக்குதலில் இருந்து மா மரங்களை பாதுகாப...\nதமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க நாம் என்ன செ...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/01/11/bjp1.html", "date_download": "2019-09-19T11:01:28Z", "digest": "sha1:JAILA5FW2NBNTIJINASGLQI73BJ7XHOV", "length": 13026, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ஜ.க தலைவர்களை கொல்ல சதி திட்டம்: 6 பேர் கைது | 6 persons arrested for trying to kill BJP leaders - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nப.சி.யின் நீதிமன்றக் காவல் அக்.3 வரை நீட்டிப்பு\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம்: ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பாஞ்சலி\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெரிசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nஅமெரிக்க அவலம்.. காதலிக்காக நண்பனை அடித்து கொன்ற 16 வயது மாணவன்.. வேடிக்கை பார்த்த 50 பேர்\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nLifestyle பல் துலக்க யூஸ் பண்ண கரித்துள்ள பேஷ் மாஸ்க் போடுங்க முகம் பளபளக்கும்.\nMovies ரசிகை அனுப்பிய ஹாட் போட்டோ... பார்த்து பார்த்து கண்ணீர்விட்ட மாதவன்..\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance 470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபா.ஜ.க தலைவர்களை கொல்ல சதி திட்டம்: 6 பேர் கைது\nபா.ஜ.க தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஹைதராபாத் வருகை தரும் அக் கட்சித் தலைவர்களைக்கொலை செய்ய சதி செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹைதராபாத்தில் 5 பேரும், மேடக் மாவட்டம், சித்திபேட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐஎஸ்ஐஏஜெண்டுகளாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nபரபரப்பான அரசியல் சூழலில் திமுக பொதுக்குழு.. அக்.16-ல் கூட்டம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. சென்னை மாணவர் தலைமறைவு.. தேர்வு எழுதிய மாணவரையும் பிடிக்க தனிப்படை\nதமிழக ரயில்வே துறையில் வெளிமாநிலத்தவரை அதிகம் நியமிப்பதா\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nஇந்த 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களில் கன மழை வெளுக்கும்.. பாலச்சந்திரன் எச்சரிக்கை\nசென்னையில் தங்கம் விலை சரசரவென சரிவு.. இரண்டே வாரத்தில் ரூ.1500 குறைந்தது\nஒரு நாளுக்கே தாங்க முடியலை..சென்னையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்.. நார்வே நாட்டு நற்செய்தி\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\n24ம் தேதி உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழைக்கு வாய்ப்பு\nசென்னை சாந்தி காலனியில் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் விழுந்தது.. மின்தடையால் நோயாளிகள் இடமாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/madhu-evicted/", "date_download": "2019-09-19T11:30:00Z", "digest": "sha1:CZWRYTPT5PK22723O6Y4Q3B63BKPX3ZH", "length": 8713, "nlines": 159, "source_domain": "tamilstar.com", "title": "பிக்பாஸில் இருந்து மதுமிதா வெளியேற இதுவும் ஒரு காரணமா? வீடியோ ஆதாரம் இதோ - Latest Tamil cinema News", "raw_content": "\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nபாலாவுடன் மீண்டும் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்\nதோல்களில் உள்ள அழுக்கை நீக்க வேண்டுமா\nகுழந்தைகள் முதல் பாலூட்டும் ப��ண்கள் வரை வெல்லத்தை எப்படியெல்லாம்…\nபிக்பாஸில் இருந்து மதுமிதா வெளியேற இதுவும் ஒரு காரணமா\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nபிக்பாஸில் இருந்து மதுமிதா வெளியேற இதுவும் ஒரு காரணமா\nபிக்பாஸில் இருந்து அதிக ஓட்டுகளை பெற்று வந்த மதுமிதா வெளியேறியது பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிக்பாஸின் மிக முக்கிய விதியான தற்கொலைக்கு முயற்சி செய்ய கூடாது என்பதை அவர் மீறியுள்ளதால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.\nமதுமிதாவின் இந்த செயலுக்கு காரணம், வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆதரவாக ஆண்களுடன் மல்லுக்கு நின்று அவர்களது கோபத்திற்கு ஆளானது தான். இதனால் டென்ஷனான கவீன் மதுமிதாவை சில தகாத வார்த்தைகளால் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படுகிறது.\nஆனால் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கு காரணம் ஆண்கள் மட்டும் இல்லை, சில பெண்களும் தான் என்பது கீழே உள்ள வீடியோவின் மூலம் தெரியவருகிறது.\nபொது மேடையில் ரஜினி ரசிகர்களை கேவலமாக திட்டிய பிரபல நடிகர்\nஎன் பேச்சை நானே கேட்கமாட்டேன் போக்கிரி வசனத்தை விஜய் ஸ்டைலில் அசத்தலாக பேசிய பிரபல நடிகை\nசொத்துக்களை பிரித்து கொடுக்கும் நடிகர் அமிதாப் பச்சன்.. மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு ஆயிரம் கோடியா\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nபாலாவுடன் மீண்டும் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nபாலாவுடன் மீண்டும் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/10/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89-%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-09-19T10:30:56Z", "digest": "sha1:M4USEGIK6Y62IPVVTSMCKCU5PC76TOAB", "length": 21066, "nlines": 252, "source_domain": "vithyasagar.com", "title": "முகுந்தை உ.கு. சிவகுமாரின் கவிதைகள்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்த���் கொள்\n← 1 ஆணலையும் பெண்ணலையும் அழகிய தீயாகி\n1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. →\nமுகுந்தை உ.கு. சிவகுமாரின் கவிதைகள்..\nPosted on ஒக்ரோபர் 13, 2011\tby வித்யாசாகர்\nஅகர(ம்) ஆதி அடங்கிய முதன்மறை\nஅகில உலக அனுபவப் பொதுமறை\nஅறம் பொருள் காமத் திருமறை\nஆதாரம் புதைந்த நிதர்சன வழிமுறை\nஎறும்புகள் ஊர்ந்திட மலையும் தேயும்\nகுறுவெண் பாவில் இதயம் கரையும்\nகுறலின் உன்னதம் கற்றவர் அறிவர்-மற்றவர்\nகுருவின் பயிற்சியில் தெளிவு அடைவர்\nவள்ளுவப் பெருந்தகை எழுதுகோல் எடுத்தார்\nவான் மண்ணை மறந்தே அமர்ந்தார்\nவாழ்வியல் சூத்திரம் கேள்வியாய் தொடுத்தார்-காலம்\nவாழும் சரித்திரம் பதிலாய் தந்தார்\nகாலத்தால் அழியா அறிவை கற்க-நாம்\nகைப்பிடித் தழைத்தது எப்பா லென்றாள்\nதப்பாமல் சொல்வேன் உறுதியாய் அறிவர்-அது\nதாய்பால் தமிழ்பால் திருக்குறட்பா வென்று\nநித்தமொரு சப்தம் உலகின் மொழியில்\nநிற்குமா அவலம் மனிதனின் வழியில்\nஉரைத்தார் அண்ணல் ஊன் நின்று- கால\nவரைமுறை சொல்லி நன்மறை பயிற்று\nஇயற்கையும் இல்லாலும் இனிமையின் இணைகள்\nஇதற்கேதும் உண்டிங்கோ ஈடிணை என்றார்\nஇளமையில் இனிமை கரைந்திட விழைந்தார்-காம\nஇலைமறை கனியாய் காதலை விதைந்தார்\nமூச்சின் பேச்சில் முக்தியை மறைத்தார்\nமூழ்கி முத்தெடுத்து வாழ்ந்திடச் சொன்னார்\nஆட்சி பீடத்தில் மக்களை அமர்த்தி-மனிதன்\nஆண்டாள் மகத்துவம் பெருகிடும் என்றார்\nகனவுகள் காணுங்கள் உற்சாகம் என்றார்\nகடமைகள் திறம்பட செயலில் கொண்டார்\nஉழைப்பை ஒருபடி மறுபடி உயர்த்தி-நல்\nஒழுக்கத்தில் அமைதியை முறைப்படி கண்டார்\nஇன்றைய தேசத்தின் இறையாண்மை காத்து\nதிருக்குறள் பறைசாற்றும் நெறிமுறை பயின்று\nவாழ்வியல் கடமையை நிறைவுற செய்தால்-நாமும்\nநீதிநெறி கண்டு அவ்வழி வாழ்ந்து நிதர்சனம் பெறுவோம்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் and tagged அறிவு, உ.கு.சிவக்குமார், கவிதை, கவிதைகள், குடும்பம், குவைத், குவைத் கவிஞர்கள், தமிழ் கவிதைகள், தெளிவு, பிறர் கவிதைகள், முகுந்தை, முகுந்தை சிவக்குமார், வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை. Bookmark the permalink.\n← 1 ஆணலையும் பெண்ணலையும் அழகிய தீயாகி\n1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. →\n4 Responses to முகுந்தை உ.கு. சிவகுமாரின் கவிதைகள்..\n11:36 முப இல் ஒக்ரோபர் 13, 2011\nதிருக்குறளின் பெருமையை, கவிதை வடிவில் மிக அருமையாக சொல்லி உள்ளார்..\n7:21 முப இல் ஒக்ரோபர் 14, 2011\nஆம் உமா. மிக நல்ல கவிதை. திருக்குறளை புரிவதே ஒரு ஞானம் வெளிப்படுத்தும் செயல்தான். திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களுக்கு தேவைப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இங்கு பொங்குதமிழ் மன்றத்தினர் வாரந்தோரும் அனைவரையும் அழைத்து மிக சிறப்பாக திருக்குறள் வகுப்பு நடத்துகின்றனர். அதுபோல் தமிழர் வாழும் பகுதிகளில் தேசங்களில் குறிப்பாக தமிழகத்திலும் இதுபோல் திருக்குறளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்தல் நம் வாழ்வியலை நெறிபட்ட முறைக்கு மாற்றும் என்று நம்பிக்கை உண்டு. அதன் வழியில், திருக்குறளையும் போற்றும் விதமாய் திருவள்ளுவரைப் பற்றி எழுதிய இக்கவிதை மிக்க பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியதாகும். ஐயா திரு. சிவகுமார் அவர்கள் அயரா தமிழார்வம் கொண்டு இதுபோன்ற பல படைப்புக்களை படைத்து வருகிறார்கள். அவரை நம் தோழமை உறவுகளின் மூலம் ஊக்கப் படுத்தும் விதமாகவும் கௌரவப் படுத்தும் விதமாகவும், என் மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கும் பொருட்டாகவுமே அவரின் கவிதைகள் இங்கு இனி வெளியிட உள்ளன..\n9:52 முப இல் ஒக்ரோபர் 14, 2011\nஇரண்டு வரி கவிதைக்குள் இத்தனை சுவாரஸ்யம் இருக்கு என்பது இப்ப\nதான் புரியுது. இதை இணையத்தில் மட்டும் இல்லாம பத்திரிக்கை மூலமாகவும்\n10:32 பிப இல் ஒக்ரோபர் 14, 2011\nஅன்புத் தங்கைக்கென் அன்பும் வணக்கமும். நிச்சயம் செய்வோம்மா நீங்கள் சொன்னதர்காகவே இக்கவிதையினை பிற இதழ்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.. கவிஞருக்கும் உங்களின் பாராட்டினை தெரிவிக்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரா���் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/05/18133353/Weightlifting-achievements-in-weight-lifting.vpf", "date_download": "2019-09-19T11:10:40Z", "digest": "sha1:RARU63KMEJTYS3T36HJZVBKVG6DK4ORX", "length": 14571, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Weightlifting achievements in weight lifting || பளு தூக்குதல் போட்டியில் சரமாரியாய் சாதனைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபளு தூக்குதல் போட்டியில் சரமாரியாய் சாதனைகள் + \"||\" + Weightlifting achievements in weight lifting\nபளு தூக்குதல் போட்டியில் சரமாரியாய் சாதனைகள்\nபளு தூக்குதல் வீரர் ஜெரேமி லால்ரின்னுங்கா, சரமாரியாய் சாதனைகள் புரிந்துவருகிறார்.\nபுதிய சாதனைகள் என்பவை எங்கோ, எப்பொழுதோ நிகழ்பவை. ஆனால் மிசோரம் மாநில இளம் பளு தூக்குதல் வீரர் ஜெரேமி லால்ரின்னுங்கா, சரமாரியாய் சாதனைகள் புரிந்துவருகிறார்.\nசமீபத்தில் சீனாவின் நிங்போவில் நடைபெற்ற ஆசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் அடுத்தடுத்து பல சாதனைகளை நிகழ்த்தினார், ஜெரேமி.\nஆண்களுக்கான 67 கிலோ எடைப் பிரிவில் ‘குரூப் பி’யில் போட்டியிட்ட ஜெரேமி, மொத்தமாக 297 கிலோ எடை தூக்கினார். அதன் மூலம், ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் மற்றும் மொத்தத்தில், உலக இளையோர் அளவிலும், ஆசிய அளவிலும் புதிய சாதனைகள் படைத்தார்.\nஏற்கனவே இளையோர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரான ஜெரேமி, இதுவரை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் 15 சாதனைகளைத் தகர்த்திருக்கிறார்.\nஇவரால் முறியடிக்கப்பட்ட 6 சர்வதேச சாதனைகளில், 3 உலக இளையோர் சாதனைகளும், 3 ஆசிய இளையோர் சாதனைகளும் அடங்கும். தேசிய அளவில் 9 சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழும் ஜெரேமி, தேசிய இளையோர் போட்டி, ஜூனியர் நேஷனல், சீனியர் நேஷனல் போட்டிகளில் தலா 3 வீதம் அச்சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்.\nநமக்கு இது ஆச்சரியமாகத் தெரிந்தாலும், ஜெரேமி இன்னும் பல சாதனைகள் புரிவார் எனச் சொல்கிறார், இந்திய தேசிய பளு தூக்குதல் பயிற்சியாளர் விஜய் சர்மா.\n‘‘தற்போது 16 வயதே ஆகும் ஜெரேமி, சரியான திசையில் முன்னேறி வருகிறார். இந்த இளம் வயதில், சீரான முன்னேற்றத்தை அவர் காட்டுகிறார். ெஜரேமியின் முன்னேற்ற வேகத்தை மதிப்பிட்ட நாங்கள், அவரை 67 கிலோ எடைப் பிரிவுக்கு மாற்றினோம். அதன்மூலம், அவருக்கு இன்னும் அதிக வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கருதினோம். அந்த நம்பிக்கை தவறானதல்ல என்று தனது செயல்பாட்டின் மூலம் ஜெரேமி நிரூபித்திருக்கிறார்’’ என்கிறார் சர்மா.\nசீனாவில் 297 கிலோ எடையைத் தூக்கியதன் மூலம், ஜெரேமி தனது தனிப்பட்ட சிறந்த அளவை 9 கிலோ அளவுக்குக் கூட்டியிருக் கிறார். இதே வேகத்தில் அவர் முன்னேறினால், நிச்சயமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடுவார்.\n‘‘300 கிலோ எடை அளவைத் தாண்டும் அளவுக்கு ஜெரேமிக்குத் திறமை இருக்கிறது. வருகிற ஜூலையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டி யிலேயே அவர் அதைச் சாதித்து விடுவார், அதன் மூலம் அடுத்த ஒலிம்பிக்கில் தனது இடத்தையும் உறுதிப்படுத்தி விடுவார்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார், சர்மா. ஜெரேமி தேசிய முகாமில் நுழைந்த நாள் முதல் இவர்தான் அவருக்குப் பயிற்சி அளித்துவருகிறார்.\nகடந்த பிப்ரவரியில், தாய்லாந்தில் நடைபெற்ற ஒரு போட்டிதான், ஜெரேமி 67 கிலோ எடைப் ��ிரிவில் பங்கேற்ற முதல் போட்டியாகும். அதில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றாலும், அவர் தூக்கிய 288 கிலோ, புதிய தேசிய சாதனை ஆகும்.\nசீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 163 கிலோ தூக்கியதன் மூலம், இப்பிரிவில் முந்தைய உலக இளையோர் சாதனையான 161 கிலோவை தகர்த்தார் ஜெரேமி.\nஆனாலும் இந்தப் போட்டியில் இவர், 300 கிலோ எடை அளவைத் தாண்டவில்லை என்பதில் இந்திய வட்டாரத்துக்கு கொஞ்சம் ஏமாற்றம்.\nஆனால் சர்மாவோ, ‘‘போட்டியில் இதுவும் ஓர் அங்கம்தான். மற்ற போட்டியாளர்கள் என்ன எடை தூக்கக்கூடும் என்று எதிர்பார்த்து, அதற்கேற்ப நமக்கான 3 முயற்சிகளிலும் எடையை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் ஜெரேமி தனது கடைசி முயற்சியில் 166 கிலோ எடை தூக்க முயன்றார். ஆனால் அவரால் அது முடியவில்லை. அதனால் என்ன, ஜெரேமி விரைவிலேயே ‘300’ அளவைக் கடந்துவிடுவார்’’ என்கிறார், உறுதியோடு.\nஅந்த நம்பிக்கை நமக்கும் இருக்கிறது\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகல்\n2. புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-புனே ஆட்டம் ‘டை’\n3. உலக மல்யுத்தம்: இந்திய வீராங்கனைகள் தோல்வி\n4. சீன ஓபன் பேட்மிண்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி - சிந்து, காஷ்யப் முன்னேற்றம்\n5. உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/4year-old-child-accussed-for-rape-case", "date_download": "2019-09-19T10:41:40Z", "digest": "sha1:M5MVHU5BEECW4QRUHFG246VXOOTSLCBN", "length": 13359, "nlines": 171, "source_domain": "www.maybemaynot.com", "title": "டெல்லியில் 4 வயது மாணவன் கற்பழிப்பு வழக்கில் கைது . பெற்றோர்கள் கவனத்திற்கு .", "raw_content": "\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Appearance: பெண்களை எளிதில் கவரும் வகையில் உங்கள் தோற்றம் இருக்க வேண்டுமா இந்த ஸ்டைல் டிப்ஸ்கள ஃபாலோ பண்ணிப்பாருங்க பாஸ் இந்த ஸ்டைல் டிப்ஸ்கள ஃபாலோ பண்ணிப்பாருங்க பாஸ்\n#BIGILAudioFromSept19: பிகில் பட குழுவின் அடுத்த சர்ப்ரைஸ்\n#VTAPERBODY: உங்க உடம்பு அட்டகாசமான V-TAPER BODY-யா மாறனுமா அப்போ இதைக் கண்டிப்பா பண்ணுங்க அப்போ இதைக் கண்டிப்பா பண்ணுங்க\n#HansikaMotwani ஒல்லியாக மாறி மறு அவதாரம் எடுத்துள்ள ஹன்ஷிகா\n#TIMETABLE: S.S.L.C. பொதுத் தேர்வுக்கான புதிய TIMETABLE வெளியிடப்பட்டது MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம் MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம்\n#JEE: ஐ.ஐ.டியில் படிக்க ஆசையா. JEE Main மற்றும் JEE Advanced இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்: இது தெரிஞ்சா அது தெரியும்\"\n#Paramedical Diploma: பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் மற்றும் NEET தேர்வு எழுதாதவர்கள் கவனத்திற்கு\n#CAG: இந்தியாவின் உச்சபட்ச அதிகார மையத்தில் வேலை - CAG அலுவலகத்தில் வேலை வாய்ப்பு : யார் யார் தகுதியானவர்கள்\n#TASTYTRADITIONS: ஒருகாலத்தில் அனைவரின் FAVORITE ஆக இருந்த பருத்திப்பால் தயாரிப்பது எப்படி\n#KYM: மொபைல் காணமல் போன உடனே இதை ஆன் செய்துடுங்க, இல்லை போனில் உள்ள மொத்த தகவலும் பகிரப்படலாம் உஷார்\n#Monsoon Destination: இந்தியாவில் குறிப்பாக மழைக்காலத்தில் பார்க்க வேண்டிய 10 சுற்றுலாத்தலங்கள்\n#mcafee : பேஸ்புக்கில் நீங்கள் செய்வது உங்கள் கம்பெனிக்கு தெரியுமா எவ்வளவு பயம் இருக்கு பாருங்க எவ்வளவு பயம் இருக்கு பாருங்க\n#BiggBoss : கவினின் புதிய Zone குறித்த சாக்க்ஷியின் கிண்டல்\n#BiggBoss : கவின் காப்பாற்றபட்ட போது இவரின் ரியாக்ஷன் லொஸ்லியவை மிஞ்சியது\n#BiggBoss : இந்த வாரம் சேரன் வெளியேற வாய்ப்���ுள்ளதா \n#Bale Pandiya: மூன்று சிவாஜி இரண்டு எம்.ஆர்.ராதா\n#StopHindiImposition மீண்டும் ட்விட்டரில் தொடங்கிய மொழிப்போர், ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்\n#Periyar தெற்காசியாவின் சாக்ரடீஸ் - தமிழர்களின் தலைவர் - பெரியாரின் 141-வது பிறந்தநாள்\n#TRAINTICKET: பண்டிகையோட முதல் செலவு TRAIN TICKET-தான் பொங்கலுக்கு நாளை TICKET RESERVATION ஆரம்பம் பொங்கலுக்கு நாளை TICKET RESERVATION ஆரம்பம்\n#BANKSTRIKE: தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிகள் வேலை செய்யாமல் போகலாம் உஷார்\n#Kannikatanam: தாரை வார்த்தல் சடங்கின் மகத்துவம் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#spiritualawakening: சிவாலயத்தில் முக்கிய கடவுளான சண்டிகேசுவரரை, ஏன் பலன் கேட்டு யாரும் வணங்குவதில்லை 'சிவன் சொத்து குல நாசம்' பின்னணி\"\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#VAPING: E-CIGARETTE மற்றும் E-HOOKAH-களை முழுமையாகத் தடை செய்த இந்திய அரசு 5 லட்சம் வரை அபராதம் 5 லட்சம் வரை அபராதம்\n#spiritual: நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதில்லை விசித்திரமான உண்மை\n முகத்தில் இளமை மாறாமல் வைத்திருக்கும் பாமாயிலை இப்படி பயன்படுத்துங்க\n#PETANIMALS: இவன் மனுஷனா இல்லை, வேறெதாவதா ZOO மாதிரியா PETS வச்சிருப்பாங்க ZOO மாதிரியா PETS வச்சிருப்பாங்க இதுல சேட்டை வேற\nடெல்லியில் 4 வயது மாணவன் கற்பழிப்பு வழக்கில் கைது . பெற்றோர்கள் கவனத்திற்கு .\n4 வயது மாணவன் தனது வகுப்பில் படிக்கும் அதே வயதுடைய மாணவியை கற்பழித்து விட்டதாக மேற்கு டெல்லியில் வழக்கு பதிவாகி உள்ளது.\nமாணவியின் தாய் காவல் நிலையத்தில் குடுத்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த பதிவில் ,மாணவியின் அந்தரங்க உறுப்பை பென்சில் மற்றும் விரல்களால் காயப்படுத்தி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.\nஇவ் வழக்கில் வல்லுநர்க்ளின் கருத்து வேறு விதமாக உள்ளது . 4 வயதே நிரம்பிய குழந்தைக்கு கற்பழிப்பு என்னவென்றால் தெரியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர் .\nமேலும் இத்தகைய சம்பவங்களுக்கு பெற்றோர்களின் வளர்ப்பும் செயல்களுமே காரணமாக இருக்க முடியும். குழந்தைகள் நம்மை ப���ர்த்து வளருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 12\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/video/job-for-saravanan", "date_download": "2019-09-19T11:12:31Z", "digest": "sha1:FQBDBE4DQPK6GUOU22TKYPNYXLM6XUUW", "length": 6231, "nlines": 107, "source_domain": "www.seithipunal.com", "title": "பிக் பாஸ் சரவணனுக்கு ஜாக்பாட்..! தமிழக அரசே கையில் கொடுத்த வேலை..!! - Seithipunal", "raw_content": "\nபிக் பாஸ் சரவணனுக்கு ஜாக்பாட்.. தமிழக அரசே கையில் கொடுத்த வேலை..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபருத்திவீரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருப்பவர் நடிகர் சரவணன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\n5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா\n5 , 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு அவசியமா\nமுக்கிய தலைவரை இழந்த காங்கிரஸ்\nஊஞ்சலில் உல்லாசம் அனுபவித்த திருடன். உரிமையாளருக்கு காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. உரிமையாளருக்கு காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுரட்டாசி மாதம் சைவ உணவு: சுவையான காலி���பிளவர் வடை.\n2007 இல் திமுக தவறவிட்டதை, தற்போதைய அரசு செய்ய வேண்டும் ராமதாஸ் வைத்த அவசியமான கோரிக்கை\nஉள்ளாடை அணியாமல், முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை\nஉள்ளாடை அணியாமல், முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை\nகல்யாணத்திற்கு பச்சைகொடி காட்டிய நயன்தாரா., திருமணம் குறித்து வெளியிட்ட தகவல்..\nகவினால் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்.\nஎனக்கும் சாண்டிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளதா\nகடுமையான டாஸ்க்கால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகும் நபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/12/12/bjp-wants-anti-conversion-bill-cartoon/", "date_download": "2019-09-19T11:55:44Z", "digest": "sha1:ZO2RULTNFDM3WV67JNWUUKRH6DSQ5SEE", "length": 14772, "nlines": 180, "source_domain": "www.vinavu.com", "title": "பாஜகவின் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் - கேலிச்சித்திரம் - வினவு", "raw_content": "\nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nவங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nநூல் அறிமுகம் : இயற்பியல் உலகம்\nகுழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\n 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம்…\nதந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் \nகல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nஓட ஓட விரட்டியது கிராமம் ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் \nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் பாஜகவின் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் - கேலிச்சித்திரம்\nஇதரகேலிச் சித்திரங்கள்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்சமூகம்���ாதி – மதம்பார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்கட்சிகள்பா.ஜ.கபார்ப்பன இந்து மதம்\nபாஜகவின் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் – கேலிச்சித்திரம்\nபடம் : ஓவியர் முகிலன்\n”எங்கள ஆதிக்க சாதிக் கூட்டம் காவு கொடுத்த போதெல்லாம் எங்கடா “போனீங்க”….\nகாவி கூட்டமே…..” —-என்று கேலிச்சித்திரத்தில் உள்ளே இருக்கவேண்டும்.\nகேன பய ஆட்சில கிறுக்கு பயல்களின் நாட்டாமை. வெண்ணைகளா முடிஞ்சா முக்தார் அப்பாஸ் நக்வியையும், நஜ்மா ஹெப்துல்லாவையும் மதம் மாத்திட்டு வாங்கடா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-19T10:33:46Z", "digest": "sha1:7GBF7RHDJKOOO54DSJ5QUUMAJVKCPFJA", "length": 1751, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " அம்புஜம் மாமியின் புதுவருட பலன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅம்புஜம் மாமியின் புதுவருட பலன்\nஅம்புஜம் மாமியின் புதுவருட பலன்\nநியூ இயர் கொண்டாட்டத்தை முதல் நாள் இரவு கோலாகலமாக முடித்த பிறகு சின்னதா ஒரு கோழித் தூக்கம் போட்டுவிட்டுகாலை வாக்கிங் போய் விட்டு வந்த கிட்டுமாமா வாங்கி வந்த கீரைக் கட்டைடைனிங் டேபிள் மீது வைத்து விட்டு''அம்புஜம் ஒரு காபி குடேன்'' என்றார்.மாமி ஏதும் பேசாமல் காபியைக் கொண்டு வந்து வைத்தாள்.''இன்னைக்கு என்னடி ஸ்பெஷல்'மாமி பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள்.'யாரெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6786/", "date_download": "2019-09-19T11:08:42Z", "digest": "sha1:ELZNUSWBY6GTAQPPRVZVZFFZG6HDY5I4", "length": 18914, "nlines": 135, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது » Sri Lanka Muslim", "raw_content": "\nஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது\nஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.\nபற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழ���ந்தது.\nபக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று.\nஎப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி.\nஅன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும்.\nஅங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும்.\nஎந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.\nநம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும்.\nபக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும்.\nபால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு.\nஅதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு.\nபாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள்.\nஇருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.\nஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது.\nஎல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.\nநாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர்.\nஅவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள்.\nநூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள்.\nஉடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள்.\nசமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள்.\nதீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.\nஅந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு,\nகைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள்.\nசமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள்.\nநள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ’ என்று விசாரிக்க வருவார்கள்.\n’அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம்.\nஅன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டி ருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு.\nஇரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு.\nஅவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.\nமரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை.\nபெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும்.\nஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும்.\nவருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும்.\nஇன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும்.\nவிருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.\nபரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும்.\nமரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.\nநம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால்.\nதோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்ப���ட நான்கைந்து பலகைகள் இருந்தன.\nதரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.\nஅவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு.\nதிருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள்.\nசமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு.\nஅன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன.\nகைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது.\nபெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.\nஇரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது.\nகிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம்.\nஎந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம்.\nஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.\nஅதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை.\nவருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள்.\nகரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை.\nஇந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.\nவீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும்.\nஅக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும்.\nஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு.\nவசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை.\nவேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.\nஇன்று பொதுவுடைம��� என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை.\nஅண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.\nஅவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம்.\nஅழுது எடுத்து எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள்,\nமுருங்கைக்காய் அதிகம் காய்த்தால் பக்கத்தில் உள்ள கடைகளில் சென்று விற்க முயல்கின்றனர் ,\nபற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது.\nஆனாலும் பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை \n – நான் அறிய நடந்தது…\nசிங்கள வாக்குகளை மட்டும் நம்பியவர் தோற்பாரா\nபின்லாந்து கல்வி முறை: உண்மையில் அங்கு நுழைவுத்தேர்வு இல்லையா மாணவர்களின் திறன் எப்படி மதிப்பிடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803008.html", "date_download": "2019-09-19T11:28:46Z", "digest": "sha1:NU7VHKTWCXBET27HTKTRJSVS27VKLS6V", "length": 11221, "nlines": 109, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nடிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 09:40 [IST]\nகன்னியாகுமரி: டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து நான் விலகி விட்டேன் என நாஞ்சில் சம்பத் இன்று கன்னியாகுமரியில் அறிவித்துள்ளார்.\nடி.டி.வி.தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்று கடந்த வியாழக்கிழமை (மார்ச் 15) மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.\nமேலும் கருப்பு - வெண்மை - சிவப்பு வண்ண கொடியின் நடுவில் ஜெயலலிதாவின் படம் இடபெற்றுள்ள அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார்.\nபின்னர் மேடை முன்பு அமைக்கப்பட்டு இருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றினார்.\nஇந்நிலையில் இன்று நாஞ்சில் சம்பத், “தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.அண்ணாவையும், திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என டி.டி.வி. தினகரன் நினைக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.அரசியல் தமிழில் இனி அடைபட்டு கிடக்கமாட்டேன். அரசியலில் இனி நான் இல்லை. தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை காணலாம்” எனக் கூறியுள்ளார்.\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\n2019 - செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வா���்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-19T10:42:48Z", "digest": "sha1:O2ZKTVY3C6JUITUHV45VO72WTQ4L625B", "length": 5789, "nlines": 115, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "எடப்பாடி பேட்டி – Tamilmalarnews", "raw_content": "\nதேங்காய் பால் சாதம் 18/09/2019\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்ப... 18/09/2019\nஎப்போது முதலீடு செய்ய வேண்டு�... 18/09/2019\nதமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை குறித்து முத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது – அதிகாலையில் 110 கி.மீட்டர் வேகத்தில் புயல் வீசியுள்ளது 11 பேர் உயிரிழந்துள்ளனர் – 82,000 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் கீழ் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் – பாதிக்கப்பட்ட இடங்களை நான் பார்வையிட உள்ளேன் – கணக்கிட்ட பிறகு செல்ல உள்ளேன் – : அமைச்சர் உதயகுமார் இரவு கட்டுப்பாட்டு அறையில் தாங்கி உடனுக்குடன் தகவல்களை வழங்கி வருகின்றனர் – விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது – புயல் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்கால அடிப்படையில் சீராக்கப்படும் – முதல்வர்\n: பகுதிவாரியாக புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டு அதற்கு ஏற்ற வகையில் பணியாளர்கள் அங்கு தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருகின்றனர்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்- முதல்வர்\nபள்ளி மாணவர்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்க கூடாது\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சரி செய்யலாம்\nஎப்போது முதலீடு செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/isro/chandrayaan-2-online-registrations-to-witness-the-launch-to-go-live-on-july-4th/", "date_download": "2019-09-19T11:38:17Z", "digest": "sha1:3LPS4H5WEQRLGMS6H2KSPYPEPASI4BMN", "length": 7218, "nlines": 149, "source_domain": "spacenewstamil.com", "title": "சந்திரயான் 2 விண்வெளியில் செல்லும் நிகழ்வை பார்க்க வேண்டுமா???| Live witnessing the #Chandrayaan-2 Launch | – Space News Tamil", "raw_content": "\nசந்திரயான் 2 விண்வெளியில் செல்லும் நிகழ்வை பார்க்க வேண்டுமா\nசந்திரயான் 2 விண்வெளியில் செல்லும் நிகழ்வை பார்க்க வேண்டுமா\nராக்கெட் விண்ணில் சீரிப்பாய்வதை பார்க்க பலருக்கும் ஆசை இருக்கும் , அதை தொலைக்காட்சியில் பார்ப்பதை விட , நேரில் பார்க்க்கும் போது. அது பற்றிய ஆசையும், ஆர்வமும் இன்னும் அதிகரிக்கும். இது போன்ற வாய்ப்பு உங்களுக்கு வந்தால் நீங்கள் கண்டிப்பாக. ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரடியாக சென்று பாருங்கள்.\nஇதற்காக நீங்கள் செல்லவேண்டிய இடம்,, சூலூர் பேட்டை, ஒரு வேளை நீங்கள் சென்னை பகுதியில் வாழ்ந்தால், அதுவும் தனியாக தான் நீங்கள் ” புலிகட் ஏரியில் நின்று ” பார்க்கவேண்டும்.. ஆனால்\nதற்போது இஸ்ரோ தனியாக , பிரத்தியேகமாக பொது மக்கள் பார்க்க ஒரு புதிய வசதியை செய்துள்ளது. அது தான்\nசந்திரயான் 2 விண்கலத்தினை கொண்டு செல்லும் GSLV Mk3 / M1 வகை ராக்கெட் வரும் ஜூலை 15 ஆம் தேதி அதிகால 2:51 மணியளவில் வின்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்காக முன்பதிவுகள் நாளை அதாவது ஜுலை 4 ஆம் தேதி 00:00 மனிக்கு ஆரம்பிக்க உள்ளது. பொதுவாக பதிவு செய்யும் இனையதளமாக கீழ்கானும் இனையதளம் தான் இருக்கும்\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T11:16:02Z", "digest": "sha1:MMKX3IEYTIR52C6HWI6ZYUDIND4EZ3KK", "length": 8461, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரி மாவட்டம்", "raw_content": "\nTag Archive: குமரி மாவட்டம்\nசுந்தர ராமசாமியிடமிருந்து தொற்றிக்கொண்ட கெட்ட வழக்கங்களில் ஒன்று நடக்கச்செல்லும்போது நின்று நின்று சுவரொட்டிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது. நம்மை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். அதனாலென்ன சுவரொட்டிகளைப்போல உள்ளூர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணங்கள் வேறில்லை. அந்தந்த ஊரில் என்னென்ன சாதிகள், என்னென்ன சாதிச்சண்டைகள், சாதிக்கு எவர் தலைவர், எந்த நடிகர் செல்வாக்கானவர், எந்த அம்மன் துடியானது என எத்தனை செய்திகள் சுவரொட்டிகளைப்போல உள்ளூர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணங்கள் வேறில்லை. அந்தந்த ஊரில் என்னென்ன சாதிகள், என்னென்ன சாதிச்சண்டைகள், சாதிக்கு எவர் தலைவர், எந்த நடிகர் செல்வாக்கானவர், எந்த அம்மன் துடியானது என எத்தனை செய்திகள். நாகர்கோயில் கடந்தால் தெரியும் சுவரொட்டிகளில் பெரும்பான்மை உள்ளூர் புதுப்பணக்காரப் பிரமுகர்கள் தங்களுக்குத் தாங்களே அடித்து ஒட்டிக்கொள்பவை. காதுகுத்து, …\nTags: குமரி மாவட்டம், சுவரொட்டிகள், நாகர்கோயில்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 57\nசடக்கு - ஒரு மகத்தான முயற்சி\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வ���ளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-04/pope-sends-100000-euros-for-iran-flood.html", "date_download": "2019-09-19T10:26:02Z", "digest": "sha1:SCIDLYWBLOOELEIYY57WBZO7GWJQYCDH", "length": 8831, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "ஈரானில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை உதவி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (18/09/2019 16:49)\nஈரானில் வெள்ளப்பெருக்கு (AFP or licensors)\nஈரானில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை உதவி\nகனமழை மற்றும் வெள்ளத்தால் துன்புறும் ஈரான் மக்களுடன் தனது ஆன்மீக ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, திருத்தந்தை, ஒரு இலட்சம் யூரோக்களை முதல்கட்ட உதவியாக வழங்கியுள்ளார்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nஈரானின் வடகிழக்கு மற்றும் தென் பகுதியில், கடந்த இரு வாரங்களாகப் பெய்த கனமழை மற்றும் வரும் நாள்களில் தொடர்ந்து மழைபெய்யக்கூடிய அச்சுறுத்தல் காரணமாக, துன்புறும் இலட்சக்கணக்கான மக்களுக்கு அவசரகால உதவியாக, ஒரு இலட்சம் யூரோக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nதுன்புறும் மக்களுடன் தனது ஆன்மீக அளவிலான ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, திருத்தந்தை, இந்த உதவியை, முதல்கட்டமாக வழங்கியுள்ளார் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை அறிவித்துள்ளது.\nதிருத்தந்தை, இந்த உதவியை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை வழியாக வழங்கியுள்ளார்.\nமேலும், துன்புறும் அம்மக்களுக்கு, திருத்தந்தையின் செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியையும், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.\nஈரானின் Golestan, Lorestan மற்றும் Kuzestan ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையால், இரண்டு இலட்சத்துக்கு அதிகமான மக்கள், தங்களின் கிராமங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், இவர்களுக்கு அவசரகால உதவிகள் தேவைப்ப���ுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.\nஈரானில் பெய்த கனமழையால், இதுவரை 77 பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 1,070 பேர் காயமுற்றுள்ளனர்.\nஇதற்கிடையே, ஈரான் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பும், பாதிக்கப்பட்ட இம்மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என்றும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை தெரிவித்துள்ளது.\nநீர்த் தேக்கங்களும், ஆறுகளும் நிரம்பி வழியும் ஆபத்தில் உள்ளன என கூறப்பட்டுள்ளது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/09/03/pazhaiya-paper-kavithai/", "date_download": "2019-09-19T11:54:58Z", "digest": "sha1:GDFQG3GFMEKGELMI6332JHF25VXERR24", "length": 16118, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "பழைய பேப்பர் - வினவு", "raw_content": "\nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nவங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nநூல் அறிமுகம் : இயற்பியல் உலகம்\nகுழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\n 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம்…\nதந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் \nகல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nஓட ஓட விரட்டியது கிராமம் ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் \nமுகப்பு கலை கவிதை பழைய பேப்பர்\n“பழைய பேப்பர்… இரும்பு… பால் கவர்\nஅந்த மூன்று சக்கர மிதிவண்டியில்\nதராசை தூக்கிப் பிடிக்கையில் பசி அடங்கும்.\nபதில் குரல் கேட்க எத்தனித்து\n‘அவன்’ என்றிராமல் ‘அவர்’ என்றிருந்தால் இன்னும் நன்று.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉ���்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/thiruppavai/thiruppavai-pasuram1-margazhi-thingal/", "date_download": "2019-09-19T11:16:57Z", "digest": "sha1:YK2IZRW3WVNNJS3Q5Y7LZW55E7A3YWDB", "length": 7541, "nlines": 90, "source_domain": "mylittlekrishna.com", "title": "திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள் – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nHome » Thiruppavai » திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள்\nதிருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள்\nமுதலில் திருப்பாவை தனியன் ஸேவிக்கணும். Go to திருப்பாவை தனியன்\nதிருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள் மதி நிறைந்த…\nநோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்:\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் ; – READ\nசீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்\nஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்\nகார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்\nநாராயணனே நமக்கே பறை தருவான்\nபாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்\nதிருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள் – Audio Song – Click Play to LISTEN\nமார்கழி மாதம் பெளர்ணமி நாள் இது.\nசெல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்.\nகூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான,\nஅழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி,\nமேகம் போல உடல், சிவந்த கண், சூரியசந்திரனை போல முகம் கொண்ட\nநாராயணன் நாம் விரும்பியதை கொடுப்பான்;\nஉலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.\nஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்\n← திருப்பாவை – பாசுரம் 2 – வையத்து வாழ்வீர்காள்\nA Sonnet on திருப்பாவை\nஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3375/", "date_download": "2019-09-19T10:40:44Z", "digest": "sha1:UIBX7SEMHXPAFXIMMUNW7HBX6OTBPIY6", "length": 8920, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "மருதமுனை IP றஹ்மான் வபாத் » Sri Lanka Muslim", "raw_content": "\nமருதமுனை IP றஹ்மான் வபாத்\nபொலிஸ் பரிசோதகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் வயது 54 இன்று(05-12-2018)அதிகாலை ஓரு மணியளவில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிளந்துள்ளார்.\nஇவர் 1965.02.10ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார்.இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் அனுஸ்லெப்பை மரைக்கார்; செயினுலாப்தீன்,ஆதம்பாவா ஹபீபா உம்மா தம்பதியின் மூத்த புதல்வராவார்.\nஇவர் 1988.01.18ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகராக நியமனம் பெற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்று தலைமன்னார்,கல்முனைஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றினார். கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெ பொலிஸ் பிரிவில் கடமையின் நிமிர்த்தம் சென்று கொண்டிருந்த போது பயங்கர வாதிகள் மறைந்திருந்த தாக்கிய போது மிகவும் சாதுரியமாக தன்னுடன் பயனித்த பொலிஸ் உத்தியோகத்தர்களையும், ஆயுதங்களையும், வாகனத்தையும் பாதுகாத்தiமைக்காக உயர் அதிகாரிகளின் பாராட்டைப்பெற்று 1990-04-27ஆம் திகதி பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு பெற்றார்.\nஅந்தப் பதவி உயர்வ��டன் பம்பலப்பிட்டி,கம்பள,மகவெல,அக்கறைப்பற்று, மருதானை,கல்முனை ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றினார். இறுதியாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வேளை அரசியல் பழிவாங்கல்; காரணமாக கொழும்பு தலைமைக் காரியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அங்கு கடமையாற்றிய போது சம்பளமற்ற விடுமுறை கோரி விண்ணப்பித்த போது அந்த விண்ணப்பத்தை உயர்அதிகாரிகள் அங்கீகரித்து சிபாரிசு செய்திருந்தனர்.\nஇந்த நிலையில் அப்போது இருந்த பொலிஸ்மா அதிபர் அமரர் ராஜகுரு இவரது விண்ணப்பத்தை நிராகரித்து 1995.10.01ஆம் திகதி இவரைப் பதவியில் இருந்து நீக்கினார்.இதன் பின்னணில் முஸ்லிம் அரசியல் வாதி ஒருவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த அரசியல் பழிவாங்கல்; தொடர்பான கோவையை அப்போதே பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்குச் சமர்ப்பித்திருந்தார்.\n2001,2002ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு இது தொடர்பாக விசாரணை நடாத்திக் கொண்டிருந்த வேளை ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க ஆட்சியைக் கலைத்தார்.இதனால் இவர் எடுத்த முயற்ச்சிகள் கைகூடவில்லை.அதன் தொடர்ச்சியாக இன்றைய நல்லாட்சியில் இவரது கோவை பரிசிலனை செய்யப்பட்டு 23 வருடங்களின் பின்னர் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளர்;.இவர் பொலிஸ் பரிசோதகராக நியமனம் செய்யப்பட்டு 2018-10-01ஆம் திங்கள்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்றார். என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூக சேவையில் ஈடுபட்டு மருதமுனைக்கு பல அபிவிருத்தி வேலைதிட்டங்களைச் செய்தவர் தன்னை நாடிவருபவர்களுக்கெல்லாம் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘ஷகி’ யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது\nகுண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்\nசவுதியில் கோர விபத்து: மருதமுனை இளைஞர் வபாத் – இருவர் ஆபத்தான நிலையில்\nகட்டாரில் விபத்து: மீராவோடையைச் சேர்ந்த ஹஸான் எனும் இளைஞன் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/technologynewstamil/phone/", "date_download": "2019-09-19T10:43:22Z", "digest": "sha1:ABPWVJ2GTBPKJJ43GIOKO4X7DCSXMJAQ", "length": 19106, "nlines": 138, "source_domain": "uk.tamilnews.com", "title": "Phone Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\n(HTC U12 plus specs price accidentally confirmed) HTC நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த HTC U12 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. HTC U12 பிளஸ் சிறப்பம்சங்கள்: – 6.0 இன்ச் 2880×1440 பிக்சல் குவாட் HTC ...\nபுதிய ஸ்மார்ட்போனின் வருகையை உறுதிப்படுத்திய நோக்கியா நிறுவனம்\n(nokia may 29 launch teaser chargedup smartphone) HMD குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை இம்மாதம் 29ம் திகதி வெளியிட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது. புதிய டீசருடன் #ChargedUp என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் ...\nஇந்த அம்சத்தை வழங்கும் உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுதான்..\n(vivo x21 display fingerprint sensor confirmed launch may 29) விவோ நிறுவனம் தொடுதிரையில் விரல்ரேகை என்ற சிறப்பம்சத்தை முன்னிறுத்தி உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போனை X21 என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ளது. இனி உங்கள் ஸ்மார்ட்போனின் டச் ஸ்கீரினை தொட்டாலே போதும், (finger print). ஈசியாக Unlock ...\nகைரேகை சென்சாரை கச்சிதமாய் வைத்து வெளியாகும் சியோமி ஸ்மார்ட்போன்\n(xiaomi mi 8 leaked video reveals display fingerprint) சியோமி நிறுவனத்தின் 2018 ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் Mi8 மே 31-ம் திகதி ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழா என்பதால் அந்நிறுவனம் Mi7 ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\n(hmd global announces may 29 event new phones expected) HMD குளோபல் நிறுவனம் இம்மாத இறுதுயில் ஊடக விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், இவ்விழாவில் அந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீடு ...\nஅறிமுகத்தை கொடுத்தது ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\n(oneplus 6 release date news features) ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்: – 6.28 இன்ச் 2280×1080 ...\nசீனாவில் சிங்��ாரமாய் வெளியாகிய நோக்கியா X6\n(nokia x6 price specs leaked retailer) ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 சிறப்பம்சங்கள்: – 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 – ...\n5G தொழில்நுட்பத்தில் VIDEO CALL : அடுத்த பரிணாமம் ஆரம்பம்..\n(oppo demos first 5g live 3d video call promises) ஒப்போ நிறுவனம் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதனை, செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3D ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5G தொழில்நுட்பத்தின் அறிமுகத்தின் போது ...\nஅடுத்த மாதத்தை அழகுபடுத்த போகும் Blackberry புதிய ஸ்மார்ட்போன்\n(blackberry key2 launch date june 7 new york event) பிளாக்பெரி நிறுவனத்தின் KEY2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூன் 7-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிளாக்பெரி அறிமுகம் செய்த KEY1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். ...\nவளைந்த ஸ்மார்ட்போன்களை கொடுக்கப்போகும் மோட்டரோலா நிறுவனம்\n(motorola microsoft foldable phone) தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. ...\nஅறிமுகமாகிறது சியோமி ரெட்மி S2 ஸ்மார்ட்போன்\n(xiaomi redmi s2 announced 599 inch display android) சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், அதிகபட்சம் 4 ...\nவெளியாகவுள்ள சாம்சங் Galaxy S8 Lite\n(samsung galaxy s8 lite images launch date) சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 லைட் அல்லது கேலக்ஸி எஸ்9 லைட் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21-ம் திகதி சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ...\nஐபோன் பயன்படுத்தாத ஆப்பிள் பங்குதாரர்\n(buffett owns 5 percent apple) உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆப்பிள் தயாரிப்புக்கள் என்றாலே அதனை வாழ்நாளில் ஒருமுறையேனும் பயன்படுத்திவிட வேணடும் என்ற எண்ணம் கொண்டோரும் உண்டு. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரரான வாரென் பஃபெட் தான் ஐபோன் ...\nபுதிய அப்டேட்டால் உயிர்ப்பெறவுள்ள NOKIA 7 PLUS\n(nokia 7 plus soon dual volte support news) HMD Global நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 7 பிளஸ் விரைவில் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த அப்டேட்டில் டூயல் VoLTE வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை HMD Global நிறுவன மூத்த அதிகாரியான ஜூஹோ ...\nபுதிய ஸ்மார்ட்போனின் ரகசியத்தை கசியவிட்ட சாம்சங் நிறுவனம்..\n(samsung galaxy s8 lite gets certified) சாம்சங் நிறுவனத்தின் பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சீன பென்ச்மார்க் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மினி என அழைக்கப்படலாம் என ...\nவீட்டை விட்டு வெளியே வரவிருக்கும் விவோ X21 ஸ்மார்ட்போன்\n(vivo x21 goes global coming india markets soon) விவோ நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரா கொண்ட X21 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீனாவில் வெளியிடப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் விவோ X21 ஸ்மார்ட்போன் அறிமுகம் ...\nமீண்டும் வெளியான பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன்\nபிளாக்பெரி நிறுவனத்தின் அத்னா ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி வருகிறது. ஐரோப்பிய டிவைஸ் ரெஜி்ஸ்டிரேஷன் தளத்தில் இருந்து வெளியான தகவல்களில் அத்னா ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அத்னா ஸ்மார்ட்போன் TENAA வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. பிளாக்பெரி அத்னா (BBF100) எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: ...\nமூன்று கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n(world first triple camera huawei p20 pro launched) மூன்று கேமரா கொண்ட உலகின் முதல் ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்களே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹூவாய் P20 ப்ரோ சிறப்பம்சங்கள்: ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/jokes/sardarji/index.php", "date_download": "2019-09-19T10:35:54Z", "digest": "sha1:XOUOXHETASUUL77SX62IIIQHJNSBSHKT", "length": 6648, "nlines": 81, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Jokes | Sardarji | Comedy | Smile", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசர்தார்ஜியும் ஆல் இந்தியா ரேடியோவும்\nசர்தார்ஜியும் ஏப்ரல் 1ம் தேதியும்\nபில் கேட்சுக்கு சர்தார்ஜி கடிதம்\nஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sangadam-theerkum-saneeswaran/125221", "date_download": "2019-09-19T10:39:01Z", "digest": "sha1:2KFCCMFHMD5FBPUTZHUEH2JFB6RRT66P", "length": 5906, "nlines": 60, "source_domain": "www.thiraimix.com", "title": "Sangadam Theerkum Saneeswaran - 13-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nஒரே இடத்��ில் குவியும் அழகழகான பெண்கள் சந்தையில் வாங்கும் மணமகன்கள்... ஆச்சரியமளிக்கும் நிகழ்வு\nபிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன ஆனது புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு கிடைத்த அனைத்தையும் அள்ளி விட்டார்..\nதிருமணம் ஆன தயாரிப்பாளருடன் கள்ள உறவில் இருந்த பிரபல நடிகை, யார் அவர்கள் தெரியுமா\nஈரான் பகுதியில் சவுதி போர் விமானங்கள் குண்டு மழை: பல வீரர்கள் பலி.. தாக்குதல் தளங்கள் அழிப்பு\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்; அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்ட 6 மாத கரு\n கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி\nநீங்களும் விஜய்யும் சேர்ந்தால் சும்மா தெறிக்கும், பிரபல நடிகரிடம் விஜய் தரப்பே சொன்ன தகவல்\nகவினால் எட்டி உதைத்து விட்டு உள்ளே சென்ற ஷெரீன், இன்றைய பிக்பாஸில் செம்ம அதிரடி ப்ரோமோ\nபிரபல நடிகை பிக்பாஸ் புகழ் ரைஸா சமூக வலைத்தளத்தில் நடந்த குளறுபடி, இந்த புகைப்படத்தை யார் வெளியிட்டது\nநீங்களும் விஜய்யும் சேர்ந்தால் சும்மா தெறிக்கும், பிரபல நடிகரிடம் விஜய் தரப்பே சொன்ன தகவல்\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\nசூர்யாவின் கடைசி 5 பட தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல், காப்பான் அந்த வசூலை கடக்குமா\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\nஎட்டி உதைத்து விட்டு உள்ளே சென்ற ஷெரீன், இன்றைய பிக்பாஸில் செம்ம அதிரடி ப்ரோமோ\nதடம் படத்தில் அனைவரையும் கவர்ந்த நடிகை தான்யா ஹோப்பின் ஹாட் போட்டோஷுட்\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான் ரஜினி மற்றும்.. முன்னணி தயாரிப்பாளர் பேச்சு\nபிக் பாஸ் வீட்டில் முகேன் செய்த வேலை கடும் ஷாக் கொடுத்த பிக் பாஸ்... தீயாய் பரவும் குறும்படம்\nபிக் பாஸில் கவீனுக்கு நடந்த அநியாயம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/hair-fall-treatment-2/59155/", "date_download": "2019-09-19T10:27:19Z", "digest": "sha1:TK3YSFMUBVIE7SVEIU6YG7XYCSFQUXTZ", "length": 6379, "nlines": 133, "source_domain": "kalakkalcinema.com", "title": "Hair Fall Treatment : Health Tips, Beauty Tips, Daily Health Tips", "raw_content": "\nHome Trending News Health உங்கள் கூந்தலின் நுனி பிளவு பட்டு முடி வளருவது கடினமாக உள்ளதா\nஉங்கள் கூந்தலின் நுனி பிளவு பட்டு முடி வளருவது கடினமாக உள்ளதா\nநுனி முடி வெடிப்புகள் மறைய :\n1) அவகாடோவை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக மசித்து, 2 ஸ்பூன் காய்ச்சாத பச்சை பாலை சேர்த்து கலக்கவும்.\n* இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற விட்டு ஷாம்பூவால் தலையை அலசவும்.\n* மாதத்தில் 2 முறை இந்த வழியை பின்பற்றி வருவதால் உங்கள் நுனி முடி வெடிப்புகள் சில நாட்களில் மறையும்.\nஉள்ளங்கைகளில் தோல் உரிதல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா. இதோ சில தீர்வுகள்\n2) வெந்தயம் 2 டீஸ்பூன், துவரம் பருப்பு1/2 டீஸ்பூன், கொட்டை நீக்கிய 3 புங்கங்காயை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அரைத்துத் தலையில் தடவி, தலை முடியை அலச, நுனிப் பிளவு, கூந்தல் உடைதல் குறையும்.\n3) மருதாணியை பேக் போல தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்னை நீங்கும். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். முடியின் நுனியில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.\n4) அவகாடோ மற்றும் வாழை பழத்தை நன்றாக மசித்து, 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலவையை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற விட்டு ஷாம்பூவால் தலையை அலசவும்\nPrevious articleஉள்ளூர் போட்டியில் பந்து தாக்கியதில் அம்பயர் மரணம்\nNext articleஅக்குள் அரிப்பினால் அவதிப்படுகிறீர்களா இதோ, அக்குள் அரிப்பினை நீக்க சில வைத்திய முறைகள்\nகுழந்தைகள் முதல் பாலூட்டும் பெண்கள் வரை வெல்லத்தை எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் தெரிந்து கொள்வோமா\nவெட்டிவேரை பயன்படுத்தி நம்முடைய அழகை எவ்வாறு கூட்டலாம் தெரிந்துகொள்ளலாமா\nதோல்களில் உள்ள அழுக்கை நீக்க வேண்டுமா இதோ சில எளிய பராமரிப்புகள் இதோ சில எளிய பராமரிப்புகள்\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/bcci-alerts-indian-high-commission-to-protect-indian-players", "date_download": "2019-09-19T10:33:44Z", "digest": "sha1:SB375OUNFJFZ2MYXMXYMNCLC64L45TJZ", "length": 8130, "nlines": 107, "source_domain": "sports.vikatan.com", "title": "`ஹை கமிஷனுக்கு அலர்ட் கொடுத்த பி.சி.சி.ஐ!'- இந்திய வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலா? | bcci alerts Indian High Commission to protect indian players", "raw_content": "\n`ஹை கமிஷனுக்கு அலர்ட் கொடுத்த பி.சி.சி.ஐ'- இந்திய வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலா\nஆண்டிகுவாவில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் மூன்றுநாள் பயிற்சிப் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.\nஇந்திய அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. அதன் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் கோலியின் சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்றது. இதேபோல் மூன்றாவது ஆட்டத்திலும் கோலி சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி ஒருநாள் தொடரையும் வென்றது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 22-ம் தேதி தொடங்கவுள்ளது.\nதற்போது ஆண்டிகுவாவில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் மூன்றுநாள் பயிற்சிப் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், ஆண்டிகுவாவில் விளையாடிவரும் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ-யிடம் தெரிவித்ததாகவும் வடஇந்திய ஊடகங்களிலும் வலைதளங்களிலும் செய்திகள் வெளியாயின.\nஇதைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட பி.சி.சி.ஐ இதுகுறித்து விசாரணை நடத்தியது. முடிவில், வீரர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவல் புரளி என பி.சி.சி.ஐ கூறியுள்ளது. எனினும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என்று கூறியுள்ள பி.சி.சி.ஐ அதிகாரிகள், ``இது ஒரு மோசடி மின்னஞ்சல் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் நாங்கள் செக்யூரிட்டி ஏஜென்சி நிறுவங்களுக்குத் தகவல் கொடுத்துள்ளோம்.\nவீரர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தும்வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஆண்டிகுவாவில் உள்ள இந்திய உயர் அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் அங்குள்ள அரசிடம் வீரர்களின் பாதுகாப்பு தொடர்பாக பேசிவருகிறார்கள். வீரர்களின் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படின் பாதுகாப்பை அதிகப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்\" என ANI செய்தி நிறுவனத்திடம் பி.சி.சி.ஐ அதிகாரிகள் பேசியுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-19T10:57:01Z", "digest": "sha1:3ROSVYUQ3SGBB2SSUVAS7CEWKQUHGA2M", "length": 12451, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "எறவார் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஎறவார் ஊராட்சி (Eravar Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1537 ஆகும். இவர்களில் பெண்கள் 767 பேரும் ஆண்கள் 770 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 46\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கள்ளக்குறிச்சி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர��ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅகரக்கோட்டாலம் · கா. அலம்பாலம் · ஆலத்தூர் · அரியபெருமனூர் · க. செல்லம்பட்டு · எடுத்தவாய்நத்தம் · எறவார் · எந்திலி · கரடிசித்தூர் · காட்டனந்தல் · மாதவச்சேரி · மாடூர் · மலைகோட்டாலம் · கா. மாமனந்தல் · மண்மலை · மாத்தூர் · மேலூர் · மோகூர் · நீலமங்கலம் · நிறைமதி · பாளையம். வி · பால்ராம்பட்டு · பரமநத்தம் · பரிகம் · பெருமங்கலம் · பெருவங்கூர் · பொற்படாக்குறிச்சி · புக்கிரவாரி · ரெங்கநாதபுரம் · செம்படாகுறிச்சி · சிறுமங்கலம் · சிறுவங்கூர் · சிறுவத்தூர் · சோமண்டார்குடி · தண்டலை · தச்சூர் · தாவடிப்பட்டு · தென்கீரனூர் · தென்தொரசலூர் · வானவரெட்டி · வாணியந்தல் · வண்ணஞ்சூர். மோ · வரதப்பனூர் · வீரசோழபுரம் · விளம்பார் · வினைதீர்த்தாபுரம்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-19T11:13:22Z", "digest": "sha1:A4ZX75UBWJS6OQMU5MQX24SYCHDYPJJC", "length": 6032, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தோப்பில் பாசி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தோப்பில் பாசி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள�� மறை | வழிமாற்றுகளை மறை\nதோப்பில் பாசி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகமல்ஹாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடும்பம் (1967 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயட்சி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்மரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிமைகள் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநதி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலதனம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூட்டுகுடும்பம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிவேணி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலும்மூடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழ்வே மாயம் (மலையாளத் திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவாகித ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுற்றவாளி (மலையாளத் திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-19T11:22:09Z", "digest": "sha1:W3GZJYWWHMVBR26WEVTPPQBVSSZQQT6R", "length": 7567, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆய்வுக்கூட இறைச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆய்வுக்கூட இறைச்சி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.\n(Stem Cell Research) ஒரு தனிக்கலத்திலிருந்து எவ்வாறு ஒரு அங்கி தோற்றம் பெறுகிறது என்பதை ஆய்வு செய்யும் துறையாகும். அதனுடன் ஒரு வளர்ந்த அங்கி தனது உடலில் ஏற்படும் காயப்பட்ட கலங்களை எவ்வாறு மீளமைக்கிறது என்பதையும் ஆய்வு செய்கறது. (இவ்வாய்வின் பகுதியாகவே ஆய்வுகூட இறைச்சிகள் என்ற பிரிவு நோக்கப்படுகிறது.)\nதகவலுக்கு நன்றி. கட்டுரையில் சேக்கலாம். --Natkeeran 23:08, 22 டிசம்பர் 2008 (UTC)\nஅனுமதி தந்தமைக்கு நன்றி நிச்சயமாக இக்கட்டுரையை விரிவு படுத்த என்னாலான பங்களிப்புகளை செய்கிறேன். --Mohamed S. Nisardeen 17:33, 23 டிசம்பர் 2008 (UTC)\nஇது ஒரு கூட்டுத்திட்டம். கட்டுரைகளை மேம்படுத்த நிச்சியமாக எந்த தனிநபரின் அனுமதியும் தேவை இல்லை. தாரளாமாக மேம்படுத்துங்கள். நன்றி. --Natkeeran 22:11, 23 டிசம்பர் 2008 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2009, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-19T11:17:32Z", "digest": "sha1:LJM4V265WDQ4E64XOLY7IDXUH5OHL6KA", "length": 11282, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் கோப்பெருஞ்சிங்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் கோப்பெருஞ்சிங்கன்இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போர���னால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான்.\nதஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.\nகோப்பெருஞ்சிங்கன் 13ஆம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தலைவர்களில் ஒருவன்.\n1243ல் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசன்\nஇவன். பல்லவர் படை5த்தலைவர் வழியில் வந்தவன்.\nசோழர் பரம்பரையில் பெண் கொண்டு வாழ்ந்தவன்.\nஎனினும் மூன்றாம் இராசராசனைச் சிறைபிடித்துச் சோழப்பேரரசு வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவன்.\nதஞ்சை, தென்னார்க்காடு மாவட்டங்களில் இவனது கல்வெட்டுகள் மிகுதி.\nஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் இடர்க்கரம்பை [1] ஊரிலுள்ள கல்வெட்டுகளும் இவனைக் குறிப்பிடுகின்றன. வாயலூர்ச் சாசனப் பாடல்கள் இவன் சோழனைச் சிறையிலிட்ட செய்திகளைக் கூறுகின்றன. இடர்க்கலம்பை, வயலூர் பாடல்கள் இவனால் பாடப்பட்டவை எனக் கருதப்படுகின்றன. இப்பாடல்களின் இறுதியில் 'சொக்கசீயன் ஆணை' [2] எனப் பொறிக்கப்பட்டுள்ளது.\nதிறையிட்(டு) இருமின்கள் தெவ்வேந்திர் செம்பொன்\nதுறையிட்ட பூம்புகார் வேந்தன் – சிறைகிடந்த\nகோட்டம் தனைநினைமின் கோப்பெருஞ்சிங் கன்கமல\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005\n↑ 'சீயன்' என்பது 'சிம்மவர்மன்' என்னும் பெயர் வழியில் வந்த பெயர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 08:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-cricket-players-hardik-and-krunal-pandya-sung-kolaveri-song-016523.html", "date_download": "2019-09-19T10:19:17Z", "digest": "sha1:G5LGLQJFW2TESEPG3FCDDLHDAFXGFINJ", "length": 14958, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "மீண்டும் டிரெண்டான கொலவெறி பாடல்.. பாடிய கிரிக்கெட் சகோதர்கள்..! வைரல் வீடியோ | Indian cricket players hardik and krunal pandya sung kolaveri song - myKhel Tamil", "raw_content": "\n» மீண்டும் டிரெண்டான கொலவெறி பாடல்.. பாடிய கிரிக்கெட் சகோதர்கள்..\nமீண்டும் டிரெண்டான கொலவெறி பாடல்.. பாடிய கிரிக்கெட் சகோதர்கள்..\nமும்பை: கிரிக்கெட் வீரர்களான குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் செல்போனை பார்த்தபடி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் வீடியோ ஏகத்துக்கும் ஹிட்டாகி உள்ளது.\nஇந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டி தொடரை இந்தியா கைப்பற்றி இருக்கிறது.\nதற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி தொடர் தொடங்கி இருக்கிறது. இந்த மூன்று தொடரிலும் இடம்பெறாத ஹர்திக் பாண்டிய தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2012ம் ஆண்டில் வெளியான படம் 3. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய இப் படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.\nபடத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் பாடல் யுடியூபில் அதிகம் பேரால் பார்க்கப் பட்டது.\nஅந்த பாடல் தற்போது வேறு ஒரு ரூபத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. கொல வெறி பாடலை இந்திய கிரிக்கெட் வீரர்களான குருணால் பாண்டியா ,ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர்.\nஇருவரும் கைகளில் செல்போனில் அந்த பாடல் வரிகளை டவுன்லோடு செய்து, அதை பார்த்தபடியே பாடுகின்றனர். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் குருணால் பாண்டியா பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இந்திய ரசிகர் பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇங்கிலாந்தில் இந்தியா - பாக் மேட்ச்... கிரிக்கெட் கடவுளை தரிசித்த தனுஷ்\nடோணியின் \"சென்னையின் எப்.சி\" கால்பந்து அணிக்கு பிராண்ட் அம்பாசடர் ஆனார் தனுஷ்\nதயவுசெய்து மண்ணை அள்ளி போட்டுடாதீங்க கோலி.. இந்த திட்டம் வேலைக்கே ஆகாது.. பதறும் விமர்சகர்கள்\nஹர்திக் பண்டியாவுக்கு டெஸ்ட் டீமி���் இடம் இல்லையா பரபரக்கும் ரசிகர்கள்.. ரகசியம் இது தான்\nPhotos : நீச்சல் குளத்தின் நடுவில் ஒரு கியூட்டான குட்டி சுறா.. மனதை கொள்ளை கொண்ட ஸிவா தோனி\nகொஞ்சம், கொஞ்சமாக தோனியாக மாறும் இளம் அதிரடி வீரர்.. வெளியான பயிற்சி வீடியோ..\nWATCH: காயம்னு சொல்லிட்டு அந்த காரியம் பண்ணிய இளம்வீரர்.. இதுல வீடியோ வேற..\nதோனியிடம் தோற்று… கோலியை சாய்க்க நினைக்கும் இந்திய இளம் வீரர்..\nபோட்டிக்கு நடுவே பண்டியாவுக்கு காயம்.. செய்த தவறை சமாளித்த கேப்டன் கோலி.. என்ன நடந்தது\nபண்டியா கிட்ட நிறைய தப்பு இருக்கு.. நான் வேணா ட்ரெய்னிங் தர்றேன்- அப்துல் ரசாக்\n3 வார்த்தைக்காக பண்டியா மீது வழக்கு போட்ட பிராக்லெஸ்னர்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வக்கீல் பேட்டி\n2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nசூப்பர்மேனாக மாறிய மில்லர்.. வாயை பிளந்த கோலி\n7 min ago ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\n1 hr ago 2 முறை வெறுப்பேற்றிய அந்த வீரர்.. செம கடுப்பான கேப்டன் கோலி.. வைரல் வீடியோ\n3 hrs ago முதல்ல இவரை வீட்டுக்கு அனுப்புங்க.. கோலி, ரவி சாஸ்திரி திட்டியும் திருந்தாத சின்னத் தம்பி\n4 hrs ago நம்பவே முடியலை தவானை அவுட் ஆக்க சூப்பர்மேனாக மாறிய மில்லர்.. வாயை பிளந்த கோலி.. வைரல் வீடியோ\nNews என்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nMovies மோடி பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு... மன் பைராகியில் மீண்டும் மோடியின் வாழ்க்கை கதை\nFinance பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயுவராஜ் 6 சிக்சர்களை பறக்க விட்ட நாள் இன்று-வீடியோ\nசொந்த மண்ணில் வைத்து சொதப்பிய இளம் வீரர்-வீடியோ\nதவானை அவுட் ஆக்க பறந்து கேட்ச் பிடித்த மில்லர்... வைரல் வீடியோ\nVirat Kohli one handed catch | கேட்ச் பிடித்து டி காக்கை வெளியே அனுப்பிய கோலி\nIND VS SA 2ND T20 | INDIA WINS | இந்தியா வென்றது, தென்னாப்பிரிக்கா காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/23/boy.html", "date_download": "2019-09-19T10:27:20Z", "digest": "sha1:KEFM2NOSCNS6O57SVXXZ3ZMLTTQYHR32", "length": 13716, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேதியை சொன்னால் கிழமையை சரியாகக் கூறும் 8 வயது மதுரை சிறுவன் | Unique boy of Madurai tells day of any date instantly - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nSunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை\nவீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்ற வள்ளி.. அள்ளிய ஆம்பூர் மகளிர் போலீஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nMovies மோடி பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு... மன் பைராகியில் மீண்டும் மோடியின் வாழ்க்கை கதை\nFinance பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேதியை சொன்னால் கிழமையை சரியாகக் கூறும் 8 வயது மதுரை சிறுவன்\n11 ஆண்டுகளில் எந்தத் தேதியைக் கூறினாலும் அதற்கான சரியான கிழமையைக் கூறி வியக்கவைக்கிறான் மதுரைய���ச் சேர்ந்த 8 வயது மாணவன் ஒருவன்.\nகடந்த 21ம் தேதி என்ன கிழமை என்று கேட்டால் கூட நம்முடைய பார்வை சுவரில்மாட்டப்பட்டுள்ள காலண்டரை நோக்கித்தான் செல்லும்.\nஆனால் மதுரையைச் சேர்ந்த ராம்நாத் என்ற சிறுவன் 11 ஆண்டுகளில் எந்தத் தேதியைக்கூறினாலும் அதற்கான கிழமையை \"சட்டென்று\" கூறுகிறான்.\nகடந்த 1995 ஜனவரி 1 முதல் 2005 டிசம்பர் 31 வரை எந்தத் தேதியை அவனிடம் கூறினாலும்,அடுத்த நொடியிலேயே கிழமையைச் சரியாகக் கூறுகிறான் ராம்நாத்.\n\" என்று அவனிடம் கேட்டபோது அவன் பதிலளிக்கையில்,\nநான் வீட்டில் சும்மா இருக்கும் போதெல்லாம் டைரி, காலண்டர்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டுதான் இருப்பேன்.\nகடந்த பிப்ரவரி 1ம் தேதி பழைய டைரிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்1995ம் ஆண்டு முதலான கிழமைகளை மனப்பாடம் செய்யத் தொடங்கினேன். ஒவ்வொரு மாதமும்முதல் தேதி என்ன கிழமை வருகிறது என்பதை மனத்தில் பதிய வைத்துக் கொண்டேன்.\nஇப்படியே தொடர்ந்து மனப்பாடம் செய்ததில் 2005 டிசம்பர் வரையுள்ள தேதிகளுக்கானகிழமைகள் எனக்கு அத்துப்படி ஆகிவிட்டது என்றான் ராம்நாத்.\nமதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள டால்பின் மெட்ரிகுலேசன் பள்ளியில் 3வது வகுப்பு படித்து வரும்ராம்நாத்தின் தந்தை ராமச்சந்திரன் அங்குள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமைஅலுவலகத்தின் கணக்குப் பிரிவில் பணியாற்றி வருகிறார். தாய் மீனாட்சி மதுரை போலீஸ்கைரேகைப் பிரிவு நிபுணராக உள்ளார்.\nமதுரை-கூடல்நகரைச் சேர்ந்த ராம்நாத்திற்கு ராதா என்ற 14 வயது அக்காவும் இருக்கிறாள்.\nராம்நாத்தின் அபூர்வமான நினைவாற்றலைக் கண்டு அவனுடைய ஆசிரியர்களும், உறவினர்களும்வியந்து வருகின்றனர். \"சரி, உன்னுடைய லட்சியம் என்ன\" என்று கேட்டால், \"டாக்டராவதுதான்\"என்று அவனிடமிருந்து உடனடியாகப் பதில் வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/srilanka/03/202739?ref=archive-feed", "date_download": "2019-09-19T11:15:38Z", "digest": "sha1:XRGEWQBTOTMH3JC5JO27KJNULLY7LSEG", "length": 9560, "nlines": 147, "source_domain": "www.lankasrinews.com", "title": "இலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்த��னியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா\nஇலங்கையில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலால், விசா நடைமுறையில் இலங்கை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nநாட்டில் தேவாலயம் மற்றும் ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலால் தற்போது வரை 350-க்கும் மேற்பட்டோர் பரிதாப பலியாகியுள்ளனர். இதில் வெளிநாட்டைச் சேர்ந்தோரும் உள்ளனர்.\nஆனால் சரியாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகவில்லை.\nஇந்நிலையில் சுற்றுலாத் துறை அமைச்சர் John Amaratunga இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்ட 39 நாடுகளுக்கு விசா முறையில் சலுகை அளிக்கப்பட்டிருந்தது(அதாவது இலங்கை செல்பவர்கள் புறப்படும் நாட்டிலிருந்து இலங்கை சென்று இறங்கிய பின்பு விசாவுக்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.).\nஇதனால் குறித்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.\nஆனால் தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக குறித்த நாடுகளில் இருந்து வருபவர்கள், நிச்சயமாக தாங்கள் புறப்படும் நாட்டில் விசா பெற்று வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது அடுத்த அறிவிப்பு வரும் வரை மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nசமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் விசேட மாநாடு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nஇலங்கைக்கு சென்று இந்தியாவை சேர்ந்த இளம்பெண��கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!!", "date_download": "2019-09-19T10:28:59Z", "digest": "sha1:PY32EET2TZLL4A6QWILN2CFWU57Z6CUG", "length": 13664, "nlines": 179, "source_domain": "www.maybemaynot.com", "title": "உங்கள் நண்பர்களின் பிறந்தநாளை கலங்கடிக்க வைக்கும் கேக் டிசைன்கள்!!", "raw_content": "\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#HansikaMotwani ஒல்லியாக மாறி மறு அவதாரம் எடுத்துள்ள ஹன்ஷிகா\n#biggboss:லாஸ்லியா-கவினது காதலுக்கு சேரன் மற்றும் லாஸ்லியா பெற்றோர்கள் விருப்பம் காட்டாததற்கு இதுதான் காரணமாபட்டென உண்மையை உடைத்த இயங்குனர்பட்டென உண்மையை உடைத்த இயங்குனர்\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#nayanthara: முகத்தை மறைத்து கொண்டு நயன் கொடுக்கும் லுக் எதிர்பாராத விதமாக விக்னேஷ் சிவன் எடுத்த செல்பி எதிர்பாராத விதமாக விக்னேஷ் சிவன் எடுத்த செல்பி\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா ���தற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#TIMETABLE: S.S.L.C. பொதுத் தேர்வுக்கான புதிய TIMETABLE வெளியிடப்பட்டது MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம் MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம்\n#NATA 2020: பி.ஆர்க் படிக்க ஆசையா உங்களுக்கான இலக்கு இதோ இங்கே இருக்கின்றது உங்களுக்கான இலக்கு இதோ இங்கே இருக்கின்றது\n#HurricaneDorian சூறாவளியில் இருந்து தப்பித்து வந்த சிறுவனைக் கட்டியணைத்து நலம் விசாரித்த பள்ளி நண்பர்கள் - வைரல் வீடியோ\n#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா இனி போவீங்க\n#Monsoon Destination: இந்தியாவில் குறிப்பாக மழைக்காலத்தில் பார்க்க வேண்டிய 10 சுற்றுலாத்தலங்கள்\n#TASTYTRADITIONS: ஒருகாலத்தில் அனைவரின் FAVORITE ஆக இருந்த பருத்திப்பால் தயாரிப்பது எப்படி\n#PIGDIN: இருக்கிற மொழி பத்தாதுன்னு இன்னும் ஒண்ணா சில விஷயங்கள்ல பரவாயில்லைன்னு தோணுது இல்லை சில விஷயங்கள்ல பரவாயில்லைன்னு தோணுது இல்லை\n#BiggBoss : இந்த வாரம் சேரன் வெளியேற வாய்ப்புள்ளதா \n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\"\n#StopHindiImposition மீண்டும் ட்விட்டரில் தொடங்கிய மொழிப்போர், ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்\n#Periyar தெற்காசியாவின் சாக்ரடீஸ் - தமிழர்களின் தலைவர் - பெரியாரின் 141-வது பிறந்தநாள்\n#PiyushGoyal கிராவிட்டிய கண்டுபிடிச்சது ஐன்ஸ்டீனா மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள் மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள்\n#BANKSTRIKE: தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிகள் வேலை செய்யாமல் போகலாம் உஷார்\n#Kannikatanam: தாரை வார்த்தல் சடங்கின் மகத்துவம் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா\n#Stretch Marks: மகப்பேறு தழும்புகளைக் குறைக்க எளிய டிப்ஸ் உங்களுக்காக\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#G-Spot: பெண்களின் அண்ட சராசரங்கள் அடங்கிப்போகும் அந்த ஓர் இடம் பற்றி தெரியுமா\n#PETANIMALS: இவன் மனுஷனா இல்லை, வேறெதாவதா ZOO மாதிரியா PETS வச்சிருப்பாங்க ZOO மாதிரியா PETS வச்சிருப்பாங்க இதுல சேட்டை வேற\n#AUTOIMMUNE: இந்த DISORDER-கள் உள்ளுக்குள் இருந்தே ஆளைக் கொல்லும் ரகத்தைச் சேர்ந்தவை ஜாக்கிரதை\n#Okra: இதை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோயே குணமாகிவிடும் தெரியுமா\n#spiritual: நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதில்லை விசித்திரமான உண்மை\nஉங்கள் நண்பர்களின் பிறந்தநாளை கலங்கடிக்க வைக்கும் கேக் டிசைன்கள்\n1.உங்கள் நட்பு வட்டாரத்தில் வயதில் மூத்த நண்பருக்கு வெட்ட ஒரு கேக் டிசைன்\n2.புதிதாகத் திருமணம் ஆகிய தம்பதிகள் வெட்ட வேண்டிய கேக் டிசைன்.\n3.தனியாகத் தாங்கும் நண்பர்களுக்கான பிறந்தநாள் கேக் டிசைன்\n4.நெருங்கிய நண்பரை வெறுப்பேற்ற இத்தைபோல் ஒரு கேக்\n5.வெளி ஊரில் தங்கியிருக்கும் நண்பரை வெறுப்பேற்ற ஒரு கேக் டிசைன்\n6.வேலை உயர்வு பெற்ற சக உழியருக்கு கொண்டாட ஒரு கேக்\n7.வெளியூருக்கு செல்லும் நண்பருக்கு குட்பை சொல்ல ஒரு கேக் டிசைன்\n8.பெற்றோருடன் தாங்கும் நண்பருக்கு முன்னாலே கேக் வெட்ட ஒரு கேக் டிசைன்\n9.நம்மளோட நெருங்கிய நண்பருக்காக ஒரு கேக் டிசைன்\n10.தந்தையின் பிறந்தநாளை கொண்டாட ஒரு கேக் டிசைன்\n11.வாலிப வயதை கடக்க இருக்கும் நண்பருக்கு வெட்ட வேண்டிய கேக் டிசைன்\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 12\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/fabulous-stone-temples", "date_download": "2019-09-19T10:19:30Z", "digest": "sha1:T4HU7U4BZQUB2XVID67I7PVOVZ53WLPS", "length": 14943, "nlines": 175, "source_domain": "www.maybemaynot.com", "title": "ஆச்சிர்யமூட்டும் கற்கோவில்..", "raw_content": "\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#HansikaMotwani ஒல்லியாக மாறி மறு அவதாரம் எடுத்துள்ள ஹன்ஷிகா\n#biggboss:லாஸ்லியா-கவினது காதலுக்கு சேரன் மற்றும் லாஸ்லியா பெற்றோர்கள் விருப்பம் காட்டாததற்கு இதுதான் காரணமாபட்டென உண்மையை உடைத்த இயங்குனர்பட்டென உண்மையை உடைத்த இயங்குனர்\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#VTAPERBODY: உங்க உடம்பு அட்டகாசமான V-TAPER BODY-யா மாறனுமா அப்போ இதைக் கண்டிப்பா பண்ணுங்க அப்போ இதைக் கண்டிப்பா பண்ணுங்க\n#HurricaneDorian சூறாவளியில் இருந்து தப்பித்து வந்த சிறுவனைக் கட்டியணைத்து நலம் விசாரித்த பள்ளி நண்பர்கள் - வைரல் வீடியோ\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#JEE: ஐ.ஐ.டியில் படிக்க ஆசையா. JEE Main மற்றும் JEE Advanced இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்: இது தெரிஞ்சா அது தெரியும்\"\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா இனி போவீங்க\n#CEIR : இருக்கிற இடத்தில் இருந்தே தொலைந்த மொபைலை கட்டுப்படுத்தலாம் - யாரும��� அதிகம் அறிந்திராத அரசு இணையதளம்\n#Defence: பதறும் உலக நாடுகள் : இந்தியாவை சுற்றி லேசர் சுவரை போல பாதுகாப்பு - பராக்கிர பலம் பெறும் இந்திய இராணுவம்\n#BiggBoss : கவின் காப்பாற்றபட்ட போது இவரின் ரியாக்ஷன் லொஸ்லியவை மிஞ்சியது\n#BiggBoss : இந்த வாரம் சேரன் வெளியேற வாய்ப்புள்ளதா \n#BiggBoss : கவினின் புதிய Zone குறித்த சாக்க்ஷியின் கிண்டல்\n#PIGDIN: இருக்கிற மொழி பத்தாதுன்னு இன்னும் ஒண்ணா சில விஷயங்கள்ல பரவாயில்லைன்னு தோணுது இல்லை சில விஷயங்கள்ல பரவாயில்லைன்னு தோணுது இல்லை\n#ELECTRICBIKES: ELECTRIC BIKE அல்லது SCOOTER வாங்கும் முன் யோசியுங்கள் நாளை இப்படியும் நடக்கலாம்\n#FAKECERTIFICATE: U.P. அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்களாம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம்\n#PiyushGoyal கிராவிட்டிய கண்டுபிடிச்சது ஐன்ஸ்டீனா மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள் மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள்\n#M sand: மணலுக்கு பதில் வீடு கட்ட M sand பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா\n#Care: உறவில் எல்லாம் செய்யலாம் தவறொன்றுமில்லை - ஆனால் இந்த ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்\n#spiritualawakening: சிவாலயத்தில் முக்கிய கடவுளான சண்டிகேசுவரரை, ஏன் பலன் கேட்டு யாரும் வணங்குவதில்லை 'சிவன் சொத்து குல நாசம்' பின்னணி\"\n#G-Spot: பெண்களின் அண்ட சராசரங்கள் அடங்கிப்போகும் அந்த ஓர் இடம் பற்றி தெரியுமா\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள் BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#VAPING: E-CIGARETTE மற்றும் E-HOOKAH-களை முழுமையாகத் தடை செய்த இந்திய அரசு 5 லட்சம் வரை அபராதம் 5 லட்சம் வரை அபராதம்\n#Okra: இதை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோயே குணமாகிவிடும் தெரியுமா\n#spiritual: நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதில்லை விசித்திரமான உண்மை\n முகத்தில் இளமை மாறாமல் வைத்திருக்கும் பாமாயிலை இப்படி பயன்படுத்துங்க\nகைலாசநாதர் திருக்கோவில் எல்லோராக்குகை கோவில்களுள் ஒன்று.கட்டிடக்கலையில் இந்தியர்களின் திறனை எடுத்துரைக்கும் வகையில் இக்கோவில் அமைந்துள்ளது.திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும் ஒருங்கே அமைந்தாற்போல் இருப்பது இதன் சிறப்பு. மாமல்லபுரத்து மலைத்தளிகளை போலின்றி முழுமையான ஆலயமொன்றி���் அம்சங்களைக் கொண்ட பிரம்மாண்டமான மலைத்தளியாக விளங்குகின்றது.\nஇக்கோவிலின் மற்றொரு சிறப்பு, ஒரே கல்லால் கட்டப்பட்டது என்பது தான்.இக்கோவிலை உருவாக்கப் பலநூறு ஆண்டுகளாக, கிட்டத்தட்ட 400,000 டன் எடையுள்ள பாறைகள் குடைந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nசிவனின் இருப்பிடமான கைலாசத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.250அடி நீளமும் 150அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் 148அடி நீளமும் 62அடி அகலமும் 100அடி உயரமும் உடையது. சைவ மரபிலமைந்த பௌராணிக கதைச்சிற்பங்களை கொண்டுள்ளது.\nஇன்றுள்ள தொழில்நுட்பத்தை கொண்டு இத்தகைய கோவிலை கட்டுவது என்பது நம்பமுடியாத ஒரு காரியமாக இருக்கும் நிலையில் இதை எவ்வாறு செய்துமுடித்தனர் என்பது அனைவருக்கும் ஆசிரியத்தில் இத்தலத்தைக் காண வருகின்றனர்.பல சந்தேகங்கள் மற்றும் ஆச்சரியங்கள் இருந்த போதும் இவை அனைத்தையும் தாண்டி கைலாசநாதர் நமக்குக் காட்சியளிக்கின்றார்.\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 12\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#VAPING: E-CIGARETTE மற்றும் E-HOOKAH-களை முழுமையாகத் தடை செய்த இந்திய அரசு 5 லட்சம் வரை அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/16184549/1039902/Narendra-Modi.vpf", "date_download": "2019-09-19T10:55:56Z", "digest": "sha1:JLMXYU2BLVAQ5Y43A4RFJ6D3TYFCFVFP", "length": 8210, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு\nபிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனுப்பியுள்ள கடிதத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல், நாடாளுமன்றத்தை ஆக்கபூர்வமாக செயல்டுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஸ்டாலினின் திடீர் மாற்றம்...ஆளுநரின் திடீர் அழைப்பு...\nதமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.\nசென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்\nதொழில் துறைக்காக அமைக்கப்படும் இணைப்புச் சாலையை கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.\nஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்\nஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.\nஅயோத்தி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பேராசிரியர்\nஅயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.\nதொடரும் வேலைநிறுத்தம் : பணிமனையில் நிற்கும் புதுச்சேரி அரசு பேருந்துகள்\nநிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/is-tackling-degraded-lands-a-right-process", "date_download": "2019-09-19T11:12:14Z", "digest": "sha1:TXLF3FRMYX4IS5NA654WTHZYSJVWEQA7", "length": 7367, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "Is tackling degraded lands a right process - தரிசு நிலங்களை மீட்பதாகச் சொல்லும் மத்திய அரசு... உதவியா! உபத்திரவமா!", "raw_content": "\nதரிசு நிலங்களை வளப்படுத்துவது சரியல்ல... சூழலியலாளர்கள் எதிர்ப்பு\nஇயற்கையான தரிசு நிலங்கள் மற்றும் காட்டு நிலங்கள் அதன் இயல்பிலேயே இருப்பதுதான் சரியென்று பல சூழலியலாளர்கள் இந்த இலக்கை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.\nகடந்த ஜனவரி மாதம், ``போன் சேலஞ்ச் (Bonn Challenge)\" என்ற பெயரில் தொடங்கிய உலக நாடுகளின் முன்னெடுப்பில் இந்தியாவுடன் இணைந்தது. 2020-ம் ஆண்டுக்குள் 150 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலமும் 2030-ம் ஆண்டுக்குள் 350 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலமும் வளப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தச் சவாலின் சாராம்சம்.\nதரிசு நிலங்களை மீட்டெடுக்கும் திட்டத்தில் 2030-ம் ஆண்டுக்குள் 21 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை மீட்டெடுப்பதாக இந்தியா திட்டமிட்டிருந்தது. அந்த இலக்கை 26 மில்லியன் ஹெக்டேர்களாக நாங்கள் அதிகரிக்கிறோம்.\nஅதில், 2020-ம் ஆண்டுக்குள் 13 மில்லியன் ஹெக்டேர் நிலத்தையும் 2030-க்குள் மேலும் 8 மில்லியன் ஹெக்டேர் நிலத்தையும் வளமைப்படுத்தப் போவதாக இந்தியா, ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் உறுதியளித்தது. இந்தியாவின் இந்த உறுதிமொழிதான் ஆசியாவிலேயே மிகவும் அதிகம்.\nஇதுகுறி���்து, நேற்று கிரேடர் நொய்டாவில் பேசிய பிரதமர், 21 மில்லியன் ஹெக்டேராக இருந்த இலக்கை, 26 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்திருப்பதாக அறிவித்தார்.\nதரிசாகிக் கிடக்கும் விவசாய நிலங்களை மீட்டெடுத்தல், காட்டு நிலங்கள், மற்ற தரிசு நிலங்களை மீட்டெடுப்பதன் மூலம் இந்த இலக்கை அடையப்போவதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம், மத்திய அரசு மொத்த இலக்கில் 10 சதவிகிதத்தை அதிகரித்துள்ளது.\nஇயற்கையான தரிசு நிலங்கள் மற்றும் காட்டு நிலங்கள் அதன் இயல்பிலேயே இருப்பதுதான் சரியென்றும் அதிகமாக மாற்றிக் காட்ட வேண்டுமென்பதற்காக நிலத்தின் இயல்புத் தன்மையை மாற்றியமைப்பது சரியான தீர்வாகாது என்று பல சூழலியலாளர்கள் இந்த இலக்கை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.\nகண்ணீர்விட்ட இஸ்ரோ தலைவர் - `நிலவை நிச்சயம் தொடுவோம்’ என ஆறுதல் சொன்ன மோடி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/03/bjp-election-manifesto-troll/", "date_download": "2019-09-19T11:58:08Z", "digest": "sha1:NFHVZA2JLAF6XRBFVIGM3KRFS6P25A72", "length": 21678, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "அதிரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டகாசமான முக்கிய அம்சங்கள் ! | vinavu", "raw_content": "\nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nவங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகள��் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nநூல் அறிமுகம் : இயற்பியல் உலகம்\nகுழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,…\n 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம்…\nதந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் \nகல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nஓட ஓட விரட்டியது கிராமம் ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை அதிரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டகாசமான முக்கிய அம்சங்கள் \nஅதிரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டகாசமான முக்கிய அம்சங்கள் \nஅதானி அம்பானிக்கு தினந்தோறும் அதிகாலையில் ஆட்டுக்கால் சூப்... எதிர்கால நீரவ் மோடி, மல்லையா போன்ற ஏழைகள் தப்பிக்க நவீன வசதிகொண்ட ஸ்மார்ட் சுரங்க பாதை... இன்னும் பல...\nஅதானி அம்பானிக்கு தினந்தோறும் அதிகாலையில் ஆட்டுக்கால் சூப்.\nபாபா ராம்தேவ், சத்குரு வாசுதேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தாடிகளை பராமரிக்க தனி சலூன்.\nஎதிர்கால நீரவ் மோடி, மல்லையா போன்ற ஏழைகள் தப்பிக்க நவீன வசதிகொண்ட ஸ்மார்ட் சுரங்க பாதை.\nபோராட்டத்தில் ஈடுபடும் மக்களை சுட நவீன AK74.\nபெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு இலவச கள்ளிப்பால்.\nமாட்டு மூத்திரத்திற்கு GST விலக்கு.\nபொய் செய்திகளை பரப்புவதற்கு ஊக்கத்தொகை.\nஇணையத்தில் பெண்களை மிரட்டுவதற்கு தனிப்படை.\n♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு \n♦ நாடார் வரலாறு கறுப்பா காவியா அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்\nFake id வைத்து இருந்தால் வரி விலக்கு.\nசுமந்த் சி ராமன் , மாலன் மற்றும் கோலாகல ஸ்ரீநிவாஸுக்கு தியாகிகள் பென்ஷன்.\nசமூக ஆர்வலர் பானு கோம்ஸ் மற்றும் அரசியல் ஆர்வலர் ரவீந்திரன் துரைசாமிக்கு சாவர்க்கர் விருது.\nரஃபேல் ஊழலுக்கு முட்டு கொடுத்தால் மாதம் ஒன்றுக்கு ஜாக்கி ஜட்டி பேக்.\nநடுநிலையாளர்களுக்கு உடனடி ‘மூத்திர’ லோன் .\nபாஜக எதிர்ப்பு மாநிலங்களில் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் மதக் கலவரம் அமல்.\nசமூக செயல்பாட்டாளர்களுக்கு வலியின்றி கருணைக் கொலை.\n‘நான் எந்த கட்சியையும் ஆதரிப்பவன் கிடையாது. ஆனால், மோடி ஜி பிரதமராக வர வேண்டும்’ என்று innocent ஆக சொல்பவர்களுக்கு வட்டியில்லா குட்டி யானை (டாடா ACE ) வழங்கப்படும்.\nநாடாளுமன்றத் தேர்தல் 2019 : வைரல் வீடியோக்கள் … தவறாமல் பாருங்கள்\nமலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும்\n அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க \nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு த���த்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் \nவாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் \nகோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | மின்னிதழ் ₹30.00\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | அச்சுநூல் ₹30.00\nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்...\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி...\nபல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம்,...\n 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம்...\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\n- புதிய கலாச்சாரம் மின்னூல்\nகடன் வாங்கிய விவசாயிகளை இழிவுபடுத்தும் அதானிகளின் அரசு \nஐ.டி. ஊழியர்களின் உரிமையைப் பறிக்கும் கர்நாடக அரசு \nகாஷ்மீரின் உண்மையான வரலாறு – வீடியோ\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154882-topic", "date_download": "2019-09-19T11:06:42Z", "digest": "sha1:J4XG5JZPACTIDOMVADKWJBI3M25RNYVM", "length": 15937, "nlines": 135, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சீவகன் துறவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» சின்ன வெங்காயத்தின் பெரிய பயன்கள்\n» இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா\n» உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்\n» முகப்பில் தெரியா பிறந்த நாள்\n» மிஷன் இம்பாசிபிள் நடிகருடன் இணைந்த ராதிகா ஆப்தே\n» மூப்பிலும் காக்கும் மாணிக்க நாச்சி\n» மங்கையர் திலகங்கள் 2 (தொடர்ந்தாலும் தொடரலாம் )\n» ஒட்டியிருக்கும் மணற்துகள்கள் - எழுதியது ஈரோடு கதிர்\n» எதைப் பார்த்தாலும் டபுள் டபுளா தெரியுது...\n» புன்னகை பக்கம் - தொடர்பதிவு\n» இன்றைய கோபுர தரிசனம்\n» தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்\n» கொடுப்பினை - ஒரு பக்க கதை\n» பிக்ஷூ பிக்ஷூணி சங்கம்\n» சஞ்சய்தத்தின் ஜோடியாக மனிஷா\n» வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\n» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்\n» அதிக விலை போன நயன்தாரா படம்\n» உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது\n» தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்\n» ‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி\n» தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்\n» எல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது\n» மும்பைக்கு 'ரெட் அலர்ட்'; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n» திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்\n» வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு\n» மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை தகுதியை நிர்ணயம் செய்க...\n» விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\n» இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்\n» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்\n» இலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்\n» ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் - மத்திய மந்திரி அறிவிப்பு\n» பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு\n» நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...\n» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - \"வஜ்ஜிரவல்லி\"\n» தென் கிழக்கு ஆசியாவிலேயே உயரமான கோபுரம்.\n» இந்தியாவிலேயே இவருக்கு மட்டும் தான் ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு\n» நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்\n» கண்டேன் கருணை கடலை\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்\n» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20....%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE...%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.../", "date_download": "2019-09-19T10:49:53Z", "digest": "sha1:I2ISYKMMRZ62GUZMOHLCASZT73SLLEUW", "length": 1736, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nரெண்டுப் போட்டியில் நானும் உண்டுங்க.கதை கவுஜை நகைச்சுவை னு வ.வா.சங்கத்தை எல்லோரும் ரெண்டாக்கும் போது நாம சும்மா இருந்தா சரிப்படாதுனு தோணுச்சு.சரி கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த 'காட்சிப் பிழைகள்'பதிவு..நெட்டுல சுட்டது தான்னாலும் ஆட்டைக்கு சேர்ப்பாங்க தானேமனுஷங்க மட்டும்தான் ஒட்டி பிறப்பாங்களாமனுஷங்க மட்டும்தான் ஒட்டி பிறப்பாங்களாநாங்களும் 'சயாமீஸ்' இரட்டைதான்.அட என்னங்க பயமாநாங்களும் 'சயாமீஸ்' இரட்டைதான்.அட என்னங்க பயமாஇது ஸ்கல்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4392", "date_download": "2019-09-19T10:57:05Z", "digest": "sha1:C343ZIR4UTYINO25CQVY6FJNZH5RVLXV", "length": 5151, "nlines": 88, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 19, செப்டம்பர் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nரோன் 97 பெட்ரோல் விலை 14 காசு உயர்வு\nசெவ்வாய் 02 அக்டோபர் 2018 12:15:56\nஅக்டோபர் மாதத் திற்கான ரோன் 97 பெட்ரோல் விலை லிட்டர் 14 காசு உயர்ந்து வெ.2.79க்கு விற்கப்படுகிறது. எனினும், ரோன் 95 ரக பெட்ரோல் டீச லும் முறையே வெ. 2.20க்கும் வெ.2.18க்கும் தொடர்ந்து விற்கப்படுகிறது. ரோன் 97 ரக பெட்ரோலின் புதிய விலை உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர் நல அமைச்சின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நேற்று முன்தினம் செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது.\nசெரண���டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3314:2008-08-26-06-40-06&catid=78:medicine", "date_download": "2019-09-19T10:21:09Z", "digest": "sha1:SV244VSQDNTKSQB7PHPILCEMXCAY5J53", "length": 12316, "nlines": 128, "source_domain": "tamilcircle.net", "title": "காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: அறிவுக் களஞ்சியம் -\nசீனாவில் உள்ள மக்கள் 400 வகையான காய்கறிகளை சமைத்து உண்கிறார்கள். மேலும், இயற்கையோடு இயைந்த விளைச்சலில் காய்கறிகளை அறுவடை செய்து உண்கிறார்கள். இதனால் அவர்களது ஆயுள் காலம் அதிகரிக்கிறது.\nநாமோ 50 வகைககளுக்கும் குறைவான காய்கறிகளையே சமைத்து உண்கிறோம். அதிலும் பல காய்கறிகள் ஆங்கிலக் காய்கறிகள்... நமது ஆயுள்காலம் பற்றி சொல்லவா வேண்டும்...\nசரி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பயன்களும் , பக்க விளைவுகளும் பற்றி இங்கே காணலாம்..\nஇதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.\nஇதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.\nஇதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும், காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.\nஇதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் 'சி' , 'பி' உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.\nவெண்டைக்காய் உணவு விந்துவை கட்டி, போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.\nஇது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.\nஇது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.\nஇதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்\nஇது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.\nஇதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.\nவாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.\nஇது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் 'ஏ', 'பி' வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும்.\nதேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.\nஇது உடல் சூட்டைத் ததிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அட���்க வல்லது.\nஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய்என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/04/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-09-19T11:43:40Z", "digest": "sha1:4ZBMI52TLNCTS52ZH4TZOAW7QSIHNW3L", "length": 11218, "nlines": 126, "source_domain": "vanakkammalaysia.com", "title": "முல்லைத்தீவு கடலில் மர்ம மாற்றங்கள்! ஆராய வருகிறது அமெரிக்க குழு! | Vanakkam Malaysia", "raw_content": "\n1எம்டிபி, – எஸ். ஆர் .சியை மீட்க சீனாவுக்கு ரகசிய பயணம் நஜீப்பின் முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nமலாக்கா சுற்றுலா இடங்களை ஸ்ரீ அபிராமி ரஷ்யாவில் பிரபலப்படுத்துவார்\nதிருமணமாக இன்னும் சில மணி நேரம் – கர்ப்பிணி மணப்பெண் மரணம்\n74 வயதில் இரட்டைக் குழந்தைகள்; கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவத் அறிக்கைகள் கசிவைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nபார்க்கும் தூரம் குறைந்தது – 3 விமான சேவைகள் ரத்து\nகொள்ளையர்கள் இருவர் – பொது மக்களால் பிடிக்கப்பட்டனர்\nஜோகூர் மாநில அளவில் பாரம்பரிய கபடி விளையாட்டுப் போட்டி\nமுல்லைத்தீவு கடலில் மர்ம மாற்றங்கள் ஆராய வருகிறது அமெரிக்க குழு\nமுல்லைத்தீவு, ஏப்.13- வழக்கத்துக்கு மாறாக முல்லை தீவு கடலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறதாம். முல்லைத் தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்க குழு இலங்கை விரைந்துள்ளது.\nகடந்த ஆறு மாதங்களாக பல முறை முல்லை தீவு கடல் தன்மையில் மாற்றம் காணப்பட்டுள்ளது. நீர் மட்டம் திடீரென ஐந்து அடி அதிகரித்த தாகவும் கடல் கொந்தளித்ததாக���ும் கடல் நீர் நிறம் வித்தியாசமாக காணப்பட்டதாகவும் அங்கு இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் சுனாமி வரக்கூடுமோ என எண்ணி கடலுக்கு பூஜை நடத்தியுள்ளனர். அண்மையிலும் கடல்நீர் வீதிக்கு வருவதாகவும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.\nஇதனால் இலங்கையில் உள்ள ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் எந்த ஒரு காரணமும் கண்டுப்பிடிக்கப்படாததால் அமெரிக்காவில் இருந்து ஆய்வு குழு இலங்கைக்கு விரைந்துள்ளது.\nமனதில் நினைப்பதை மொழி பெயர்க்கும் இயந்திரம்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\nதிருமணமாக இன்னும் சில மணி நேரம் – கர்ப்பிணி மணப்பெண் மரணம்\n74 வயதில் இரட்டைக் குழந்தைகள்; கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nமிகச்சிறிய தங்க மீனுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை – நலமுடன் வீடு திரும்பியது\nஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துமா.. டிரம்பின் முடிவு \nதமிழிசை:- தெலுங்கானா ஆளுனராக இன்று பதவியேற்றார் \nசெம்போர்னாவை கைப்பற்றினார் டத்தோ முகமட் ஷாபி அப்டால்\nநடிகை மாதுரி தீட்சித்துக்கு எம்.பி பதவி\nசுபாங்கில் விமானம் மீது வாகனம் மோதல்: ஓட்டுனர் மரணம்\nமலாக்கா சுற்றுலா இடங்களை ஸ்ரீ அபிராமி ரஷ்யாவில் பிரபலப்படுத்துவார்\nதிருமணமாக இன்னும் சில மணி நேரம் – கர்ப்பிணி மணப்பெண் மரணம்\n74 வயதில் இரட்டைக் குழந்தைகள்; கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவத் அறிக்கைகள் கசிவைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்\n1எம்டிபி, – எஸ். ஆர் .சியை மீட்க சீனாவுக்கு ரகசிய பயணம் நஜீப்பின் முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nமலாக்கா சுற்றுலா இடங்களை ஸ்ரீ அபிராமி ரஷ்யாவில் பிரபலப்படுத்துவார்\n1எம்டிபி, – எஸ். ஆர் .சியை மீட்க சீனாவுக்கு ரகசிய பயணம் நஜீப்பின் முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nமலாக்கா சுற்றுலா இடங்களை ஸ்ரீ அபிராமி ரஷ்யாவில் பிரபலப்படுத்துவார்\nதிருமணமாக இன்னும் சில மணி நேரம் – கர்ப்பிணி மணப்பெண் மரணம்\n74 வயதில் இரட்டைக் குழந்தைகள்; கணவன் மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவத் அறிக்கைகள் கசிவைத் தடுக்க தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து கு��ந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/15/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-09-19T10:24:46Z", "digest": "sha1:TOOZXDHKESURS4DA2GHELBKWMKKVHIQP", "length": 10494, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அம்னோ பதவியை நிராகரித்தார் அபாண்டி! | Vanakkam Malaysia", "raw_content": "\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nபார்க்கும் தூரம் குறைந்தது – 3 விமான சேவைகள் ரத்து\nகொள்ளையர்கள் இருவர் – பொது மக்களால் பிடிக்கப்பட்டனர்\nஜோகூர் மாநில அளவில் பாரம்பரிய கபடி விளையாட்டுப் போட்டி\nவிமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி – ஆடவர் கைது\nசுபாங்கிலிருந்து ஜோகூர் – சிங்கப்பூருக்கான விமானப் பயணங்கள் ரத்து\nசுவாச கவசத்திற்கு பயங்கர கிராக்கி – அதிகரிக்கிறது விற்பனை\nபாசீர் கூடாங்கில் போதைப்பொருள் கடத்தல் முறிவு – மூதாட்டி கைது\nமிகச்சிறிய தங்க மீனுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை – நலமுடன் வீடு திரும்பியது\nஅம்னோ பதவியை நிராகரித்தார் அபாண்டி\nகோலாலம்பூர், ஜூலை.15- முன்னாள் சட்டத்துறை தலைவரான டான்ஶ்ரீ முகம்மட் அபாண்டியை, அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் பதவிக்கு அதன் தேசிய தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி நியமிப்பதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியை ஏற்கப் போவதில்லை என அறிவித்தார் அபாண்டி.\nஇந்த நியமனத்தின் வழி ஏற்படப்போகும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் யூகங்களைத் தவிர்ப்பதற்காக தாம் இந்த நியமனத்தை ஏற்க மறுப்பதாக அபாண்டி சொன்னார்.\nமிக ஆழமாகச் சிந்தித்த பின்னர் நான் இந்த முடிவுக்கு வந்தேன் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் சட்டத்துறைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளேன். இந்நிலையில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பதவியால் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் எழக்கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே அவற்றை��் தவிர்க்கவே நான் விரும்பினேன் என்றார் அவர்.\nஇங்கிலாந்துக்கு 4ஆவது இடம்: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது\nஸாகிர் - இராமசாமி பொது விவாதம்: தோற்றவரை இந்தியாவுக்கு அனுப்புக\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nபார்க்கும் தூரம் குறைந்தது – 3 விமான சேவைகள் ரத்து\nகொள்ளையர்கள் இருவர் – பொது மக்களால் பிடிக்கப்பட்டனர்\nமாணவனை குத்திய போலீஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை\nஅமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி:- 8 பேர் பலி\nஎப்போது அன்வாரிடம் பதவி ஒப்படைப்பு 2 ஆண்டிலா, 3 ஆண்டிலா 2 ஆண்டிலா, 3 ஆண்டிலா\n’ -விலகிய எம்பிகளுக்கு அம்னோ கோரிக்கை\nவீட்டின் கூரை மீது விழுந்து நொறுங்கிய விமானம்: அறுவர் பலி\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nபார்க்கும் தூரம் குறைந்தது – 3 விமான சேவைகள் ரத்து\nகொள்ளையர்கள் இருவர் – பொது மக்களால் பிடிக்கப்பட்டனர்\nஜோகூர் மாநில அளவில் பாரம்பரிய கபடி விளையாட்டுப் போட்டி\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nஅமலாக்க அதிகாரிகளின் உடலில் காமிரா – பரிந்துரையை வரவேற்கும் பிரதமர்\n5ஆவது சீன-ஆசியான் தொழிற் பயிற்சி கண்காட்சி – குலசேகரன் கலந்து கொண்டார்\nபார்க்கும் தூரம் குறைந்தது – 3 விமான சேவைகள் ரத்து\nகொள்ளையர்கள் இருவர் – பொது மக்களால் பிடிக்கப்பட்டனர்\nஜோகூர் மாநில அளவில் பாரம்பரிய கபடி விளையாட்டுப் போட்டி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/siteinfo/privacypolicy.html", "date_download": "2019-09-19T10:35:28Z", "digest": "sha1:ABTAGCZ6CEM6BHXLLBXIHQLWPEAK2LEA", "length": 9096, "nlines": 111, "source_domain": "www.agalvilakku.com", "title": "ரகசிய காப்பு கொள்கை - அகல்��ிளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nPrivacy Policy - ரகசிய காப்பு கொள்கை\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/category/news/worldnews/page/734", "date_download": "2019-09-19T10:55:03Z", "digest": "sha1:3KSCEI7EVWZM3OER46GUIEOMXMOR32YY", "length": 10049, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "உலகச்செய்திகள் – Page 734 – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nபீஜிங்கில் புதிய விமான நிலையம் அமைக்க சீன அரசு முடிவு மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் விதமாக வணிக,வர்த்தகத் துறைகளில் வளர்ந்து வரும் சீனா அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவேண்டிய அவசியத்தில் உள்ளது. கடந்த 1958ல் கட்டப்பட்ட தலைநகர் பீஜிங்கில் உள்ள …\nதுருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 201 பேர் பலி\nதுருக்கியில் உள்ள சோமா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர். நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து ‘ஷிப்ட்’ மாறும் போது சுரங்கத்தின் …\nஆண்டு தோறும் பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் 5 ஆயிரம் இந்துக்கள்\nபாகிஸ்தானில் இந்துக்கள் ‘மைனாரிட்டி’ ஆக உள்ளனர். அவர்கள் சிந்து மாகாணத்தில் பெருமளவில் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் மீது சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடத்தல், வழிப்பறி, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நடத்தி மிரட்டி வருகின்றனர். அங்குள்ள இந்து …\nஉக்ரனைனின் கிழக்குப்பகுதியும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஉக்ரனைனின் கிழக்குப்பகுதியும் சுதந்திரம் பெற்றுவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். உக்ரைனின் கிரிமியா பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கடந்த மார்ச் 17ம் திகதி ரஷ்யாவுடன் இணைந்தது. இதேபோன்று உக்ரைனின் கிழக்கு பகுதியிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசு அலுவலகங்களை கைப்பற்றி, தனி நாடு கோரிக்கைக்கான …\nமாணவிகளை விடுவிக்க முதலில் எங்கள் தோழர்களை விடுவிக்க வேண்டும்: நைஜீரியா பயங்கவாத இயக்கம் திட்டவட்டம்\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்க வேண்டும் என்றால் கைதான தீவிராவாதிகளை விடுவிக்க வேண்டும் என போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு வலியுறுத்தியுள்ளது.நைஜீரியாவில் தனி நாடு கேட்டு போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தொட���்ந்து பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் …\nஏமன் நாட்டு அதிபர் வீட்டருகே குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்\nஏமன் நாடு அதிபர் வீட்டு அருகே நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஏமன் நாட்டின் துறைமுக நகரில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அருகில் இருந்த கட்டடத்தின் சுவார் இடிந்துள்ளது. …\nவிஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார்\nஅர்ஜென்டினாவை சேர்ந்த விஞ்ஞானி ஆன்ட்ரஸ் கேரஸ்கோ காலமானார். அவருக்கு வயது 67. உலகில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்டுபிடித்தவர். இவர் அந்நாட்டு தேசிய அறிவியல் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார். கடந்த சிலநாட்களாக அவர் உடல் நிலை சரியில்லாமல் …\nவாரணாசி உள்பட 41 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் திகதி முதல் மே 12-ந் திகதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதுவரை 8 கட்ட தேர்தல்களாக 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து …\nஇந்தோனேஷிய அதிபர் தேர்தல்: முதல் சுற்றில் எதிர்க்கட்சிக்கு வெற்றி\nஇந்தோனேஷியாவில் அதிபர் தேர்தல் ஜூலை மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதில் முக்கிய எதிர்க்கட்சியான இந்தோனேஷிய ஜனநாயக கட்சி சார்பில் ஜகார்த்தா மாநில கவர்னர் ஜோகோ ஜோகோவி விடோடோ என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக கடந்த மாதம் நடந்த முதல்சுற்று தேர்தலில் பதிவான வாக்குகள் …\nஜூன் 2ல் மலரும் 16வது லோக்சபா : புதிய எம்.பி.,க்களுக்காக தயாராகும் பார்லி.,\nலோக்சபா தேர்தல் முடிவுகள், அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், தற்போதைய 15வது லோக்சபாவை கலைப்பதற்கான, ஜனாதிபதியின் உத்தரவு, இம்மாதம், 18ல் வெளியாகலாம். புதிய, 16வது லோக்சபாவை அமைக்க, வரும் ஜூன் 2ல், பார்லிமென்ட் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய பணிகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-151-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-09-19T11:08:22Z", "digest": "sha1:5GEZLAUB6FOC6ZNSBI2DCSWUCUK3B7SX", "length": 7751, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "மெல்போரன் டெஸ்ட் – 151 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா – Chennaionline", "raw_content": "\nவி���ய் ஹசாரே டிராபி கிரிக்கெட் – டெல்லி அணியில் விளையாடும் ரிஷப் பந்த், தவான்\nசீன ஓபன் பேட்மிண்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த சாய்னா\nமெல்போரன் டெஸ்ட் – 151 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா (106 ரன்கள்), விராட் கோலி (82 ரன்கள்), ரோகித் சர்மா (63 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.\nபின்னர் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார்.\n22 ரன்கள் சேர்த்து இருந்த மார்கஸ் ஹாரிஸ் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பிஞ்ச் 8 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில், மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் கவாஜாவும் நீடிக்கவில்லை. அவர் 21 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷான் மார்ஷ் 61 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.\nஉணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டு ஆனார். மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் ஜடேஜா பந்தில் விக்கெட்டை தாரை வார்த்தார். ஆஸ்திரேலிய அணி, தேநீர் இடைவேளையின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.\nவிக்கெட்டைக் காப்பாற்ற போராடிய கம்மின்ஸ் 17 ரன்களிலும், பெயின் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். லயன் மற்றும் ஹாசில்வுட் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலிய அணி 151 ரன்களில் சுருண்டது.\nஇந்தியா தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜடேஜா 2 விக்கெட், இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nஇதையடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, 2ம் இன்னிங்சை ஆடி வருகிறது.\n← சர்வாதிகார தன்மையுடன் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது – மு.க.ஸ்டாலின் காட்டம்\nஸ்மித், வார்னர் இருவரையும் ரசிகர்கள் நல்ல விதமாக நடத்துவார்கள் – மொயீன் அலி நம்பிக்கை\nபுரோ கபடி லீக் – 600 ரைடு புள்ளிகளை எடுத்த தமிழ் தலைவாஸ் வீரர்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-19T11:09:23Z", "digest": "sha1:GJKPSODIN2BUJPNWQ7XPXZEVOQP3RVDU", "length": 5186, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கற்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகற்பு என்பது திருமணமாகாத பெண் அல்லது ஆண் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மை அல்லது ஒரு திருமணம் ஆன பெண் அல்லது ஆண் அவர்களது கணவன் அல்லது மனைவியைத் தவிர வேறு யாருடனும் உடலுறவு கொள்ளாத நிலை ஆகியவற்றைக் குறிக்கும்.[சான்று தேவை]\n2 கற்பு பற்றி சமயங்களின்\nஇந்திய நாட்டை பொறுத்தவரை திருமணத்திற்கு முன் பெண்ணின் கற்பு அல்லது கன்னித்தன்மை மிக முக்கியமான ஒன்றாகும்.[மேற்கோள் தேவை] திருமணத்திற்கு முன் கன்னித்தன்மை இழந்த பெண் திருமணம் செய்ய தகுதியில்லதவராகவே சமுதாயத்தால் பார்க்கப்படுகிறாள்.[மேற்கோள் தேவை]\nஇசுலாம் மதத்தில் கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இசுலாம் மதச்சட்டப்படி திருமணத்திற்கு முன் கற்பிழந்தப்பெண் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.[சான்று தேவை]\nகிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.[சான்று தேவை] கடவுள் மனிதருக்கு தந்த பத்துக்கட்டளைகளில் ஏழாவது கட்டளை விபச்சாரம் செய்யாதே என்றும் ஒன்பதாவது கட்டளையில் பிறர் மனைவியை கவர்ந்திட விரும்பாதே என்றும் கட்டளையிடுகின்றன. இவை மனிதன் கற்போடு வாழ கட்டளையிடுகின்றன. மத்தேயு நற்செய்தி ஐந்தாவது அதிகாரம் 23-வது வசனத்தில் இயேசு தனது போதனையில் ஏழாவது கட்டளையை இன்னும் ஆழமாக விளக்குகிறார். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-09-19T11:14:13Z", "digest": "sha1:T3FNTRNJCSRJVUOG3JK36672MKXLWUYP", "length": 7318, "nlines": 242, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nபதிப்புரிமை மீறல் (தரம் ஒன்பது சமய நூல்)\n→‎சிவராத்திரி பற்றிய புராணக் கதைகள்: பதிப்புரிமை மீறல் (இலங்கை தரம் ஒன்பது சமய நூல்)\n→‎சிவராத்திரி விரதம் உணர்த்தும் தத்துவம்: பதிப்புரிமை மீறல் (தரம் ஒன்பது சமய நூல்)\n→‎சிவராத்திரி விரத நியதிகள்: பதிப்புரிமை மீறல் (தரம் ஒன்பது சமய நூல்)\n→‎சிவராத்திரி விரதம் உணர்த்தும் தத்துவம்\n→‎வெளிப்புற இணைப்பு: Dead link\nremoved Category:இந்துசமய விழாக்கள்; added Category:இந்து சமய விழாக்கள் using HotCat\n→‎சிவராத்திரி விரதம் உணர்த்தும் தத்துவம்\n→‎சிவராத்திரி பற்றிய புராணக் கதைகள்\n→‎நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்\n→‎நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்\n-, replaced: {{இந்துப் பண்டிகைகள்}} → {{இந்து விழாக்கள்}}\n→‎நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்\nதானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவி. ப. மூலம் பகுப்பு:விரதங்கள் நீக்கப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T11:01:15Z", "digest": "sha1:SBXAC5KCKITPDJGKU7WUQIUAQCGRA2NL", "length": 5494, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேஷம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. எஸ். வி. ஹரிஹரன்\nவேஷம் இயக்குனர் இராமநாராயணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 28-செப்டம்பர்-1985.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2013, 16:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/reports-suggest-superstar-rajinikanth-to-float-his-tv-channel.html", "date_download": "2019-09-19T11:05:00Z", "digest": "sha1:I7JIBZPXGROT4C4QHO3QYTVYB3HXVHQJ", "length": 5162, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Reports suggest Superstar Rajinikanth to float his TV channel | Tamil Nadu News", "raw_content": "\n'அப்படி என்ன லிட்டில் மாஸ்டர் வாழ்த்து சொன்னாரு'...வைரலாகும் சச்சினின் ட்விட்\nஇதுதான்பா ‘தலைவர்’-இன் நிஜமான பர்த்டே ‘பார்ட்டி’\nரஜினி-முருகதாஸ் படத்தின் 'இசையமைப்பாளர்' இவரா\nஉலகம் முழுவதும் தலைவரின் ' 2 O' வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா\nபாக்க தான போற இந்த 'பேபியோட' ஆட்டத்தை.. வைரல் வீடியோ\n'மரணம் மாஸு மரணம்'.. தலைவரின் 'பேட்ட'யைக் கொண்டாடும் ரசிகர்கள்\nவெறும் நான்கு நாட்களில் 'இத்தனை லட்சம்' டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததா\n'எங்கள் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்டோம்'.. பிரமாண்ட இயக்குநர் உருக்கம்\nதிடீரென செல்போன்கள் எல்லாம் காணாமல் போய்ட்டா.. 2.O உருவான விதம்\n2.O படத்தின் முதல் நாள் 'பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்' எவ்வளவு தெரியுமா\n2.O படத்தின் 'உண்மையான' பக்ஷி ராஜன் இவர்தான்.. புதிய தகவல்கள்\nஇந்த நம்பர் 1, நம்பர் 2 'கணக்கெல்லாம்' எனக்கு கெடையாது\n'ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்'.. தலைவரைப் புகழ்ந்த சிங்கம்\n'2.O பார்க்க இயக்குநர் விடவில்லை'.. வாரிசு நடிகை வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/401210623/Anusha-Appadithan", "date_download": "2019-09-19T10:56:42Z", "digest": "sha1:Q25J4V7LCEG4L2QOQG2RLQAO7DY3RKX4", "length": 11788, "nlines": 171, "source_domain": "www.scribd.com", "title": "Anusha Appadithan! by Lakshmi Ramanan - Read Online", "raw_content": "\nஇவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.\nவிகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.\nஇவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்���ும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.\nஇவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.\nகும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.\nஇவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.\n உடனே வா. இட் ஈஸ் அர்ஜென்ட்.\nசாரதாவின் குரல் தொலைபேசியில் பதட்டப்பட்டது.\nகாலையிலே காலேஜ் போன அனுஷா இன்னும் திரும்பி வரலே.\nஅவ்வளவுதானே.... சிநேகிதிங்ககூட சினிமா பார்க்கப் போயிருப்பா. வந்துடுவா. கவலைப்படாதே.\nஇருக்கட்டுமே, சினிமா லேட்டாகத் துவங்கி இருக்கலாம். நடுவிலே பவர் கட் ஆகி தாமதமாகி இருக்கலாம்.\nநான் கவலைப்படறதுக்குக் காரணம் இருக்கு.\nஅவளுக்கு எம் மேலே கோபம்.\nஅவள் பதில் சொல்லாமல் அழுதாள்.\nஅவர் பேசினால் அனுவைக் காணோம்னு சொல்லி இது மாதிரி அழாதே. ரொம்ப ஷாக் ஆயிடுவார்.\nஇல்லே என்று சற்றுத் தயங்கிவிட்டு.\nஅனு ஏடாகூடமாய் ஏதாச்சும் செய்துக்கிட மாட்டாளே என்றாள்.\nஎனக்கு உன்னை விட அனுவை நல்லாத் தெரியும். ரொம்ப தைரியமான பெண். அனாவசியமா எதையாச்சும் கற்பனை பண்ணிக்கிட்டுக் குழம்பிப் போகாதே – சாரதா.... வர்ஷா - என்ன செய்துக்கிட்டிருக்கா\nஅனுஷாவுடைய அத்தனை சிநேகிதிங்களுக்கும் போன் பண்ணிப் பார்த்துட்டா, அங்கே எல்லாம் அவள் போகவே இல்லே, இப்போ தேடப் போறேன்னு கிளம்பிக்கிட்டிருக்கா.\nஇந்த நேரத்துலே அவளைத் தனியா அனுப்பாதே. நான் வந்தபிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.\nசரி. சீக்கிரம் வா தமா.\nஅவள் இன்னும் அழுது கொண்டிருந்தாள் என்பது குரலிலேயே தெரிந்தது.\nசாரதா தைரியமானவள். நினைத்ததைச் செய்து முடிப்பவள். நடுவில் எந்த இடர்ப்பாடு வந்தாலும் அவள் சோர்ந்து போனதில்லை.\nசின்னக் கவலைகள் அவளை அத்தனை எளிதில் அசைத்துவிட முடியாது.\nஅவளே அழுகிறாள் என்றால் விஷயம் கவலைக்குரியதுதான்.\nமறுபடியும் தாய்க்கும் மகளுக்குமிடையில��� என்ன தகராறு.\nஅந்த உறவில் விரிசல் விழ யார் காரணம்... சாரதாவா.... இல்லை மகள் அனுஷாவா\nஜன்னல் வழியாகக் குளிர் காற்று வந்து உடலைச் சிலுப்பியது.\nஅதை மூடி விட்டு அலமாரியைத் திறந்து மெல்லிய கம்பளிச் சால்வையை எடுத்து தமா தோள் மீது போட்டுக் கொண்டாள்.\nஇரவு நேரங்களில் பெங்களூர் நகரம் எப்போதுமே குளிரின் பிடியில் சுருண்டு கொள்ளும். அதுவும் நவம்பர் முதல் மார்ச் வரையில் கேட்கவே வேண்டாம், பொழுது சாய்ந்த பிறகு எங்கு போவதானாலும் தற்காப்புக் கவசமாய் ஒரு சால்வையாவது தேவைப்பட்டது.\nசாரதா வீட்டுக்குப் போனால், அனுவைக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டு வந்து விடும் வரையில் வீடு திரும்ப முடியாது என்று தோன்றவே, இரண்டு நாட்களுக்குத் தேவையான புடவை இரவிக்கை இதர அன்றாடத் தேவைகளை எடுத்துப் பையில் திணித்துக் கொண்டாள். உடன் வேலை பார்த்த லீலாவுக்கு போன் செய்து, தான் இரண்டு நாட்கள் அலுவலகம் வர இயலாது என்று தெரிவித்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Emma", "date_download": "2019-09-19T10:47:52Z", "digest": "sha1:JK3M2JGX66SEN5NQ54NKRAGNG4YT6BV3", "length": 3570, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Emma", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: டேனிஷ் பெயர்கள் 2010 முதல் 100, - பிரபலமான டச்சு பெயர்கள் 2012 - லத்தீன் அமெரிக்க பெயர்கள் - ஸ்வீடிஷ் பெயர்கள் 2010 டாப் 200 - பொதுவான பெயர்கள் 2009 ஆஸ்திரியா - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1899 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய���யவும்:\nஇது உங்கள் பெயர் Emma\nஇது உங்கள் பெயர் Emma\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85622/", "date_download": "2019-09-19T10:46:52Z", "digest": "sha1:RP57O3K6PB6YSJBHZAR66ABPDJUH2JDH", "length": 31213, "nlines": 178, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று சொல்வதில் தவறு ஏது? – GTN", "raw_content": "\nஇலங்கை • உலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று சொல்வதில் தவறு ஏது\nஇவ் வாரக் கேள்வி வரலாறு சம்பந்தப்பட்டது. எனினும் கேள்வி கேட்டவர் சற்று தடுமாற்றத்துடன் தான் கேள்வியைக் கேட்டுள்ளார்.\nகேள்வி – இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டு வருகின்றீர்களே சிங்களப் பேராசிரியர்கள் இதுவரை கூறிவந்ததை முற்றாக மாற்றும் வண்ணம் உங்கள் கருத்து அமைந்துள்ளது. உங்கள் கூற்று சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் அல்லவா\nபதில் – உண்மையை சில தருணங்களில் கூறாது விடுவது பொருத்தமானதாகும். சில தருணங்களில் அதனை இடித்துக் கூற வேண்டியுள்ளது. ஒருவர் சிலரால் வாள் தடிகளுடன் துரத்தப்பட்டு வருகின்றார். அவர் உங்கள் வீட்டினுள் நுழைந்து ஒளிந்து கொள்கின்றார். வந்தவர்கள் அவரின் அடையாளங்களைக் கூறி ‘வந்தாரா’ என்று கேட்கின்றார்கள். ‘ஆம்’ என்று அவரைப் பிடித்துக் கொடுத்தால் ஒளிந்தவரின் உயிர் உங்கள் முன்னிலையிலேயே பிரிய சந்தர்ப்பம் உண்டு. நீங்கள் முடியுமெனில் மௌனம் காக்கலாம் அல்லது ‘இல்லை’ என்று கூறலாம். ‘பொய்மையும் வாய்மை இடத்தே புரைதீர்ந்த–நன்மை பயக்கும் எனின்’ என்று பொய்யாமொழியினராகிய வள்ளுவரே கூறியிருக்கின்றார். அதாவது பொய்யான சொற்கள் குற்றமற்ற நன்மையைப் பிறர்க்கு நல்குமாயின் அச் சொற்கள் வாய்மைச் சொற்கள் போன்ற நிலையை அடைவன என்றார். அவ்வாறான சொற்களானது பிறர்க்கு நன்மை பயக்க வேண்டும். தனக்கு நன்மை தருவதாக இருந்தால் அது சுயநலம் ஆகிவிடும். ஆகவேதான் ‘புரை தீர்ந்த’ என்றார் வள்ளுவர். குற்றம் அற்ற என்பது பொருள்.\nஆனால் உண்மையானது சில தருணங்களில் வெளிக்கொண்டுவரப்படாது நம்மால் மௌனம் காக்கப்பட்டால் பொய்மைகள் நாடுபூராகவும் உலாவத் தொடங்கி விடுவன. இன்று அவ்வாறான ஒரு நிலையே எழுந்துள்ளது. பத்தாம் நூற்றாண்டில் சோழர் படையெடுப்பின் போது வந்தவர்களே இலங்கைத் தமிழர்கள் என்று கூறி வருகின்றார்கள் பெரும்பான்மையினர். உண்மை அதுவல்ல. இலங்கையின் மூத்த குடிகள் நாகர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழர்களே என்பது இப்பொது வரலாற்று ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. என்றாலும் சுயநலம் கருதி, சிங்கள அறிஞர்கள் உண்மையைத் தெரிந்தும் அதைத் திரிபுபடுத்தி சொல்லி வருகின்றார்கள். அவர்களின் பொய்மைகள் வாய்மைக்குள் அடங்கமாட்டா.\nஉங்களைப் போலவே ஒரு சிங்கள அன்பர் ஆத்திரத்துடன் எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். உண்மைக்குப் புறம்பான தகவல்களை நான் பரப்பி வருகின்றேன் என்றார். அதற்கு உடனே நான் பதில் இறுத்தேன். எனது வரலாற்று அறிவின்படி தமிழரின் வரலாறு பற்றிய சில விடயங்களைச் சரியென்று ஏற்றுக்கொண்டுள்ளேன். அவற்றைப் பிழையென்று கூறக்கூடிய மேம்பட்ட அறிவு உங்களுக்கிருந்தால் உங்கள் கருத்தைக் கூறுங்கள். நான் நூல்களை வாசித்தறிந்து, எமது வரலாற்றுப் பேராசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து எனது தரவுகள் சரியா நீங்கள் கூறுபவை சரியா என்ற முடிவுக்கு வருகின்றேன் என்று கூறி பின்வரும் ஐந்து விடயங்களை மின்னஞ்சல் மூலம் அவர்முன் வைத்தேன்.\n1. இலங்கையில் திராவிடர்கள் புத்த பெருமானின் பிறப்புக்கு முன்னரே இருந்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.\n2. ஒரு முழுமையான மொழி என்ற முறையில் சிங்கள மொழி பரிணாமம் பெற்றது கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்கு முன் சிங்கள மொழி என்று ஒன்று இருக்கவில்லை.\n3. நவீன DNA சோதனைகள் தற்போதைய சிங்கள மக்கள் பண்டைய திராவிடரின் வாரிசுகளே என்பதை உறுதிப்படுத்துகின்றன. திராவிடர் என்ற சொல்லும் தமிழர் என்ற சொல்லும் தமிழரையே குறிப்பிடுகின்றன. சமஸ்கிருதம் பேசிய மக்களுக்கு தமிழர் என்று உச்சரிக்க முடியாததால் அவர்களே தமிழர்களைத் திராவிடர் என்று அழைத்தார்கள்.\n4. சிங்கள மொழியானது தமிழ், பாளி மற்றும் அக் காலத்தைய பேச்சு மொழிகளில் இருந்தே உருப்பெற்றது.\n5. சிங்களவர் என்ற முறையில் வட மாகாணம் பூராகவும் எந்தக் காலகட்டதிலும் சிங்கள மக்கள் இங்கு வாழவில்லை. தமிழ் மக்கள் வாழ்ந்த பண்டைய இலங்கையில் பின்னர் ஒரு கட்டத்திலேயே சிங்கள மக்கள் உருவெடுத்தார்கள். அவர்கள் தற்போதைய வட மாகாணத்தின் தெற்குப் பக்கமாக வாழ்ந்து வந்தார்கள்.\nஅவர் எனது கூற்றை மறுத்து தனது தரவுகளை சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ள���ர். எனது கூற்றுக்களே அவர்களைக் கோபமடையச் செய்து சிந்திக்கவும் வைத்துள்ளது. உண்மை நிலையை உணர்த்தினால் சிங்கள மக்கள் சீற்றமடைவார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் சிங்கள மக்கள் இதுவரையில் நிர்மாணித்துள்ள பொய்மையான வரலாற்றை எதிர்ப்பவன். உண்மை வெளிவர வேண்டும் என்ற விருப்பம் உடையவன்.\nஒரு திருமணம் நடக்கவிருந்தது. ஒரு வீட்டுக்குக் குடியிருக்க வந்த ஒரு குடும்பத்தவர் தாங்கள் அந்த வீட்டுச் சொந்தக்காரரின் உறவினர் என்று கூறி தமது வாரிசுக்கு திருமணமும் நிச்சயித்து விட்டார்கள். ஆனால் இரு குடும்பங்களுக்குமிடையில் எதுவித சொந்தமுமில்லை. குலம் கோத்திரம் பின்னணி எல்லாம் வௌ;வேறு. வீட்டுச் சொந்தக்காரருக்கு இது தெரிய வந்தது. ஆயிரம் பொய் சொல்லி என்றாலும் பெண்பிள்ளை ஒருவளைக் கரை சேர்க்க வேண்டும் என்று எம் மக்கள் பேசி வந்துள்ளதை அவரும் அறிந்திருந்தார். அவர் மௌனம் காத்திருக்கலாம். ஆனால் பொய் சொல்லிக் கல்யாணம் நடக்கின்றதே. அது எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் யோசித்துப் பார்த்தார். தனது கடமை உண்மையை உள்ளவாறு கூறிவைப்பதே என்பதை உணர்ந்தார். மாப்பிள்ளை வீட்டார்கள் சொந்தம் பற்றி வேறு நபர்கள் மூலம் வினாவிய போது உண்மையைக் கூறினார். எந்தவித சொந்தமுமில்லை; அவர்கள் குடியிருக்க வந்தவர்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார். இதனால் நிட்சயதார்த்தத்துடன் திருமணம் தடைப்பட்டது. இந்த நிலையை ஏற்படுத்தியமை பிழையென்று கூறுவோரும் உண்டு. சரியென்று அடித்துக் கூறுவோரும் உண்டு.\nஎது எவ்வாறிருப்பினும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊரில் உலாவவிட்டது குடியிருப்பாளரின் தவறு தான் தவறைச் செய்து விட்டு, பொய்யைப் புனைந்துரைத்து விட்டு, உண்மையை வெளிக்கொண்டு வந்தவரின் மீது சீற்றமடைவது குடியிருப்பாளரின் பிழை. அதை உணராமல் பேசுவது பொய்மையை உண்மையாக்குவது போலாகும். திருமணமானபின் உண்மை வெளிவந்தால் தம்பதியினரிடையேயும் குடும்பத்தினரிடையேயும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை நாங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். பொய்மையை உண்மை என்று சித்தரித்து ஒரு சாரார் நன்மைகளைப் பெற்று வரப் பார்ப்பதும் கருத்துக்கெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலையில்த்தான் பொய்மைகளை விமர்சித்து வருகின்றேன்.\nபொய்மைகளின் வழிநின்று சீற்றமடைபவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவது பிழையன்று. அவ்வாறு செய்யாவிட்டால் பொய்மையை எப்ப வேண்டுமானாலும் பலாத்காரமாக நிலைநிறுத்தலாம் என்றாகிவிடும். உண்மைக்கு ஒரு பலம் உண்டு. அதுபற்றி ஆதிசங்கரரின் குருவின் குருவான கௌடபாதர் என்பவர் கூறியுள்ளார். உண்மையானது ஆயிரம் பொய்மைகளுக்கு மத்தியிலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கக் கூடியது என்றார். அதன் சக்தி அது. எனவே உண்மையைக் கூறினால் மற்றவர்கள் ஆத்திரப்படுவார்கள் என்று எக்காலத்திலும் மௌனம் சாதிக்க வேண்டும் என்று எண்ணுவது மடமை.\nபேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான ‘இலங்கைத் தமிழர்வரலாறு – கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300’ என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் ஓஐஏ) பின்வருமாறு கூறுகிறார் –\n‘இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கிவிட்டனர் என்றும் சொல்லக் கூடிய காலம் வந்துள்ளது. நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதாலும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டைப் பிரதானமாக அவர்களே இலங்கையிற் பரப்பினார்கள் என்பதாலும் கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலைபெற்றுள்ளமை உய்த்துணரப்படுகின்றது. தமிழ் மொழியின் தொன்மை பற்றி தமிழ்நாட்டுத் தொல்பொருட் சின்னங்களை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயிக்க முடியாதவற்றை இலங்கையிற் கிடைக்கின்ற தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களின் அடிப்படையிலேயே சொல்ல முடிகின்றமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்’.\nஆகவே இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று சொல்வதில் தவறு ஏதும் இருப்பதாகக் கூறமுடியாது.\nஸ்ரீலங்கா கார்டியன் என்ற பத்திரிகையின் 25.01.2013ந் திகதியப் பிரதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது –\n‘சிகல’ என்ற சொல் (பாளி மொழியில் சிங்கம்) முதன் முதலில் தென்படுவது தீபவன்ச என்ற நூலில் (கி.பி. 4-5ம் நூற்றாண்டுகளில்). இந்த நூலில் ‘சிகல’ என்ற சொல்லானது ஒரு முறையே தென்படுகிறது. சிங்கம் என்ற சொல்லின் காரணமாகவே இந்தத் தீவு ‘சிகல’ என்று அழைக்கப்பட்டது. 5ம் 6ம் நூற்றாண்டு காலத்தைய நூலாகிய மகாவம்சத்தில் ‘சிகல’ என்ற சொல் இருமுறையே குறிப்பிடப்படுகிறது. ஆனால் கிறீஸ்துவுக்கு முன்னைய இராமாயணத்தில் இத்தீவு இலங்கை (லங்கா) என்றே அழைக்கப்பட்டுள்ளது. தீபவன்ச இவ்வாறான சொற்களைப் பாவிப்பதற்கு முன்னர் இலங்கையில் சிங்கள இனம் என்று ஒன்று இருக்கவில்லை. கி.பி. 4ம், 5ம் நூற்றாண்டுகளில் கூட பின்னர் சிங்கள மொழி என்று அழைக்கப்பட்ட மொழி வழக்கிற்கு வரவில்லை. தீபவன்ச, மகாவன்ச என்ற நூல்களை அம்மொழியில் எழுதும் அளவுக்கு அம்மொழி வெளி வந்திருக்கவில்லை’.\nஆகவே அந்தக் காலத்தில் சிங்களம் பேசாதவர்களை சிங்களவர் என்று அடையாளப்படுத்துவது தவறானது. எனவே இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்பதற்கு தற்போது போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. இதுவரை சிங்கள அறிஞர்களால் குறிப்பிட்டு வரப்பட்ட வரலாறு பிழையானது. உண்மையை உள்ளவாறு உரைப்பது தவறாகாது. சினமூட்டுதல் தவறு என்றால் எமது உண்மை வரலாறு எஞ்ஞான்றும் வெளிவராது போய்விடும். சினமூட்டியேனும் உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது விருப்பம்.\nTagsநீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம் வட மாகாண முதலமைச்சர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிரட்டை கைத்தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் உப்புக்குளம் வடக்கில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் தீபரவல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் பாடசாலை அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை\nதமிழர்கள் தங்கள் உண்மையான வரலாறு பற்றி பெரிய அளவில் இலங்கையிலும் மற்றும் வெளிநாடுகளிலும் அடிக்கடி விழிப்புணர்வை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் உலக நாடுகளையும் தமிழர்களின் வரலாற்றை ஏற்க வைக்க வேண்டும்.\nதமிழர்களின் வரலாறு பற்றிய ஆராய்ச்சிகள், மாநாடுகள், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், பட்டறைகள், பயிற்சிகள், வகுப்புகள், கண்காட்சிகள், போட்டிகள் என்பவற்றை குறைந்தபட்சம் ஒவ்வாரு வருடமும் உலகளவில் நடத்த வேண்டும்.\nஇன்றைய உலக கிண்ண கால்பந்து இறுதி லீக் போட்டிகள் – பெல்ஜியம் – துனிசியா- கொலம்பியா – போலந்து அணிகள் வெற்றி\nவரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு… September 19, 2019\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் September 19, 2019\nவைத்தியர்களின் போராட்டம் முடிவு September 19, 2019\nசிரட்டை கைத்தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம் September 19, 2019\nமன்னார் உப்புக்குளம் வடக்கில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் தீபரவல் September 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/director-prabhu-solomon-shares-his-experience-working-dhanush/", "date_download": "2019-09-19T10:28:19Z", "digest": "sha1:NY55S3N5XODNVZ33VLCPENCOBSZABCS5", "length": 9338, "nlines": 97, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘சமூகத்திற்காக யோசிக்கும் தனுஷை பாராட்டனும்..’ பிரபு சாலமன்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘சமூகத்திற்காக யோசிக்கும் தனுஷை பாராட்டனும்..’ பிரபு சாலமன்..\n‘சமூகத்திற்காக யோசிக்கும் தனுஷை பாராட்டனும்..’ பிரபு சாலமன்..\nபுதுமுகங்களை வைத்து, மைனா, கும்கி, கயல் என ஹாட்ரிக் வெற்றி அடித்தவர் இயக்குனர் பிரபுசாலமன். தற்போது மாஸ் ஹீரோவான தனுஷை வைத்து பிரம்மாண்டமான படத்தை இயக்கியுள்ளார்.\nஇதில் தனுஷ் உடன் கீர்த்தி சுரேஷ், பூஜா ஜாவேரி, கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமையா, ராதாரவி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைக��க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇப்படம் குறித்து பிரபு சாலமன் கூறியதாவது…\n“சில படங்களுக்கு புதுமுகம் தேவைப்படும். சில படங்களுக்கு அனுபவம் உள்ளவர்கள் தேவைப்படுவார்கள். இதற்கு தனுஷ் தேவைப்படவே அவரை ஒப்பந்தம் செய்தோம். சில நடிகர்களை ஒப்பந்தம் செய்தால் கதைகளில் சில காம்பரமைஸ் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்படத்தில் அப்படியான சந்தர்ப்பம் தேவைப்படவில்லை.\nகதையை கூட கேட்காமல் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் தனுஷ். அவர் கேரக்டர் என்ன என்பதை மட்டுமே கேட்டார்.\nசூட்டிங் ஆரம்பித்து சில நாட்களுக்கு பிறகுதான் கதையை சொன்னேன் . அதை ஏற்றுக் கொண்டு ஒரு புதுமுகம் மாதிரி அருமையாக நடித்துக் கொடுத்தார். மானிட்டர் கூட பார்க்க மாட்டார். ஓடும் ரயிலில் உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.\nநடிகர், தயாரிப்பாளர் என அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஹாலிவுட்டிலும் வெற்றி பெறுவார். காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்களின் மூலம் சமூகத்திற்காக யோசிக்கிறார். நிச்சயம் அவரை பாராட்ட வேண்டும்” என்றார் பிரபுசாலமன்.\nகயல், காக்கா முட்டை, கும்கி, மைனா, விசாரணை\nஇமான், கணேஷ் வெங்கட்ராம், கருணாகரன், கீர்த்தி சுரேஷ், தனுஷ், தம்பி ராமையா, பிரபு சாலமன், பூஜா ஜாவேரி, ராதாரவி\nகீர்த்தி சுரேஷ், சமூகம், தனுஷ், பிரபு சாலமன், விசாரணை, ஹாலிவுட் தனுஷ்\nஇளையராஜா இசையில் இணையும் அஜய்கிருஷ்ணா-பிரயாகா..\n‘ஹீரோயின் வேண்டாம்… வரிவிலக்கு வேண்டாம்…’ – கெத்து காட்டும் சித்தார்த்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nகாக்கா முட்டையுடன் இணைந்த ப்ரேமம்… செம காம்பிநேசன் இல்ல…\nதன் ஹீரோக்கள் விஜய்-தனுஷ் பற்றி அமலா பாலின் ஒரே வார்த்தை..\n‘கயல்’ ஆனந்தியை கழட்டி விடாமல் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..\nஒரே படத்தில் தனுஷுடன் இணையும் சமந்தா-ஆண்ட்ரியா..\nசினிமாவில் தனுஷின் 15 வருடங்கள்… ஒரு பார்வை..\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த ரஜினிகாந்த் பட வில்லன்.\nதேசிய விருது விழா: ரித்திகா சிங் பங்கேற்றார். இம்முறையும் இளையராஜா பங்கேற்கவில்லை…\nதனுஷுக்காக எவ்வளவுதான் வெயிட் பண்றது..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/93-2012-05-24-11-37-29", "date_download": "2019-09-19T10:51:07Z", "digest": "sha1:LV2UWOZDNIRG34Q6IKTJZLS65SDVPH7F", "length": 21782, "nlines": 71, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழர்களின் தீர்ப்பை மதியுங்கள் -பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதமிழர்களின் தீர்ப்பை மதியுங்கள் -பழ. நெடுமாறன்\nவெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00\nநார்வே நாடு மேற்கொண்ட சமரச முயற்சிகளின் விளைவாக இலங்கையில் 20 ஆண்டுக் காலத்திற்கு மேலாக நடைபெற்று வந்த போர் நிறுத்தப்பட்டது. 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் நிறுத்த உடன்பாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கையெழுத் திட்டனர்.\nஇதைத் தொடர்ந்து பாங்காக், டோக்கியோ, பெர்லின், ஓஸ்லோ ஆகிய இடங்களில் நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் இரு தரப்பினரும் ஆறுமுறை பேச்சு நடத்தினர். முதல் கட்டப் பேச்சு வார்த்தையின் போதே தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாகக் கூட்டாட்சி முறையைப் பரிசீலிக்க புலிகள் ஒப்புக்கொண்டமை மிகப்பெரிய விட்டுக் கொடுத்தலாகும். புலிகள் உண்மையிலேயே அமைதியை நாடுகிறார்கள் என்பதை உலகம் உணர்ந்தது.\nவடகிழக்கு மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சுதந்திரமாக ஆட்சி நடத்திவரும் புலிகள் இந்த அளவுக்கு இறங்கி வர ஒப்புக் கொண்டதே பெரிய செயலாகும்.\nஇருதரப்பினரும் ஆறுமுறைநடத்திய பேச்சின் விளைவாக இனப்பிரச்னைக்கு இறுதித்தீர்வு காண்பதற்கு முன்னதாக மக்களின் அன்றாடப் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அதற்காக வட - கிழக்கு மாநிலத்தில் இடைக்கால அரசு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கிணங்க 2003ஆம் ஆண்டு சூலை மாத��் சிங்கள அரசு தற்காலிக நிர்வாகக் கவுன்சில் திட்டத்தை அறிவித்தது. இதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரி வசூலித்தல் ஆகியவை தொடர்பாக எல்லா அதிகாரங்களும் சிங்கள அரசிடமே இருக்கும். இடைக்கால அரசுக்கு அளிக்கப்பட மாட்டாது.\nபுனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம் ஆகியவை தொடர்பான அதிகாரங்கள் மட்டும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படும். இடைக்கால அரசில் புலிகளுக்குப் பெரும்பான்மை அளிக்கப்படும். இவைதான் சிங்கள அரசு தர முன்வந்த அதிகாரங்களாகும்.\nசிங்கள அரசின் இத்திட்டம் கண்டு தமிழர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். வட - கிழக்கு மாநிலத்தில் நிர்வாகம், வரி வசூலித்தல், சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டுதல், நீதிமன்றங்கள், பாதுகாப்பு போன்ற பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தனி அரசே நடத்திவரும் புலிகள் தங்கள் வசமுள்ள அதிகாரங்களை இழக்க வகைசெய்யும் சிங்கள அரசின் உருப்படாதத் திட்டத்தை ஏற்க மறுத்து மாற்றுத்திட்டத்தை அளிப்பதாகக் கூறினார்கள்.\nஉலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள், பிற நாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று அதன் பின்னரே மாற்றுத்திட்டம் ஒன்றினை வடிவமைக்க வேண்டும் என பிரபாகரன் விரும்பினார். அதற்கிணங்க புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழுவினர் உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். 12 நாட்கள் இக்குழுவினர் பிரான்சு, டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று பலவேறு தரப்பினரையும் சந்தித்துப்பேசி அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுத் தாயகம் திரும்பினார்கள்.\nதமிழீழத்திலும் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையகத்தமிழர் பிரதிநிதிகள், தமிழ் அமைச்சர்கள் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினர்.\nபரவலாக அனைவரின் ஆலோசனையைப் பெற்று வரைவுத்திட்டம் ஒன்று உருவாக்கப் பட்டது. பிறகு 31-10-2003 அன்று இத்திட்டம் நார்வே பிரதிநிதிகள் மூநூ+ம்பூக சிங்க- அவசுக்கு அபுலூ யி-க்கலூúட்டது.\nபுலிகள் அளித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத்திட்டத்தை பிரதமர் ரணில் பரிசீலிப்பதாக உறுதி கூறினார். ஆனால் சந்திரிகாவும், சிங்கள தீவிரவாதக் கட்சிகளும் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.\nஇந்தச் சூ���்நிலையில் ரணில் அரசுக்கு நெருக்கடி உருவாகி அவர் பதவி விலகினார். இதையொட்டி நடைபெற்ற தேர்தலில் புலிகளின் திட்டம் மக்கள் முன் வைக்கப்பட்டது.\nதமிழர்கள் பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவும், தமிழர் வாக்குகளைப் பிளவுபடுத்தவும் சந்திரிகா திட்டமிட்டார், 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாள் தேர்தல் நடைபெறவிருந்தது. சரியாக அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் மார்ச் 2ஆம் நாளன்று மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத் தளபதி கருணாவை கலகக் கொடி உயர்த்த வைத்தனர். சிங்களர் ஆட்டுவித்தபடி அவர் ஆடினார்.\nபுலிகளின் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட முடியாதபடி மிரட்டப்பட்டனர். அப்படியிருந்தும் தமிழ்த்தேசியக் கூட்டணி 22 இடங்களில் பெரு வெற்றிபெற்றது.\nபுலிகளின் இடைக்காலத்தன்னாட்சி அதிகாரசபைத்திட்டத்திற்கு தமிழ்மக்கள் அங்கீகாரம் வழங் கினார்கள். துரோகி கருணாவின் பிரதேசவாதத்திற்குச் சாவுமணி அடித்தார்கள்.\nசந்திரிகா கட்சியும் பெரும் பான்மை பெற முடியவில்லை. ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உருமய போன்ற தீவிரவாதக் கட்சிகளின் தயவுடன் அவர் ஆட்சி நடத்த வேண்டிய நிலை உள்ளது.\nசிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவு சந்திரிகாவிற்குக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் மிகப்பெரும் பான்மையான ஆதரவை பிரபாகரன் பெற்றிருக்கிறார். உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற இந்த உண்மையை உலக நாடுகள் உணரவேண்டும்.\nதமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடைக்கால அதிகார சபைத்திட்டத்தை ஏற்க மறுத்து சந்திரிகா பிடிவாதம் காட்டுவது அப்பட்டமான சனநாயக விரோதப் போக்காகும்.\nஉலக நாடுகள் குறிப்பாக இந்தியா சிங்கள அரசின் போக்கைக் கண்டிக்க முன்வரவேண்டும்.\nநார்வேயின் சமரச முயற்சிகளுக்கு வெறும் வாயளவில் ஆதரவு தருவதோடு நிற்கக் கூடாது.\nபலவகையிலும் புலிகள் இறங்கிவந்து சமாதானத்தில் தங்களுக்குள்ள நாட்டத்தை வெளிப் படுத்தியிருக்கிறார்கள் என்பதை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசிங்களக் கட்சிகள் தமக்குள்ளே உள்ள பகைமை காரணமாகத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டைப் போடுவதை இந்தியா அனுமதிக்கக்கூடாது.\nசிங்கள அரசின் பிரதிநிதிகள் அடிக்கடி தில்லி வந்து குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பலரைச் சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்திய அமைச்சர்கள், அதிகாரிகள், இராணுவத்தளபதிகள் கொழும்பு சென்று சிங்கள அமைச்சர்கள், தலைவர்களை மட்டும் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பு கிறார்கள். ஆனால் ஒரு தடவை கூட யாழ்ப்பாணம் சென்று தமிழர் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவில்லை.\nஎனவே இந்திய அரசு கீழ்கண்ட நடவடிக்கைகணை மேற்கொள்ள வேண்டும்.\n1. ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் டில்லிக்கு அழைக்கப்பட்டு அவர்களுடனும் இந்திய அரசு பேச வேண்டும். அப்போதுதான் உண்மை நிலைகளை அறிந்து கொள்ள முடியும்.\n2. சிங்கள இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்குவது, பயிற்சி அளித்தல் போன்றவற்றை இந்திய அரசு அடியோடு நிறுத்துவதன் மூலம் சிங்கள அரசின் போர் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்.\n3. தமிழருடன் நியாயமான உடன்பாட்டுக்கு வராமல் சிங்கள அரசு காலங்கடத்துமானால் அதற்கு அளித்துவரும் பொருளாதார உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்.\n4. இந்தியாவிலிருந்து எந்தப் பொருளையும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது எனத்தடை விதிக்க வேண்டும்.\n5. இலங்கைக்கு ஆயுதம் கொண்டு செல்லும் விமானங்கள், கப்பல்கள் ஆபான்றவை இந்திய விமான நிலையங்களிலோ, துறைமுகங்களிலோ இறங்கிச் செல்ல அனுமதிக்கக் கூடாது.\nஇவ்வித நெருக்கடிகளை இந்திய அரசு அளித்தால் இலங்கை அரசு நியாயமான உடன்பாட்டிற்கு வருவதற்கும், அதை நிறைவேற்று வதற்கும் முன்வரும்.\nஎனவே இந்திய அரசு ஈழத்தமிழர் சிக்கலில் உறுதியான தெளிவான நிலைப்பாட்டினை எடுக்க முன் வரவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகும்.\nபுலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்\n'தமிழீழ விடுதலைப்புலிகள்' இயக்கம், 1992ஆம் ஆண்டு இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. பிறகு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, அத்தடை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nஇதனையொட்டிச், சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள், கடந்த ஜúலை மாதம் ஒரு கருத்தறியும் முயற்சியை மேற்கொண்டனர். அதன் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.\nவிடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று 54.2 விழுக்காட்டு மக்களும், நீக்கக் கூடாது என்று 45.8 விழுக்காட்டு மக்களும் வாக்களித்துள்ளனர்.\nஎனவே, தடை நீக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மைத் ��மிழ் மக்களின் விருப்பமாக உள்ளது என்பது புலனாகின்றது. இதனைத் தமிழக அரசும், நடுவண் அரசும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தடையை நீக்க ஆவன செய்திடல் வேண்டும்.\nஅதே மாணவர் குழுவினர், 'பொடா' சட்டம் நீக்கப்பட வேண்டுமா, கூடாதா என்பது குறித்தும் கருத்தறியும் பணியை மேற்கொண்டுள்ளனர்.\nவாக்களித்தவர்களில் 61 விழுக்காட்டினர் பொடா சட்டம் நீக்கப்படுவதை வரவேற்றுள்ளனர், மீதமுள்ள 39 விழுக்காட்டினருள்ளும், 15 விழுக்காட்டு மக்கள், பொடாவை விடக் குறைந்த அதிகாரமுடைய ஒரு புதிய சட்டம் இயற்றினால் போதும் என்று கூறியுள்ளனர். எனவே, 24 விழுக்காட்டினர் மட்டுமே, பொடா சட்டம் நீடிப்பதை விரும்புகின்றனர்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/maanagaram/", "date_download": "2019-09-19T10:29:49Z", "digest": "sha1:KCK32EW2ZTDAQ2YPJESFJ4O6ATMXTZIM", "length": 6496, "nlines": 76, "source_domain": "www.behindframes.com", "title": "Maanagaram Archives - Behind Frames", "raw_content": "\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n8:58 PM அஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசென்னை திரைப்பட விழாவில் திரையிடப்படும் மகளிர் மட்டும் & மாநகரம்..\n15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் 21 வரை நடக்கவுள்ளது. இந்த திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம்...\nசென்னை என்கிற மாநகரத்தில் இரண்டு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் முன்பின் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத சிலரின் வாழ்க்கையை ஒரே நேர்கோட்டில் இணைத்து...\n‘மாநகரம்’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ் ; மார்ச்-10ல் ரிலீஸ்..\nநயன்தாரா நடித்த ஹாரர் த்ரில்லர் படமான ‘மாயா’வை தயாரித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தது பொடன்ஷியல் நிறுவனம். மாயாவின் வெற்றியை தொடர்ந்து...\nவிஷ்ணு விஷால் ஜோடியானார் ரெஜினா..\n‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடிப்பதற்கு முன்னும் சரி, அதில் நடித்த பின்னும் சரி, ரெஜினாவின் திறமையை தமிழ் திரையுலகம்...\n“மாயாவின் வெற்றி ‘மாநகரம்’ படத்திலும் தொடரும் ; தயாரிப்பாளர் நம்பிக்கை..\nநயன்தாரா நடித்த ஹாரர் த்ரில்லர் படமான ‘மாயா’வை தயாரித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தது பொடன்ஷியல் நிறுவனம். எஸ்.ஆர்.பிரபு தலைமையிலான ஐவர்...\nகுறும்பட இயக்குனரின் ‘மாநகரம்’ ; ‘மாயா’ நிறுவனத்தின் அடுத்த படி..\nநயன்தாரா நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படமான ‘மாயா’, புதியபாணி கதையை மக்கள் ரசனைக்கேற்ப வித்தியாசமாக புதியவர்களால் சரியான விகிதத்தில் கொடுத்தால்,...\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமகாமுனி மெகா வெற்றி.. மகிழ்ச்சியில் மஹிமா நம்பியார்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/27/ramdoss.html", "date_download": "2019-09-19T10:38:59Z", "digest": "sha1:UAHGF4ENN4OUWGDMBHNI6X3TTNLSXYDI", "length": 11435, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்வி வியாபாரிகளுக்கு அரசு அள்ளி கொடுப்பது ஏன்? ராமதாஸ் கேள்வி | Ramadoss questions Jayas stand on BE admissions - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nப.சி.யின் நீதிமன்றக் காவல் அக்.3 வரை நீட்டிப்பு\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nSunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை\nMovies சுகுமாரன் குறூப்பில் துல்கர் சல்மானுடன் டூயட் பாடும் சோபிதா துலிபாலா\nFinance 470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக�� கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்வி வியாபாரிகளுக்கு அரசு அள்ளி கொடுப்பது ஏன்\nதனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசு எடுத்துள்ளமுடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகள் 55சதவீத மாணவர் இடங்களை தாங்களே நிரப்பிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுஏழை மாணவர்களையும், சமூக நீதியை நிலை நாட்டும் இட ஒதுக்கீட்டையும் மிகக் கடுமையாகபாதிக்கும்.\nஅரசின் இந்த முடிவினால் கல்வியை வியாபாரப் பொருளாக்கும் நபர்களிடம் சிக்கி மாணவர்கள்சீரழியும் நிலை ஏற்படும்.\n40 சதவீத இடங்கள் மட்டுமே தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளிடம் இருக்க வேண்டும்என்று மத்திய அரசு கொள்கை வகுத்துள்ளது. ஆனால் அதை மீறும் விதமாக 55 சதவீத இடங்களைஇந்த கல்வி வியாபாரிகளுக்கு தமிழக அரசு அள்ளிக் கொடுத்துள்ளது.\nஇதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/12/ramdoss.html", "date_download": "2019-09-19T11:10:11Z", "digest": "sha1:USOS6EL56TJQ67TVIMJ3CZXDEH6OFCY6", "length": 14427, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஷிய நிறுவன புகார்: சிபிஐ விசாரணை கோருகிறார் ராமதாஸ் | Ramdoss seeks CBI inquiry into the complaint of Russian firm - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nப.சி.யின் நீத���மன்றக் காவல் அக்.3 வரை நீட்டிப்பு\nகுளிக்க போன இளம்பெண் பரிதாப பலி.. சார்ஜரில் இருந்த செல்போன் பாத்-டப்பில் விழுந்ததால் சோகம்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம்: ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பாஞ்சலி\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெரிசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nஅமெரிக்க அவலம்.. காதலிக்காக நண்பனை அடித்து கொன்ற 16 வயது மாணவன்.. வேடிக்கை பார்த்த 50 பேர்\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nLifestyle பல் துலக்க யூஸ் பண்ண கரித்துள்ள பேஷ் மாஸ்க் போடுங்க முகம் பளபளக்கும்.\nMovies ரசிகை அனுப்பிய ஹாட் போட்டோ... பார்த்து பார்த்து கண்ணீர்விட்ட மாதவன்..\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance 470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஷிய நிறுவன புகார்: சிபிஐ விசாரணை கோருகிறார் ராமதாஸ்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான டெண்டர் விடப்பட்டதில் நடந்துள்ள குளறுபடி குறித்து சிபிஐவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nதிண்டிவனம் அருகே உள்ள தனது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரூ.1500 கோடி மதிப்பிலான கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில்,டெண்டர் விடப்பட்டதிலேயே பெரும் குளறுபடிநேர்ந்துள்ளது.\nரஷிய நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. அத்தோடு தமிழக அரசு அதிகாரிகள் ரஷியாவுக்குப் போன் செய்துலஞ்சம் கேட்டதாகவும் அது நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. எனவே இது தொடர்பாகசிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.\nமதுரை உயர் நீதிமன்றக் கிளையின் எல்லைக்குள் நாகப்பட்டனம், பெரம்பலூர் மாவட்டங்களையும்சேர்த்துள்ளனர். இவை இரண்டும் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள்தான் இருக்க வேண்டும்என்றார் ���வர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nபரபரப்பான அரசியல் சூழலில் திமுக பொதுக்குழு.. அக்.16-ல் கூட்டம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. சென்னை மாணவர் தலைமறைவு.. தேர்வு எழுதிய மாணவரையும் பிடிக்க தனிப்படை\nதமிழக ரயில்வே துறையில் வெளிமாநிலத்தவரை அதிகம் நியமிப்பதா\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nஇந்த 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களில் கன மழை வெளுக்கும்.. பாலச்சந்திரன் எச்சரிக்கை\nசென்னையில் தங்கம் விலை சரசரவென சரிவு.. இரண்டே வாரத்தில் ரூ.1500 குறைந்தது\nஒரு நாளுக்கே தாங்க முடியலை..சென்னையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்.. நார்வே நாட்டு நற்செய்தி\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\n24ம் தேதி உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழைக்கு வாய்ப்பு\nசென்னை சாந்தி காலனியில் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் விழுந்தது.. மின்தடையால் நோயாளிகள் இடமாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/criminal-cases-against-the-22-ministers-in-modi-cabinet-2-0", "date_download": "2019-09-19T10:52:54Z", "digest": "sha1:JVEXY5MIQTEGEFN3WDD7E4FF2NFSXRVU", "length": 20999, "nlines": 190, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Modi2.0 மோடியின் 58 அமைச்சரவை மந்திரிகளில் 22 பேர் கிரிமினல் குற்றவாளிகள்! அவர்கள் யாரென்று தெரியுமா?", "raw_content": "\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#HansikaMotwani ஒல்லியாக மாறி மறு அவதாரம் எடுத்துள்ள ஹன்ஷிகா\n#KeerthySuresh நம்ம கீர்த்திச் சுரேஷா இது பார்த்ததும் முகம் சுளிக்கும் ரசிகர்கள் பார்த்ததும் முகம் சுளிக்கும் ரசிகர்கள்\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#CHAMPOROIL: நல்லா கருகருன்னு கூந்தல் வேணுமா கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#CAG: இந்தியாவின் உச்சபட்ச அதிகார மையத்தில் வேலை - CAG அலுவலகத்தில் வேலை வாய்ப்பு : யார் யார் தகுதியானவர்கள்\n#NATA 2020: பி.ஆர்க் படிக்க ஆசையா உங்களுக்கான இலக்கு இதோ இங்கே இருக்கின்றது உங்களுக்கான இலக்கு இதோ இங்கே இருக்கின்றது\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n வெறும் காத்துல இருந்து சாப்பாடா SOLEIN POWDER நிஜம்தானா\n#Defence: பதறும் உலக நாடுகள் : இந்தியாவை சுற்றி லேசர் சுவரை போல பாதுகாப்பு - பராக்கிர பலம் பெறும் இந்திய இராணுவம்\n#mcafee : பேஸ்புக்கில் நீங்கள் செய்வது உங்கள் கம்பெனிக்கு தெரியுமா எவ்வளவு பயம் இருக்கு பாருங்க எவ்வளவு பயம் இருக்கு பாருங்க\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\"\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#PIGDIN: இருக்கிற மொழி பத்தாதுன்னு இன்னும் ஒண்ணா சில விஷயங்கள்ல பரவாயில்லைன்னு தோணுது இல்லை சில விஷயங்கள்ல பரவாயில்லைன்னு தோணுது இல்லை\n ஒரு ரூபிக்ஸ் கியூப் பின்னாடி இவ்வளோ பெரிய விஷயம் இருக்கா இது தெரியாமயா சுத்திகிட்டு இருந்தோம் இது தெரியாமயா சுத்திகிட்டு இருந்தோம்\n#ELECTRICBIKES: ELECTRIC BIKE அல்லது SCOOTER வாங்கும் முன் யோசியுங்கள் நாளை இப்படியும் நடக்கலாம்\n#M sand: மணலுக்கு பதில் வீடு கட்ட M sand பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா\n#PiyushGoyal கிராவிட்டிய கண்டுபிடிச்சது ஐன்ஸ்டீனா மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள் மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள்\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#Kannikatanam: தாரை வார்த்தல் சடங்கின் மகத்துவம் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள் BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#spiritualawakening: சிவாலயத்தில் முக்கிய கடவுளான சண்டிகேசுவரரை, ஏன் பலன் கேட்டு யாரும் வணங்குவதில்லை 'சிவன் சொத்து குல நாசம்' பின்னணி\"\n#VAPING: E-CIGARETTE மற்றும் E-HOOKAH-களை முழுமையாகத் தடை செய்த இந்திய அரசு 5 லட்சம் வரை அபராதம் 5 லட்சம் வரை அபராதம்\n#spiritual: நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதில்லை விசித்திரமான உண்மை\n#MENTALSTRESS: DEPRESSION-ஆல் பாதிக்கப்படும் பெண்கள் நினைவாற்றலை இழக்கவும் வாய்ப்பு அதிகம் நினைவாற்றலை இழக்கவும் வாய்ப்பு அதிகம் உஷார்\n#AUTOIMMUNE: இந்த DISORDER-கள் உள்ளுக்குள் இருந்தே ஆளைக் கொல்லும் ரகத்தைச் சேர்ந்தவை ஜாக்கிரதை\n#Modi2.0 மோடியின் 58 அமைச்சரவை மந்திரிகளில் 22 பேர் கிரிமினல் குற்றவாளிகள்\nநடந்துமுடிந்த 17 மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாகப் பிரதமர் மோடி ஆட்சியமைத்துள்ளார். இவரது மந்திரி சபையில் தற்போது 58 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 22 பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று Association for Democratic Reforms மற்றும் National Election Watch செய்தி வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த 58 பேரில் 51 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் செய்தி வெளியிட்டுள்ளனர். இதில் 217 கோடி சொத்துக்களுடன் உணவு தொழிற்சாலை அமைச்சர் Harsimrat Kaur Badal முதலிடத்தில் உள்ளார். இந்த 58 பேரில் வெறும் 5 பேர் மட்டுமே 1 கோடிக்கு கீழே சொத்து வைத்துள்ளனர். கிரிமினல் வழக்குகள் கொண்ட அமைச்சர்கள் யார்யார் என்று கீழே பார்க்கவும்.\n#1 அமித்���ா, Minister of Home Affairs - இவர் மீது தற்போது 4 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது, ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர் மீது அச்சுறுத்தல், மதக்கலவரம் உண்டாகுதல் போன்ற குற்றங்கள் உள்ளது.\n#2 நிதின் கட்காரி, Minister for Road Transport & Highways, Micro, Small and Medium Enterprises - இவர் மீது தற்போது 4 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் மீது நில மோசடி, ஆவண மோசடி, சட்டவிரோத பணம் செலுத்துதல் போன்ற குற்றங்கள் உள்ளது.\n#4 தர்மேந்திர பிரதான், Minister of Petroleum & Natural Gas, Steel - இவர் மீது தற்போது 3 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#5 பிரகலாத ஜோஷி, Minister of Parliamentary Affairs, Coal & Mines - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#6 அர்விந்து கண்பத், Minister of Heavy Industries and Public Enterprises - சிவசேனா கட்சியைச் சேர்ந்த இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#7 கிரிராஜ் சிங், Minister of Animal Husbandry, Dairying and Fisheries - அச்சுறுத்தல், மதக்கலவரம் உண்டாகுதல், மோசடி எனத் தற்போது இவர் மீது 6 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#8 கைலாஷ் சௌத்ரி, Union Minister of State, Ministry of Agriculture and Farmer Welfare - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#9 அனுராக் தாகூர், Minister of State for Finance, Corporate Affairs - இவர் மீது தற்போது 6 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#10 சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே, Minister of State for Human Resource Development, Electronics & Information Technology - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது, ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\n#11 ராம்தாஸ் அதவாலே, Minister of State for Social Justice and Empowerment - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#12 வி.முரளிதரன், Minister of State for External Affairs, Parliamentary Affairs - இவர் மீது தற்போது 7 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#13 நித்தியானந்த ராய், Minister of State for Home Affairs - இவர் மீது தற்போது 3 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#14 டெபாஸ்ரீ சவுத்ரி, Minister of State for the Ministry of Women and Child Development - இவர் மீது தற்போது 2 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#15 ராவ்சாகே பாட்டீல் தான்வே, Minister of State for Consumer Affairs, Food and Public Distribution - இவர் மீது தற்போது 2 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#16 அஷ்வினி குமார், Minister of State for Health and Family Welfare - இவர் மீது தற்போது 3 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#17 பாபுல் சுப்ரியோ, Minister of State for Environment, Forest and Climate Change - மதக்கலவரம், பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியது என இவர் மீது தற்போது 3 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#18 பிரதாப் சந்திர சாரங்கி, Minister of State for Micro, Small and Medium Enterprises, Animal Husbandry, Dairying and Fisheries - ஒடிஷாவின் மோடி என்று அழைக்கப்படும் இவர் மீது கலாசாரம் ஏற்படுத்தியது, பொதுச் சொத்தை நாசம் செய்தது, அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, மதக்கலவரம் ஏற்படுத்துவது என 7 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#19 விஜய் குமார் சிங், Minister of State for Road Transport and Highways - இவர் மீது தற்போது 2 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#20 சஞ்சீவ் பல்யாண், Minister of State for Animal Husbandry, Dairying and Fisheries - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#21 கஜேந்திர சிங் செகாவத், Minister of Jal Shakti - இவர் மீது தற்போது 1 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.\n#Modi2.0 இவர்களில் பாதிபேர் கடந்த முறை நடந்த தேர்தலிலும் கிரிமினல் குற்றத்துடன் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். இதில் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை கிரிமினல் குற்றத்துடன் உள்ள எம்.பிக்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 12\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/arrest", "date_download": "2019-09-19T11:22:54Z", "digest": "sha1:45EVKAAVXME342OB256EBN53C7J4THR2", "length": 7477, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nநான் உங்க மகளோட தோழி அப்பா.. என்னை விட்டுடுங்கப்பா. கதறிய சிறுமிக்கு., இறுதியில் நேர்ந்த பெரும் சோகம்.\nகாதலனை தாக்கி காதலியை கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த விவகாரம்..\nசென்னையில் கைதான கஞ்சா விற்பனை கும்���லின்., பேரதிர்ச்சி வாக்குமூலம்.. சீரழியும் பள்ளி - கல்லூரி மாணவர்கள், ஐ.டி பணியாளர்கள்..\nகண்ட இடத்தில் கை வைக்கிறார்... ஆசிரியரா அவர்., வெளிப்படையாக உல்லாசத்திற்கு அழைக்கிறார்..\nபுது மாப்பிள்ளையை பொலந்து கட்டிய பெண் வீட்டார்.. போதையில் வெளியான பேரதிர்ச்சி உண்மை..\n144 தடையை மீறி மணக்கோலத்தில் பாய்ந்த அரசியல் வாதி.. காவல் துறையினரிடம் டோஸ் வாங்கிய சோகம்..\nகள்ளகாதலியுடன் மது அருந்தி உல்லாசம்.. அரைபோதையில் நேர்ந்த அலங்கோல சோகம்.. அரைபோதையில் நேர்ந்த அலங்கோல சோகம்..\nகணவனை பட்டப்பகலில் அடித்து நொறுக்கிய மனைவிகள்.. வெளியான கண்ணீர் கதறல்கள்..\nமனைவியின் கை கால்களை கட்டிப்போட்டு கணவன் செய்த கொடூர காரியம். இரத்த வெள்ளத்தில் நிறைந்த வீடு..\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை. தனக்கென திருமணம் முடிந்தும் மோகம் தீராத வெறியில் காமுகன் செய்த கொடூரம்..\nமனவளர்ச்சி குன்றிய சிறுமியை ஏழு மாதமாக கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த திமுக பிரமுகர்.\nஅடுத்த குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம். கைதான பயங்கரவாதியின் பகீர் வாக்குமூலம்..\nகள்ளக்காதலி உட்பட கள்ளக்காதலியின் மூன்று மகளை கொலை செய்து., பிணத்தை பலாத்காரம் செய்த காம கொடூரன்.\n கீழே வீழ்ந்து கால்களை உடைத்துக்கொண்ட ரவுடி. காவல் துறையினர் மாவுக்கட்டு போட்ட தரமான சம்பவம்..\nசிகிச்சைக்கு வந்த 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரன் வார்டு பாய்கள்..\n 50-க்கும் மேற்பட்ட விசிகவினர் அதிரடி கைது\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்..\nமுடிவுக்கு வந்தது ஜாமீன் யுத்தம்\nமுக்கிய தலைவரை இழந்த காங்கிரஸ்\nஊஞ்சலில் உல்லாசம் அனுபவித்த திருடன். உரிமையாளருக்கு காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. உரிமையாளருக்கு காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுரட்டாசி மாதம் சைவ உணவு: சுவையான காலிஃபிளவர் வடை.\n2007 இல் திமுக தவறவிட்டதை, தற்போதைய அரசு செய்ய வேண்டும் ராமதாஸ் வைத்த அவசியமான கோரிக்கை\nஉள்ளாடை அணியாமல், முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்த ரஜினி பட நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/127318-weekly-horoscope-from-june-11-to-17-for-12-signs", "date_download": "2019-09-19T11:16:37Z", "digest": "sha1:GUPN6WYAVTCSJCVZ7WJBJQBZ3PXTVISF", "length": 49979, "nlines": 305, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வார ராசிபலன் 11.6.18 முதல் 17.6.18 வரை 12 ராசி��ளுக்கும் | Weekly horoscope from june 11 to 17 for 12 signs", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் 11.6.18 முதல் 17.6.18 வரை 12 ராசிகளுக்கும்\nஇந்த வார ராசிபலன் 11.6.18 முதல் 17.6.18 வரை...\nஇந்த வார ராசிபலன் 11.6.18 முதல் 17.6.18 வரை 12 ராசிகளுக்கும்\n வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. நீண்டநாளாக உங்களை வருத்திக்கொண்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாகும். தேவையற்ற செலவுகள் எதுவுமிருக்காது. கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். வாரப் பிற்பகுதியில் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால் பேசும்போது பொறுமை தேவை.\nஅலுவலகத்தில் உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.\nவியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகலைத் துறையினர் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.\nமாணவ மாணவியர் உற்சாகமாக படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.\nஅசுவினி: 14, 17; பரணி: 11, 15; கார்த்திகை: 11, 12\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.\nஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nசஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே\n பணவரவுக்கு குறைவிருக்காது. மனதில் தேவையில்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்தமுடியாது. மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும்.குழந்தைகளுக்காக செலவுகள் செய்யவேண்டி வரும்.\nஅலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் சற்றுக் ��ுறைவாகவே கிடைக்கும்.பணியாளர்கள் நல்லமுறையில் பணி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\nமாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வும் அமைதிக்குறைவும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.\nகார்த்திகை: 11, 12; ரோகிணி: 12, 13, 16; மிருகசீரிடம்: 13, 14, 17\nபரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈச னெந்தை யிணையடி நீழலே.\n பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளியில் உண்பதையோ நேரம் தவறி உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒருசிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான போக்கு ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சக மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nமாணவ மாணவியர் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டாகும். படிப்புக்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.\nகுடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகள் கூடும் என்பதால் உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையுடம் நடந்துகொள்வார்கள்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5\nமிருகசீரிடம்: 13, 14, 17; திருவாதிரை: 14, 15; புனர்பூசம்: 11, 15\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமூவிரு முகங்கள் போற்றி, முகம் பொழி கருணை போற்றி,\nஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி, காஞ்சி\nமாவடி வைகும் செவ்வேள் மலர் அடி போற்றி, அன்னான்\nசேவலும் மயிலும் போற்றி, திருக் கை வேல் போற்றி போற்றி\n எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மனதில் லேசான சோர்வை உண்டாக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான போக்கு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்னைள் ஏற்படக்கூடும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், தங்கள் தொழிலில் மிகவும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற சலனம் ஏற்பட்டு,அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மன நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nபுனர்பூசம்: 11, 15; பூசம்: 12, 16; ஆயில்யம்: 13, 17\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த\nஅணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே\n குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். ஆனாலும் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.\nபுதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த ���ளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.\nகலைத்துறையினர் கடுமையான முயற்சி செய்தால்தான் வாய்ப்புகள் வரும். அப்படி வரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவிஉயர்வும் ஊதியஉயர்வும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு\nசெந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே\n பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்யவேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nவியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், அதிக உழைப்பின் காரணமாக உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்படக்கூடும். மூத்த கலைஞர்களின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தருவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வமும் நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்ம��ிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநிலவு லாவிய நீர்மலி வேணியன்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.\n வார முற்பகுதியில் வெளிநாட்டிலிருந்து நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். வார பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரித்தாலும், அதற்கேற்ற பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.\nவியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்.\nகலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கேற்ற பணவரவு இருக்காது. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர்க்கு அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த பாடப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டியிருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\n இந்த வாரம் நீங்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அவசரப்பட்டு எவருக்கும் எந்த வாக்குறுதியும் தரவேண்டாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். திருமண வயதில் உள்ள அன்பர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்திலி���ுந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.\nகலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். வாய்ப்புகள் கிடைப்பதிலும் சில தடைகள் ஏற்படக்கூடும்.\nமாணவ மாணவியர் உடல்நலனில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வெளியில் தங்கிப் படிப்பவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்:1, 4, 9\nவிசாகம்: 11, 15; அனுஷம்: 12, 16; கேட்டை: 13, 17\nவழிபடவேண்டிய தெய்வம்: வெங்கடேச பெருமாள்\nதினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை\nபாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி\nகாரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்\nஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.\n வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.\nவேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம்.\nவியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.\nகலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும்.\nமாணவர் மாணவியர்க்கு பட்ட மேல்படிப்புக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். படிப்பதற்கான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nமூலம்: 14, 17; பூராடம்: 11, 15; உத்திராடம்: 11, 12\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\n பொருளாதார நிலைமை சுமாராகத்தான் இருக்கும். அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு சரியாகும். வீடு, மனை வாங்கவேண்டும் என்று நீண்டநாள்களாக நீங்கள் நினைத்தது இப்போது சாதகமாக முடியும். பழைய கடன்கள் தீருவதற்கு வாய்ப்பு உண்டு.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு.\nவியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், தகுந்தவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.\nகலைத்துறையினருக்கு நல்ல பல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.\nமாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்:2, 5, 6\nஉத்திராடம்: 11, 12; திருவோணம்: 12, 13, 16; அவிட்டம்: 13, 14, 17\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை\nஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்\nகோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது\nநாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.\n பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவார்கள்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிட���க்கும்.\nவியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதி ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7\nஅவிட்டம்: 13, 14, 17; சதயம்: 14, 15; பூரட்டாதி: 11, 15\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்\n பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வெளி மாநிலங்களிலுள்ள ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள்.\nகலைத் துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.\nமாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவியையும் ஆசிரியர்கள் தருவார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.\nபூரட்டாதி: 11, 15; உத்திரட்டாதி: 12, 16; ரேவதி: 13, 17\nபரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்\nஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பிரண்டு முடனே\nஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/little-oak-hosting-review/", "date_download": "2019-09-19T12:00:05Z", "digest": "sha1:IAAHYVGMHAT7RFG3I4VOCXDOH3PIAPSQ", "length": 38073, "nlines": 225, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "சிறிய ஓக் ஹோஸ்டிங் விமர்சனம்: ஹோஸ்டிங் அம்சங்கள் & பயனர் விமர்சனங்கள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\n���ள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > ஹோஸ்டிங் விமர்சனங்கள் > லிட்டில் ஓக் ஹோஸ்டிங் விமர்சனம்\nலிட்டில் ஓக் ஹோஸ்டிங் விமர்சனம்\nமதிப்பாய்வு செய்தவர்: ஜெர்ரி லோ. .\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: அக் 29, 2011\nமறுபரிசீலனை செய்ய திட்டம்: இளஞ்சிவப்பு கிளவுட்\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: ஜெர்ரி லோ\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: அக்டோபர் 22, 2018\nMac வலை ஹோஸ்டிங் லிட்டில் ஓக் சிறப்பு. RapidWeaver உடன் இணைந்து, ஹோஸ்டிங் நிறுவனம் மூன்று வெவ்வேறு மேகம் சார்ந்த ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகிறது. லிட்டில் ஓக் பற்றி மேலும் அறிய, படிக்கவும்.\nலிட்டில் ஓக் ஹோஸ்டிங் செல்லுங்கள்\nசில நேரங்களில் மிகப்பெரிய நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது உங்கள் வலைத்தளத்தை நடத்த சிறந்த வழி அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெரிய நிறுவனத்திற்கு அனுப்பும்போது அந்த பணம் எங்கிருந்து வருகிறது என்பதை யாருக்குத் தெரியும் நீங்கள் ஒரு உண்மையான சமூகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று சிறிய நிறுவனங்கள் வணிக செய்து விரும்பினால், பின்னர் லிட்டில் ஓக் உங்கள் இணைய ஹோஸ்டிங் தேவைகள் சரியான பொருத்தம் இருக்கலாம்.\n* குறிப்பு: இது சோதனை அல்லாத ஆய்வு ஆகும். சிறிது நேரத்தில் ஓட் லிட்டில் எந்த தளத்தையும் நாங்கள் நடத்தவில்லை.\nவலை ஹோஸ்டிங் \"லிட்டில் ஓக்\"\nவலை டெவலப்பர்கள் மற்றும் கிராபிக் டிசைனர்கள் ஒரு குழு மூலம் நிறுவப்பட்டது, இந்த நிறுவனம் தொழில் ஒரு உறவினர் புதுமுகம் உள்ளது. அவற்றின் முக்கிய நிபுணத்துவம் மேக்ஸுடன் இணைந்து செயல்படுகிறது, மேலும் மேக் கணினிகளில் உருவாக்கப்பட்ட வலைத்தளங்களுக்கான சிறந்த தேர்வாக அவர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். அவர்கள் ஆப்பிள் கணினி தயாரிப்புகளுக்கு குறிப்பாக உ��ுவாக்கப்பட்ட ஒரு வலை உருவாக்கும் திட்டம், RapidWeaver ஒரு கூட்டு உருவாக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக ரேபிட்வீயரைப் பயன்படுத்துவதை விருப்பமாக வழங்குவதன் மூலம் நிறுவனத்தின் நற்பெயர் பெரும்பாலும் அடிப்படையாக உள்ளது.\nலிட்டில் ஓக் கலிபோர்னியாவின் டார்ரன் நகரில், லாஸ் ஏஞ்சல்ஸின் ஒரு புறநகர் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. அவர்கள் எந்த பதவிகளையும் அவுட்சோர்ஸ் செய்ய மாட்டார்கள். 2007 இல் கதவுகளைத் திறந்ததில் இருந்து, நிறுவனம் தற்போது 400,000 கணக்குகளை வழங்குகிறது.\nMac பயனர்களுக்கான பகிரப்பட்ட கிளவுட் ஹோஸ்டிங் கணக்குகள்\nமற்ற வலைத்தள ஹோஸ்டிங் நிறுவனங்கள் போலல்லாமல், லிட்டில் ஓக் பகிர்வு ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகிறது ஆனால் அவர்கள் \"மேகம் ஹோஸ்டிங்\" (ஏன் அதை மட்டும் அழைக்க வேண்டாம் - பகிர்வு ஹோஸ்டிங்) அழைக்க விரும்புகிறது. வாடிக்கையாளர்கள் மூன்று கிளவுட் அடிப்படையிலான ஹோஸ்டிங் திட்டங்களைத் தேர்வு செய்கிறார்கள். பேக்கேஜ்கள் சாக்லிங் ($ 80 / ஆண்டு, $ 6.67 / மாதம்), வாழ்வாதார-புரோ ($ 160 / ஆண்டு, $ 13.33 / மாதம்) மற்றும் செஸ்ட்நட்-ப்ரோ ($ 320 / yr, $ 26.67 / month) என்று அழைக்கப்படுகின்றன.\nநீங்கள் ஒவ்வொரு திட்டத்திற்கும் வரம்பற்ற வலைத்தளங்களை நடத்த முடியும், ஆனால் வரம்பற்ற அலைவரிசையை மற்றும் சேமிப்பகத்தை இது போன்ற ஒன்று இல்லை. உதாரணமாக, SAPING தொகுப்பு 5GB / மாதம் வட்டு மற்றும் 50GB அலைவரிசையை அனுமதிக்கிறது; வாழ்வாதாரத்தில் 15GB வட்டு சேமிப்பிடம் மற்றும் 500GB அலைவரிசை அடங்கும்; மற்றும் செஸ்நட் 25GB / 1T உடன் வருகிறது.\nநிலையான பகிர்வு ஹோஸ்டிங் அம்சங்கள்\nஇந்த வரம்புகள் தவிர, லிட்டில் ஓக் வலைத்தள தொகுப்புகளை நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து நிலையான அம்சங்களையும் உள்ளடக்குகிறது:\nஇலவச தளம் கட்டடம் மென்பொருள்\nவரம்பற்ற டொமைன் aliases மற்றும் சப்டொமைன்கள்\nவரம்பற்ற POP3 / IMAPXNUM மின்னஞ்சல் கணக்குகள்\nகூகிள் மற்றும் யாகூ விளம்பர வரவு\nலிட்டில் ஓக் வலை ஹோஸ்டிங் குயிக்டைம், ரியல் நெட்வொர்க்ஸ், மேக்ரோடியா ஃப்ளாஷ், ஷாக்வவ் மற்றும் மைக்ரோசாஃப்ட் சில்வேலைட் கோப்புகளை ஆதரிக்கிறது மற்றும் வாடிக்கையாளர்கள் DNS நிர்வாகத்திற்கு அணுகலை வழங்குகிறது. இது பல்வேறு நிரலாக்க மொழிகளில் நிறைய ஆதரிக்கிறது, PHP 5.3, Perl XXL, IonCube ஏற்றி, Javascript மற்றும் அஜாக்ஸ் உள்ளிட்டவை. அனை��்து முக்கிய பிளாக்கிங் தளங்களில் (வேர்ட்பிரஸ், ஜூம்லா, Drupal) அதே கிடைக்கின்றன.\nஉங்கள் கணக்கிற்கான கட்டுப்பாட்டு குழு \"கணக்கு மேலாளர்\" என குறிப்பிடப்படுகிறது. அது தனியுரிம மென்பொருளாக இருக்கலாம், அது CPANEL அல்லது vDeck அல்ல.\nலிட்டில் ஓக் இன் தொகுப்புகளின் மற்றொரு தனிச்சிறப்பான அம்சம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஒப்பந்தத்தை பெற ஒரு வருடத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை கையெழுத்திட தேவையில்லை. அவர்கள் ஒரே நேரத்தில் ஒரு வருடம் மட்டுமே கணக்குகளை வழங்குகிறார்கள். ஒரு நீண்ட ஒப்பந்த காலத்திற்கு மாறா உயர்நிலையை பெறாமல் புத்துணர்ச்சியடைவது இது. இருப்பினும், அவர்கள் மாதத்திற்கு மாதம் ஹோஸ்டிங் திட்டங்களை வழங்கவில்லை.\nலினக்ஸ் மற்றும் விண்டோஸ் சர்வர் இயக்க முறைமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி லிமிடெட் ஹோஸ்டிங் மற்றும் மெய்நிகர் பிரைவேட் சர்வரில் (VPS) ஹோஸ்டிங் கணக்குகளுக்கான லிட்டில் ஓக் வலைத்தளம் இணைப்புகள் இருந்தபோதிலும், அவர்கள் இந்த எழுத்தின் நேரத்தில் வாழவில்லை. எதிர்காலத்தில், அவர்கள் இந்த சேவைகளை வழங்கும், இது அவர்களின் கணக்குகளை மேம்படுத்த விரும்பும் ஒரு நல்ல யோசனை.\nதரவுத்தள பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் நம்பகத்தன்மை\nஇது ஒரு சிறிய நிறுவனமாக இருந்தாலும், லிட்டில் ஓக் ஒரு வால்ஷைர் கட்டிடத்தில் அமைந்துள்ள டையர் -என்என்எக்ஸ் நெட்வொர்க் வழங்குநர்களைப் பயன்படுத்துகிறது, இது அமெரிக்காவின் கலிபோர்னியாவின் டார்ரான், டார்ரன்ஸில் அமைந்துள்ள \"மேற்கு அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான இணைக்கப்பட்ட கட்டிடம்\" என்று கருதப்படுகிறது.\nகோப்பு பதிவேற்றங்களுக்கான நெட்வொர்க் இணைக்கப்பட்ட சேமிப்பக வரிசையைப் பயன்படுத்தி சுமை சமநிலைப்படுத்தும் கிளஸ்டில் இன்டெல் இரட்டை கோர் இயந்திரங்கள் உள்ளன. அவர்கள் CentOS 6 மற்றும் அப்பாச்சி X + + ஐ, தொழிற்துறையில் அழகான தரநிலையை நடத்துகின்றனர்.\nசேவை புதுப்பிக்கப்பட்டு, வழக்கமாக இணைக்கப்பட்டு, சேவை குறுக்கீடுகளைத் தடுக்க உதவுவதற்காக இரவு முழுவதும் ஆதரவு அளிக்கிறது. பிணைய வன்பொருள் மூத்த நிர்வாகிகளால் 24 / 7 கண்காணிக்கப்படுகிறது.\nஅந்த பாதுகாப்பு அனைத்தையும் அவர்கள் ஒரு எக்ஸ்எம்எக்ஸ் சதவீத நேர உத்திரவாதத்தை ஆதரிக்க உதவுகிறது. எந்தவொரு மாதத்திலும் உங்கள் தளம் XNUM ந���மிடங்கள் அல்லது அதற்கும் மேலாக இறங்கியிருந்தால், அந்த மாதம் ஹோஸ்டிங் கட்டணத்தின் 100 சதவிகிதத்திற்கான கிரெடிட் கிடைக்கும். நிச்சயமாக, திட்டமிடப்பட்ட வேலையின்மை, அவசரகால பராமரிப்பு அல்லது உங்கள் தளத்தின் செயல்திறனை நீங்கள் பாதிக்கும் எந்தவொரு உத்தரவாதத்திற்கும் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை; மீண்டும், அழகான தரமான பொருட்கள் - ஆனால் இது நான் தான் முதல் முறையாக 10 சதவிகித உத்தரவாதத்தை உத்தரவாதம் அளிக்கிறது.\nநான் லிட்டில் ஓக் வலைத்தளங்களுக்கான 99.98 சதவிகித நேரத்தைக் காட்டும் சமீபத்திய புள்ளிவிவரங்களைக் கண்டறிந்தது. அக்டோபர் மாதம் முதல் இது கண்காணிக்கப்பட்டுள்ளது. இது சிறந்ததாக கருதப்படுகிறது, ஆனால் சாதாரணமாக அல்ல.\nலிட்டில் ஓக் கலிபோர்னியா குழு வழங்கிய நேரடி வாடிக்கையாளர் ஆதரவு\nசொந்த ஆங்கில மொழி பேசும் பிரதிநிதிகளின் ஆதரவு உங்களுக்கு முக்கியம் என்றால், தொலைபேசியில், நேரடி அரட்டை அல்லது மின்னஞ்சலில் லிட்டில் ஓக் அதை வழங்குகிறது. அடிக்கடி கேள்விக்கு பதில்களைக் கண்டுபிடிக்க ஒரு வீடியோ பட்டியல் மற்றும் ஒரு ஆன்லைன் அறிவுத்திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன - ஆனால் அது அதிக தகவலைக் கொண்டதாக தெரியவில்லை. \"மைக்ரேட் அக்கவுண்ட்\", \"மீடியா பதிவேற்றம்\" மற்றும் \"வேர்ட்பிரஸ்\" போன்ற பல எளிய தேடல்களை முயற்சித்தேன், இது எந்த விளைவையும் வழங்கவில்லை.\nஅவர்களின் வாடிக்கையாளர் சேவை எப்படி இருக்கும் சொல்ல கடினமாக உள்ளது. ஒரு சர்ச்சைக்குரிய வாடிக்கையாளர் ஆன்லைனை நான் கண்டுபிடித்துவிட்டேன், இது Googlebot பிழை செய்தியை லிட்டில் ஓக் நிர்வாகிகள் தற்காலிகமாக தேடுபொறி பொட்ஸை தடுக்கிறது என்பதால், அவர்கள் அதிகமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறியதால், அவற்றின் சேவையகங்களில் ஒரு திரிபு ஏற்படுத்தப்பட்டது. தவிர, லிட்டில் ஓக் ஆதரவு சேவைகளை இன்னும் மதிப்பாய்வு செய்த உண்மையான வாடிக்கையாளர்களின் நல்ல மாதிரியை நான் கண்டுபிடிக்க முடியவில்லை.\nலிட்டில் ஓக் எச்சரிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகளை வெளியிடுவதற்கு ஒரு சமூக ஊடக இருப்பைக் கொண்டிருக்கின்றது - ஆனால் கணக்குகள் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்ல, அவர்களை கண்டுபிடிக்க நான் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது; தங்கள் வலைத��தளத்திலிருந்து தங்கள் ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் பக்கங்களுக்கு இணைப்புகள் எதுவும் இல்லை. உங்கள் வாடிக்கையாளர்களும் மற்றவர்களும் எளிதாக சமூக ஊடக தளங்களில் உங்களை எளிதாக கண்டறிய விரும்பமாட்டீர்களா\nசிறிய ஓக் ஹோஸ்டிங் மதிப்பு சரிபார்க்கிறதா\nலிட்டில் ஓக் பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பதை ஒரு நிமிடம் எடுத்துக் கொள்வோம். இங்கே அவற்றின் ஹோஸ்டிங் தொகுப்புகளின் நன்மைகள்:\nகுறிப்பாக மேக் பயனர்களுக்கு ஏற்றது\nநம்பகமான ஹோஸ்டிங் 100% இயக்க நேர உத்தரவாதம்\nஅர்ப்பணிப்பு மற்றும் VPS ஹோஸ்டிங் எதிர்கால கிடைக்கும்\nஇப்போது, ​​இங்கே நான் பார்க்கிறேன் லிட்டில் ஓக் வழங்கும் தீமைகள்:\nமாதாந்திர கட்டணம் எதுவும் இல்லை\nவாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு தொடர்பாக எந்தவொரு தடவையும் பதிவு செய்யவில்லை\nநீங்கள் RapidWeaver நேசிக்கும் ஒரு மேக் பயனர் இல்லை என்றால், இந்த வலை ஹோஸ்டிங் நிறுவனம் பரிந்துரை கடினம்.\nமலிவான விலையில் வரம்பற்ற இடைவெளியும், அலைவரிசையும் கொண்ட மிகப்பெரிய தொகுப்புகளை வழங்கும் போட்டியாளர்கள் நிறைய உள்ளன. அதற்கு பதிலாக, என் மதிப்பாய்வுகளை சரிபார்க்க நான் உங்களை அழைக்கிறேன் A2 ஹோஸ்டிங், வெப் ஹோஸ்ட் ஃபேஸ், Netmoly, InMotion ஹோஸ்டிங், One.com, அல்லது iPage, தனிப்பட்ட மற்றும் சிறு வியாபார வலைத்தளங்களுக்கான சிறந்த தரவரிசை மற்றும் அதிக பொருளாதார தேர்வுகள் ஆகிய இரண்டும்.\nஆணை லிட்டில் ஓக் இப்போது ஹோஸ்டிங்\nமேலும் விவரங்களுக்கு அல்லது ஆர்டர் செய்வதற்கு லிட்டில் ஓக் ஹோஸ்டிங், விஜயம் (இணைப்பு புதிய சாளரத்தில் திறக்கிறது): http://www.littleoak.com\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nலிட்டில் ஓக் ஹோஸ்டிங் விமர்சனம்\nமறுபரிசீலனை திட்டம் இளஞ்சிவப்பு கிளவுட்\nதள்ளுபடி முன் விலை $6.67 / மாதம்\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் இல்லை\nதரவு பரிமாற்ற 50 ஜிபி\nசேமிப்பு கொள்ளளவு 5 ஜிபி\nகூடுதல் டொமைன் ரெகு. $ 10.95 / ஆண்டு\nதனியார் டொமைன் ரெகு. -\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி -\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம்\nதள பில்டர் உள்ளமைந்த ஆம்\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை வரம்பற்ற\nஇணைய அஞ்சல் ஆதரவு ஆம்\nஜென் வணிக வண்டி ஆம்\nசேவையக பயன்பாடு வரம்பு சர்வர் ஆதாரங்களின் பயன்பாட்டிற்கான கணக்கை நிறுத்தி இருக்கலாம். சேமிப்பகத்தில் அனுமதிக்கப்படும் மொத்த கோப்புகள், 81,920 கோப்புகள்.\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் -\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) இல்லை\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் இல்லை\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆதரவு இல்லை\nதொலைபேசி ஆதரவு (866) 558-1453\nமுழு திருப்பிச் சோதனை 30 நாட்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nHostScore.net ஐ அறிமுகப்படுத்துகிறது - ஒரு வலை ஹோஸ்டைத் தேர்வுசெய்ய புதிய, தரவு சார்ந்த வழி\nவலை ஹோஸ்டிங் விஸ்டம் 15 முத்துக்கள் - உங்கள் வளங்கள் கடைசியாக எப்படி\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-09-19T11:14:39Z", "digest": "sha1:2HLLPRLREYZCIPZVOOH3DIRRF4E26SXU", "length": 11032, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "பா.ஜ.க.வுக்கு பயந்தே வயநாட்டை நோக்கி நகர்ந்துள்ளார் ராகுல்: அமித் ஷா | Athavan News", "raw_content": "\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nமீண்டும் திகார் சிறைக்கு செல்கிறார் சிதம்பரம்\nபா.ஜ.க.வுக்கு பயந்தே வயநாட்டை நோக்கி நகர்ந்துள்ளார் ராகுல்: அமித் ஷா\nபா.ஜ.க.வுக்கு பயந்தே வயநாட்டை நோக்கி நகர்ந்துள்ளார் ராகுல்: அமித் ஷா\nஉத்தரபிரதேசம் மாநிலம்- அமேதி தொகுதியில், பா.ஜக.வை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்திலேயே வயநாட்டை நோக்கி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புறப்பட்டுள்ளாரென பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nஉத்தரபிரதேசத்தில், இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமித்ஷா இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ராகுல், அமேதி தொகுதியிலுள்ள மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் அவர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனரெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில் தற்போது குறித்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றியடைய முடியாதென்ற காரணத்தினாலேயே ராகுல், கேரளம் நோக்கி சென்றுள்ளாரெனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அமேதி தொகுதியிலேயே ராகுல் போட்டியிட்டு வந்தார். ஆனாலும் கடந்த 2014 ஆம் ஆண்டு, நடைபெற்ற தேர்தலில் அவர் குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசத்திலேயே மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானியை வென்றார்.\nஇந்நிலையில் இம்முறையும் மீண்டும் ராகுலை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மூன்று வேட்பாளர்கள் தேர\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்து��ீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் அகில தனஞ்சயவிற்கு, பந்துவீசுவதற்கு 12 மாதங\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபிரித்தானிய பாராளுமன்றத்தை ஐந்து வாரங்களுக்கு இடைநிறுத்தம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இடம்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nபெல்ஜிய விமானப்படைக்குச் சொந்தமான எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமீண்டும் திகார் சிறைக்கு செல்கிறார் சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திக\nவிக்ரம் லேண்டர் குறித்து விண்வெளி வீரரிடம் கேள்வி\nசந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹொலிவுட் ந\nவிசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னரான சந்திப்பில் மங்கள – ரணில் முறுகல்\nவிசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக சூடான\nசம்பிக்க, மனோ, ரிசாட் உள்ளிட்டவர்கள் சஜித்திற்கு ஆதரவு – ஹரீன்\nஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள்\nபுகுஷிமா அணுசக்தி பேரழிவு விவகாரம்: முன்னாள் நிர்வாகிகள் மூவரும் விடுதலை\nபுகுஷிமா அணுசக்தி பேரழிவு இடம்பெற்று எட்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தொழில்முறை அலட்சியத்தால் தவ\nதமிழர்களுக்கான எந்த விடயத்தையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – தவராசா\nஅரசியலமைப்பு உட்பட தமிழர்களுக்கான எந்த விடயத்தையும் அரசாங்கம் சரிவர நிறைவேற்றவில்லை என முன்னாள் வடக்\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nவிக்ரம் லேண்டர் குறித்து விண்வெளி வீரரிடம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/uncategorized/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2019-09-19T10:57:06Z", "digest": "sha1:7VYYXV4JFYNEFFLZ2DYDYOM7BXK65KAS", "length": 19876, "nlines": 316, "source_domain": "www.akaramuthala.in", "title": ". . . முகவரி அற்றவளா? - நூல் வெளியீட்டு விழா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n. . . முகவரி அற்றவளா – நூல் வெளியீட்டு விழா\n. . . முகவரி அற்றவளா – நூல் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nஎன் தாய்நாட்டில் நான் முகவரி அற்றவளா\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nக.பானுமதி அவர்கள் நினைவேந்தல், தலையாமங்கலம்\nமதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்\nகல்வி உ ரிமையைப் பொதுப்பட்டியலில் இருந்து மீட்க முழக்க நிகழ்வு – ஒளிப்படங்கள்\nதனிச் சின்னத்தில் போட்டி – வைகோவிற்குப் பாராட்டு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இத்தாலி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டுப் போட்டிகள்\nநெதர்லாந்தில் நடைபெற்ற வன்பந்து துடுப்பாட்டம் »\nகடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்ப���்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T11:25:13Z", "digest": "sha1:UEVNDRKJDZFXM7WSWMEDTBBJ4DFGOERQ", "length": 5463, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அன்பே தெய்வம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அன்பே தெய்வம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅன்பே தெய்வம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1957 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/1975 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீரஞ்சனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. எஸ். அங்கமுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய பாஸ்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/mathi-cartoons", "date_download": "2019-09-19T11:18:00Z", "digest": "sha1:WNF7Y2S5GU7JNROEGW6CCKSX3TFW7CZ5", "length": 19694, "nlines": 442, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "மதி கார்ட்டூன்ஸ்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன��� ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nபிறப்போடு வந்து, பழக்கத்தோடு கலந்து, அனுபவமாகி உடலோடு ஒட்டிவிடுகிற உணர்ச்சிதான் பின்னால் திடீரென்று கிளர்ச்சியடைந்து கவிஞனது இதயத்திலிருந்து வார்த்தைகளைக் கொண்டு வந்து வெளியிலே கொட்டுகிறது. ஆனால் கார்ட்டூன் என்பது அதைவிட பலபடிகள் மேலே சென்று நடக்கும் சம்பவங்களை உணர்ச்சிகரமாக பார்த்து, அதை தன் உள்வாங்கி கற்பனைத் திறத்துடன் கலந்து, காண்போர் உள்ளத்தில் புன்னகையை வரவழைத்து, அந்த கருத்தின் ஆழத்தை சித்திரத்துடன் இரண்டு வரிகளில் குறுகத் தரித்த குறள்போல் வெளிப்படுத்துவது என்பது நூறாயிரத்தில் ஒருவருக்குத்தான் ஆண்டவன் அருள் புரிவான். அந்த அருள் பூரணமாக மதிக்கு, மதிக்கத்தக்க வகையில் கிடைத்திருக்கிறது.\nடாக்டர். அ.ப.ஜெ. அப்துல் கலாம் : கார்ட்டூன் என்ற சொல்லை கேலிச்சித்திரம் என்றோ, சிரிப்புப்படம் என்றோ சொல்லுவது முழு அர்த்தத்தைத் தருவதில்லை. எல்லார் மனத்திலும் இருக்கிற, அவரவர் காலம் சம்பந்தப்பட்ட நடப்புகளின் மீது ஒரு காலத்தில் தோன்றி மறைகிற ரகசியமான கமெண்டுகளை பொறிபோன்று வெடித்துச் சிதறி மறைகின்ற சிந்தனைகளை உள்வாங்கி, காமிரா வெளிச்சத்தில் எடுத்துக்கொண்டு திருப்பித் தருவது போன்ற அரிய கலை இது.\nஜெயகாந்தன் : ஒரு தலையங்கம் முழுக்க எழுதி ஊட்ட வேண்டிய அறிவை ஒரு சித்திரத்தின் மூலம் எளிமையைய் வலிமையாய்ச் சொல்லிவிடும் \"மதி\"யின் மதி மதிக்கப்பட வேண்டியது.\nவைரமுத்து : ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகும் கார்ட்டூன்களைப் படைக்கின்ற புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்கள் வரிசையில் வைக்கின்ற அளவுக்கு���் திறமை படைத்தவர் மதி.\nசோ : மதியின் அரசியல்வாதிகள் பொதுவாக, பொய்யான சிரிப்புடனும் (இளிப்பு) காமிராவுக்கான Body Language உடனும் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்) காமிராவுக்கான Body Language உடனும் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம் மதியின் கார்ட்டூன்களைப் புரட்டிப் பார்க்கும்போது நம் நாட்டு அரசியல் எவ்வளவு தமாஷாகவும், விபரீதமாகவும், பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கிறது என்பதும் புரியும்\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/08/20012143/1257028/UP-Yoddha-vs-Jaipur-Pink-Panthers-in-Chennai-UP-Beat.vpf", "date_download": "2019-09-19T11:41:48Z", "digest": "sha1:JVOUHWVNI2D62NYLFL3EAEWA7V2WO32Z", "length": 17379, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "புரோ கபடி லீக் - உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி || UP Yoddha vs Jaipur Pink Panthers in Chennai: UP Beat Jaipur", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுரோ கபடி லீக் - உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி\nபுரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 24-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.\nஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வீரரை, உ.பி.யோத்தா அணியினர் மடக்கி பிடிக்கின்றனர்.\nபுரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 24-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.\n7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் மும்பை-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. முதலில் அரியான ஸ்டீலர்ஸ் மும்பையை ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் அரியான ஸ்டீலர்ஸ் அணி 16-8 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.\nபிற்பாதியில் சரிவில் இருந்து மீண்டு வந்த மும்பை அணி அரியானாவை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்தது. திரில்லிங்கான இந்த ஆட்டத்தின் முடிவில் அரியான ஸ்டீலர்ஸ் 30-27 என்ற புள்ளி கணக்கில் மும்பையை சாய்த்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 4 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. 9-வது ஆட���டத்தில் களம் கண்ட மும்பை அணி சந்தித்த 5-வது தோல்வி இது. 4 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.\nமற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் முதல் பாதியில் உ.பி.யோத்தா அணி 16-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியில் ஜெய்ப்பூர் அணி நெருக்கடி அளித்தாலும் வெற்றியை நெருங்க முடியவில்லை. முடிவில் ஜெய்ப்பூர் அணி 24-31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. 8-வது ஆட்டத்தில் ஆடிய ஜெய்ப்பூர் அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 6 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது. 9-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 3-வது வெற்றி இது. 4 தோல்வி, 2 டையும் கண்டுள்ளது.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) ஒய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்டன்-பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30), தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு8.30) அணிகள் மோதுகின்றன.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் -ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஅக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது\nநீட் ஆள் மாறாட்டத்தை தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் அனைவரது சான்றிதழையும் சரிபார்க்க முடிவு\nசென்னையில் அக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - மாணவரை தேடுகிறது தனிப்படை\n2020 டோக்கியோ ஒலிம்பிக்கான இடத்தை உறுதி செய்தனர் பஜ்ரங் புனியா, ரவி குமார்\nசீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட்டை 3-0 என வீழ்த்தியது பிஎஸ்ஜி\nநாங்கள் முற்றிலும் தோற்றுவிடவில்லை: தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் பவுமா\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபுரோ கபடி - தமிழ் தலைவாஸ் - புனே ஆட்டம் ‘டை’\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி தொடருகிறது\nபுரோ கபடி - ஜெய்ப்பூரை வீழ்த்தியது பாட்னா பைரேட்ஸ் அணி\nபுரோ கபடி - தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது யு மும்பா அணி\nபுரோ கபடி - டெல்லியை பந்தாடியது அரியானா\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/60589-jallianwala-bagh-massacre-100-years-is-complete-today.html", "date_download": "2019-09-19T11:25:26Z", "digest": "sha1:TFFLG3GCOTHMEBA5VMCOTAPVIJULHHDF", "length": 9499, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஜாலியன் வாலாபாக் படுகொலை; இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு! | Jallianwala Bagh massacre; 100 years is complete today", "raw_content": "\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\nபுதிய காஷ்மீர் புதிய சொர்கம்: பிரதமர் பெருமிதம்\nதமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு புதிய அதிகாரி நியமனம்\nசிதம்பரத்தை அக்டோபர் 3ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவு\nஜாலியன் வாலாபாக் படுகொலை; இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு\nஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்று இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்ததாகவும், உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ’ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்று இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது’ என்று பதிவிட்டுள்ளார்.\n1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஆங்கியேலயர்களின் அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்���து.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசாதனை அளவை நெருங்கிய வாக்குப்பதிவு..\nஆந்திராவில் மினி பஸ் - லாரி நேருக்கு நேர் மோதல்; 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி\n'பி.எம். நரேந்திர மோடி' படத்தை வெளியிடக்கோரி மனு; ஏப்.15ல் விசாரணை\nடெல்லியில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது காங்கிரஸ் \n1. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. தங்கம் விலை குறைந்தது\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாலின சமத்துவ பயணத்தில் ஓர் மைக்கல் : குடியரசுத் தலைவர் புகழாரம்\nஜாலியன் வாலாபாக் படுகொலை 100 ஆண்டுகள் நிறைவு; குண்டடிப்பட்ட அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன\nபஞ்சாப் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nதேவைப்பட்டால் ராணுவம் விஸ்வரூபம் எடுக்கும்: ராம்நாத் கோவிந்த்\n1. டெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\n2. ரூ.2500-ல் அட்டகாசமான வாஷிங் மெஷின்; ஏழை,எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பு\n3. குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. தங்கம் விலை குறைந்தது\n6. இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா\n7. லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \nகுழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்\nடெல்லி: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்\nஇன்று வெளியாக உள்ள விஜய் படத்தின் ஆடியோ\nலாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக் பாஸ் இன்று \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ragul-preeth-singh-speech-about-selva-raghavan/", "date_download": "2019-09-19T11:45:48Z", "digest": "sha1:MSHRV6WLP2MZXAVJTLQLHBAM6UYP4ZQS", "length": 12694, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "3 நொடி விதி பற்றி தெரியுமா? செல்வராக���னின் சீக்ரட் உடைத்த ரகுல் ப்ரீத் சிங்! - Sathiyam TV", "raw_content": "\nநாகார்ஜுனா பண்ணையில் மனித எலும்புக் கூடு.. மண் பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. மிரண்ட அதிகாரிகள்..\nவீம்பில் இருந்த மம்தா… ஒருவழியா மோடி, அமித்ஷாவ சந்திச்சிட்டாங்க.. அதுவும் எதுக்கு தெரியுமா\nதீபாவளி சிறப்பு பேருந்து: சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம்\nவாலிபரின் உயிரைப்பறித்த ஆதார் கார்டு..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஅங்க தொட்டு.., இங்க தொட்டு.., கடைசியில சாண்டிக்கிட்டயேவா..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nவிஜய் பட பாணியில் “அல்வா’ கொடுத்த அதிகாரி, மாணவன், பெற்றோர்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size…\nHome Cinema 3 நொடி விதி பற்றி தெரியுமா செல்வராகவனின் சீக்ரட் உடைத்த ரகுல் ப்ரீத் சிங்\n3 நொடி விதி பற்றி தெரியுமா செல்வராகவனின் சீக்ரட் உடைத்த ரகுல் ப்ரீத் சிங்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படம் இம்மாத இறுதியில் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் சாய் பல்லவி ஒரு நாயகியாகவும், மற்றொரு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்துள்ளனர்.\nஇந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியது பின்வருமாறு:-\n“செல்வராகவன் மற்ற இயக்குனர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்��ார்.\nஅதேபோல், 3 நொடி விதி என்று ஒன்றை வைத்திருக்கிறார். நடிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், எடிட்டிங் செய்யும்போது காட்சி தெளிவாக வருவதற்கு ஒருவர் வசனம் பேசி முடித்ததும், மற்றொருவர் உடனே ஆரம்பிக்கக் கூடாது.\n3 நொடிகள் தாமதித்துத்தான் ஆரம்பிக்க வேண்டும். ஒருவேளை அதை மறந்து விட்டு நடிக்க ஆரம்பித்தால், ‘கட்’ சொல்லி திரும்ப ஆரம்பிக்கச் சொல்வார். எத்தனை முறை ‘டேக்’ வாங்குகிறோம் என்று கணக்கு தெரியாது. முகத்தில் மட்டுமல்ல, உடலிலும் அந்த கதாபாத்திரம் வரும் வரை விடமாட்டார்.”\nஅங்க தொட்டு.., இங்க தொட்டு.., கடைசியில சாண்டிக்கிட்டயேவா..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie | Poorna\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size 7 | Parthiban\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nஅங்க தொட்டு.., இங்க தொட்டு.., கடைசியில சாண்டிக்கிட்டயேவா..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nஇதுல எமோஷன் தான் அதிகம் – பூர்ணா | Blue Whale Movie...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநாகார்ஜுனா பண்ணையில் மனித எலும்புக் கூடு.. மண் பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. மிரண்ட அதிகாரிகள்..\nவீம்பில் இருந்த மம்தா… ஒருவழியா மோடி, அமித்ஷாவ சந்திச்சிட்டாங்க.. அதுவும் எதுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-19T11:18:28Z", "digest": "sha1:GHU7ON2STGV6MZ6UIBIGMSB4AIZXIQHC", "length": 10211, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "சசிகலா சிறைவாசகம் அனுபவிப்பதையே தினகரன் விரும்புகிறார்: ராஜேந்திரபாலாஜி | Athavan News", "raw_content": "\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய வ��மானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nசசிகலா சிறைவாசகம் அனுபவிப்பதையே தினகரன் விரும்புகிறார்: ராஜேந்திரபாலாஜி\nசசிகலா சிறைவாசகம் அனுபவிப்பதையே தினகரன் விரும்புகிறார்: ராஜேந்திரபாலாஜி\nஅ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆர்.கே.சட்டமன்ற உறுப்பினர் தினகரனின் எண்ணமென அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.\nவிருதுநகரில் நேற்று (திங்கட்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போதே கே.டி.ராஜேந்திரபாலாஜி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“எதிர்வரும் 23ஆம் திகதியின் பின்னர் யார் பக்கம் மக்கள் இருக்கின்றார்கள் என்பதை நன்றாக தெரிந்துக்கொள்ள முடியும்.\nஇதேவேளை சசிகலாவினால் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலாவின் பெயரை சிறிதளவேனும் பயன்படுத்தவில்லை.\nமேலும் சிறையிலுள்ள சசிகலாவை, வெளியே கொண்டுவருவதற்கான முயற்சியை கூட அவர் மேற்கொள்ளவில்லை.\nஅத்துடன் கட்சி ஆதரவாளர்களை ஏமாற்றி, அரசியல் இலாபம் பெறவே தினகரன் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்” என ராஜேந்திரபாலாஜி குற்றம் சுமத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மூன்று வேட்பாளர்கள் தேர\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் அகில தனஞ்சயவிற்கு, பந்துவீசுவதற்கு 12 மாதங\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபிரித்தானிய பாராளுமன்றத்தை ஐந்து வாரங்களுக்கு இடைநிறுத்தம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இடம்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\nபெல்ஜிய விமானப்படைக்குச் சொந்தமான எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரி��ள் தெரிவித்தனர்.\nமீண்டும் திகார் சிறைக்கு செல்கிறார் சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திக\nவிக்ரம் லேண்டர் குறித்து விண்வெளி வீரரிடம் கேள்வி\nசந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹொலிவுட் ந\nவிசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னரான சந்திப்பில் மங்கள – ரணில் முறுகல்\nவிசேட அமைச்சரவை கூட்டத்திற்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பாக சூடான\nசம்பிக்க, மனோ, ரிசாட் உள்ளிட்டவர்கள் சஜித்திற்கு ஆதரவு – ஹரீன்\nஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள்\nபுகுஷிமா அணுசக்தி பேரழிவு விவகாரம்: முன்னாள் நிர்வாகிகள் மூவரும் விடுதலை\nபுகுஷிமா அணுசக்தி பேரழிவு இடம்பெற்று எட்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், தொழில்முறை அலட்சியத்தால் தவ\nமூன்று வேட்பாளர்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினைசெலுத்தினர்\nஅகில தனஞ்சயவிற்கு மீண்டும் பந்துவீசுவதற்கு 12 மாதங்கள் தடை\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் பாராளுமன்ற இடைநிறுத்த வழக்குகள்\nபெல்ஜிய விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் விபத்துக்குள்ளானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-6286/", "date_download": "2019-09-19T10:24:52Z", "digest": "sha1:NZJGS6DVP6E4JCFSRHKYBVKATY7C7N75", "length": 16342, "nlines": 94, "source_domain": "srilankamuslims.lk", "title": "சாய்ந்தமருது துப்பாக்கிச்சூட்டில் பலியான முஹம்மது நியாஸ் யார்? » Sri Lanka Muslim", "raw_content": "\nசாய்ந்தமருது துப்பாக்கிச்சூட்டில் பலியான முஹம்மது நியாஸ் யார்\nஇலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் பெயர்களும் விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.\nஅண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் என்பவரின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள், சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தாக, பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்வர்கள்.\nஇந்த நிலையில், சாய்ந்தமருதில் பலியானவர்க��ில் இன்னுமொருவர் பற்றிய விவரத்தினையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவரின் பெயர் ஏ.எல். முஹம்மது நியாஸ். காத்தான்குடியைச் சேர்ந்த இவர் – சிறிது காலம் பத்திரிகையாளராகக் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாய்ந்தமருதில் இந்த சம்பவம் நடைபெற்ற நாளில் 6 பேர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க செய்து பலியான நிலையில், மேற்படி நியாஸ் என்பவர் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது கொல்லப்பட்டார். பின்னர், துப்பாக்கியை இறுகப் பிடித்திருந்த நிலையில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nImage caption‘வார உரைகல்’ பத்திரிகையை நிறுவிய காத்தான்குடியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் புவி ரஹ்மதுல்லாதான்.\nஇந்த நிலையில், காத்தான்குடிக்குச் சென்ற பிபிசி தமிழ், சாய்ந்தமருதில் பலியான நியாஸ் தொடர்பாக தகவல்களைத் திரட்டத் தொடங்கியது.\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நியாஸ், 2017ஆம் ஆண்டு சௌதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றிருந்ததாக இதன்போது அறிய முடிந்தது.\nகடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதிதான் வெளிநாட்டிலிருந்து நியாஸ் வீடு திரும்பியதாக, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.\nகாத்தான்குடியிலிருந்து வெளிவந்த ‘வார உரைகல்’ எனும் பத்திரிகை ஒன்றின் பிரதம துணை ஆசிரியராக 2014ஆம் ஆண்டு நியாஸ் பணியாற்றினார் எனும் தகவலும் பிபிசி க்கு கிடைத்தது. இந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் சிறிது காலம் நியாஸ் செயற்பட்டுள்ளார். தற்போது அந்தப் பத்திரிகை வெளிவருவதில்லை.\nImage caption‘வார உரைகல்’ பத்திரிகையின் 300வது சிறப்பிதழ்\nகாத்தான்குடியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் புவி ரஹ்மதுல்லாதான் ‘வார உரைகல்’ பத்திரிகையின் ஸ்தாபகர். அந்தப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் இவர் மிக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். நியாஸ் பற்றிய மேலதிக விவரங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, ரஹ்மதுல்லாவை பிபிசி சந்தித்துப் பேசியது.\nஇதன்போது பல்வேறு தகவல்களை புவி ரஹ்மத்துல்லா நம்முடன் பகிர்ந்து கொண்டார்.\n“வார உரைகல் பத்திரிகையை என்னால் ஒரு கட்டத்தில் வெளியிட முடியாமல் போயிற்று. அப்போது பத்திரிகையை பொறுப்பேற்று நடத்தும் பணியை தனக்கு வழங்குமாறு என்னிடம் நியாஸ் கேட்டார். அதற்கிணங்க, அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்ததோடு, அந்��ப் பத்திரிகைக்கான பிரதம ஆசிரியர் பொறுப்பையும் எழுத்து மூலம் அவருக்கு வழங்கினேன்.\nஆனால், இரண்டு வெளியீடுகளை மட்டுமே பிரதம ஆசியராக இருந்து அவர் கொண்டு வந்தார்” என்றார் வார உரைகல்லின் ஸ்தாபகர் புவி ரஹ்மதுல்லா.\nImage captionமுஹம்மது நியாஸ் பிரதம துணை ஆசிரியராக அறிமுகம்\nஇதன் பிறகு நியாஸுடன் தான் தொடர்புகள் எதுவும் இருக்கவில்லை என்றும் ரஹ்மதுல்லா தெரிவித்தார்.\nவார உரைகல் பத்திரிகையின் பிரதம துணை ஆசிரியராக நியாஸ் நியமிக்கப்பட்ட தகவல், அந்தப் பத்திரிகையின் 300ஆவது இதழின் முன் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nநியாஸ் பற்றி தொடர்ந்து பேசிய புவி ரஹ்மதுல்லா; “ஊழல் மற்றும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நல்லதொரு பத்திரிகையாளராக அவர் இருந்தார்” என்றார்.\n1982ஆம் ஆண்டு பிறந்த நியாஸ், 10 வருடங்களுக்கு முன்னர் அஸ்மியா என்பவரைத் திருணம் செய்தார். இவர்களுக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர்.\nதிருமணத்தின்போது பெண் வீட்டாரிடமிருந்து, ஆண் தரப்பு சீதனம் பெறுவதற்கு எதிரான கொள்கையினைக் கொண்டவர் நியாஸ். அதனால், தனது மனைவியின் தரப்பிலிருந்து எந்தவித பொருளாதார உதவிகளையும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை. அவருக்கென்று சொந்த வீடொன்று இல்லாததன் காரணமாக, வாடகை வீடுகளிலேயே மனைவி பிள்ளைகளுடன் அவர் வசித்து வந்துள்ளார்.\nநியாஸின் வீட்டினை காத்தான்குடியில் நாம் விசாரித்தபோது, அவருடைய மனைவியின் சகோதரியினுடைய வீட்டையே, அந்த ஊர்வாசிகள் எமக்கு அடையாளம் காட்டினார்கள்.\n2017இல் நியாஸ் வெளிநாடு சென்ற பின்னர், அவரின் மனைவி அஸ்மியா தனது பிள்ளைகளுடன், இந்த வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்.\nநாம் அங்கு சென்றபோது, நியாஸின் மனைவியுடைய தாயார் மற்றும் சகோதரி உள்ளிட்ட சில உறவினர்கள் இருந்தனர். நியாஸின் மனைவியை காத்தான்குடி போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக, அங்கிருந்தோர் கூறினார்கள்.\nஅப்போது, நியாஸின் பயங்கரவாதச் செயலை அழுகையுடன் கண்டித்த அவரின் மாமியார் (மனைவியின் தாய்), போலீஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நியாஸின் மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் கண்ணீருடன் கூறினார்.\n“22ஆம் தேதி வீட்டிலிருந்து நியாஸ் வெளியேறினார். எங்கே போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. கொழும்பில் குண்டு வெடித்துள்ளது வெளியே போக வேண்டாம் என்று, அவரின் மனைவி தடுத்தும் அவர் கேட்கவில்லை. மனைவியின் கைப்பேசியையும் அவர் எடுத்துச் சென்று விட்டார்” என்று, பிபிசியிடம் கூறினார் நியாஸின் மாமியார்.\n“எதற்கெடுத்தாலும் முரண்பட்டுக் கொள்வார். அதனால் அவருடன் நான் பேசுவதைத் தவிர்த்துக் கொள்வேன்” என்கிறார்.\n“சாய்ந்தமருதில் சம்பவம் நடந்த பின்னர், எங்கள் வீட்டுக்கு வந்த போலீஸார், நியாஸின் படத்தை, அவர் மனைவியிடம் காட்டினார்கள். அது தனது கணவர்தான் என்று அவர் அடையாளம் கூறினார். மீண்டும் ஒரு தடவை இங்கு வந்த போலீஸார், அவரின் மனைவியை அழைத்துச் சென்று வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கும் சடலத்தை அடையாளம் காட்டுமாறு கேட்டதற்கிணங்க, தனது கணவரின் உடலை அவர் அடையாளம் காட்டினார்” என்று, நடந்த சம்வங்களை அவர் விவரித்தார்.\n“இப்படியொரு அநியாயமான கொடூரத்தை இவர் செய்வார் என்று நாங்கள் நினைக்கவேயில்லை” என, நியாஸ் குறித்து அவரின் மாமியார் கண்ணீர் மல்கக் கூறினார்.\nசஹ்­ரானும் அவ­ரது அமைப்பும் காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­வ­தாக எமக்கு முறை­யி­டப்­பட்­டது\nதமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுக்கவும்\nதமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் கலவரங்கள்\nமுஸ்லிம்கள் ஏன் இவ்வாறு தனியானதொன்றைத் தேடுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2019/201901001.html", "date_download": "2019-09-19T11:47:38Z", "digest": "sha1:ZS7TXQHXWEBDPGJGQFA57RNKGSL6IOXC", "length": 11706, "nlines": 109, "source_domain": "www.agalvilakku.com", "title": "திருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு - செய்திகள் - News - அகல்விளக்கு.காம் - AgalVilakku.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஜனவரி 2019\nதிருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 07, 2019, 06:45 [IST]\nபுதுதில்லி: வரும் ஜனவரி 28ஆம் நாள் நடைபெறுவதாக இருந்த திருவாரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் திடீரென ரத்து செய்துள்ளது.\nதிமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் மறைவை ஒட்டி காலியான திருவாரூர் தொகுதிக்கு, வரும் ஜனவரி 28ஆம் நாள் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது.\nஆனால் கஜா புயல் பாதித்த திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவது சரியல்ல என்றும், இதனை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூ., தேசிய செயலர் டி.ராஜா தேர்தல் கமிஷனில் மனு அளித்திருந்தார். இந்த மனு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சூழல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.\nஇந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடை தேர்தல் பணிகள் நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nவிரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் சூழ்நிலையில் திருவாரூர் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடைபெறுமா அல்லது அதற்கு பின்னர் தனியே நடைபெறுமா என்பது தெரியவில்லை.\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\n2019 - செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953744", "date_download": "2019-09-19T11:36:07Z", "digest": "sha1:5BXQ4ML6ZBO3OBOZ32MRJTFXBNIIPINB", "length": 7309, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "போர்வெல் அமைக்க பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினருக்கு மானியம் | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nபோர்வெல் அமைக்க பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினருக்கு மானியம்\nநாமக்கல், ஆக.20: நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு போர்வெல் அமைத்து பாசன வசதி பெற மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப��� பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய போர்வெல் அமைக்க 5சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய போர்வெல் கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள, அதிகபட்சம் 1 லட்சம் வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத விழுக்காடு அரசு மான்யமான 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதற்கு சாதி, வருமானம் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுடன் மேலும் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றினை தாசில்தாரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் ஜெராக்ஸ் இருக்க வேண்டும். தகுதியுடைய விவசாயிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி, இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார்.\nஜலகண்டாபுரத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்\nமக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கலெக்டர் நேரில் ஆய்வு\nபுதன்சந்தையில் 92 டன் காய்கறிகள் ₹30 லட்சத்திற்கு விற்பனை\nநாமக்கல்லில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்\nமின்னல் தாக்கி குடிசை வீடு எரிந்தது\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/pollachi+abuse+issue/2", "date_download": "2019-09-19T10:34:07Z", "digest": "sha1:ZI6CVUFM7IHEDBUG4R6CWY7JDI6XD2YY", "length": 8838, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | pollachi abuse issue", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nகாப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது\nகாஷ்மீர் நடவடிக்கை.. ஜனநாயகத்துக்கு விரோதமானது என விஜய்சேதுபதி கருத்து..\nமீண்டும் மத சர்ச்சையில் சிக்கிய சொமாட்டோ- ஊழியர்கள் போர்க்கொடி\nபாலிவுட் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் மீண்டும் தடை\nஇரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை\nஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை ஐநாவிற்கு எடுத்துச் செல்வோம் - இம்ரான் கான்\nசிறப்பு அந்தஸ்து ரத்து : கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாட்டில் காஷ்மீர்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nஅதிகரிக்கும் பதற்ற நிலை: என்ன நடக்கிறது காஷ்மீரில்\nஅயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினமும் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்\nபொள்ளாச்சியில் பல இடங்களில் வருமான வரி சோதனை\nபேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் : 10 ஆண்டுகள் சிறை தண்டனை\nசிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டாஸ்\n‘ரூட் தல’ பிரச்னை - பொது அமைதியை சீர்குலைத்ததாக 58 மாணவர்கள் மீது வழக்கு\nஅவ்வளவு எளிதில் தோனியை தவிர்க்க முடியாது - முனாஃப் பட்டேல்\nகாப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது\nகாஷ்மீர் நடவடிக்கை.. ஜனநாயகத்துக்கு விரோதமானது என விஜய்சேதுபதி கருத்து..\nமீண்டும் மத சர்ச்சையில் சிக்கிய சொமாட்டோ- ஊழியர்கள் போர்க்கொடி\nபாலிவுட் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் மீண்டும் தடை\nஇரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை\nஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை ஐநாவிற்கு எடுத்துச் செல்வோம் - இம்ரான் கான்\nசிறப்பு அந்தஸ்து ரத்து : கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாட்டில் காஷ்மீர்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nஅதிகரிக்கும் பதற்ற நிலை: என்ன நடக்கிறது காஷ்மீரில்\nஅயோத்தி வழக்கு ஆக���்ட் 6ம் தேதி முதல் தினமும் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்\nபொள்ளாச்சியில் பல இடங்களில் வருமான வரி சோதனை\nபேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் : 10 ஆண்டுகள் சிறை தண்டனை\nசிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டாஸ்\n‘ரூட் தல’ பிரச்னை - பொது அமைதியை சீர்குலைத்ததாக 58 மாணவர்கள் மீது வழக்கு\nஅவ்வளவு எளிதில் தோனியை தவிர்க்க முடியாது - முனாஃப் பட்டேல்\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/cake-mugs-machine-vacuum-heat-press-printing-for-sale-colombo", "date_download": "2019-09-19T11:34:23Z", "digest": "sha1:L2MELOUZCEFL4DY3K5IAFMUSEGVAIZZE", "length": 9750, "nlines": 130, "source_domain": "ikman.lk", "title": "தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் : Cake Mugs Machine Vacuum Heat Press Printing | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு11 செப்ட் 12:38 முற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/203103?ref=archive-feed", "date_download": "2019-09-19T11:29:08Z", "digest": "sha1:DHJQZAF6PXOWPKVJUSRJUUJ5IJGL63TI", "length": 8127, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "3 மனைவிகள்... 7 குழந்தைகள்: தனது பாதுகாப்பு அதிகாரியை நான்காவது திருமணம் செய்த தாய்லாந்து அரசர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 மனைவிகள்... 7 குழந்தைகள்: தனது பாதுகாப்பு அதிகாரியை நான்காவது திருமணம் செய்த தாய்லாந்து அரசர்\nதாய்லாந்து அரசர் Vajiralongkorn தனது பாதுகாப்பு அதிகாரியை நான்காவதாக திருமணம் செய்துகொண்ட செய்தியை அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nவிமான பணிப்பெண்ணான சுதிதாவை 2014 ஆம் ஆண்டு தனது பாதுகாப்பு அதிகாரியாக அரசர் நியமித்தார்.\nஇவர்கள் இருவரும் பொதுஇடங்களில் சுற்றிதிரிந்த புகைப்படங்கள் வெளியான போதிலும், இருவரும் தங்கள் இருவருக்குமான உறவை வெளிப்படுத்திக்க��ள்ளவில்லை. பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சுதிரா, அரசரின் நம்பிக்கைக்குரியவராகி தற்போது அவரது மனதில் இடம்பிடித்து தாய்லாந்து நாட்டின் ராணியாகியுள்ளார்.\nதனது தந்தை Bhumibol Adulyadej 2016 ஆம் ஆண்டு உயிரிழந்ததையடுத்து, வருகிற 4 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக தாய்லாந்தின் நாட்டின் அரசராக முடிசூடவிருக்கிறார் Vajiralongkorn.\n70 ஆண்டுகள் கழித்து நடக்கும் முடிசூட்டு விழா என்பதால் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கிடையில் தான் பாதுகாப்பு அதிகாரியை அரசர் திருமணம் செய்துகொண்ட செய்தியை அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சுதிரா தாய்லாந்து நாட்டின் அரசியாகிறார். Vajiralongkorn - க்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்தாகியுள்ளது. அவர்கள் மூலம் 7 குழந்தைகள் அரசருக்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/17/plane.html", "date_download": "2019-09-19T11:21:15Z", "digest": "sha1:UITCWRPKCO6NDDS22YVQ7D2XGLUS7Z4D", "length": 10390, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை விமானத்தில் கோளாறு ... 203 பயணிகள் தப்பினர் | plane crash prevented by pilot in chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஎடப்பாடி பழனிச்சாமி ஆங்கில உச்சரிப்பு.. சீமான் ஆதங்கம்.. வைரலாகும் வீடியோ மீம்\nகுளிக்க போன இளம்பெண் பரிதாப பலி.. சார்ஜரில் இருந்த செல்போன் பாத்-டப்பில் விழுந்ததால் சோகம்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம்: ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பாஞ்சலி\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெருசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nஅமெரிக்க அவலம்.. காதலிக்காக நண்பனை அடித்து கொன்ற 16 வயது மாணவன்.. வேடிக்கை பார்த்த 50 பேர்\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...\nLifestyle உங்க கைவிரல் நகம் ��ப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\nMovies ரசிகை அனுப்பிய ஹாட் போட்டோ... பார்த்து பார்த்து கண்ணீர்விட்ட மாதவன்..\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance 470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை விமானத்தில் கோளாறு ... 203 பயணிகள் தப்பினர்\nவிமானம் புறப்படும் நேரத்தில் அதிலுள்ள இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக 203 பயணிகள் உயிர் தப்பினர்.\nபுதன்கிழமை இரவு சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. மலேசிய விமானப் போக்குவரத்துக் கழகத்துக்குச்சொந்தமான இந்த விமானத்தில் 203 பயணிகள் இருந்தனர்.\nவிமானம் ஓடுபாதையில் வந்த போது அதிலிருந்த இயந்திரக் கோளாறை பைலட் கண்டுபிடித்தார். உடனடியாக அவர் விமானத்தைத் தரையிறக்கினார்.இதனால் நடக்கவிருந்த பெரும் ஆபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sivarchana-chandrika-paathiya-muthaliyavatrai-samarppikkum-murai-in-tamil/", "date_download": "2019-09-19T11:03:13Z", "digest": "sha1:DXOSNN7DLTO67C4ZFAUI4QDVZMNQPDDM", "length": 13463, "nlines": 131, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sivarchana Chandrika – Paathiya Muthaliyavatrai Samarppikkum Murai in Tamil – Temples In India Information", "raw_content": "\nசிவார்ச்சனா சந்திரிகை – பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை:\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nஇடது கையால் முக்காலியுடன் கூடப் பாத்திய பாத்திரம் ஆசமனீய பாத்திரம், அர்க்கியபாத்திரம் என்னுமிவற்றை உயரே தூக்கிவைத்துக்கொண்டு, பாத்தியத்தை ஈசுவரதத்துவம் முடியவும், ஆசமனத்தைச் சதாசிவதத்துவம் முடியவும், அர்க்கியத்தை சிவதத்துவம் முடியவும் தியானித்து, பாத்தியம் முதலியன ஈசுவர, சதாசிவதத்துவங்களை அர்ச்சகருக்குச் சேர்க்கிறதாகவும் பாவித்து, ��ூலாதாரத்திலிருந்துண்டான பிராசாத முதலிய மந்திரங்களைப் பாத்திய முதலியவற்றின் முறையால் புருவநடு, பிரமமரந்திரம், துவாதசாந்தம் என்னும் தானங்கள் வரை இயங்கிக்கொண்டிருப்பனவாகப் பாவித்து, ஹாம் ஹெளம் சிவாய என்னும் மந்திரத்தின் முறையாக, நம:, ஸ்வாஹா, ஸ்வதா என்னும் பதங்களை இறுதியாக இருக்கும்படி உச்சரித்துச் சத்தியோஜாத முதலிய மந்திரங்களின் முறையால் உயரே தூக்கினதாயும், புஷ்பத்துடன் கூடினதாயுமிருக்கும் வலது கைக்கட்டை விரல், நடுவிரல், அணிவிரல்களின் நுனியால் வலது திருவடி இடது திருவடிகளில் பாத்தியத்தையும், முகங்களில் தற்புருஷ முதலிய மந்திரங்களால் ஆசமனத்தையும், சிரசுகளில் ஈசானமுதலிய மந்திரங்களால் அர்க்கியத்தையும் சமா¢ப்பிக்க வேண்டும்.\nநறுமணம் உள்ள புஷ்பத்தை ஞான சொரூபமாயும், சிவசாயுஜ்யத்திற்குக் காரணமாயும் தியானித்துத் துவாதசாந்தத்தானத்திற்கு மேலிருக்கும் சிவன் வரை மந்திரம் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் பாவித்து, வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய மந்திரத்தால் சிரசுகளில் ஈசான முதலியவற்றின் முறையால் சமர்ப்பிக்க வேண்டும். அம்பிகைக்கும் பாத்திய முதலியவற்றை அந்தந்தச் சமயங்களில் பதார்த்தங்கள் கிடைத்ததற்குத் தக்கவாறு சமர்ப்பிக்க வேண்டும். சந்தனம் முதலியவற்றைச் சமர்ப்பிக்குமிடத்தும் இவ்வாறு செய்யவேண்டும். அம்பிகைக்குச் சமர்ப்பிக்கும் பொழுது சிவாயை நம: சிவாயை ஸ்வாஹா சிவாயை ஸ்வதா என்னும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.\nபின்னர், ஸ்வாஹா என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் தூப தீபங்களையும், முன்னர்க் கூறிய முறையில் ஆசமனம், அர்க்கியங்களையும், பார்வதி பரமேசுவரர்களின் பொருட்டுச் சமர்ப்பித்து, அஸ்திர மந்திரத்தை உச்சரித்து ஆடையுடன் பீடத்தின் கீழ்ப் பாகத்தை இடது கையால் தொட்டுக்கொண்டே வலது கையால் புஷ்பத்தை எடுத்து, அந்தப் புஷ்பத்தால் முன்னர் அர்ச்சிக்கப்பட்ட புஷ்பத்தை நீக்கி, வலது கையிலுள்ள அந்தப் புஷ்பத்தையும் நீக்கி, முன்னர்க் கூறியபடி தைலக்காப்பு முதலிய எல்லாவற்றையும் மனத்தால் பாவித்து, ஹாம் சிவதத்துவாய நம: என்று சொல்லிக்கொண்டு, அர்க்கிய ஜலத்தின் திவலையால் அபிஷேகஞ் செய்து, முன்போல் பாத்தியம், ஆசமனீயம், அர்க்கியங்களைச் சமர்ப்பித்து, ஸ்வாஹா என்னும் ப��த்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் இரண்டு ஆடைகளையும் இரண்டு பூணூல்களையும் அணிந்து, ஆசமனம் சமர்ப்பித்து, ஹாம் ஆத்மதத்துவாதி பதயே சிவாய நம:, ஹாம் வித்யாதத்துவாதிபதயே சிவாயநம:, ஹாம் சிவதத்துவாதிபதயே சிவாயநம: என்று உச்சரித்துக்கொண்டு மூன்று புஷ்பாஞ்சலிகளையும், சிவாயை நம: என்று சொல்லிக்கொண்டு அம்பிகையின் பொருட்டுப் புஷ்பாஞ்சலியையுஞ் சமர்ப்பித்து, சேகரிக்கப்பட்டனவாயும், மனத்தாற் பாவிக்கப்பட்டனவாயுமுள்ள சுவர்ணமயமான ஆடையாலும், கடகம், கிரீடம், காதணி, தோளணி என்னும் ஆபரணங்களாலும், நம: என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரங்களால் அலங்கரித்துச் சந்தனம் புஷ்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nபாத்தியம் முதலியவற்றின் முறை முடிந்தது.\nappaiya dhikshthar, appayya dikshthar, Shivarchana chandrigai, shivArchana chandrika in tamil, sivarchana chandhrikai in tamil, அப்பய்ய தீட்சிதர், அப்பைய தீக்ஷிதர், சிவார்ச்சன சந்திரிகை, சிவார்ச்சனா சந்த்ரிகா, பாத்திய முதலியவற்றைச் சமர்ப்பிக்குமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-19T10:57:26Z", "digest": "sha1:CCJ5QVT2W3JPNNCUGD5CUUIHV55PYVRZ", "length": 10701, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "காரைக்குடி", "raw_content": "\nசெட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்\nஜெயமோகன் உப்புவேலி நூலை பற்றி எழுதிய அறிமுகத்தை வாசித்ததில் துவங்கியே ராய் மாக்சம் மீது இயல்பான மரியாதை ஏற்பட்டிருந்தது. ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கு பக்க சார்பு இருத்தல் இகழ்ச்சி. ஒட்டுமொத்த மானுட குல மேன்மைக்கு முதற்படி தனிமனித/தேசிய/இன சுயவிமர்சனமாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணுவதுண்டு. சுயவிமர்சனத்தின் வழியாகவே மனிதன் முதன்முறையாக பிறனை நோக்குகிறான், அவனுக்காக இறங்குகிறான், அவனிடத்தில் தன்னை நிறுத்தி பார்க்கிறான். அங்கிருந்தே அநீதிக்கு எதிரான முதல் குரல் புறப்படக்கூடும். ராய் சென்னையில் இறங்கியதிலிருந்தே நண்பர்கள் அவருடனான …\nTags: காரைக்குடி, சுனீல் கிருஷ்ணன், ராய் மாக்ஸ்ஹாம்\nவெள்ளையானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம்\nநண்பர்களே, ஒரு பழைய வரலாற்று நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறேன். கேரளத்தில் உள்ள முக்கியமான பேராலயங்களில் ஒன்று வைக்கம். அங்கே ஆலயத்திலும் ஆலயத்தைச் சுற்றியிருக்கும் தெருக்களில���ம் தீண்டாமைக்குள்ளான சாதியினர் நுழைவதற்குத் தடை இருந்தது. அநத ஆலயத்தின் தென்னந்தோப்புகளில் அன்று வேலைசெய்தவர்கள் ஈழவர்கள். அவர்கள் அன்றெல்லாம் தீண்டப்படாதவர்களாக நடத்தப்பட்டனர். வைக்கம் ஆலயத்தின் தெருக்களில் நடமாடும் உரிமைக்காக அன்று ஈழவர்கள் ஒரு போராட்டத்தை நடத்தினர். தெருமுனைகளில் அமர்ந்து கொள்ளும் போராட்டம் அது திருவிதாங்கூரை பாலராமவர்மா மகாராஜா ஆட்சி செய்துகொண்டிருந்தார். போராட்டத்தை அறிந்த மன்னர் …\nTags: காரைக்குடி, வெள்ளையானை -மனசாட்சியைக் காத்துகொள்ளும் பயணம், வெள்ளையானை விவாதக்கூட்டம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12\nஜெல்லி மீனே... ஜெல்லி மீனே...\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்மு���சு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/31/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-09-19T11:19:52Z", "digest": "sha1:L2HCEYMJYQ45HIYGO3ZNRRAXTKK4NAPH", "length": 6708, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அவசரகால சட்டம் தொடர்பிலான விவாதம் இன்று - Newsfirst", "raw_content": "\nஅவசரகால சட்டம் தொடர்பிலான விவாதம் இன்று\nஅவசரகால சட்டம் தொடர்பிலான விவாதம் இன்று\nColombo (News 1st) பாராளுன்றம் இன்று (31) முற்பகல் 10.30 மணிக்குக் கூடவுள்ளது.\nஇன்றைய அமர்வில் அவசரகால சட்டம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.\nஇதேவேளை, நேற்று முன்தினம் அமைச்சுப் பதவிகளை ஏற்ற முஸ்லிம் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரணவுக்கும் பாராளுமன்றத்தில் ஆசனம் ஒன்றை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசிரேஷ்ட உறுப்புரிமையை அடிப்படையாகக் கொண்டு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nபாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nமக்களின் முறைப்பாடுகளை Online மூலம் பாராளுமன்றில் முன்வைக்கும் திட்டம்\nவறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம் இன்று\nஉடன்படிக்கைகளுக்கு பாராளுமன்ற அனுமதி அவசியம்\nபாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது\n65,000 மில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nபாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nமக்களின் முறைப்பாடுகளை Online மூலம் முன்வைத்தல்\nவறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம்\nஉடன்படிக்கைகளுக்கு பாராளுமன்ற அனுமதி அவசியம்\nபாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது\n65,000 மில்லியன் ரூபாவிற்கு குறைநிரப்பு பிரேரணை\nஜனாதிபதி முறைமை இரத்து: பிரேரணைக்கு அதிருப்தி\n5 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டம்\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அழைப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்: 10 பேர் பலி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nஉலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரைக் கண்காட்சி\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/wordpress-blog/15-inspiring-wordpress-education-themes/", "date_download": "2019-09-19T11:53:11Z", "digest": "sha1:YWRJ5ORQZLWP5CD7FYFX7U5UXOABEO4N", "length": 30433, "nlines": 164, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "வேர்ட்பிரஸ் ஊக்குவிக்கும் வேர்ட்பிரஸ் கல்வி தீம்கள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையே��ு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > வேர்ட்பிரஸ் > வேர்ட்பிரஸ் ஊக்குவிக்கும் வேர்ட்பிரஸ் கல்வி தீம்கள்\nவேர்ட்பிரஸ் ஊக்குவிக்கும் வேர்ட்பிரஸ் கல்வி தீம்கள்\nபுதுப்பிக்கப்பட்டது: டிசம்பர் 29, 2011\nநம்மில் பலர், கல்வி என்பது ஒரு புத்திசாலித்தனமான அறிவைப் பெறுவதாகும், இது ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக நம்மைச் சித்தப்படுத்துவதற்கான வழிமுறையாகும்.\nபாரம்பரியமான பாரம்பரிய படிப்புக்கள் விலையுயர்ந்தவையாகவும், பல பொது மக்களுக்கு அடையக்கூடியதாகவும் இருக்கின்றன. கல்லூரி படிப்புகள் மற்றும் பல்கலைக்கழக டிகிரி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஒரு நல்ல ஒப்பந்தம் மீண்டும் அமைக்க முடியும். இண்டர்நெட் பெரும்பாலான விஷயங்களை விற்கும் இடமாக மாறியதுடன், கல்வியும் அதை இங்கு செய்துள்ளது என்பதில் ஆச்சரியமில்லை. பல பிரதான கல்வி நிறுவனங்கள் உலகெங்கிலும் இருந்து மாணவர்களை ஈர்ப்பதற்காக ஒரு ஆன்லைன் இருப்பைக் கொண்டுள்ளன.\nபள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மழலையர் மற்றும் தனியார் வகுப்புகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்ட பல கருப்பொருள்கள் உள்ளன.\nஇந்த கருப்பொருள்கள் மிகவும் பதிலளிக்கின்றன, இளைய இலக்கு பார்வையாளர்களைச் சுமந்து செல்லும் ஒரு மொபைல் சாதனத்தை நோக்கி உதவுகின்றன. இந்த கருப்பொருள்கள் மிகவும் செயல்பாட்டு மற்றும் WooCommerce சொருகி இணக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே ஒரு நிச்சயமாக முன���னதாக செலுத்தும் ஒரு நிச்சயமாக உள்ளது.\nநான் ஒரு சில வேர்ட்பிரஸ் கல்வி கருப்பொருள்கள் மூலம் பிரித்து, அவற்றில் 15 ஐ ஒரு நெருக்கமான பார்வைக்கு பட்டியலிட்டுள்ளேன்.\nலிங்கன் - கல்வி பொருள் வடிவமைப்பு வேர்ட்பிரஸ் தீம்\nஅமைப்பு லிங்கன் கல்வி துறையில் நல்ல அறிவைப் பெற்ற நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. பாடநெறிகளுக்கு வகுப்புகள் வகுக்கப்பட்டு வகுப்புகள் வகுக்கப்படலாம். நீங்கள் விலைகளையும் தள்ளுபடிகளையும் அமைக்கலாம், மதிப்புரைகளை பெறலாம், நிகழ்வுகளை உருவாக்கலாம் மற்றும் பேச்சாளர் ஒதுக்கலாம். மேலும், இது பிரபலமான சொருகி LearnDash உடன் இணக்கமாக உள்ளது, ஆனால் நீங்கள் இதை தனித்தனியாக வாங்க வேண்டும்.\nகல்வி வேர்ட்பிரஸ் தீம் | கல்வி WP\nகல்வி வேர்ட்பிரஸ் தீம் நீங்கள் சிறந்த கற்றல் அனுபவத்தை கொண்டு LearnPress சொருகி வருகிறது. இது நீங்கள் $ X சேமிக்க, அதாவது LearnPress add-ons செலவு ஆகும். நீங்கள் மற்றொரு தீம் செல்ல விரும்பினால், இந்த சொருகி அனைத்து உங்கள் தரவு பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்யும். மூன்று வெவ்வேறு முகப்பு அமைப்பு சாத்தியம், எனவே நீங்கள் தோற்றத்தில் மிகவும் தனிப்பட்ட ஒரு வலைத்தளம் உருவாக்க முடியும்.\nதலைநகர ஒரு widgetized முகப்பு மற்றும் நிகழ்வுகளை காலண்டர் ஒருங்கிணைப்பு வருகிறது. ஆரம்ப மற்றும் நிபுணர்கள் இருவரும் பயன்படுத்த எளிதானது இந்த தீம் கண்டுபிடிக்கும். இது WPZOOM இருந்து ஒவ்வொரு தீம் முக்கிய உருவாக்குகிறது என்று ZOOM கட்டமைப்பை கட்டப்பட்டுள்ளது. இது மிகவும் வாடிக்கையாளர்களின் மற்றும் விஷுவல் Customizer நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் தோற்றத்தை கட்டுப்படுத்த கொடுக்கிறது.\nமொழி பாடநெறி வேர்ட்பிரஸ் தீம்\nமொழி பாடநெறி நிறுவ எளிதானது மற்றும் முழுமையாக வாடிக்கையாளர்களின் தீம். இது பகிர்வு படங்களை ஐந்து + ஷார்ட்கோட்கள் மற்றும் ஸ்லைடர்களை வருகிறது. வாங்குதல் மற்றும் சோம்பேறி சுமை விளைவுகளை சுவைத்து வாழ்நாள் இலவச மேம்படுத்தல்கள் பக்கம் வாசகர் கவனத்தை வைத்து உதவும்.\nMasterstudy - கல்வி மையம் வேர்ட்பிரஸ் தீம்\nMasterstudy சிறந்த பாணியில் உங்கள் படிப்புகள் முன்வைக்க பிரீமியம் செருகுநிரல்களின் தொகுப்புடன் நல்ல வடிவமைப்பை இணைத்துள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் படிப்புகளை வழங்கும் தனிநபர்கள் ஆகியோர் மாஸ்டெ��்டுடீ உடன் எளிதாக உள்ளடக்கத்தை உருவாக்க முடியும். படிப்புகள் வகைப்படுத்தப்படலாம் மற்றும் விலை மற்றும் விவரங்கள் பற்றிய விவரங்கள் ஒவ்வொரு வகுப்பினருக்கும் சேர்க்கப்படலாம். \"ஆசிரியர்\" வார்ப்புருக்கள் ஒவ்வொரு ஆசிரியருக்கும் விரிவான தகவல்களைக் காட்ட உதவுகிறது மற்றும் மாணவர்கள் சரியானவற்றைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. படிப்புகளுக்கு கையெழுத்திட மாணவர்களிடையே அவசர உணர்வைச் சேர்க்க, ஒரு கவுண்டன் காலெண்டர் வழங்கப்பட்டுள்ளது.\nபள்ளி மாவட்ட வேர்ட்பிரஸ் தீம்\nபள்ளி மாவட்டம் ஆர்வமுள்ள ஒரு வாசகரைப் பெறக்கூடிய எங்கள் பக்கம் பற்றி வேலைநிறுத்தம் செய்கிறது. இடமாறு ஸ்க்ரோலிங் ஒரு இனிமையான உலாவுதல் அனுபவம் செய்கிறது. தானாக புதுப்பிப்பு தானாக மேம்படுத்தல்களை நிறுவுகிறது. தீம் விட்ஜெட்டை தயாராக உள்ளது மற்றும் ஷார்ட்கோட்கள் வருகிறது, எனவே நீங்கள் எளிதாக உள்ளடக்கத்தை நுழைக்க முடியாது.\nவீழ்வது பாடநெறி - கற்றல் முகாமைத்துவ சிஸ்டம் தீம்\nபுத்திசாலி பாடநெறி ஆன்லைன் படிப்புகளை உருவாக்கி விற்பதற்கு கட்டப்பட்டது. ஒரு மாணவரை மதிப்பிடுவதற்கு உதவும் வினாக்களை எடுத்துக் கொள்ள இது பக்கத்தை பிரிக்கலாம். இறங்கும் பக்க டெம்ப்ளேட்டானது தலைப்பு மற்றும் முடிப்பு இரு பக்கத்தையும் முடக்க விருப்பத்தை வழங்குகிறது, முழுப் பக்கத்தையும் உள்ளடக்கத்தைச் செயல்படுத்த அனுமதிக்கிறது. பன்மொழி தயாராக உள்ளது என நீங்கள் பல மொழிகளில் இணைய மொழிபெயர்க்க முடியும்.\nகுரு | கற்றல் மேலாண்மை வேர்ட்பிரஸ் தீம்\nகுரு Sensei, BuddyPress, WooCommerce, Mailchimp, நிகழ்வு அட்டவணை மற்றும் WooCommerce ஒருங்கிணைக்கிறது என்று ஒரு உயர்மட்ட வர்க்க வேர்ட்பிரஸ் கல்வி தீம் உள்ளது. சிறந்த வர்க்கம் கூடுதல் மற்றும் ஒரு நல்ல, பல்துறை வடிவமைப்பு எளிதாக வேலை செய்ய. இந்த தீம் கற்பித்தல் மற்றும் கற்றல் அனைவருக்கும் ஒரு எளிய உடற்பயிற்சி ஆகிறது.\nகல்வி செய்திகள் வேர்ட்பிரஸ் தீம்\nகல்வி செய்திகள் பன்மொழி தயாராக உள்ளது என்று ஒரு முழுமையாக திருத்தும்படி தீம் உள்ளது. நீங்கள் வெறுமனே இரண்டு படி நிறுவல் பயன்படுத்த முடியும் அல்லது நீங்கள் தீம் Customizer அல்லது X + + ஷார்ட்கோட்கள் தீம் மேம்படுத்த தேர்வு செய்யலாம். தீம் ஒரு வரம்பற்ற வண்ண தட்டு பயனர்களுக்கு கிடைக்க செய்கிறது.\nதனியார் ஆசிரியர்கள் வேர்ட்பிரஸ் தீம்\nமாணவர்கள் மற்றும் வகுப்புகள் இருவரும் கட்டப்பட்ட வலைத்தளங்களைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும் தனியார் ஆசிரியர்கள் தீம். ஆசிரியர்களுக்கான தேடல் முகப்புப்பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படலாம். வெளிப்படையான உள்ளடக்கத் தொகுதிகள் இணையதளங்களுக்கு ஒரு நவநாகரீக உணர்வை வழங்குகின்றன.\nசிறிய மக்கள், மழலையர் பள்ளி வேர்ட்பிரஸ் தீம்\nசிறிய மக்கள் தீம் ஒரு மழலையர் பள்ளி, நாற்றங்கால் அல்லது குழந்தை பராமரிப்பு மையத்தில் பயன்படுத்தலாம். நாற்றங்கால் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும் பல prebuilt பக்கங்கள் உங்கள் சொந்த பக்கங்களை உருவாக்கும் நேரத்தையும் முயற்சிகளையும் சேமிக்கிறது. இது ஒரு வலைப்பதிவு பிரிவில் உள்ளது மற்றும் எண் கவுண்டர்கள் மகிழ்ச்சியாக குழந்தைகள் மற்றும் மகிழ்ச்சியான பெற்றோர்கள் எண்ணிக்கை காட்ட வழங்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளுக்கான குழந்தைகளுக்கான கல்வி ஆரம்ப பள்ளி\nகுழந்தை கிட்ஸ் முதன்மை பள்ளி வலைத்தளங்களுக்கான மிகவும் பொருத்தமான ஒரு தீம். இது மிகவும் கூடுதல் இணக்கமானது, மற்றும் பக்கம் பில்டர் மற்றும் சிறந்த ஸ்லைடர் போன்ற சில பிரீமியம் கூடுதல் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கூடுதல் பெறுவதன் மூலம் சேமிப்பு கிட்டத்தட்ட தீம் வாங்குதல் விலை உள்ளடக்கியது. நிகழ்வு பக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளது ஒவ்வொரு நிகழ்வு அதன் சொந்த பக்கம் இருக்க முடியும்.\nகல்வி மையம் | பயிற்சி பாடநெறிகள் வேர்ட்பிரஸ் தீம்\nபல வண்ண விருப்பங்கள் மற்றும் கவர்ச்சியான வடிவமைப்பு, கல்வி மையம் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆன்லைன் படிப்புகள் மற்றும் பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது LearnDash உடன் இணக்கமானது. இந்த தீம் வாங்கும் மீது, நீங்கள் LearnDash சொருகி மீது ஒரு 9% தள்ளுபடி கிடைக்கும்.\nDriveme - டிரைவிங் பள்ளி வேர்ட்பிரஸ் தீம்\nஎன்னை இயக்கு மனதில் உள்ள பள்ளிகள் ஓட்டுநர் வடிவமைக்கப்பட்ட ஒரு வடிவமைக்கப்பட்ட ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட தீம். இருப்பினும், வேறு எந்த கற்கும் கல்வி நிறுவனத்திற்கும் இது பொருந்துகிறது. ஒரு பக்கம் அல்லது பல பக்கம் வடிவங்கள் சாத்தியம். நீங்கள் பல்வேறு படிப்புகளுக்கான விலைகளை சரிபார்த்து, ��தே புத்தகத்தை பதிவு செய்யலாம். சிடிஏ பொத்தான்கள் தீம் பகுதியாக கிடைக்கின்றன. இந்த தீம் WorldWideThemes.net மீது கல்வி பிரிவில் Envato மோஸ்ட் வாண்டட் போட்டியில் வெற்றி.\nஇது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சில வேர்ட்பிரஸ் கல்வி கருப்பொருள்களின் ரவுண்டப் ஆகும். நீங்கள் பார்க்க முடியும் என, பல்வேறு வகையான தேர்வுகள் உள்ளன. நீங்கள் தேர்வுசெய்தது உங்கள் கல்வி வலைத்தளத்தின் தேவைகளைப் பொறுத்தது.\nவிஷ்ணு இரவில் ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் ஆவார், ஒரு நாளே தரவு ஆய்வாளராக பணியாற்றுகிறார்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nவேர்ட்பிரஸ் டேட்டாபேஸ் அளவைக் குறைக்க சில குறிப்புகள்\nஉங்கள் வேர்ட்பிரஸ் தீம் மொபைல் பதிப்பு மேம்படுத்தவும் வழிகள்\nஉங்கள் வேர்ட்பிரஸ் இணையதளத்தில் படங்களை சோம்பேறி ஏற்றம் இயக்கு\nElegantThemes.com விமர்சனம்: எல்லாம் நீங்கள் நேர்த்தியான தீம்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nநீங்கள் வேர்ட்பிரஸ் இடுகைகள் மீது பட்டறை மற்றும் Pingbacks முடக்கு வேண்டும்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nHostScore.net ஐ அறிமுகப்படுத்துகிறது - ஒரு வலை ஹோஸ்டைத் தேர்வுசெய்ய புதிய, தரவு சார்ந்த வழி\nவலை ஹோஸ்டிங் விஸ்டம் 15 முத்துக்கள் - உங்கள் வளங்கள் கடைசியாக எப்படி\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Crowley", "date_download": "2019-09-19T10:33:17Z", "digest": "sha1:E7TKLZDEFEKA7A7YVK6YWI7GY7LGGVPM", "length": 2768, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Crowley", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Crowley\nஇது உங்கள் பெயர் Crowley\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83474/", "date_download": "2019-09-19T11:03:41Z", "digest": "sha1:NXRSW7WWEYEUS22QYYPJ76FIKXYYS74H", "length": 10181, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கட் போட்டியிலிருந்து மத்தியூஸ் – லஹிரு விலகல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கட் போட்டியிலிருந்து மத்தியூஸ் – லஹிரு விலகல்\nமேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் போட்டியில் இருந்து விலகி இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமத்தியூஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பும் அதேவேளை லஹிரு உபாதை காரணமாக நாடு திரும்புவதாகவும் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுசபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மத்தியூஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் விளையாடமாட்டார்கள் எனவும் அவர்களுக்கு பதிலாக தசுன் சானக மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோர் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டெஸ்ட் கிரிக்கட் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் முதலாவது போட்டியில் வென்று மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsangelo mathews Lahiru Gamage tamil tamil news அஞ்சலோ மத்தியூஸ் இலங்கை கிரிக்கட் ��ட்டுப்பாட்டுச்சபை கிரிக்கட் போட்டி மேற்கிந்திய தீவு லஹிரு கமகே விலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிரட்டை கைத்தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் உப்புக்குளம் வடக்கில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் தீபரவல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் பாடசாலை அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை\nகடல்வள முகாமைத்துவம் – மீன்வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ள இலங்கை வரும் நோர்வேயின் ஆய்வுக் கப்பல்\nகோத்தாபயவின் மனு மீதான விசாரணை நாளை\nவரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு… September 19, 2019\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் September 19, 2019\nவைத்தியர்களின் போராட்டம் முடிவு September 19, 2019\nசிரட்டை கைத்தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம் September 19, 2019\nமன்னார் உப்புக்குளம் வடக்கில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் தீபரவல் September 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/06/03/24534/", "date_download": "2019-09-19T10:22:02Z", "digest": "sha1:645SCCCTCFMECS4JVIMHH6NHP232TMOK", "length": 14943, "nlines": 77, "source_domain": "thannambikkai.org", "title": " தடுப்பணை | தன்னம்பிக்கை", "raw_content": "\nசிம்ரனுக்கு இன்றைக்கு கார் புக் பண்ணி கொடுத்தேன் என்றேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த தீபிகா… ஒரு நிமிடம் தட்டை விட்டு… கண்ணை நிமிர்த்தி என்னைப் பார்த்தாள்… ஏதோ யோசனையோடு, வித்யா… தோசைத் கல்லில்… தோசை அதிகமாக சூடாகி கருகவிடுவது போல தோன்றியது… கையில் தோசை திருப்பியோடு என்னை திரும்பி பார்த்தார்.\nகோபிகா தான் அதிக ஆச்சரியத்தை என் மீது காட்டியவள்… என்னப்பா சொன்னீங்க…\nஎங்கள் வீட்டு சாப்பாட்டு வேளை கலந்துரையாடல்கள் ஸ்டீவன் ஹாக்கிங் முதல் ஸ்ரீதேவி வரை ஷேக்ஸ்பியரில் இருந்து ஷேமநலநிதி வரை பல சப்ஜெக்ட்டுகள் அலசப்படும்… ‘310 பர் YUMA’ என்ற திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட ‘Grace’ என்று சொல்லக்கூடிய துதி சொற்களை குழந்தைகள் சொன்ன பிறகு சாப்பிட தொடங்குவது வழக்கம். 03.10 மணிக்கு வருகின்ற இரயிலில் கதாநாயகனை ஏற்றி அனுப்புவது தான் படமே. அது ரஸ்ஸல் க்ரோவ் நடித்த படம். அருமையாக இருக்கும். திரைப்படங்களை குறித்தும் பேச்சு போய் வருவது வழக்கம். தமிழ் ஆங்கிலம் என்று மொழி பேதமின்றி பல திரைப்பட கதைகளை பேசி அலசுவோம். வழக்கமாக காணப்படும் உற்சாகம் இல்லையே தீபிகா… என்ன யோசனை என்று கேட்டேன்… ஆமாம்பா கொஞ்சம் அழுதேன் என்றாள்.\nகணக்கு வரவே மாடேன் என்கிறது அப்பா\nகணக்கு வரவில்லை என்றால் அழவேண்டியதுதான்\nஉனது பலம் நம்பிடு கண்ணே\nமாற்றம் ஓர் நாள் வரும் இங்கே\nஉழைப்பும் வேர்வையும் உயர்வை தருமே\nகருவரை முதலாய் கல்லறை வரையில் போராட்டமே அதை வென்றிடுவோமே யுத்தம்\n என்று நான் பாடும்பொழுது, கூட பாட தொடங்கினாள் தீபிகா…\nஇந்தப் பாடல் நவீன திரை இசைப் பாடல்தான். இந்தக் கட்டுரையை… சென்னை… மதுரை இடையிலான… விமான பயணத்தின் பொழுதுதான், எழுதிக்கொண்டிருக்கிறேன்… விமான பைலட்டின் பெயர்\nசிம்ரன் பார்மர்… என்று விமான பணிப்பெண் தகவல் தெரிவித்தார்.\nஅதற்கு முன்பு அறிவிப்பில் பேசும் பொழுது… பைலட் ஆண்குரலில் பேசியதாக ஞாபகம்… சிம்ரன் என்கிற பெயரில் ஆண்களும் உண்டு போல.\nஅவளுடைய அப்பா தொடங்கி அவளும் சேர்ந்து பாடிய பாடல்… சமீபத்தில் வெளியாகி…. சீனாவில் கூட வெற்றிப்படமாக ஓடி சாதனை படைத்த ‘தங்கல்’ படத்தினுடைய தமிழ் தழுவலில் வந்த பாடல் ஆகும். தீபிகா… உன்னால் கணக்கு போட முடியும் என்று நம்ப வைப்பதற்காக இந்தப்பாடல் உதவிக்கு வந்தது. உண்மையில் தங்கல் படத்தில் மல்யுத்தம் போடுவதற்காகத்தான் பெண்களை அப்பா ஊக்கப்படுத்தி பயிற்சி கொடுத்து தயார் செய்து போட்டியில் வெற்றி பெற செய்வார். தமிழில் உணர்வு மங்காமல், உருவம் வழுவாமல்… திரு. இராஜேஷ் மலர்வண்ணன் – மொழி மாற்றம் செய்துள்ளார். அவரது பேட்டி ஒன்றை யு ட்யூபில் பார்த்தேன். சினிமா மொழி பெயர்ப்பில் எவ்வளவு நுணுக்கங்கள் உள்ளன என்று தெளிவாக கூறியிருக்கிறார். உதட்டசைவுக்கு ஏற்ற வார்த்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் அவருக்கு.\nஅன்றைக்கென்று பார்த்து தொலைக்காட்சியில் காமன்வெல்த் போட்டிகள் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தன. இது 21 ஆவது காமன்வெல்த் போட்டிகள். மல்யுத்தத்தில் வெல்ல வேண்டி, கீதா, பபிதா என்கின்ற தன் பெண்களுக்கு பயிற்சியளித்த மஹாவீர் பொஹாட் என்னும் பெரியவர் உடைய வேடத்தில் அமீர்கான் நடத்த படம் தான் தங்கல். அதில் தன்னுடைய உடல் வலிமையை, பொலிவை தோற்றத்தை ஏற்றியும் இறக்கியும் காட்டிய அமீர்கான் அவர்களது சாதனை குறித்தும், பட வசூல் சாதனை குறித்தும் ஏராளமாக கட்டுரைகள் வந்துள்ளன. நானும் வேறு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஆனால்… இந்தக் கட்டுரை அந்த நோக்கத்தில் படைக்கப்பட்டதல்ல… பெற்றோர்களின் வழிகாட்டுதல்… பள்ளிகளின் வழிகாட்டுதல் மாணவ மாணவியர் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வளவு தூரம் கூட வர வேண்டும்… எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி கொஞ்சம் அலசலாம் என்று உத்தேசம்.\nவழக்கம்போல எந்த முடிவுக்கும் வந்துவிடப் போவதில்லை… சிந்திக்க வைப்போம் என்பதை தவிர.\nஒரு கல்யாண வீட்டில் நடனமாடிக் கொண்டு இருக்கிற பெண் குழந்தைகளை மஹாவீர் பொஹாட்… சட்டென, பட்டென அறைவது போல ஒரு காட்சி அமைத்திருப்பார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், அவருடைய அப்பா, படிக்கிற காலத்தில் ஒழுங்காக படிக்கவில்லை என்பதற்காக… அவ்வப்போது தேவையான போது… அடித்து… படிக்க வைத்த கதைகளைச் சொல்லுவார்.\nஅடியாத புள்ளை படியாது என்று பழமொழி வேறு உதாரணமாக சில கதைகளைச் சொல்வதற்கு நிறையப் பேர் வீட்டில்… சொந்தக் கதைகள் சோகக் கதைகள் இருக்கலாம். அப்படி அடி வாங்கிப் படித்த, படிக்காத இரண்டு நண்பர்கள் IAS ஆகி இருந்தார்கள் அவர்கள் கதையை எனக்கு கூறினார்கள். சுவார���்யமாக இருந்தது. அதற்காக இந்தக் கட்டுரையை படிக்கின்ற அப்பாக்கள் எல்லாரும் தத்தம் பிள்ளைகளை வெளுத்து வாங்கிவிட கிளம்பி விட முடியாது. அதற்கு பல காரணங்கள். முக்கியமான காரணம்… காலம் மாறிவிட்டது… அமெரிக்காவில்… அடித்தால்… அப்பாவே ஆனாலும், போலீஸ் அள்ளிக்கொண்டு… போய்… முட்டிக்கு முட்டி தட்டுவார்களாம்… இந்தியாவில் அதே நிலைமை, வெளியில் தெரியாமல் நிலவுகின்றது. பள்ளி ஆசிரியர்கள் படும் பாடு கேட்க வேண்டியதில்லை. பக்குவமாக… சொல்லித்தரும் பக்குவத்தை அடைந்து கொண்டு இருக்கிறார்கள். ஆசிரியர் மீது மாணவர் வன்முறையும் மாணவர் மீது ஆசிரியர் பலப்பிரயோகமும் அடிக்கடி செய்தித் தாள்களில் வந்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் எனக்கு நண்பர்கள், உறவினர்கள்.\nசாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு\nஉயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு\nதடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4\nநான் ஏன் வாயே திறப்பதில்லை\nமாமரத்தில் கொய்யாப்பழம் – 5\nவெற்றி உங்கள் கையில் – 66\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/blog-post_06.html", "date_download": "2019-09-19T11:02:02Z", "digest": "sha1:TXOA6W4NVWG5Y55VKAPUKIGKH3LMLOIY", "length": 10211, "nlines": 219, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: சொல் எனும் சொல்", "raw_content": "\nஇரகசியம் ஒன்றை அறிந்த நீயும்\nஇரகசியம் தேடும் அவசியத்தில் நானும்\nஉனக்கு மட்டும் தெரிந்திருக்க அவசியமாய்\nஎனக்கு ஏனோ புரியாதிருக்க அதிசயமாய்\nஆவலின் உச்சத்தில் என்உள்ளம் கொதிக்க\nஅறிந்த அமைதியில் உள்மனம் உன்மனம்\nசொல்வாய் மனதின் இரகசியம் என்றுணர்ந்தே\nஉனது சொல்லை கேட்கும் யாசகனாய்\nசிறப்பை வாசித்திடும் நல்ல வாச(க)னாய்\nதினமும் உனக்கல்லா வீடதில் வெளிர்பார்வையுடன்\nசினமும் கொண்ட மனமமதை அடக்கியே\nபசியில்லா உன்பசி போக்கிட அமுதமும்\nதேவையில்லா உதவியெனினும் நான் புரிவதும்\nஅர்த்தம் அறிந்து கொண்டவனாய் நீ\nஎன்னை அருகில் அமரச் சொன்னவுடன்\nஎண்ணமது இரகசியத்தில் குறிகொண்டு நிலைத்திருக்க\nமெல்லியதாய் சொல்வது போல் சொன்னாய்\nஅடங்காத வார்த்தையது பொருள் வலிமையாய்\nசொல் என சொல் அதில்\nமனமது மயங்கியே சொல்லுக்கு ஆட்பட்டால்\nஇரகசியம் அது எக்காலத்திலும் இரகசியமாகாது\nஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்க இரகசியமாவது\nஉண்மையதை புரிந்து கொண்டவனாய் நான்\nஎவர்க்கும் தெரியாத இரகசியம் கண்டவனாய்\nஎனக்குள் அறிந்து கொண்ட ஆச்சரியம்\nஎவர்க்கும் சொல்ல மாட்டேன் நிச்சயம்\nஎன்னைத் தேடி பலரும் வருவார்\nஎன்ன சொல்வேன் என்றே நிற்பார்\nசொல் எனும் சொல்லுக்கு ஆட்படாமல்\nதெரியாது எனினும் தெரிந்தது போல்\nஇரகசியமது தொடரும் எவரும் அறியாமல்.\nநல்ல கவிதை - நல்ல கருத்து நல்வாழ்த்துகள்\nஇறைவன் பற்றிய இரகசியத்தை எவருக்கும் எவரும் சொல்லிவிட முடியாது என்கிற விதத்தில் எழுதப்பட்ட கவிதை இது. மிக்க நன்றி ஐயா.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/combi-sofa-set-for-sale-galle-1", "date_download": "2019-09-19T11:32:32Z", "digest": "sha1:S6VNREMWFAEVVA7N3BITAJ2DJ6DGEPQ7", "length": 4739, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "தளபாடம் : Combi Sofa Set | ஹிக்கடுவ | ikman.lk", "raw_content": "\nmanoj மூலம் விற்பனைக்கு19 செப்ட் 4:05 பிற்பகல்ஹிக்கடுவ, காலி\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n33 நாட்கள், காலி, தளபாடம்\n26 நாட்கள், காலி, தளபாடம்\n31 நாட்கள், காலி, தளபாடம்\n48 நாட்கள், காலி, தளபாடம்\n47 நாட்கள், காலி, தளபாடம்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-09-19T11:01:49Z", "digest": "sha1:QCIX25QIGYB6HA5F3PO5YNQLVRSC54GI", "length": 15412, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவிஞன் உள்ளம் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகவிஞன் உள்ளம் என்பது துறையூர் சமீன்தார் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ந. சுப்புரெட்டியார் எழுதிய ஒரு கட்டுரைத் தொகுப்பு நூல். இதன் முதற் பதிப்பு 1949 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 2008-09 காலப் பகுதியில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட இவ்வாசிரியரின் நூல்களுள் இதுவும் ஒன்று. தமிழ் இலக்கியப் பாடல்களில் வரும் நிகழ்ச்சிகளைச் சிறிய கட்டுரைகளால் இந்நூல் விளக்குகிறது. இவ்வாறான 25 கட்டுரைகள் இந்நூலில் அடங்கி உள்ளன. பொதுவாக இலக்கியத்திலும், சிறப்பாகச் சங்க இலக்கியத்திலும் விருப்பத்தை ஊட்டி, அவ்விலக்கியங்களை மக்கள் படிக்கச் செய்வதே இந்நூல் ஆசிரியரின் நோக்கம்.[2] இந்நூல் எளிய நடையில் அமைந்துள்ளது.\n5 இதர இணைய இணைப்புகள்\nகவிஞன் உள்ளம் (நூல்)- உள்ளடக்கம்\nசங்கப் புலவர்கள் முதல், பாரதிதாசன் வரை எழுதிய பாடல்கள் இந்த நூலில் உள்ள கட்டுரைகளுக்குக் கருப்பொருளாக அமைந்துள்ளன. இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளையும், அவற்றில் எடுத்தாண்டுள்ள தமிழ் இலக்கியப் பாடல்கள், அவை இடம்பெற்ற நூல்கள் என்பவை பற்றிய தகவல்களையும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.\nவ.எண் தலைப்பு பக்கஎண் குறிப்புகள் - விளக்கப்பட்டுள்ள, சங்ககாலப் பாடல்கள்\n 01 நற்றிணை - \" பிரசங் கலந்த வெண்சுவைத் \" (110)\n2. பழங்கயிற�� 06 நற்றிணை - \" புறந்தாழ் பிருண்ட கூந்தற் \" (284)\n3. சிறைப்பட்ட உள்ளம் 11 நற்றிணை - \" கழைபா டிரங்கப் பல்லியம் \" (95)\n 16 அகநானூறு - \" கொடுந்திமிற் பரதவர் \" (76)\n5. பெரிய ஆர்ப்பாட்டம் 24 அகநானூறு - \" பகுவாய் வரா அல் \" (36--மதுரை நக்கீரர்)\n6. கல்யாணம் செய்துகொள் 30 அகநானூறு - \" யாயே, கண்ணினும் \" (12--கபிலர்)\n7. நயமான பேச்சு 38 அகநானூறு - \" கோழ்இலை வாழைக் கோண்மிகு \" (2--கபிலர்)\n8. சரியான சூடு 44 புறநானூறு - \" இரவலர் புரவலை நீயும் அல்லை \" (162)\n9. கண்ணில் ஊமன் 48 புறநானூறு - \" மாரி இரவில் மரங்கவிழ் பொழுதின் \" (239--பெருஞ்சித்திரனார்)\n10. கள்வன் மகன் 52 குறிஞ்சிக்கலி - \" சுடர்தொடீஇ கேளாய், தெருவில்நா \" (15)\n11. கண்ணீர்க்கடல் 60 நெய்தற்கலி - \"தாழ்பு, துறந்து தொடி நெகிழ்த்தான் \" (28)\n12. குறிப்பு மொழி 64 நெய்தற்கலி - \" ஒண்சுடர் கல்சேர உலகுஊருந் தகையது \" (4)\n13. அறிவு வேட்கை 72 திருக்குறள் - \" அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் \" (1110)\n14. மதிப்புரை 78 திருவள்ளுவமாலை - \" தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட \" (கபிலர்)\n15. நிலையற்ற வாழ்க்கை 83 நாலடியார் - \" வெறியயர் வெங்களத்து வேன்மகன் பாணி \" (16)\n16. உழவு காளைகள் 88 சீவக சிந்தாமணி - \" மாமனும் மருகனும் போல அன்பின \" திருத்தக்க தேவர்\n17. இயற்கை அரங்கு 93 கம்பராமாயணம் - \" தண்டலை மயில்க ளாடத் தாமரை \" (நாட்டுப் படலம்)\n18. தேரையின் தாலாட்டு 97 கம்பராமாயணம் - \" சேலுண்ட வொண்கணாரிற் றிரிகின்ற \" (நாட்டுப் படலம்)\n19. ஓட்டைச் செவியர் 101 கம்பராமாயணம் - \" சொல் ஒக்குங் கடிய வேகச் \" (தாடகைவதைப் படலம், 71)\n20. களை பறிக்கும் காட்சி 110 1. \" கண்ணெனக் குவளையும் கட்டல் \" (சீவக சிந்தாமணி-51)\n2. \" பண்கள்வாய் மிழற்றும் இன்சொற் \" (கம்பராமாயணம்)\n3. \" கடைசியர் முகமும் \" (திருவிளையாடல் - திருநாட்டுச் சிறப்பு 23)\n4. \" சைவலங் களைகுவான் \" (காஞ்சிப் புராணம்-திருநாட்டுப்படலம் 84)\n21. ஆனந்த வெள்ளம் 117 திருக்கோவையார் - \" ஆனந்த வெள்ளத்து அழுந்துமோர் \" (307)\n22. உயிர்ப் படகு 122 திருவாசகம் - \" தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் \" (திருச்சதகம் 27)\n23. செவியுணவு 127 நளவெண்பா - \" வண்ணக் குவளை மலர்வவ்வி வண்டெடுத்த \"\n 131 காஞ்சிப் புராணம் - \" காமனை முனிந்து நெடுஞ்சடை \" (திருநகரப்படலம் 109)\n25. செந்தமிழ்த்தீனி 137 குடும்பவிளக்கு - \" கட்டுக்குள் அடங்கா தாடிக் \" (பாரதிதாசன்)\n↑ ந. சுப்புரெட்டியாரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் மின்னூல் வடிவம் உள்ள தமிழ்இணையக் கல்விக்கழகத்தின் ந���லகப்பிரிவு\n↑ சுப்பு ரெட்டியார், ந., கவிஞன் உள்ளம், கலைவளர்ச்சிப் பதிப்பகம், துறையூர், 1949. பக். 15.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்த, நாட்டுடைமை நூற்பட்டியலில் உள்ள சுப்புரெட்டியாரின் நூல்கள் - தமிழ் இணையக் கல்விக் கழக இணையதளப்பக்கம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் File:கவிஞன் உள்ளம்.pdf என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nநீலகிரி மாவட்ட நடுவ நூலகம் இணையமயமாக்கப் பட்ட புத்தக தேடல்(OPAC)\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இலவசப் பதிவிறக்கத் தொடுப்பு - கவிஞன் உள்ளம் (நூல்) - (கையடக்க ஆவண வடிவ மின்னூல் (PDF) - 13.3 MB )\nபொதுஉரிமத்துடன், இலவசமாக இந்நூலினை பதிவிறக்கம் செய்யக்கூடிய பொதுவக இணையத்தள பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2016, 00:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/why-turmeric-is-great-for-men-skin-026141.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-19T11:47:50Z", "digest": "sha1:FZYOBDFAETEIB333Z5I2HWCLIIUSTKOX", "length": 22394, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "மஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா? | Why Turmeric is Great For Men Skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\n6 min ago குரு பெயர்ச்சி 2019 - 20: சிம்ம லக்னகாரர்களுக்கு பூர்வ புண்ணிய குருவால் ராஜயோகம்\n38 min ago புரட்டாசி மாதத்தில் எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன\n1 hr ago ஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\n5 hrs ago குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nNews 'இந்த நாளுக்காகத்தான் அனைத்தும்' தேஜஸ் விமானத்தில் ராஜ்நாத் திரில் பயணம்.. கிடைத்தது சூப்பர் பெருமை\n தவானை அவுட் ஆக்க சூப்பர்மேனாக மாறிய மில்லர்.. வாயை பிளந்த கோலி.. வைரல் வீடியோ\nTechnology தரமான லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஹெச்பி நிறுவனம்.\nMovies சயீரா நரசிம்ம ரெட்டி என் முதல் வரலாற்று திரைப்படம்- கிச்சா சுதீப்\nAutomobiles யாரு சொன்னது போலீஸ் பெண்களை மடக்க மாட்டங்கனு... உச்சபட்ச அபராதத்தை பெறும் முதல் பெண்...\nFinance இது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்கா.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\nமஞ்சள் ஆயுர்வேத காலங்களில் இருந்து மாத்திரைகளில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இது பல அழகு பொருட்களிலும் சரும பளபளப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதை ஆண்களும் தங்கள் சருமத்திற்கு பயன்படுத்தலாமா என்ற கேள்வி பலர் இடையே இருந்து வருகிறது. ஆண்கள் நேரடியாக மஞ்சள் பயன்படுத்தாவிட்டாலும் அவர்க்ளின் சரும நன்மைக்காக மஞ்சள் சோப்புகளைப் பயன்படுத்தலாம்.\nமஞ்சள் தூள் நிறைய ஆண்டி-ஆக்ஸிடெண்ட்களைக் கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தில் உள்ள கிருமி மற்றும் பாக்டீரியாக்களை நீக்கி சருமத்தை புத்துணர்வு பெறச் செய்கிறது. மஞ்சள் தூள் இயற்கையான ஒன்று மேலும் இது இஞ்சியுடன் தொடர்புடையது. இது குர்குமின் என்னும் பயோஆக்டிவ் கொண்டுள்ளது. இந்த பயோஆக்டிவ் சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமஞ்சள் தூள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சருமப் பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உங்கள் சருமத்திற்கு பல நன்மைகளை அளித்து உங்கள் சருமத்தை இயற்கையாக பளபளக்கச் செய்கிறது. மேலும் இது காயங்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது உங்கள் முகங்களில் உள்ள காயங்கள், முகப்பரு வடுக்கள், வறண்ட சருமம் அல்லது தோல் அழற்சி போன்ற சரும பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் மஞ்சள் தூள் உங்கள் சருமத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்க உதவும்.\nMOST READ: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா\nபெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்கள் சருமத்தை வடுக்கள், பருக்கள் மற்றும் வறட்சி இன்றி வைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அணியும் ஆடையில் மட்டுமல்ல அவர்கள் சருமமும் அழகாக இருந்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் மேலும் தன்னபிக்கை வரும். இதற்கான சிறந்த ���ழி ஆண்கள் மஞ்சள் சோப்பு பயன்படுத்தலாம்.\nஆண்கள் உங்கள் முகங்களில் மஞ்சள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையான வழி மஞ்சள் சோப்புகளை வாங்கி பயன்படுத்தலாம். அல்லது மஞ்சள் தூளை சிறிது தயிர் கலந்து கலவையாக்கி பயன்படுத்தலாம். இந்த கலவையை உங்கள் முகங்களில் ஒரு மாஸ்க் போல போட்டுக் கொள்ளலாம். மஞ்சளுடன் மிக எளிமையாக வீட்டில் உள்ள உட்பொருட்களைக் கொண்டு உங்கள் முகங்களை பளபளக்கச் செய்யலாம்.\nமஞ்சள் சோப்பு பயன்படுத்த விரும்பாதவர்கள் வீட்டில் இருக்கும் போது மஞ்சள் தூள் பயன்படுத்தி உங்கள் சருமத்தை பளபளக்ச் செய்யலாம். மஞ்சள் தூள் சருமத்தில் உள்ள சவ்வு உயிரணுக்களில் ஊடுருவி ஆக்ஸிஜனேற்ற சக்தியை மேன்படுத்தும் பண்பைக் கொண்டுள்ளது.. இதனால் முகத்தில் ஏற்பட்ட வெடிப்புகளுக்கு எளிதில் இயற்கையாக சிகிச்சையளிக்க முடியும் என்று கூறுகின்றனர். அதாவது ஒரு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய், ஒரு தேக்கரண்டியளவு மஞ்சள் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தில் பாதியளவு எடுத்துக் கொண்டு முகத்தில் பிளவுகள் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் விரைவில் குணமாகும். இதை பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.\nமஞ்சள் சோப்பு மட்டும் மஞ்சள் தூள் பயன்படுத்த விருப்பம் இல்லாத ஆண்கள் அவர்களின் ஆரோக்கிய நன்மைக்காக மஞ்சளை சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சளின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சோரியாசிஸ் நோயை கட்டுப்படுத்த மற்றும் குணப்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது மஞ்சளை ஒரு துணை பொருளாகவோ அல்லது உணவிலோ சேர்த்துக் கொள்வதன் மூலம் சோரியாசிஸ் நோயின் அறிகுறிகளை குறைக்க முடியும். ஆனால் இதை உணவில் சேர்த்துக் கொள்ளுவதற்கு முன்பு ஒரு தோல் மருத்துவரிடம் சென்று சரியான அளவை தெரிந்துக் கொண்டு பின்னர் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nமஞ்சள், குர்குமின் ஆண்டிமோட்டோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது மற்றும் வயதான அறிகுறிகளை தாமதப்படுத்த உதவுகிறது. மஞ்சள் முகங்களில் உள்ள கருமையான புள்ளிகள், கரு வளையங்கள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது.\nMOST READ: அழகு குறிப்ப��கள் என்று நினைத்து நீங்கள் செய்யும் சில தவறான விஷயங்கள்\nமஞ்சள் என்பது உங்கள் சருமத்தை வெள்ளையாக்குவதற்கும் உங்கள் சருமத்தை கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை நீங்கள் உட்பொருளாக உண்ணும் போது சரியான அளவை பார்த்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சளை நீங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது உங்கள் மெட்டாபாலிசத்தை அதிகமாக உறிஞ்சு விடும். இதனால் சரியான அளவு உட்கொள்ளுவது நல்லது. மேலும் மஞ்சளை முகங்களில் தேய்க்கும் போது கழுவிய பின்பு முகங்களில் சிறிது மஞ்சள் நிறம் இருக்க தான் செய்யும். ஆனால் ஏதேனும் அழற்சி அல்லது எரிச்சல் இருந்தால் பயன்படுத்த வேண்டாம். உங்கள் முகங்களில் தேய்ப்பதற்கு முன்பு கைகளில் தேய்த்து முயற்சி செய்து விட்டு பயன்படுத்துங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nநைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...\nவேக்ஸிங் செய்வதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதானு கண்டு பிடிங்க\nமழைக்காலம் வந்துவிட்டாலே தலையில் அரிப்பு ஏற்படுகிறதா\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா\nபால் இருந்தா போதும் வீட்டுலே உங்க முடியை ஸ்ட்ரைட்னிங் பண்ணலாம்\nநீங்களே அறியாமல் உங்கள் முடிக்குச் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா\nமுழு முகத்துக்கும் ஒரே பொருள வெச்சு மேக்அப் போடலாம்... எப்படினு பாருங்க...\nஉங்கள் சருமம் மற்றும் தலை முடியில் இந்த பழங்களை பயன்படுத்தலாமா\nஅழகு குறிப்புகள் என்று நினைத்து நீங்கள் செய்யும் சில தவறான விஷயங்கள்\nஇந்த 5 ராசிகாரங்ககிட்ட கொஞ்சம் உஷாரா பழகுங்க இல்லனா பிரச்சினைதான்...\nபுண்ணியம் தரும் புரட்டாசி சனி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nமரணம் வரை கொண்டு செல்லும் கொடிய நோய்கள் - ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/bwg_gallery/action-movie-working-stills/", "date_download": "2019-09-19T11:38:47Z", "digest": "sha1:IMMVYJYAKLNTO6XZSDDE6LDP6W5BKG6I", "length": 4979, "nlines": 148, "source_domain": "tamilstar.com", "title": "Action Movie Working Stills - Latest Tamil cinema News", "raw_content": "\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nபாலாவுடன் மீண்டும் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்\nதோல்களில் உள்ள அழுக்கை நீக்க வேண்டுமா\nகுழந்தைகள் முதல் பாலூட்டும் பெண்கள் வரை வெல்லத்தை எப்படியெல்லாம்…\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nபாலாவுடன் மீண்டும் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nபாலாவுடன் மீண்டும் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nவிஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா\nதாஜ் மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Leah", "date_download": "2019-09-19T10:30:51Z", "digest": "sha1:MDIRYXHYG4CVENXU63Z7AW2U2SDTAPJP", "length": 3020, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Leah", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஹீப்ரு பெயர்கள் - பிரபலமான பெயர்கள் Twente - பிரபலமான டச்சு பெயர்கள் 2012 - 2009 ல் உள்ள புகழ்பெற்ற பெண் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Leah\nஇது உங்கள் பெயர் Leah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-19T11:46:33Z", "digest": "sha1:YBEWA2CD5SJTTXCU2NJBTNZKQOR2BP2S", "length": 8083, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகாஷ்மீரில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தீவிரவாதிகள் ஊடுருவல்\nகாப்பான் படத்தை வெளியிட தடை கோரிய மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு\nகாணொலிக் காட்சி மூலம் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு திங்கட்கிழமை தொடங்கும் எ...\nமன்னார்குடி நகர காவல் நிலையத்தில் பெருமாள் சிலை..\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில், வழக்கு பதிவேடு தகவல்கள் இல்லாத, பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு கிடங்கு அறையில் சுத்தம் செய்யும் ப...\nஅரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு குளுக்கோஸ் ஏற்றிய துப்புரவு தொழிலாளி- பொதுமக்கள் அதிர்ச்சி\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்கள் மருத்துவம் பார்த்த நிகழ்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் ...\nநாட்டு வெடிகள் தயாரிக்கும் பட்டறையில் வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பட்டறையில் நடந்த வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மன்னார்குடியில் உள்ள மன்னை நகரில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பட்டறையி...\nகஜா புயல் நிவாரணப்பொருட்கள் தீயில் எரிந்து நாசம்\nமன்னார்குடி அருகே அரசுப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான கஜா புயல் நிவாரணப்பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. திருவாரூர் கருவாக்குறிச்சி கிராமத்தில் கஜா புயல் நிவாரணத்தில் வ...\n2வது திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 2வது திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ஏற்கனவே திருமணமான மலேசியாவை சேர்ந்த துர்காதேவி என்ற பெண்ண...\nதைப்பூசத்தையொட்டி தமிழக கோவில்களில் தெப்பத்திருவிழா வெகுவிமரிசை\nதைப்பூசத்தையொட்டி தமிழக கோவில்களில் தெப்பத்திருவிழ��� விமரிசையாக நடைபெற்றது. புகழ்பெற்ற மன்னார்குடி சேரன்குளம் வெங்கடாஜலபதி ஆலய தெப்பத்திருவிழாவில், பூமி, நீளா தாயார்கள் சமேதராக புறப்பட்ட சீனிவாசப்ப...\nதலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி\nமன்னார்குடியில், தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், மாவட்ட காவல்துறை, வட்டார போக்குவரத்து துறை மற்றும் அனைத்து சேவை சங்கங்கள் சார்பில் ப...\nவிதிகளை மீறியதால் நிகழ்ந்த விபரீதம்..\nதூத்துக்குடியிலும் மாவுக்கட்டு போட்டாச்சு ..\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் சிக்கிய அரசு டாக்டர் வாரிசு..\nகுருநாதர் புகைபிடித்தால் நாய் புகைவிடுமாம்..\nஆசிரியர்களே வராத உண்டு உறைவிட பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F/", "date_download": "2019-09-19T10:36:31Z", "digest": "sha1:BWQNJ7N67YJPHIRPRB2FZRMNRCKBEUQB", "length": 11726, "nlines": 105, "source_domain": "iyarkkai.com", "title": " கடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » வேளாண் ஏற்றுமதி » கடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nApril 4, 2014\tin வேளாண் ஏற்றுமதி மறுமொழியிடுக...\nகடந்த நிதி ஆண்டில் (2013-14) காபி ஏற்றுமதி 3.6 சதவீதம் உயர்ந்து 3.15 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.04 லட்சம் டன்னாக இருந்தது.\nசர்வதேச சந்தையில், மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே காபி ஏற்றுமதி ஆகியிருந்தது. நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) க��பி விலை அதிகரித்ததால் ஏற்றுமதி நன்கு அதிகரித்தது. காபி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு சென்றது. அக்காலாண்டில் நல்ல விலை கிடைத்ததால் கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த அளவில் ஏற்றுமதி கணிசமான வளர்ச்சி கண்டுள்ளதாக காபி வாரியம் தெரிவித்துள்ளது.\nமொத்த காபி ஏற்றுமதியில் ரோபஸ்டா ரகத்தின் பங்கு 1.56 லட்சம் டன்னாகவும், அராபிகா ரகத்தின் பங்கு 63 ஆயிரம் டன்னாகவும் உள்ளது. 95 ஆயிரம் டன் அளவிற்கு உடனடி காபி ஏற்றுமதியாகி உள்ளது. மதிப்பின் அடிப்படையில் ஏற்றுமதி ரூ.4,800 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் ரூ.4,637 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ஜோர்டான், துருக்கி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.\nகாபி ஏற்றுமதியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் தேயிலைதான் அதிகம் நுகரப்படுகிறது. எனவே உற்பத்தியாகும் காபியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது. நடப்பு பருவத்தில் (2013 அக்டோபர்- 2014 செப்டம்பர்) நாட்டின் காபி உற்பத்தி 3.12 லட்சம் டன்னாக இருக்கும் என காபி வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த பருவத்தில் உற்பத்தி 3.18 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, இந்த பருவத்தில் காபி உற்பத்தி 2.1 சதவீதம் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுந்தைய செய்தி : பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடை நீட்டிப்பு\nஅடுத்த செய்தி : ரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள��� நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/isro/15-year-dream-gaganyaan-come-alive/", "date_download": "2019-09-19T11:33:32Z", "digest": "sha1:T4AZDYJ4MYIIWDNZ4RXBEIPS2BPHNLGJ", "length": 8132, "nlines": 143, "source_domain": "spacenewstamil.com", "title": "15 year dream GAGANYAAN come Alive |இந்தியாவின் 15 வருட கனவு \"காகண்யான்\" – Space News Tamil", "raw_content": "\nஇஸ்ரோவின் 15 வருட கணவுங்க இது. ஆம் முதன் முதலில் 2004 நவம்பர் மாதம் தான் இஸ்ரோ. தனது மனித குழு விண்வெளி பயணத்தை பற்றி வெளியுலகுக்கு சொன்னது. அதிலிருந்து இதுவரை 2018 வரை. கிட்ட தட்ட 14 வருடம் முடிந்து விட்டது. இப்போது தான்\nநமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்போதுதான் இதற்கு பச்சை கொடி காமிசிருக்காரு. ஆம் இந்திய அரசாங்கம் சார்பாக நமக்கு இப்போதான் ஒரு அறிவிப்பு வந்துருக்கு. அது என்னனா. 2022 குல் இந்தியர்களை விண்வெளி வீரர்களாக வைத்து ஒரு விண்வெளி மிஷன் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான்.\nஇஸ்ரோ தான் இதனை 2004 முதல் கூறி வருகிறதே . அவங்க எந்த டென்ஷன் உம் ஆகள. பதட்டமும் படாமல். …. “இதற்கான எல்லா ஏற்பாடுகளும் 70% தயார் நிலையில் தான் உள்ளது. நாங்கள் கண்டிப்பாக 2022 இல் இந்திய வீரர்களை விண்ணில் செலுத்துவோம் என கூறி உள்ளனர்.\nஉங்களுக்கே தெரியும் “விகாஸ் எஞ்சின்” பரிசோதனை, மற்றும் பாதுகாப்பு பெட்டகம் பரிசோதனை என முக்கியமான பல தேவைகளை இஸ்ரோ ஏற்கனவே பூர்த்திசெய்து விட்டார்கள். இப்போ தேவையானது எண்ணனு ஒரு பட்டியலையும் போட்டிருக்காங்க.\n1, விண்வெளி வீரர்களின் பயிற்சி – அதற்கு IAF உதவியை நாட போவதாக கூறியுள்ளது.\n2, பணதேவை – இதற்காக 9000 கோடி தேவைப்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது . அதில் இப்போது. 2000 ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளது இஸ்ரோ. அதுவும் எதற்காக என்றால். மேலே சொன்ன வீரர்களுக்கு பயிற்சியும். 3வது பாயின்டை பாருங்க.\n3, இதற்காக நமது ராக்கெட் ஏவதளம் கொஞ்சம் அப்டேட்ஸ் பண்ணவேண்டும். இதற்காக அந்த 2000 கோடி தேவைப்படலாம் அல்லவா\nஅது மட்டும் இல்லை. இந்திய விண்வெளி வீரர்கள் பயன் படுத்தும் சூட் வடிவமைத்துள்ளனர் அதையும் நீங்களே பாருங்கள்\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-09-19T11:32:10Z", "digest": "sha1:Y4ZAAR52NNIFGNKZVKTUOTSHZNVVSNOU", "length": 14389, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதனி டோலா படுகொலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபதனி டோலா படுகொலை என்பது பீகாரிலுள்ள பதனி டோலா கிராமத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் முசுலீம் மதத்தைச் சேர்ந்த 21 பேரை, ரன்வீர் சேனா என்ற நிலப்பிரபுக்களின் படை படுகொலை செய்த நிகழ்வாகும்.\nபதனி டோலாவில் நடந்த படுகொலை தமிழகத்தின் கீழ்வெண்மணிப் படுகொலைகளுக்கு இணையானது. அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்படும் கூலியை முப்பது ரூபாயாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரி, சி.பி.ஐ. (எம்.எல்.) லிபரேஷன் என்ற கட்சியின் தலைமையில் அணிதிரண்டு போராடி வந்தனர். ராஜ்புத் மற்றும் பூமிகார் சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், தாழ்த்தப்பட்ட கூலிவிவசாயிகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க நடத்திய படுகொலைதான் பதனி டோலா படுகொலை.\nஇந்தியாவில் நிலவுடமை சமூகத்தின் கொடுங்கோன்மை நிலவும் மாநிலங்களில் பீகார் முக்கியமானது. பார்ப்பன, பூமிகார், ராஜ்புத், லாலா முதலான சாதிகள் பீகாரின் கிராமப்புறங்களை சொத்துடமை – அடிப்படையில் கட்டுப்படுத்துகின்றனர். குறிப்பாக பூமிகார், ராஜ்புத் சாதிகளின் பணக்கார பிரபுக்கள் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களைக் கொடூரமாக அடக்கிக் கொடுமைப்படுத்துகின்றனர்.\n1970களில் இருந்து நக்சலைட் இயக்கம் இம்மக்களின் மீதான கொடுமையை முறியடிக்க போராட ஆரம்பித்தது. பார்ட்டி யூனிட்டி, எம்.சி.சி (இந்த இரண்டு குழுக்களும் மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து தற்போது மாவோயிஸ்ட்டு கட்சியாக செயல்படுகின்றனர்), லிபரேஷன் போன்ற நக்சலைட்டு கட்சிகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களை அணிதிரட்டி போராட ஆரம்பித்தனர். இவற்றில் எம்.சி.சி எனப்படும் மாவோயிசக் கம்யூனிச மையத்தின் பங்களிப்பு பிரதானமானது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் நக்சலைட்டு கட்சிகளில் சேர்ந்து ஆயுத பாணியாகி நிலப்பிரபுக்களின் நிலங்களைக் கைப்பற்றி நிலமற்ற வறிய விவசாயிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தது, நிலப்பிரபுக்களின் குண்டர் படையை உடனுக்குடன் எதிர்த்து முறியடித்தது, கூலி விவசாயிகள் தங்களது கூலியை உயர்த்தக் கோரி போராடியது, தாழ்த்தப்பட்ட பெண்களைப் பாலியல் வன்முறை செய்யும் ஆதிக்க சாதி வெறியர்கள் நக்சலைட்டுகளின் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்பட்டது என்ற தொடர்ச்சியான போராட்டத்தால் ஆதிக்க சாதி நிலப்பிரபுக்கள் கோபமடைந்தனர்.\n90களில் பண்ணையார்கள் சாதிக்கொரு குண்டர் படையை நிறுவி நக்சலைட்டுகளை ஒழிக்க முயன்று வந்தனர். ஆளுக்கொரு பகுதி என சிறிய அளவில் செயல்பட்டு வந்த அந்த படைகளில் முக்கியமான சவர்னா சேனா, சன்லைட் சேனா போன்றவை இணைந்து ரன்வீர் சேனா தோன்றியது. ரன்வீர் சேனா 1994 ஆம் ஆண்டு போஜ்பூர் மாவட்டத்தில் பிரம்மேஸ்வர் சிங்கால் தோற்றுவிக்கப்பட்டது.\nரன்வீர் சேனா ஜூலை 21, 1996 அன்று நடத்திய மூன்று மணி நேர தாக்குதலில் இறந்துபோன 21 பேரில், 20 பேர் பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும். இந்தப் படை நூற்றுக்கணக்கில் தலித் மக்களைக் கொடூரமாக கொன்றிருக்கிறது. 'பெண்களையும், குழந்தைகளையும் கூட இரக்கமில்லாமல் கொன்றதற்கு காரணம், குழந்தைகள் வளர்ந்து நக்சலைட்டுகளாகி விடுவார்கள், பெண்கள் அத்தகைய எதிர்கால நக்சலைட்டுகளை பெற்றுக் கொடுக்கிறார்கள்' என்று ரன்வீர் சேனா அறிவித்தது.\nகீழமை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு பதினான்கு ஆண்டுகள் கழித்து வந்தது. இவ்வழக்கில் 63 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்த பொழுதே, நான்கு பேர் இறந்து போனார்கள்; ஐந்து பேர் பாட்னா உயர் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மீதிப் பேரில், 30 பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்த கீழமை நீதிமன்றம், 3 பேருக்குத் தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மே, 2010 இல் தீர்ப்பளித்தது. பாட்னா உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை தள்ளுபடி செய்து, 23 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்துவிட்டது\nரன்வீர் சேனாவின் தலைவர் பிரம்மேஷ்வர் சிங், ஜூன் 1 – 2012 அன்று பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத் தலைநகர் ஆராவில் சுட்டுக் கொல்லப்பட்டான். நவாதா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கட்டிரா மொஹல்லா என்ற இடத்தில் இவன் காலை நடைப் பயிற்சிக்கு சென்ற போது ‘அடையாளம்’ தெரியாத ஆறு பேர் சுட்டுக் கொன்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்ச��\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/a-super-star-fan", "date_download": "2019-09-19T10:52:04Z", "digest": "sha1:TW3HRA4EHECT6IX2G5H5E2ZDGP65VIM4", "length": 19901, "nlines": 173, "source_domain": "www.maybemaynot.com", "title": "ரஜினி ரசிகன்!!!", "raw_content": "\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Appearance: பெண்களை எளிதில் கவரும் வகையில் உங்கள் தோற்றம் இருக்க வேண்டுமா இந்த ஸ்டைல் டிப்ஸ்கள ஃபாலோ பண்ணிப்பாருங்க பாஸ் இந்த ஸ்டைல் டிப்ஸ்கள ஃபாலோ பண்ணிப்பாருங்க பாஸ்\n#HansikaMotwani ஒல்லியாக மாறி மறு அவதாரம் எடுத்துள்ள ஹன்ஷிகா\n#nayanthara: முகத்தை மறைத்து கொண்டு நயன் கொடுக்கும் லுக் எதிர்பாராத விதமாக விக்னேஷ் சிவன் எடுத்த செல்பி எதிர்பாராத விதமாக விக்னேஷ் சிவன் எடுத்த செல்பி\n#CHAMPOROIL: நல்லா கருகருன்னு கூந்தல் வேணுமா கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா கற்பூர எண்ணெய் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#NATA 2020: பி.ஆர்க் படிக்க ஆசையா உங்களுக்கான இலக்கு இதோ இங்கே இருக்கின்றது உங்களுக்கான இலக்கு இதோ இங்கே இருக்கின்றது\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#WikiNayan: தன் கா���லனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#mcafee : பேஸ்புக்கில் நீங்கள் செய்வது உங்கள் கம்பெனிக்கு தெரியுமா எவ்வளவு பயம் இருக்கு பாருங்க எவ்வளவு பயம் இருக்கு பாருங்க\n#CEIR : இருக்கிற இடத்தில் இருந்தே தொலைந்த மொபைலை கட்டுப்படுத்தலாம் - யாரும் அதிகம் அறிந்திராத அரசு இணையதளம்\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#BiggBoss : கவினின் புதிய Zone குறித்த சாக்க்ஷியின் கிண்டல்\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 12\"\n#Bale Pandiya: மூன்று சிவாஜி இரண்டு எம்.ஆர்.ராதா\n#BiggBoss : கவின் காப்பாற்றபட்ட போது இவரின் ரியாக்ஷன் லொஸ்லியவை மிஞ்சியது\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#M sand: மணலுக்கு பதில் வீடு கட்ட M sand பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா\n#PiyushGoyal கிராவிட்டிய கண்டுபிடிச்சது ஐன்ஸ்டீனா மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள் மத்திய அமைச்சரின் பேச்சால் குழம்பிய நெட்டிசன்கள்\n#FAKECERTIFICATE: U.P. அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்களாம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம்\n#Kannikatanam: தாரை வார்த்தல் சடங்கின் மகத்துவம் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள் BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#VAPING: E-CIGARETTE மற்றும் E-HOOKAH-களை முழுமையாகத் தடை செய்த இந்திய அரசு 5 லட்சம் வரை அபராதம் 5 லட்சம் வரை அபராதம்\n#AMMA MASTER HEALTH CHECKUP : இனி பல ஆயிரம் பறிபோகாது - சில ஆயிரத்தில் தரமான உடல் பரிசோதனை: எப்படி சாத்தியம்\n#Okra: இதை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோயே குணமாகிவிடும் தெரியுமா\n#MENTALSTRESS: DEPRESSION-ஆல் பாதிக்கப்படும் பெண்கள் நினைவாற்றலை இழக்கவும் வாய்ப்பு அதிகம் நினைவாற்றலை இழக்கவும் வாய்ப்பு அதிகம் உஷார்\nநான் ஒரு சின்ன கம்பெனில வேலை பார்த்துட்டு வர்ற ஒரு சாதாரணமான ஆளு… பெரிய படிப்பெல்லாம் படிக்கலைங்கறத விட ஏறலை. மூணு வயசுல விக்ரம் பார்த்துட்டு கமல் பிடிக்கும்னு நானும் என் பிரெண்டும் பேசிட்டிருக்கிறப்போ, நெஞ்சுல துப்பாக்கில சுட்ட பிறகும் கெட்டவங்களை எதிர்த்து நின்னு சண்டை போட்ட ஒரு ௲ப்பர் ஹீரோ அறிமுகமானாரு… அந்தப் படம் “நான் சிகப்பு மனிதன்” – அந்த ௲ப்பர் ஹீரோ ரஜினி… அப்புறம் தேடித்தேடி அவரு நடிச்ச எல்லா படத்தையும் எப்படியாச்சும் பார்த்துடுவேன். அப்பல்லாம் பெரிசா அறிவு கிடையாது. ரஜினிகிட்ட சொன்ன எந்தப் பிரச்சினையும் சண்டைப் போட்டு ஜெயிச்சிடுவாருங்கிறது நம்பிக்கை.\nரஜினி மாதிரி அநியாயத்தை எதிர்க்க ஆரம்பிச்சு ரொம்பச் சின்ன வயசுலயே ஏரியால ஒரு மரியாதை வர ஆரம்பிச்சது. எங்க ஏரியாக்குள்ள புதுசா யாரு வந்தாலும் முதல்ல யாருன்னு கேட்கிறது நாங்களாத்தான் இருக்கும். வயசு ஏற ஏற வெறி மாதிரி ஆயிடுச்சு. படம் சரியா இல்லைன்னு சொன்னா அடிதான். எங்களுக்கே படம் பிடிக்கலைன்னா அன்னைக்கு அந்த தியேட்டர் காலி. சீட்டை அடிச்சு உடைச்சு, சில நேரத்துல ஸ்கீரீனைக் கூடக் கொளுத்தியிருக்கோம். இரசிகர் மன்ற ஷோ டிக்கெட்டெல்லாம் இரசிகர் மன்றம் மூலமா கிடைக்கும். தியேட்டருக்கு 50 பேருக்குன்னு… என்ன பெருந்தன்மைன்னு சும்மா ஜிவ்வுன்னு ஏறும். அப்புறம்தான் தெரிஞ்சது தியேட்டர் ஒரு ஷொ ஓட்டறதுக்கு இவ்வளவு காசு குடுக்கனும், அந்தக் காசை டிக்கெட்டா கழிச்சுக்குவாங்கன்னு. மினிமம் கியாரண்டின்னு அப்போ சொல்வாங்க.\nஇதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு ரிலீஸ் அன்னைக்கு இரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து தியேட்டரையே வாடகைக்கு எடுத்துருவோம். அன்னைக்கு இரசிகர்களுக்கு மட்டும்தான் ரஜினி. சில நேரத்துல படம் நல்லா இருந்துச்சுன்னா ரெண்டு மூணு நாள் கூட இப்படி ஓடும். எஜமான் படத்துல ஐஸ்வர்யா ரஜினியை சவுக்கால அடிக்கிற மாதிரி சீன் வரும்… ஒரு ரெண்டு மூணு மாசம் அந்தப் புள்ளைக்கு போன் போட்டு திட்டறது, வீட்டுக்கு லெட்டர் அனுப்பறதுன்னு ரொம்பவே காமிச்சுட்டாங்க. ரஜினிகிட்ட கதை சொல்லப் போகும் போதே டைரெக்டர் பயந்துட்டேதான் போகனும். படம் ரிலீஸ் ஆகி, எந்த ஊருலயும் தியேட்டரைக் கொளுத்தலைன்னா அப்புறம் அந்தப�� படம் கன்பர்ம் ஹிட்தான். கொஞ்சம் விபரம் புரியற வயசுல தளபதி வந்தப்போ, கல்யாணம் காதுகுத்துன்னு எந்த பங்ஷனுக்கு கேசட் கேட்டாலும் தளபதிதான்.\nகேசட் கடைல அந்த ஒரு படத்துக்கு மட்டும் ஒரிஜினல் பிரிண்ட் பத்து பதினைஞ்சு வச்சிருப்பாங்க. ரஜினி இன்னைக்கு இப்படி இருக்காருன்னா அதுக்கு ஒவ்வொரு குப்பனும் சுப்பனும் அந்தளவுக்கு இருந்ததுதான் காரணம். ரஜினி மாதிரி ரஜினி மாதிரின்னு சொல்லிகிட்டு – ஏரியா தகராறுன்னாக் கூட அதை தியேட்டர்ல காட்ட மாட்டோம். சமயத்துல அடிக்க போறவனை நிறைய ரஜினி படத்துல முதல் நாள் பார்த்த அன்புல மாப்ளே, மச்சின்னு கொஞ்சிகிட்டு… அப்புறம் என்ன அந்தப் பிரச்சினை பைசல்தான். என்ன ஒண்ணு இப்பல்லாம் தலைவர் படத்தை ஒரு வாரம் இல்லாம பார்க்கிறதே கஷ்டமாயிருக்கு. டிக்கெட் விலை, நெட்ல வாங்கறது ஒரு பக்கம்னா, எங்கள மாதிரி ஆளுங்கள்ல பெரும்பாலும் ஆட்டோ ஓட்டிகிட்டு, பட்டறை வேலை செஞ்சுகிட்டு குடும்பத்தை நடத்துறவங்கதான் அதிகம்… ரஜினியைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது… தியேட்டர் வாசல்ல முதல் நாள் போய் நின்னு, யாரோ வீட்டு விசேஷத்துக்கு போன மாதிரி இருக்கிறது ரொம்பக் கஷ்டம்…\nநாங்க இப்படி இருக்காம்னு கண்டிப்பா எங்க தலைவருக்குத் தெரியாது… தெரிஞ்சிருந்தா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு அவரு செலவுல அவரே போட்டுக் காட்டுவாரு. ஏன்னா எங்களுக்குத் தெரிஞ்ச ரஜினி அவருதான்… முதல் நாள் பார்க்க முடியாம, விசிலடிக்க முடியாம… நாங்க சமாளிச்சுக்குவோம் தலைவா… இன்னைக்கு நேத்தா பார்த்துட்டிருக்கோம் உன்னை…\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 12\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் ��ோதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ttv-spoke-to-m-k-stalin/", "date_download": "2019-09-19T11:58:57Z", "digest": "sha1:H6SKJWZX6VW7ALYHH2F7CL667VOZXNLO", "length": 12260, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "டி.டி.வி. தினகரனும் மு.க.ஸ்டாலினும் ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர் - Sathiyam TV", "raw_content": "\nநாகார்ஜுனா பண்ணையில் மனித எலும்புக் கூடு.. மண் பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. மிரண்ட அதிகாரிகள்..\nவீம்பில் இருந்த மம்தா… ஒருவழியா மோடி, அமித்ஷாவ சந்திச்சிட்டாங்க.. அதுவும் எதுக்கு தெரியுமா\nதீபாவளி சிறப்பு பேருந்து: சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம்\nவாலிபரின் உயிரைப்பறித்த ஆதார் கார்டு..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஅங்க தொட்டு.., இங்க தொட்டு.., கடைசியில சாண்டிக்கிட்டயேவா..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\nராஜமவுலி சொன்னதால் புது அவதாரம் எடுக்கும் அலியா | RRR\nமீண்டும் திரைப்படமாகும் மோடியின் வாழ்க்கை | Karmayogi | Modi\nவிஜய் பட பாணியில் “அல்வா’ கொடுத்த அதிகாரி, மாணவன், பெற்றோர்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size…\nHome Tamil News Tamilnadu டி.டி.வி. தினகரனும் மு.க.ஸ்டாலினும் ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர்\nடி.டி.வி. தினகரனும் மு.க.ஸ்டாலினும் ரகசியமாக சந்தித்து பேசி உள்ளனர்\nடி.டி.வி. தினகரனும் மு.க. ஸ்டாலினும் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளதாக துணை முதலமைச்சர் ஓபன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nதினகரன் அணியில் இருப்பவர்களை அழைத்தது தங்களின் பெருந்தன்மை என்றும் வராதது அவர்களின் மனநிலை என்றார். நாடாளுமன்ற தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறிய அவர், ஸ்டாலினும் தினகரனும் பல முறை ரகசியமாக சந்தித்து பேசியதாக கூறினார்.\nதீபாவளி சிறப்பு பேருந்து: சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம்\n தங்கம் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்..\nஎன்ன ஆச்சு இந்த கோபிக்கு.. பாலியல் வன்முறை.. கோபி மீது அதிரடி நடவடிக்கை..\n போராட்டம் ஒத்திவைப்பு | Stalin | DMK\n10 வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமை | Kamal Hassan | Board Examination\nநாகார்ஜுனா பண்ணையில் மனித எலும்புக் கூடு.. மண் பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. மிரண்ட அதிகாரிகள்..\nவீம்பில் இருந்த மம்தா… ஒருவழியா மோடி, அமித்ஷாவ சந்திச்சிட்டாங்க.. அதுவும் எதுக்கு தெரியுமா\nதீபாவளி சிறப்பு பேருந்து: சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம்\nவிஜய் பட பாணியில் “அல்வா’ கொடுத்த அதிகாரி, மாணவன், பெற்றோர்..\nவாலிபரின் உயிரைப்பறித்த ஆதார் கார்டு..\nவிக்ரம் லேண்டர் – நாசா அறிவிப்பால் நொறுங்கிய இஸ்ரோ\nஇந்திய தேசிய கீதத்திற்கு அமெரிக்க ராணுவம் செய்த கௌரவம்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Sep 2019 |\n தங்கம் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்..\nஅங்க தொட்டு.., இங்க தொட்டு.., கடைசியில சாண்டிக்கிட்டயேவா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nநாகார்ஜுனா பண்ணையில் மனித எலும்புக் கூடு.. மண் பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. மிரண்ட அதிகாரிகள்..\nவீம்பில் இருந்த மம்தா… ஒருவழியா மோடி, அமித்ஷாவ சந்திச்சிட்டாங்க.. அதுவும் எதுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/ListNewsTags.aspx?Tag=KWA", "date_download": "2019-09-19T10:21:35Z", "digest": "sha1:FCGA72N6XRC537MEZIBQV23HLBBQQEPB", "length": 11251, "nlines": 126, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nதுபை காயல் நல மன்றம் நடத்திய காயலர் சங்கமம் - 2018\n ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்\nஹாங்காங் பேரவை செயற்குழுவில், நகர்நலனுக்கான உண்டியல் நன்கொடையாக ரூ. 1லட்சத்து 60 ஆயிரம் சேகரிப்பு\nஅபூதபீ கா.ந.மன்ற 54 ஆவது செயற்குழுக் கூட்டத்தில் அனைத்து பொது அமைப்புகளுக்கும் பாதுகாப்பு விழிப்புணர்வு சுற்றறிக்கை வழங்கிட முடிவு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 39-ஆவது பொதுக்குழுவை காயலர் குடும்ப சங்கம நிகழ்வாக நடத்திட 109-ஆவது செயற்குழுவில் தீர்மானம்\nரியாத் கா.ந.மான்றத்தின் 64-வது செயற்குழு கூட்ட நிகழ்வு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுகம்\nகத்தர் கா.ந.மன்ற செயற்குழுவில், நிர்வாகக் குழு மறு வடிவமைப்பு\nமழலையர், பெரியோருக்கான விளையாட்டுப் போட்டிகள், களறி விருந்துடன் நடந்தேறியது பெங்களூரு காயல் நல மன்றப் பொதுக்குழு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 108 வது செயற்குழுவில் பல்வேறு உதவிகள் செய்ய அனுமதி வழங்கியும், பிப்:9ல் காயலர் மனமகிழ் சங்கமம் நடத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nகத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nரியாத் கா.ந.மான்றத்தின் 63-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nஅபூதபீ கா.ந.மன்ற 11- ஆவது பொதுக்குழு &குடும்ப சங்கம நிகழ்ச்சி உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 107-ஆவது செயற்குழு யான்பு நகரில் காயலர்கள் சங்கமம் நிகழ்வாக நடைபெற்றது\nஜித்தா காயல் நல மன்றம், இக்ராஃ ஏற்பாட்டில் “இலக்கை நிர்ணயித்தல் ...” வழிகாட்டு நிகழ்ச்சி அனைத்துப் பள்ளிகளின் 10, +2 மாணவ- மாணவியர் பங்கேற்பு\nஜெய்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு நிகழ்வுகள்\nநவம்பர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று 11-வது பொதுக்குழு அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nதம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 81ஆவது பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nரியாத் காயல் நல மன்றத்தின் 55-வது குளிர்கால பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தேரியது\nமலபார் காயல் நல மன்ற பொதுக்குழு நிகழ்கள்\nநவ. 10இல் கத்தர் கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3417/", "date_download": "2019-09-19T10:49:49Z", "digest": "sha1:I7QTL6XAKAMHEC2TJSSI3UB7O267RZAU", "length": 3392, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "அந்த நாள் ஞாபகம் ! » Sri Lanka Muslim", "raw_content": "\n7 நாட்களுக்குள் இப்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதாக ஜனாதிபதி நேற்று சொல்லியிருந்தார் அல்லவா \nஇப்படியான ஒரு அரசியல் போராட்டம் சந்திரிகா ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டபோது முன்னாள் அமைச்சர் – மு கா தலைவர் எம் எச் எம் அஷ்ரப்பும் அப்போது ஒரு வார காலத்திற்குள் அதிரடி முடிவுகளை எடுத்திருந்தார்…\nஇந்தளவு பெரிய பிரச்சினை இல்லை என்றாலும் ஆட்சி கவிழும் அளவுக்கு அன்று அது பெரும் பிர��்சினையாக மாறியது …\nஅவற்றை விளக்கும் “அஷ்ரப்பின் அந்த ஏழு நாட்கள்” புத்தகம் பற்றி மு கா ஸ்தாபகச் செயலர் கபூர் Sma Gaffoor சற்று முன் முகநூலில் கூறியிருந்தார்.. அரசியலில் முடிவுகளை எடுக்க தடுமாறுபவர்கள் அந்த புத்தகத்தை வாசித்தால் ப பல விடயங்களை அறியலாம் .\nஐந்து வருட சாபம் நிறைவடையப் போகின்றது\nஇன்று மாலை 3 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம்\nஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று முதல் செலுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2019-09-19T10:53:21Z", "digest": "sha1:P2D26APXFGTVNMSWXL3ZD4UZUDV6HW46", "length": 9814, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழக மக்களின் எதிர்காலத்துக்காக பணியாற்ற மீண்டு வருவார் |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nதமிழக மக்களின் எதிர்காலத்துக்காக பணியாற்ற மீண்டு வருவார்\nசென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி சேர்க்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைபெற்று வருகிறார். முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர்.\nமுதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தேன். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தேன். டாக்டர்களும் சிகிச்சைகள்குறித்து விரிவாக விளக்கினர். முதல்வரும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார். அவர் பூரண உடல் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனையில் முதல்வர் சிகிச்சைபெற்று வரும் சூழலில் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். முதல்வரின் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனையில் இருந்து அவ்வப்போது மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. முதல்வர�� விரைவில் குணமடைந்து வீடுதிரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக மக்களின் எதிர்காலத்துக்காக பணியாற்ற அவர் மீண்டு வருவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அதிமுக எம்பிக்களிடம்…\nதமிழக முதல்வர் ஜெயலலிதா பூரணகுணமடைய சிறப்புவழிபாடு\nஜெயலலிதா விரைவில் குணமடையவேண்டும்; அமித்ஷா , அருண் ஜேட்லி\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nவாஜ்பாயை மருத்துவமனையில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்\nகல்விக்குச் சமமாக உடற்கல்வியை மேம்பட� ...\nஅரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொ� ...\nசில எம்.பி.க்களின் நடத்தை என்னை மிகவும் ...\nமாநிலங்களவை அலுவல் விதிகளில் திருத்தம ...\nஇந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்ற� ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/01/07.html", "date_download": "2019-09-19T11:31:22Z", "digest": "sha1:M25N7EO2L2GGR5OXCZSX64KG2WTAQ3Z6", "length": 15943, "nlines": 197, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: எரிந்தும் எரியாமலும்-07", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Friday, January 29, 2010 10 பின்னூட்டங்கள்\nஇலங்கையின் ஆறாவது ஜனாதிபதி தேர்தல் கடந்த நடைபெற்றது. அதில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் 6,015,934 வாக்குகள் பெற்று வெற்றியீட்டியுள்ளார். மீண்டும் வளமான ஒரு எதிர்காலத்தை நோக்கிய பயணம் ஆரம்பமாகியுள்ளது.\n19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வெற்றியின் விளிம்பில் வந்து போட்டியைக் கோட்டைவிடும் பாகிஸ்தான் சர்வதேச(Senior team) மாதிரி இல்லாமல் இந்த அணி சாதிக்குமா\nசினேகா தனது அரசியல் பிரவேசம் பற்றி இன்னும் 10 ஆண்டுகளில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளாராம். தவிர வைஜயந்தி ஐபிஎஸ்' படம் ரீமேக்காக `பவானி' என்ற பெயரில் மீண்டும் தயாராகிறதாம், அதில் விஜயசாந்தி வேடத்தில் சினேகா நடிக்கிறாராம்.\nயாழ்தேவி திரட்டி இந்தவார நட்சத்திரமாக என்னைத்தெரிவு செய்துள்ளது. பதிவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் யாழ்தேவி நண்பர்களுக்கும், எனது பதிவுகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nவகைகள்: அரசியல், எரிந்தும் எரியாமலும், கிரிக்கெட், சினிமா, யாழ்தேவி\nவாழ்த்துக்கள் பவன்.. தொடர்ந்நது கலக்கவும்...\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nநண்பருக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்கள்.... உங்களுக்கு என் ஆதரவு என்றுமே இருக்கும்.\nநன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)\nநன்றி சுபா அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)\nநன்றி அச்சு அண்ணா, வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)\nநன்றி யோகா அண்ணா, வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)\nநன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)\nநன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்,,;)\nநன்றி பாலா அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)\nநன்றி கன்கோன்அண்ணே வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)\nஉங்கள் வீட்டுக்கு யார் சொந்தக்காரர் தெரியுமா\nகட்டிப்புடி வைத்தியம் யூஸ் பண்ணுறதில்ல\nஅவளும் நானும் அந்த மூன்று ஆண்டுகள்..\n10 விக்கெட் எடுத்திட்டோம் சேவாக் அண்ணன்ட சொல்லுங்க...\nதிருமலைக்களியாட்டவிழா ஒரு கலக்கல் அனுபவம்\nநினைவுகள்-07 (மாங்காய் செய்த சதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/4221-95c757171096a.html", "date_download": "2019-09-19T10:33:46Z", "digest": "sha1:LCDLCOC2BFUEC3EFIICYNIQRQQNPV3H5", "length": 3247, "nlines": 59, "source_domain": "motorizzati.info", "title": "இலவச அந்��ிய செலாவணி ebooks pdf", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nபங்கு விருப்பங்களில் இரட்டை வரி விதிப்பு எப்படி தவிர்க்க வேண்டும்\nடிரைடெர்ட் அந்நிய செலாவணி சைப்ரஸ்\nஇலவச அந்நிய செலாவணி ebooks pdf - Ebooks இலவச\nபை னரி வி ரு ப் பங் கள் வர் த் தக ஆன் லை ன் மற் று ம் பெ ரி ய பணம். ரூ பா ய் மதி ப் பு படு வே கமா க சரி ந் து கொ ண் டி ரு க் கி றது.\nஎப் படி நூ லகம் forex pdf; அந் நி ய செ லா வணி h1 scalper;. இலவச அந்நிய செலாவணி ebooks pdf.\nடா லரு க் கு. தமி ழ் PDF மி ன் னூ ல் கள் 📚 * * * * பு த் தகங் களை download.\nஅந்நிய செலாவணி ரோபோக்கள் ஆய்வு\nஅந்நிய செலாவணி இரட்டை சி சி\nForex ஓட்டம் மீட்டர் காட்டி\nசக்தி வாய்ந்த 5 நிமிட பைனரி விருப்பத்தேர்வு மூலோபாயம்\nபைனரி நெட்வொர்க் மார்க்கெட்டிங் நன்மை தீமைகள் விளக்கினார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/arg", "date_download": "2019-09-19T11:45:51Z", "digest": "sha1:JLOJXFJZGCGBFQUJGNJ6LPWHI4KTSBUO", "length": 7590, "nlines": 80, "source_domain": "ta.currencyconvert.online", "title": "Argentum விலை - ARG மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nவிலை மற்றும் மாற்றி Argentum (ARG)\nநீங்கள் இங்கே இருக்கக்கூடும், ஏனென்றால் நீங்கள் மாற்ற வேண்டிய தேவையில்லை (விலை கிடைக்கும்) Argentum (ARG) ஒரு வெளிநாட்டு நாணயத்திற்கோ அல்லது கிர்டிகோஸ்காரன்ஸ் ஆன்லைனுக்கும். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள் மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள் இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். Argentum ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nUSD – அமெரிக்க டாலர்\nசந்தை தொப்பி: $27 969.00\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் பரிமாற்ற விகிதங்கள் Argentum ஒரு பக்கத்தில்.\nவிலைகள் Argentum உலகின் முக்கிய நாணயங்கள்\nArgentumARG க்கு அமெரிக்க டாலர்USD$0.108ArgentumARG க்கு யூரோEUR€0.098ArgentumARG க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.0871ArgentumARG க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.107ArgentumARG க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr0.97ArgentumARG க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.0.732ArgentumARG க்கு செக் குடியரசு கொருனாCZKKč2.54ArgentumARG க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł0.425ArgentumARG க்கு கனடியன் டாலர்CAD$0.144ArgentumARG க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.16ArgentumARG க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$2.11ArgentumARG க்கு ஹாங்காங் டாலர்HKDHK$0.849ArgentumARG க்கு பிரேசிலியன் ர��யால்BRLR$0.446ArgentumARG க்கு இந்திய ரூபாய்INR₹7.73ArgentumARG க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.17ArgentumARG க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.149ArgentumARG க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.172ArgentumARG க்கு தாய் பாட்THB฿3.31ArgentumARG க்கு சீன யுவான்CNY¥0.769ArgentumARG க்கு ஜப்பானிய யென்JPY¥11.7ArgentumARG க்கு தென் கொரிய வான்KRW₩129.51ArgentumARG க்கு நைஜீரியன் நைராNGN₦39.33ArgentumARG க்கு ரஷியன் ரூபிள்RUB₽6.95ArgentumARG க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴2.68\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Thu, 19 Sep 2019 11:45:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-09-19T11:29:25Z", "digest": "sha1:ZNAWHVZ7DSIUFZ63VLJQ5CQ5T3EUC2XK", "length": 17954, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிபெருத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெந்தாவாய்.மக்கள் தொகையில் 10% இந்தோனேசியாவின் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள்.\nசிபெருத் (Siberut) இந்தோனேசியாவின் சுமாத்திராவிற்கு மேற்கில் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மெந்தாவாய் தீவுக்கூட்டத்தில் வடகோடியில் உள்ள மிகப்பெரியத் தீவு ஆகும். தீவின் பெரும்பகுதி மழைக்காடுகளால் மூடப்பட்டிருக்கும் என்றாலும் மரத்தொழிலுக்கு பெரிதும் உதவுகிறது. இந்தோனேசியாவின் ஒரு பகுதியான இத்தீவு மெந்தாவாய் மக்களின் முக்கியமான வாழ்விடமாகும்[1].\nசிபெருத்திற்குத் தெற்கில் இருக்கும் பங்காலவுட் நீரிணையில் உள்ள சிறிய தீவுகளான கரமாத் , மசோகுத் தீவுகளும் இத்தீவிற்கு உட்பட்டவையாகும்.\nமெந்தாவாய் கிப்பன்கள், பன்றிவால் அனுமான் குரங்கு, மெந்தாவாய் அனுமான் குரங்கு, மெந்தாவாய் நாட்டுக்குரங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான முதனி இனங்கள் வாழுமிடமாக இத்தீவு உள்ளது.\n2014 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உருவான சுனாமிப் பேரலையால் இத்தீவும் பாதிக்கப்பட்டது. ஆனால், மனித உயிர்கள் இழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் அறியப்படவில்லை. ஆனால் இந்நில நடுக்கத்தின் விளைவாக தீவு இரண்டு மீட்டர்கள் உயர்ந்ததாக நம்பப்படுகிறது.\nசிபெருத் தீவில் வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த வெப்பமண்டல மழைக்காட்டுக் காலநிலை நிலவுகிறது. இத்தீவு ஆண்டிற்கு 4000 மில்லி மீட்டர் மழையைப் பெறுகிறது. வெப்பநிலை 22 முதல் 31 பாகை செல்சியசும், ஈரப்பதம் 81-85 சதவீதமும் கொண்டதாக இத்தீவு உள்ளது. கிழக்கு கடற்கரையில் பல தீவுகள், வளைகுடாக்கள், பவளப்பாறைகள் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு அகன்ற மாங்குரோவ் காடுகளால் சூழப்பட்டுக் காணப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து கிழக்கிந்தியப் பனைமரக் காடுகள் செறிந்துள்ளன.பூக்கும் தாவரவகையிலான பாரிங்டோனியா வகைக் காடுகள் தீவின் மேற்கு கடற்கரையில் காணப்படுகின்றன. கடினமான கடல்கள் மற்றும் செங்குத்தான பாறைகள் இப்பகுதியில் காணப்படுவதால் இக்காடுகளுக்குள் செல்வது மிகவும் கடினமாகும். 1260 அடி உயரமுள்ள மலைப்பாங்கான பகுதிகள் கானகத்தின் உட்புறம் காணப்படுகின்றன. இங்கிருந்து பல அருவிகள் தோன்றி சவ்வரி தோப்பு விளையும் தாழ்நிலங்கள் மற்றும் சதுப்பு நிலக்காடுகளில் பாய்ந்தோடுகின்றன. சில பகுதிகள் திப்டெரோகார்பாசியே வகையினக் காடுகளும் முதனிலைக் காடுகளாக உள்ளன.\nகடையூழிக் காலந்தொட்டே சுந்தா அடுக்கிலிருந்து சிபெருத் தனிமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இங்கு பெரணி பொன்ற 900 இனங்களைச் சேர்ந்த கடத்துத்திசு தாவரங்களும் ஆசிய மரநாய் போன்ற 31 வகையான பாலூட்டி இனங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள பாலூட்டிகளில் அறுபத்தைந்து சதவீதமும் பிற விலங்குகளில் பதினைந்து சதவீதமும் வகைப்பாட்டியல் நிலை அளவுக்கு தீவினுள் உட்பரவி சிபெருத் தீவை தனித்தன்மை மிக்கதாக மாற்றுகின்றன. இதேபோல இங்குள்ள 134 பறவை இனங்களில் 19 இனங்களளும், நான்கு வகையான முதனி இனங்களும் வகைப்பாட்டியல் நிலை அளவுக்கு தீவினுள் உட்பரவி நிலத்திணை பறவையாகவும் உயர் பாலூட்டியாகவும் மாறியுள்ளன[2]\n1981 ஆம் ஆண்டி சிபெருத் ஒர் உயிர்க்கோளக் காப்பகமாக அங்கீஅரிக்கப்பட்டது. 1993 இல் தீவின் மேற்குப் பகுதியானது 736 சதுரமைல் அல்லது 1905 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஓர் உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.\nஎஞ்சியுள்ள 70 சதவீதக் காட்டுப்பரப்பு மரம்வெட்டும் வணிகத் தொழிலுக்காக அனுமதிக்கப்பட்டது.\nஉள்ளூர் வளர்ச்சி மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டில், யுனெசுகோ நிறுவனம் சிபெருத் திட்டம் ஒரு புதிய திட்டத்தினை இக்கட்டத்தில் கொண்டு வந்தது. உள்ளுர் சமூகங்கள், இயற்கைப் பாதுகாப்புக் குழுக்கள், உள்ளூர் அரசாங்கப் பிரிவு ஆகியவர்களிடையே ஒரு கூட்டுக்குழுவை உருவாக்குவதற்கு இத்திட்டம் முனைந்தது. இந்த தொலைநோக்கு அணுகுமுறை உள்ளூரில் பிரபலமாகக் கருதப்பட்டாலும், ஊழலும் திறமை குன்றிய ஆட்சித்திறனும் சட்டத்துக்குப் புறம்பாக மரம்வெட்டுதலை வளர்த்து விட்டன[3]\nவட சுமத்ராவைச் சேர்ந்த பதக் இன மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிபெருத்தில் வந்து குடியேறியிருக்கலாம் என்று சில மானுடவியலாளர்கள் கருதுகிறார்கள். இவர்களே இத்தீவில் குடியேறிய முதலாவது மனிதராககள் என்றும் இவர்கள் நம்புகிறார்கள்[4]. எனினும், தீவில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றில் கணிசமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இரீமர் சிக்கிபோல்டு என்ற சுவிசு நாட்டைச் சேர்ந்த மானுடவியலாளர் சிபெருத் தீவைச் சேர்ந்த சாகுத்தை என்ற இனக்குழுவுடன் சிலகாலம் வாழ்ந்து பார்த்துள்ளார்[5].\nதீவின் மேற்குப் பகுதியில், உமா என அழைக்கப்படும் நீண்ட பாரம்பரிய வீடுகள் உள்ளன.\nபொதுவகத்தில் சிபெருத் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2016, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T11:23:05Z", "digest": "sha1:I6DIFQZBPNDFKXVSPOCOQ7VNEBZW5AL4", "length": 5004, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாகுபத் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this category is பாகுபத் மாவட்டம்\n\"பாகுபத் மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2015, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள��ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_50%E0%AE%8E_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-09-19T11:07:30Z", "digest": "sha1:QGYNANVP5NV3P56A2PJPWQKY3S5DKILT", "length": 7799, "nlines": 395, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 50எ (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 50எ (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை\nகொரட்டூர், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு\nபெரியபாளையம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு\nதமிழ் மாநில நெடுஞ்சாலை 50A அல்லது எஸ்.எச்-50A (SH-50A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் மற்றும் பெரியபாளையம் பகுதிகளை திண்ணனூர் வழியாக இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].\nஇந்த சாலை இருப்பது திருவள்ளூர் மாவட்டம் ஆகும்.\nஇதன் நீளம் மொத்தம் 28.2 கிலோமீட்டர்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2015, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-09-19T11:14:08Z", "digest": "sha1:BGLPKLZEVYN2HEXQQWGXCD3EBJLPFARH", "length": 10982, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெந்தயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெந்தயம் (தாவர வகைப்பாடு :Trigonella foenum-graecum; ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) என்பது Fabaceae குடும்ப மூலிகை. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.\nவெந்தயக் கீரை என்பது கீரைகளில் ஒன்றாகும். கீரகளில் பல வகைகள் உண்டு என்றாலும், அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவை, விட்டமின்கள் என்று உள்ளன. வெந்தயக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, க���ல்சியம், விட்டமின்கள் போன்றவை மிகுதியாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி ஆரோக்கிய ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை என கூறப்படுகிறது.\nவெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் செய்து சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும், வாயுக் கோளாறுகள் நீங்கும்.\nஅகத்திக் கீரை . அப்ப கோவை . அரைக்கீரை . ஆரக்கீரை . இலைக்கோசு . கரிசலாங்கண்ணி . கடுகுக் கீரை. காசினிக்கீரை . காணாந்தி . குப்பை மேனி . குமுட்டிக்கீரை . குறுத்தக்காளிக்கீரை . கொத்தமல்லி . கொய்லாக்கீரை . கோவைக்கீரை . சண்டிக்கீரை . சிறுகீரை . சிவரிக்கீரை . சுண்ணாம்புக் கீரை . தண்டுக்கீரை . தேங்காய்ப்பூக்கீரை . நறுஞ்சுவைக் கீரை . பசளி . பயிரி . பருப்புக்கீரை . பண்ணைக்கீரை . புதினாக்கீரை . புளிச்சைக் கீரை . பொன்னாங்காணி . மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை . மணித்தக்காளி . மயில் கீரை . முடக்கற்றான் கீரை . முருங்கைக்கீரை . முள்ளங்கிக்கீரை . முளைக்கீரை . வல்லாரை . வெந்தயக்கீரை\nமேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2019, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pallikaranai-banner-accident-what-kind-of-solution-need-to-this-problem-362869.html", "date_download": "2019-09-19T10:59:35Z", "digest": "sha1:XT7SYLK64QGV6FZKH7Z4T6QFPG6UE6MV", "length": 19359, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேனர் துயரம்.. கட்சிகள் திருந்தாது.. தேவை நிரந்தர தடை.. கடிவாளத்தை கையில் எடுக்குமா கோர்ட்? | pallikaranai banner accident: what kind of solution need to this problem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nமாப்பிள்ளையை தாக்கி.. பெண்ணை இழுத்து சென்ற காதலன்.. விருதாச்சலத்தில் பரபரப்பு.. மறியல்\nஅதை பற்றி நீங்க எப்படி பேசலாம்.. பிரபல தொழில் அதிபர்-நிர்மலா சீதாராமன் இடையே டுவிட்டரில் உரையாடல்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல் முறையாக சந்தித்த மே.வ. முதல்வர் மமதா\nபரபரப்பான அரசியல் சூழலில் திமுக பொதுக்குழு.. அக்.16-ல் கூட்டம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. சென்னை மாணவர் தலைமறைவு.. தேர்வு எழுதிய மாணவரையும் பிடிக்க தனிப்படை\nAutomobiles டிவிஎஸ் என்டார்க்125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலை, சிறப்பம்சம் குறித்த முக்கிய தகவல்\nMovies அது நான் கிடையாது.. விடுங்க.. இருந்த மரியாதையே போச்சு.. புலம்பும் ''வைரல்'' நடிகை\nFinance ஜி.எஸ்.டி வரி குறைப்பால் மட்டும் கார் விற்பனை அதிகரிக்காது.. மாருதி தலைவர் அதிரடி\nSports 2 முறை வெறுப்பேற்றிய அந்த வீரர்.. செம கடுப்பான கேப்டன் கோலி.. வைரல் வீடியோ\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nLifestyle தன்னுடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேனர் துயரம்.. கட்சிகள் திருந்தாது.. தேவை நிரந்தர தடை.. கடிவாளத்தை கையில் எடுக்குமா கோர்ட்\nசுபஸ்ரீ மீது பேனர் விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி | Chennai Subashree Accident CCTV Video\nசென்னை: சுபஸ்ரீ இறந்த வழக்கில் நீதிமன்றம் சாட்டையை சுழற்றிய உடன்அனைத்து கட்சி தலைமைகளும் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளன.\nஆனால் உண்மையில் சில காலம் தான் இந்த உத்தரவுகள் மதிக்கப்படும் பின்னர் பழைய குருடி கதவை திறடி என்றபாணியில் மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள். எனவே பேனர் வைப்பதற்கு நிரந்தர தடை விதிப்பது தான் சிறந்த தீர்வாக இருக்கும். அதை கோர்ட் செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇன்று உயர்நீதிமன்றம் விவாகரத்து தவிர கல்யாணம் காதுகுத்து , கிடா வெட்டு என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கும் கலாச்சாரம் பெருகிவிட்டதாக கருத்து தெரிவித்து இருந்தது. இது உண்மை தான் எதற்கு எடுத்தாலு��் பேனர் வைப்பது என்பது தமிழகத்தின் கலாச்சாரங்களில் ஒன்றாக மாறிகிடக்கிறது. அதுவும் திருமண வாழ்த்து தொடங்கி கண்ணீர் அஞ்சலி வரை அனைத்து பேனர்களையும் சர்வ சாதாரணமாக இன்று சாலைகளில் காண முடியும்.\nஒரே செகண்ட்தான்.. சுபஸ்ரீயின் உயிரை பறித்த பேனரும்.. தண்ணி லாரியும்.. வெளியானது சிசிடிவி காட்சிகள்\nகுறிப்பாக அரசியல் கட்சி தலைவர்களின் வருகையின் போது மிகஅதிக அளவில் வாழ்த்து பேனர்களை காண முடியும். அப்படி வைக்கப்பட்ட ஒரு பேனரால் தான் சுபஸ்ரீ உயிரிழந்தார். உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய உடன் மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க கூடாது என்று கட்சிகள் அறிக்கைவிட்டு தங்கள் கடமையை முடித்துக் கொண்டுள்ளன.\nஆனால் மீண்டும் பேனர்கள் வைக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சட்ட விரோத பேனர்களை தடுப்பதற்கு போதிய சட்டங்கள் இருந்தாலும் உயர்நீதிமன்றம் கேட்டது போல் அந்த பேனர்களில் உள்ள வண்ணங்கள் அதிகாரிகளை தடுக்கிறதா என்று தெரியவில்லை.\nபேனர் என்பது அரசியலில் இருப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விளம்பரம் செய்து கொள்ளும் சிறந்த கருவியாக மாறிக்கிடக்கிறது. இப்படி விளம்பரத்தை விரும்பியவர்களால் தான் கோவையில் கடந்த ஆண்டு ரகு என்பவரும் இப்போது சுபஸ்ரீயும் உயிரிழந்துள்ளனர்.\nசட்ட விரோத பேனர் வழக்கில் நீதிமன்றம் பல முறை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவிலலை என்பதே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. இப்போதைக்கு பிரச்னை குறைவதற்காக பெயரளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். ஆனால் உண்மையில் சரியான நடவடிக்கை என்பது பேனர் வைப்பதற்கே நிரந்தர தடை விதிப்பது தான் சிறந்த தீர்வாக இருக்கும்.\nகட்சிகள் எப்போதுமே திருந்தாது.. கோர்ட்தான் கடிவாளத்தை கையில் எடுக்க வேண்டும். இது மக்களின் எதிர்பார்ப்பு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரபரப்பான அரசியல் சூழலில் திமுக பொதுக்குழு.. அக்.16-ல் கூட்டம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. சென்னை மாணவர் தலைமறைவு.. தேர்வு எழுதிய மாணவரையும் பிடிக்க தனிப்படை\nதமிழக ரயில்வே துறையில் வெளிமாநிலத்தவரை அதிகம் நியமிப்பதா\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்��ிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nஇந்த 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களில் கன மழை வெளுக்கும்.. பாலச்சந்திரன் எச்சரிக்கை\nசென்னையில் தங்கம் விலை சரசரவென சரிவு.. இரண்டே வாரத்தில் ரூ.1500 குறைந்தது\nஒரு நாளுக்கே தாங்க முடியலை..சென்னையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்.. நார்வே நாட்டு நற்செய்தி\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\n24ம் தேதி உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழைக்கு வாய்ப்பு\nசென்னை சாந்தி காலனியில் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் விழுந்தது.. மின்தடையால் நோயாளிகள் இடமாற்றம்\nசென்னை-பெங்களூர் தொழில்வழித்தட திட்டம் சேலம், கோவை வழியாக கொச்சிவரை விரிவாக்கம்\nஅருணாவுக்கு பணத்துமேல அவ்வளவு ஆசை.. அழகு + இனிமையான குரலால் வசீகரித்து ரூ.25 லட்சம் மோசடி\nகுளம் போல் தேங்கிய சென்னை.. ஆமை போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. ஆபீஸுக்கு இரு மடங்கு \"லேட்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsubhasri pallikaranai சுபஸ்ரீ பள்ளிக்கரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/no-ambulance-man-forced-to-carry-father-s-body-on-shoulders-in-odisha-22086.html", "date_download": "2019-09-19T11:09:22Z", "digest": "sha1:ETZ7EDNLKB6L645R3O2OKMU5DP4A537O", "length": 11798, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம்புலன்ஸ் வசதி இல்லை.. தந்தையின் சடலத்தை தோளில் சுமந்து செல்லும் மகன்.. ஒடிசாவில் கொடுமை: வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆம்புலன்ஸ் வசதி இல்லை.. தந்தையின் சடலத்தை தோளில் சுமந்து செல்லும் மகன்.. ஒடிசாவில் கொடுமை: வீடியோ\nஒடிசா: கையில் பணம் இல்லாமல் வாகன வசதியும் இல்லாமல் இறந்து போன தனது மனைவியின் சடலத்தை, தனா மஞ்கி என்பவர் தோளில் தூக்கிக் கொண்டு 10 கிலோ மீட்டர் நடந்து சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதே போன்ற இன்று சம்பவம் அதே ஒடிசாவில் மீண்டும் நடைபெற்று இருப்பது மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ளது கோதாசகி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத் பரிக். இவரது தந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து அரசு சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அ���்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்துள்ளார்.இந்நிலையில், அவரது மகனான சரத்திடம் தனது தந்தையின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஒரு பைசா கூட கையில் இல்லை. அதனால் அவரால் தனது தந்தையின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் உதவி கேட்டுள்ளார் சரத். அவர்களிடம் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்று கூறி நிர்வாகம் உதவி செய்ய மறுத்துவிட்டது.இதனால் மனம் உடைந்து போன சரத், இன்னொருவரின் உதவியுடன் தனது தந்தையின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு தனது கிராமத்திற்கு சென்றார். இந்த சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆம்புலன்ஸ் வசதி இல்லை.. தந்தையின் சடலத்தை தோளில் சுமந்து செல்லும் மகன்.. ஒடிசாவில் கொடுமை: வீடியோ\nபுதுச்சேரி அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்\nஇ சிகரெட் என்பது என்ன \nஇ-சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு தடை.. நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு-வீடியோ\nஆயுத போராட்டத்துக்கு தூண்டினார் பரூக் அப்துல்லா- மத்திய அரசு புகார்\nநிம்மதியை தேடி வீட்டை விட்டு ஓடிப்போன கணவன்..தேடி பிடித்து கொண்டு வந்த போலீஸ்-வீடியோ\nகடன் கொடுக்க மறுத்த டீச்சர்.. கத்தியால் குத்திய மாணவன்-வீடியோ\nகாங்கிரஸார் நாட்டை ஆள முடியாது: ராஜேந்திர பாலாஜி தாக்கு\nஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. என்ன காரணம்\nபிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு-வீடியோ\nபாகிஸ்தான் ஹாஸ்டலில் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாக கிடந்த இந்து பெண்-வீடியோ\nபிறந்தநாள் அன்று பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு ரசிச்ச பிரதமர் மோடி-வீடியோ\n69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி-வீடியோ\ndead body சடலம் odisha ஒடிசா ஒன்இந்தியா தமிழ் வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/apr/17/11-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3134463.html", "date_download": "2019-09-19T11:09:43Z", "digest": "sha1:6RI573V75GXXTJ6KD736OP7IGUQ7XFUS", "length": 12910, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 12:08:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\n11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்\nBy DIN | Published on : 17th April 2019 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவை மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் 11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nமக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதிருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,13,541 ஆண் வாக்காளர்களும், 1,16,384 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளரும், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,21,747 ஆண் வாக்காளர்களும், 1,27,446 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,31,879 ஆண் வாக்காளர்களும், 1,37,255 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்களும், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,30,902 ஆண் வாக்காளர்களும், 1,29,008 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 4,98,069 ஆண் வாக்காளர்களும், 5,10,093 பெண் வாக்காளர்களும், 36 இதர வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பேரணி, கோலப் போட்டிகள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி, ஒளியுடன் கூடிய பலூன்கள் பறக்கவிடுதல், தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் ஆங்காங்கே திரையிடப்படுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, வாக்குச்சாவடி மையங்களில் சிரமமின்றி அவர்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nவாக்காளர்க��் வாக்குப்பதிவு செய்வதற்கு வாக்காளர் புகைப்படச் சீட்டை அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது. வாக்காளர் சீட்டு, வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படும். எனவே, வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் புகைப்பட சீட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள 11 வகையான ஆவணங்களான கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை (மத்திய, மாநில அரசுகள், மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள்), கணக்குப் புத்தகங்கள் (வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை), வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது), ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது), அலுவலக அடையாள அட்டை (மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது), ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். எனவே பொதுமக்கள், மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தேர்தல் நாளான ஏப்ரல் 18 அன்று 100 சதவீதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-19T10:26:59Z", "digest": "sha1:LC6IZHLURBCR4T4F6BDRG4CIHZHLOHPM", "length": 8257, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆறறிவுள்ள தட்டான்", "raw_content": "\nTag Archive: ஆறறிவுள்ள தட்டான்\nஆறறிவுள்ள தட்டான் (விஷ்ணுபுரம் கடிதம் மூன்று)\n“மனித மனமே பிரபஞ்ச அனுபவத்தை முழுமையாக அடையத் தவித்தபடியே உள்ளது. புலன்களை மீட்டி மீட்டி அனுபவங்களை ஒன்றோடொன்று கலந்து அம்முழுமையை நோக்கி அது நகர்கிறது. இந்த ஆலயமே அத்தகையதோர் முயற்சிதான். இங்கு தத்துவமும் கலையும் கவிதையும் ஒன்றாகின்றன” (திருவடிக்கும் பீதாம்பரம் மாமாவுக்குமான உரையாடலில் ஒரு பகுதி) சிறுவயதில் தட்டானைப் பிடித்து ஒரு கயிற்றில் கட்டி அது பறக்கும் அழகை வேடிக்கை பார்ப்போம். அதனால் ஒரு எல்லைக்கு மேல் பறக்க முடியாது. அதற்காக சோர்ந்தும் விடாது. மேலெழும்பி பறக்க …\nTags: ஆறறிவுள்ள தட்டான், விஷ்ணுபுரம்\nபெண் 9,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nஅஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/apps/03/202636?ref=archive-feed", "date_download": "2019-09-19T10:35:26Z", "digest": "sha1:YUK4N3PKZGALBDGDSX3FFGJTOFESDD6Z", "length": 7418, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "வாட்ஸ் ஆப் குழுவில் உங்களை சேர்ப்பதை தடுப்பது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாட்ஸ் ஆப் குழுவில் உங்களை சேர்ப்பதை தடுப்பது எப்படி\nமிகவும் பிரபல்யமான மெசஞ்சர் அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.\nஇதில் குழுக்களை உருவாக்க முடிவதுடன் அக் குழுவில் விரும்பிய நபர்களை சேர்க்கும் வசதியும் காணப்படுகின்றது.\nஎனினும் சில குழுக்களில் மேற்கொள்ளப்படுகின்றன அநாவசியமான தகவல் பரிமாற்றம் காரணமாக சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.\nஎனவே குழுக்களில் விரும்பியவாறு எம்மை மற்றவர்கள் இணைப்பதை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.\nஇதற்கான வசதியும் வாட்ஸ் ஆப்பில் தரப்பட்டுள்ளது.\nஇதனை செயற்படுத்துவதற்கு, முதலில் வாட்ஸ் ஆப் செயலியை திறக்கவும்.\nஅதிலுள்ள Settings பகுதிக்கு சென்று Accounts பகுதியிலுள்ள Privacy என்பதை தெரிவு செய்யவும்.\nஅங்கு Groups என்பதில் Everyone, My Contacts மற்றும் Nobody என்பன தென்படும்.\nஇவற்றில் Nobody என்பதை தெரிவு செய்தால் எவரும் உங்களை குழுக்களில் இணைக்க முடியாது.\nMy Contacts என்பதை தெரிவு செய்தால் உங்கள் கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள இலக்கத்தில் வாட்ஸ் ஆப் வைத���திருப்பவர்கள் மாத்திரம் உங்களை குழுக்களில் இணைத்துக்கொள்ள முடியும்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/30141113/1253679/Dhanush-acted-in-one-take-says-mehreen-pirzada.vpf", "date_download": "2019-09-19T11:39:01Z", "digest": "sha1:YVLBWBANPC7RUW64JZGPJVBEX46JDOCY", "length": 7454, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhanush acted in one take says mehreen pirzada", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎவ்வளவு பெரிய சீனாக இருந்தாலும் ஒரே டேக்கில் நடிப்பார் தனுஷ்- பட்டாஸ் நடிகை\nஎவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும், தனுஷ் ஒரே டேக்கில் நடிப்பார் என ’பட்டாஸ்’ பட நடிகை தெரிவித்துள்ளார்.\nவிஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக தனுஷ் நாயகனாக நடிக்கும் 'பட்டாஸ்' படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.\nதனுஷ் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய தமிழ் படங்களில் நடித்த மெஹ்ரின் பிர்சோடா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள்.\nதனுஷ் ஜோடியாக நடித்து வரும் மெஹ்ரின் பிர்சோடா கூறும்போது:- எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும், தனுஷ் ஒரே டேக்கில் நடிப்பார். நானும் அதுபோல் நடிக்க முயற்சித்து வருகிறேன். அவர் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். எனக்கு வரும் கேரக்டரை வைத்து கிளாமராக நடிப்பதை முடிவு செய்வேன். விஜய், அஜித் உள்பட பல ஹீரோக்களின் நடிப்பை ரசிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.\nபட்டாஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nமொழி மாறினாலும் நடிப்பு மாறாது - பட்டாஸ் நடிகை\nகிறிஸ்துமஸ் ரிலீசுக்கு தயாராகும் பட்டாஸ்\nதனுஷின் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nகாப்பான் படத்தை வெளியிட தடையில்லை- ஐகோர்ட்டு\nநானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம்- பேரரசு\nவிமர்சகர்கள் மீது ஷ்ரத்தா கபூர் தாக்கு\nமிஷன் இம்பாசிபிள் நடிகருட��் இணைந்த ராதிகா ஆப்தே\nபாலாவுடன் மீண்டும் இணைந்த ஆர்.கே.சுரேஷ்\nஎம்.ஜி.ஆர். பட தலைப்பை தனுஷ் படத்துக்கு பயன்படுத்த எதிர்ப்பு\nநமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்- வைரலாகும் அசுரன் பட டிரைலர்\nநான் சாதிக்கு எதிரானவள்- மஞ்சு வாரியர்\nமொழி மாறினாலும் நடிப்பு மாறாது - பட்டாஸ் நடிகை\nகுதிச்சதும் கிடையாது, துடிச்சதும் கிடையாது - தனுஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/08/21112229/1257273/govinda-govinda-calling-meaning.vpf", "date_download": "2019-09-19T11:36:41Z", "digest": "sha1:URMHYSIAYG2LRFOPGNDKN2W6GU4U5WHR", "length": 13790, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவிந்தா என்று அழைப்பதற்கான காரணம் || govinda govinda calling meaning", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோவிந்தா என்று அழைப்பதற்கான காரணம்\nவைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nவைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nவைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்று பொருளாகும். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.\nகோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். ‘கோ’ என்றால் ‘பசு’ ‘இந்தா’ என்றால் ‘வாங்கிக்கொள்’ என்று பொருள்படும். கோவிந்தா, கோவிந்தா, என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.\nகிருஷ்ணன் | Krishan |\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் -ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஅக்டோபர் 6-���் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது\nநீட் ஆள் மாறாட்டத்தை தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் அனைவரது சான்றிதழையும் சரிபார்க்க முடிவு\nசென்னையில் அக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - மாணவரை தேடுகிறது தனிப்படை\nநீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவரா\nஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தீர்த்தவாரி\nதிரவுபதியின் மானம் காத்த கண்ணபிரான்\nகதவே இல்லாத கண்ணன் கோவில்\nநண்பனுக்கு சேவை செய்த கிருஷ்ணன்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/travel-between-dimensions-facts-or-false", "date_download": "2019-09-19T10:30:28Z", "digest": "sha1:6BTTILGBQFUGCFDMA75NM3JMB2EEHUJJ", "length": 15051, "nlines": 184, "source_domain": "www.maybemaynot.com", "title": "ஆவியுடல் பயணம் உண்மையா....???", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அத��க ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#KeerthySuresh நம்ம கீர்த்திச் சுரேஷா இது பார்த்ததும் முகம் சுளிக்கும் ரசிகர்கள் பார்த்ததும் முகம் சுளிக்கும் ரசிகர்கள்\n#Affair: 9-வது படிக்கும் மாணவனுடன் டேட்டிங் சென்ற யாஷிகா என்ன நடந்தது தெரியுமா\n#nayanthara: முகத்தை மறைத்து கொண்டு நயன் கொடுக்கும் லுக் எதிர்பாராத விதமாக விக்னேஷ் சிவன் எடுத்த செல்பி எதிர்பாராத விதமாக விக்னேஷ் சிவன் எடுத்த செல்பி\n#Appearance: பெண்களை எளிதில் கவரும் வகையில் உங்கள் தோற்றம் இருக்க வேண்டுமா இந்த ஸ்டைல் டிப்ஸ்கள ஃபாலோ பண்ணிப்பாருங்க பாஸ் இந்த ஸ்டைல் டிப்ஸ்கள ஃபாலோ பண்ணிப்பாருங்க பாஸ்\n#CAG: இந்தியாவின் உச்சபட்ச அதிகார மையத்தில் வேலை - CAG அலுவலகத்தில் வேலை வாய்ப்பு : யார் யார் தகுதியானவர்கள்\n#JEE: ஐ.ஐ.டியில் படிக்க ஆசையா. JEE Main மற்றும் JEE Advanced இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்: இது தெரிஞ்சா அது தெரியும்\"\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#TIMETABLE: S.S.L.C. பொதுத் தேர்வுக்கான புதிய TIMETABLE வெளியிடப்பட்டது MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம் MARCH 27-ல் தேர்வுகள் ஆரம்பம்\n#Defence: பதறும் உலக நாடுகள் : இந்தியாவை சுற்றி லேசர் சுவரை போல பாதுகாப்பு - பராக்கிர பலம் பெறும் இந்திய இராணுவம்\n#CEIR : இருக்கிற இடத்தில் இருந்தே தொலைந்த மொபைலை கட்டுப்படுத்தலாம் - யாரும் அதிகம் அறிந்திராத அரசு இணையதளம்\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா இனி போவீங்க\n#BiggBoss : இந்த வாரம் சேரன் வெளியேற வாய்ப்புள்ளதா \n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\"\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n ஒரு ரூபிக்ஸ் கியூப் பின்னாடி இவ்வளோ பெரிய விஷயம் இருக்கா இது தெரியாமயா சுத்திகிட்டு இருந்தோம் இது தெரியாமயா சுத்திகிட்டு இருந்தோம்\n#FAKECERTIFICATE: U.P. அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்களாம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம் அதிர வைக்கும் FAKE CERTIFICATE விவகாரம்\n#M sand: மணலுக்கு பதில் வீடு கட்ட M sand பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா\n#ELECTRICBIKES: ELECTRIC BIKE அல்லது SCOOTER வாங்கும் முன் யோசியுங்கள் நாளை இப்படியும் நடக்கலாம்\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#Quickening: கருவில் உள்ள குழந்தை இரவுப்பொழுதில் மட்டும் அதிகமாக உதைப்பது ஏன்\n#Stretch Marks: மகப்பேறு தழும்புகளைக் குறைக்க எளிய டிப்ஸ் உங்களுக்காக\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#AMMA MASTER HEALTH CHECKUP : இனி பல ஆயிரம் பறிபோகாது - சில ஆயிரத்தில் தரமான உடல் பரிசோதனை: எப்படி சாத்தியம்\n#spiritual: நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதில்லை விசித்திரமான உண்மை\n#Reversed: உடல் எடை குறையணுமா அப்ப இத அதிகமா சாப்பிடுங்க அப்ப இத அதிகமா சாப்பிடுங்க\n#MENTALSTRESS: DEPRESSION-ஆல் பாதிக்கப்படும் பெண்கள் நினைவாற்றலை இழக்கவும் வாய்ப்பு அதிகம் நினைவாற்றலை இழக்கவும் வாய்ப்பு அதிகம் உஷார்\nநம்முள் பலருக்கு விடை தெரியாத கேள்விகள் பல அவற்றுள் சில அறிவியலுக்கும் அப்பார் பட்டவை அதில் ஒன்று . அஸ்ட்ரால் ப்ரொஜெக்ஷன் எனப்படும் ஆவியுடல் பயணம். ஆவியுடல் பயணமென்பது \"ஒருவன் தன் உடலை விட்டு வேறு உலகை நோக்கிப் பயணிப்பதாகும்\" பண்டைய காலத்தில் பல மக்களால் நம்பப்பட்ட ஒரு வினோத பழக்கம்.\"ஆன்மா என்பது ஒருவனின் உயிர் அல்ல ஒரு வாகனம் \"என்று எகிப்து மக்களால் நம்பப்பட்டது.\nஇப்பழக்கத்தைப் பற்றி குரானிலும் குறிப்பிட பட்டுள்ளது முகமது நபி அவர்கள் இஸ்ராவின் வாழ்க்கையில்ஆவியுடல் பயணம் செய்ததாக சான்று கூறப்படுகிறது.\nஇப்பழக்கம் ஹிந்து மதத்திலும் குறிப்பிட பட்டுள்ளது . யோகி ராமச்சக்ரா அவர்கள் இப்பயணத்தைப் பற்றி கூறியிருக்கிறார்\n.அவர் கூறுகையில் ஆவியுடல் பயணம் என்பது சாத்தியமே \"ஒருவன் இந்த உலகின் புவியிருப்பு உள்ளவரை எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்,இக்கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவன் எந்த எல்லை வரையும் பயணிக்கலாம் \",இவ்வாறு அவர் கூறுகிறார். ஆவியுடல் பயணம் செய்ததாகக் கூறும் பலர் தங்களின் உறக்கத்தில் தான் இப்பயணத்தை மேற்கொண்டதாகக் கூறுகின்றனர்.\nநியூட்டன் மூன்றாம் விதியை போல ஒவ்வொரு கருத்திற்கும் எதிர்க்கருத்து உண்டு அதைப் போல இப்பயணத்தைக் குறித்து பல ��ுரணான கருத்துக்களும் உண்டு.ஆவியுடல் பயணம் பற்றி பல கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும் பலர் முரண்படுகின்றனர். பல கருத்துகள் எழுந்தாலும் பதில் தெரியாத பல கேள்விகளுள் ஒன்றாக இருக்கிறது.\nஆவியுடல் பயணம் குறித்து சிலர் கூறிய வேடிக்கையான பதிவுகள்….https://www.youtube.com/results\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐந்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 12\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Niall%20James%20Horan", "date_download": "2019-09-19T10:39:05Z", "digest": "sha1:HBR76YQ6HI7QAGXY56AJQNFPRGC23EQJ", "length": 2478, "nlines": 27, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Niall James Horan", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nNiall James Horan கருத்துரைகளின் படி\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Niall James Horan\nஇது உங்கள் பெயர் Niall James Horan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953748", "date_download": "2019-09-19T11:31:38Z", "digest": "sha1:RXW5JYQSVRAFOLKORMT7DMXH2UKFM3WA", "length": 5770, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆட்டோ டிரைவர்கள் தகராறு: 2 பேர் கைது | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nஆட்டோ டிரைவர்கள் தகராறு: 2 பேர் கைது\nநாமக்கல், ஆக.20: நாமக்கல் போலீஸ் ஸ்டேசன் முன்பும், துறையூர் சாலையிலும் இரண்டு ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன. இங்கு பயணிகளை ஏற்றிச்செல்வது என்பது தொடர்பாக, ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இந்த பிரச்னை தொடர்பாக ஆட்டோ டிரைவர்கள் சதீஷ் (26), பிரபாகரன் (23) ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நாமக்கல் எஸ்ஐ பூபதி மற்றும் போலீசார், தகராறில் ஈடுபட்ட சதீஷ் மற்றும் பிரபகாரனை கைது செய்தனர்.\nஜலகண்டாபுரத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்\nமக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கலெக்டர் நேரில் ஆய்வு\nபுதன்சந்தையில் 92 டன் காய்கறிகள் ₹30 லட்சத்திற்கு விற்பனை\nநாமக்கல்லில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்\nமின்னல் தாக்கி குடிசை வீடு எரிந்தது\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/puthuezhuthu/index.php", "date_download": "2019-09-19T10:39:09Z", "digest": "sha1:C3EZ7AJURJGGAPVVSZTJXUHTEUOUOEZZ", "length": 5604, "nlines": 56, "source_domain": "www.keetru.com", "title": " Puthu Ezhuthu | Literature | Magazine | Tamil", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஜனவரி - ஏப்ரல் 2007\nபினோதினி தேசாயும் நாடக அரங்கமும் - தாட்சாயணி\nபா. தேவேந்திர பூபதி கவிதைகள்\nகடவுளின் எடை - எமிலி டிக்கன்ஸ்\nஇதயத்திலிருந்து - தேத்யூஸ் ரோசேவிச் - தமிழில் பினாகினி\nகல்லானை என்றதொரு ஐதீகம் - ச. முகமது அலி\nஅன்பும் உறவும் - மா. கணேசன்\nஉஸ்தாத்தின் கடைசி நேர்காணல் - தமிழில் சாந்தி சாதனா\nவயநாடு: மரகதக் கிண்ணத்தில் வழியும் துயரம் - டி.சி. ஜேக்கப்\nஒரு தேவஅணங்கின் நினைவுகள் - பத்மா சச்தேவ் - தமிழில் சா. தேவதாஸ்\nஉட்பொதிந்த ஆசிரியன்: ஓரன் பாமுக் - தமிழில் அசதா\nஆழ்கடல் நீச்சலும் சிதிலமடைந்த நனவுகளும் - அ. முத்துக்கிருஷ்ணன்\nஉலகின் கடைசி வீட்டாருக்கான கடிதம் - எஸ். செந்தில்குமார்\nபச்சபுள்ளா குளம் - காலபைரவன்\nகோடைப்பகல் தூக்கம்: ரமேஷ் - பிரேம்\nவெல்வெட் தலையணைகளின் கதை: மார்த்தா த்ராபா - தமிழில் ரெங்கநாயகி\nமிடாக் குறுக்கு பாதை: நகுப் மெஹ்பூஸ் - தமிழில் இரா. நடராசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/138619", "date_download": "2019-09-19T10:49:08Z", "digest": "sha1:WA3ZVQIFXKIHO6M5LQ4CT6T2JPNZAHXD", "length": 5594, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 29-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nஒரே இடத்தில் குவியும் அழகழகான பெண்கள் சந்தையில் வாங்கும் மணமகன்கள்... ஆச்சரியமளிக்கும் நிகழ்வு\nபிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன ஆனது புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nகூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு கிடைத்த அனைத்தையும் அள்ளி விட்டார்..\nதிருமணம் ஆன தயாரிப்பாளருடன் கள்ள உறவில் இருந்த பிரபல நடிகை, யார் அவர்கள் தெரியுமா\nஈரான் பகுதியில் சவுதி போர் விமானங்கள் குண்டு மழை: பல வீரர்கள் பலி.. தாக்குதல் தளங்கள் அழிப்பு\nதிருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென உயிரிழந்த மணப்பெண்; அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்ட 6 மாத கரு\n வெளிநாட்டில் புலம்பெயர் தமிழனின் செயல்\nபிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு இந்த பிரமாண்ட காரில் வந்தாரா விஜய்\nநீங்களும் விஜய்யும் சேர்ந்தால் சும்மா தெறிக்கும், பிரபல நடிகரிடம் விஜய் தரப்பே சொன்ன தகவல்\nஇன்றைய பிகில் இசை வெளியீட்டு விழாவில் இப்படி ஒரு ஸ்பெஷல் உள்ளதா\nஇலங்கை தர்ஷனின் முகத்திரையை கிழிக்கும் குறும்படம் வெளிவரும் சுயரூபம்\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nஅடிபட்ட லொஸ்லியாவால் பூதாகரமாகும் பிரச்சினை... பிக்பாஸை மதிக்காமல் பொங்கி எழுந்த ஷெரின்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அதிரடி முடிவு, அங்கேயே போய் படம் எடுக்கின்றாரா\nசூர்யாவின் கடைசி 5 பட தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூல், காப்பான் அந்த வசூலை கடக்குமா\nவிலை குறைவான இந்த பொருள் தான் சர்க்கரை நோயாளிகளுக்கு அரிய மருந்து தயவு செய்து இனியும் ஒதுக்காதீர்கள்\nபிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு என்ன ஆனது புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\n100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான் ரஜினி மற்றும்.. முன்னணி தயாரிப்பாளர் பேச்சு\nபிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு இந்த பிரமாண்ட காரில் வந்தாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/kepler-spacecraft-is-going-to-hibernation-mode-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-19T11:35:54Z", "digest": "sha1:XXUOOQ2OU2OYV6OXXE2I7NCZEU7JSN2B", "length": 7330, "nlines": 142, "source_domain": "spacenewstamil.com", "title": "Kepler Spacecraft is going to Hibernation Mode| செயல்படா தண்மைக்கு செல்லும் கெப்ளர் விண்கலம் – Space News Tamil", "raw_content": "\nKepler Spacecraft is going to Hibernation Mode| செயல்படா தண்மைக்கு செல்லும் கெப்ளர் விண்கலம்\nKepler Spacecraft is going to Hibernation Mode| செயல்படா தண்மைக்கு செல்லும் கெப்ளர் விண்கலம்\nநாம் அனைவரும் அறிந்த ஒரு பெயராக கெப்ளர் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. பூமியை போல் கிரகங்கள் உள்ளனவா என கண்டறியும் ஆராய்ச்சியில் அனுப்பப்பட்டது தான். இந்த கெப்ளர் விண்தொலை நோக்கியும் , அதனை தொடர்ந்து. 2009 ஆம் ஆண்டு இந்த விண்கலத்தினை வின்னில் செலுத்தினார்கள். விண்வெளி தொலைநோக்கியை போல் இது கெப்ளர் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரி (Kepler Space Observatory), ஆனால் அதன் பனியில் இடையூரு ஏற்பட்டு இருக்கிறது இப்போது. ஆமாம். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த அப்ஸர்வேட்டரியிடம் இருந்து பூமிக்கு ஒரு சமிக்சை வந்தது கிட்ட தட்ட அபாய மனிபோல். அது என்ன வென்றால். “எறிபொருள் குறைவாக உள்ளது” என்பது தான். “Low on Fuel” இதனைத் தொடந்து. நாசாவில் உள்ள கெப்ளர் குழுவானது. அவசர அவசரமாக இந்த விண்கலத்தினை ஹைபர்நேசன் எனும் செயல் படா தன்மைக்கு மாற்றிவிடலாம் என நாசாவுக்கு ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.\nபிறகு அந்த விண்கலத்தில் உள்ள விஞ்சான தகவல்கலை (scientific datas) Download செய்த பிறகு அதனை செயல்படா தன்மைக்கு மாற்றலாம் அதுவரை. ஒரு சில பாகங்கள் தவிர ஏதும் செயல்படாத வாறும் மாற்றி அமைத்துள்ளனர். இதற்கு Hibernation Like State என கூறுகிறார்கள்.\nஇந்த விண்கலமானது கடைசியாக கேன்சர் விண்மீன் தொகுப்பினை ஆராய்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. cancer Constellation\nஇன்னும் சில மாதங்களின் அதன் எறிபொருள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/gautam-gambhir-slams-shahid-afridi-s-kahsmir-comment-by-calling-him-son-016466.html", "date_download": "2019-09-19T10:18:58Z", "digest": "sha1:HG42JHKDV4AYNHSKMKBRSKKSGM6GLXKK", "length": 18654, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "Article 370 : “மகனே” அப்படியே கிளம்பு.. பொங்கி எழுந்த அப்ரிடி.. பொங்கல் வைத்து அனுப்பிய கம்பீர்! | Gautam Gambhir slams Shahid Afridi’s Kahsmir comment by calling him son - myKhel Tamil", "raw_content": "\n» Article 370 : “மகனே” அப்படியே கிளம்பு.. பொங்கி எழுந்த அப்ரிடி.. பொங்கல் வைத்து அனுப்பிய கம்பீர்\nArticle 370 : “மகனே” அப்படியே கிளம்பு.. பொங்கி எழுந்த அப்ரிடி.. பொங்கல் வைத்து அனுப்பிய கம்பீர்\nடெல்லி : காஷ்மீர் மாநிலத்தை பிரித்�� விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி பொங்கி எழுந்து கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டார்.\nஅவரது பரம எதிரியான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஆளும் பாஜக கட்சியின் நாடாளுமன்ற எம்பியுமான கௌதம் கம்பீர் அவருக்கு பதிலடி கொடுத்து வாயை அடைத்துள்ளார்.\nகம்பீர் - அப்ரிடி மோதல்\nகம்பீருக்கும், அப்ரிடிக்கும் கிரிக்கெட் களத்திலேயே பல முறை சண்டை வந்துள்ளது. இருவரும் முட்டிக் கொண்டு, தள்ளி விட்டுக் கொண்ட சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது. சமீபத்தில் அப்ரிடி வெளியிட்ட சுயசரிதையில் கம்பீரை மோசமாக விமர்சித்து இருந்தார். பதிலுக்கு கம்பீர் அவரை பைத்தியம் என்று கூறி இருந்தார்.\nஇந்த நிலையில் இருவரும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து இணையத்தில் முட்டிக் கொண்டு இருக்கின்றனர். காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தும், அந்த மாநிலத்துக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் நேற்று ரத்து செய்யப்பட்டது.\nஅதைக் கண்ட பாகிஸ்தான் வீரர் அப்ரிடி பதற்றத்தில் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் காஷ்மீர் மக்களுக்கு உரிய உரிமையை ஐநா தீர்மானத்தின் படி வழங்க வேண்டும். நம்மை போல அவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.\nமேலும், ஐநா சபை ஏன் உருவாக்கப்பட்டது அது ஏன் இப்போது தூங்கிக் கொண்டு இருக்கிறது அது ஏன் இப்போது தூங்கிக் கொண்டு இருக்கிறது மனிதத்தன்மைக்கு எதிராக தூண்டுதலற்ற வன்முறை மற்றும் குற்றங்கள் காஷ்மீரில் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதில் தலையிட வேண்டும் என்று பொங்கி எழுந்துள்ளார் அப்ரிடி.\nஇதற்கு பதிலடி கொடுத்த கம்பீர், \"அப்ரிடி சரியான விஷயத்தை கூறி உள்ளார். தூண்டுதலற்ற வன்முறைகள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது. இதை கூறியதற்காக அவரை பாராட்ட வேண்டும்\" என்று கூறியவர், கடைசியாக கிண்டல் அடித்தார்.\n\"ஆனால், இது எல்லாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் நடக்கிறது என்பதை அவர் கூற மறந்து விட்டார். கவலைப்பட வேண்டாம் மகனே.. நாங்கள் அதை பார்த்துக் கொள்கிறோம்\" என சுட்டிக் காட்டி கிண்டல் செய்து அனுப்பினார் கம்பீர்.\nகம்பீரின் பதிலடியை பலரும் வரவேற்று கருத���துக்கள் கூறி வருகின்றனர். சிலர் அப்ரிடியை எதிர்த்தும், கிண்டல் செய்தும் கருத்து கூறி வருகின்றனர். பாகிஸ்தான் இந்தியாவில் பிரிந்து சென்றதை அடுத்து சிலர் பாகிஸ்தான், இந்தியாவின் மகன் என கிண்டல் செய்து வரும் நிலையில், \"மகனே\" என கூறி உள்ளார் கம்பீர்.\n பேட்டிங்கை பார்த்து எல்லை மீறிய கம்பீர்.. கையெடுத்து கும்பிட்ட சேட்டன்\nஅந்த பையனை தூக்கிட்டு நம்மாளை விளையாட விடுங்க.. கங்குலி ஐடியாவுக்கு ‘ஜே’ சொன்ன கிரிக்கெட் எம்.பி\nஉச்சகட்டத்தை எட்டிய மோதல்.. கண்டமேனிக்கு திட்டிய கம்பீர்.. சர்ச்சை கருத்தை வைத்து சீண்டிய அப்ரிடி\nசெம திட்டு.. மீண்டும் காஷ்மீர் பற்றி பேசிய அப்ரிடி.. தர லோக்கலாக இறங்கி விமர்சித்த கம்பீர்\n நீ வளரவே இல்லை.. குழந்தைங்க புக் வாங்கி அனுப்புறேன்..\nஅடப் பாவமே.. எல்லாமே அதே மாதிரி நடக்குது.. அடுத்த அம்பதி ராயுடு இவரு தான்\nநவ்தீப் சைனி வாழ்க்கையை 2 பேர் தீர்த்துக் கட்டப் பார்த்தார்கள்.. கம்பீர் வெளியிட்ட பகீர் ட்வீட்\nஅப்ப அது உண்மை தானா முதன்முறையாக தோனியை வாயார பாராட்டிய கம்பீர்.. காரணம் என்ன\nதோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் மூன்று பெயர்களை சொல்லும் கௌதம் கம்பீர்\nஅன்னிக்கு சேவாக், சச்சின், எனக்கு சொன்னீங்களே தோனி.. இப்போ பாத்தீங்களா உங்க நிலைமையை..\nஅம்பதி ராயுடு எடுத்த ரன்களை அவங்க 5 பேரும் சேர்ந்து கூட எடுக்கவில்லை.. அந்த 5 பேரை விளாசிய கம்பீர்\nதவானுக்கு பதிலா இவர எடுங்க... இல்லைன்னா அவரு கிரிக்கெட் வாழ்க்கையே முடிஞ்சிடும்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித்தின் இரண்டு டி20 சாதனைகளை உடைத்த கோலி\n45 min ago முதல்ல இவரை வீட்டுக்கு அனுப்புங்க.. கோலி, ரவி சாஸ்திரி திட்டியும் திருந்தாத சின்னத் தம்பி\n1 hr ago நம்பவே முடியலை தவானை அவுட் ஆக்க சூப்பர்மேனாக மாறிய மில்லர்.. வாயை பிளந்த கோலி.. வைரல் வீடியோ\n3 hrs ago ஒரே மேட்ச் தான்.. டாப்பில் இருந்த ரோஹித்துக்கு ஆப்பு வைத்த கோலி.. 2 ரெக்கார்டும் காலி\n14 hrs ago வெ.இண்டீஸில் கெத்து காட்டிய இளம் வீரர்.. இந்தியாவில் ஆப்பு வைத்து அனுப்பிய டி காக்\nMovies என்னது ப்ளூ சட்டை மாறனுக்கு சிலை வச்சிட்டாங்களா பதறிய ரசிகர்கள்.. அவர் கொடுத்த பதிலை பாருங்க\nAutomobiles இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை.. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா\nNews ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nTechnology இந்தியா: ரூ.18,599-விலையில் மிரட்டலான நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle கும்பகர்ணனின் மகன் பீமா விஷ்ணுவை அழிக்க ஏன் சபதம் எடுத்தார் தெரியுமா\nEducation ஆஸ்திரேலியா பள்ளிப் பாடத்தில் இரண்டாம் மொழியாக தமிழ்\nFinance 2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதவானை அவுட் ஆக்க பறந்து கேட்ச் பிடித்த மில்லர்... வைரல் வீடியோ\nVirat Kohli one handed catch | கேட்ச் பிடித்து டி காக்கை வெளியே அனுப்பிய கோலி\nIND VS SA 2ND T20 | INDIA WINS | இந்தியா வென்றது, தென்னாப்பிரிக்கா காலி\nதினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\nIndia vs South africa T20 : பேட்டிங் வரிசையில் அதிரடி மற்றம்.. பதறும் விமர்சகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dmk-candidate-v-balaji-visited-senthil-and-later-told-reporters-that-the-dravida-munnetra-kazhagam-constituency-would-win-by-50-thousand-votes-413570.html", "date_download": "2019-09-19T10:45:10Z", "digest": "sha1:MJSWNFGQ5ST3IXBCF63T42GL4ZUZNYLM", "length": 8180, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரூர் மாவட்ட காவல்துறை அதிமுகவுக்கு விசுவாசமாக உள்ளது திமுக வேட்பாளர் வி .செந்தில் பாலாஜி - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகரூர் மாவட்ட காவல்துறை அதிமுகவுக்கு விசுவாசமாக உள்ளது திமுக வேட்பாளர் வி .செந்தில் பாலாஜி\nதிமுக வேட்பாளர் வி .செந்தில் பாலாஜி பார்வையிட்டார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்\nகரூர் மாவட்ட காவல்துறை அதிமுகவுக்கு விசுவாசமாக உள்ளது திமுக வேட்பாளர் வி .செந்தில் பாலாஜி\nரூ.5 கோடி மதிப்பிலான அரசு நிலம்: ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிய அதிகாரிகள்\nகடற்கரையில் ஒதுங்கிய அதிசய 8 சிவலிங்கங்கள்: அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு\nஅ.ம.மு.க நான் ஆரம்பித்த கட்சியே: புகழேந்தி திட்டவட்டம்\nபொதுமக்களுக்கு நல்ல தகவல்...அடுத்த 24 மணி நேரத்தில் மழை\nசாலை விபத்தில் இறந்த மாணவருக்கு நினைவு மண்டபம் எழுப்பிய உயிர் தோழர்கள்\nமோடியின் 69வது பிறந்த நாள்: நடுக்கடலில் கேக் வெட்டிய காசிமேடு பா.ஜ.கவினர்\nகரூர் election voting phase செந்தில் பாலாஜி\nத���ிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/04/04111748/1235567/iPhone-XR-to-Be-Available-Starting-at-Rs-59900.vpf", "date_download": "2019-09-19T11:43:54Z", "digest": "sha1:LW6PQANJNHHNYVA2SGK4RBXJKHGOROTV", "length": 16995, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.17,000 தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன் || iPhone XR to Be Available Starting at Rs. 59,900", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ.17,000 தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன்\nஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஐபோன் XR மாடல் ரூ.17,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #iPhoneXR\nஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஐபோன் XR மாடல் ரூ.17,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #iPhoneXR\nஇந்தியாவில் புதிய ஐபோன் வாங்க காத்திருப்போருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனையாளர்கள் புதிய ஐபோன் XR பேஸ் வேரியண்ட் மாடலை ரூ.59,900 விலையில் விற்பனை செய்கின்றனர். இந்தியாவில் முன்னதாக ஐபோன் XR ரூ.76,900 விலையில் விற்பனை செய்யப்பட்டது.\nபுதிய அறிவிப்பின் படி குறுகிய காலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு 10 சதவிகிதம் கூடுதல் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இதனால் கேஷ்பேக் தொகையை சேர்க்கும் போது ரூ.53,900 விலையில் ஐபோன் XR வாங்கலாம்.\nஎன்ட்ரி-லெவல் ஐபோன் XR 64 ஜி.பி. வேரியண்ட் மட்டுமின்றி 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மாடல்களின் விலையும் குறைக்கப்படுகிறது. இதனால் ஐபோன் XR 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.58,400, 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ.67,400 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இச்சலுகை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\nஇதனால் மற்ற வங்கி சேவையை பயன்படுத்துவோர் 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. ஐபோன் XR வாங்க முறையே ரூ.64,900 மற்றும் ரூ.74,900 செலுத்த வேண்டும். முன்னதாக இவற்றின் விலை முறையே ரூ.81,900 என்றும் ரூ.91,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.\nதேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு கொண்டு முழு தொகையை செலுத்தும் போதும், 12 அல்லது 24 மாதங்களுக்கு தவணை முறையை தேர்வு செய்வோருக்கும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. புதிய விலை குறைப்பின் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் வைத்திருப்போரும் ப���திய ஐபோன் வாங்க முற்படுவர் என தெரிகிறது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ஐபோன் விலை ரூ. 27,000 குறைப்பு\nசெப்டம்பர் 12, 2019 10:09\nவேற லெவல் கேமரா, சக்திவாய்ந்த அம்சங்கள் - அதிரடி காட்டும் ஐபோன் 11 ப்ரோ\nசெப்டம்பர் 11, 2019 09:09\nடூயல் கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஐபோன் 11 அறிமுகம்\nசெப்டம்பர் 11, 2019 09:09\n2020 ஐபோன்களில் 5ஜி வசதி\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் -ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஅக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது\nநீட் ஆள் மாறாட்டத்தை தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் அனைவரது சான்றிதழையும் சரிபார்க்க முடிவு\nசென்னையில் அக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - மாணவரை தேடுகிறது தனிப்படை\n20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கும் புதிய வசதி\nஇறக்குமதி வரி குறைப்பு டி.வி. விலை 4 சதவிகிதம் குறைகிறது\nரூ. 8999 விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n48 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nதினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை\nஇந்தியாவில் ஐபோன் விலை ரூ. 27,000 குறைப்பு\nநாள் ஒன்றுக்கு 33 ஜி.பி. டேட்டா - ஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல்.\n2019 ஆப்பிள் நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் புதிய சாதனங்கள்\nயு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\n��ாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/public-utility-category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-09-19T11:31:41Z", "digest": "sha1:GNCAA6TYFXSC5UUVS3CBSIMUFEG2TB44", "length": 5652, "nlines": 107, "source_domain": "ariyalur.nic.in", "title": "காவல் நிலையங்கள் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவலைப்பக்கம் - 2 of 2\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-19T11:27:19Z", "digest": "sha1:W34ML656KJH5OHLTU7GR4WURPH6XREZU", "length": 23427, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரலப்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மரு. T. G வினய் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவீரலப்பட்டி ஊராட்சி (Veeralapatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் ���ொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1668 ஆகும். இவர்களில் பெண்கள் 861 பேரும் ஆண்கள் 807 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 89\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஒட்டன்சத்திரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்தி��ுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரியம்மாபட்டி · காப்பிளியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்டி\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · தோளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளி��ுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · இராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட்டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · முருநெல்லிக்கோட்டை · மாங்கரை · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம்பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம் · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்பட்டி · குட்டம் · குளத்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 19:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/zodiac-signs-who-hate-people-026177.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-19T11:34:49Z", "digest": "sha1:OYGPXAQFRQ7UVVYAHLPL2VA22CYGJULS", "length": 22699, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரங்க மத்தவங்கள வெறுக்கிறதுக்காகவே பிறந்தவங்களாம்.... பார்த்து உஷாரா பழகுங்க...! | Zodiac Signs Who Hate People - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\n41 min ago கும்பகர்ணனின் மகன் பீமா விஷ்ணுவை அழிக்க ஏன் சபதம் எடுத்தார் தெரியுமா\n1 hr ago குரு பெயர்ச்சி 2019 - 20: சிம்ம லக்னகாரர்களுக்கு பூர்வ புண்ணிய குருவால் ராஜயோகம்\n1 hr ago புரட்டாசி மாதத்தில் எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன\n2 hrs ago ஏழே நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்கணுமா\nNews என்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\nTechnology இந்தியா: ரூ.18,599-விலையில் மிரட்டலான நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles புதிய டிவிஎஸ் ஸெப்லின் க்ரூஸர் பைக்கின் அறிமுக விபரம்\nMovies நீங்க கத்ரினா ஃகைப்பா அப்படியே இருக்கீங்க.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. வைரலாகும் இன்ஸ்டா பிரபலம்\nEducation ஆஸ்திரேலியா பள்ளிப் பாடத்தில் இரண்டாம் மொழியாக தமிழ்\nFinance 2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..\n தவானை அவுட் ஆக்க சூப்பர்மேனாக மாறிய மில்லர்.. வாயை பிளந்த கோலி.. வைரல் வீடியோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிக்காரங்க மத்தவங்கள வெறுக்கிறதுக்காகவே பிறந்தவங்களாம்.... பார்த்து உஷாரா பழகுங்க...\nஇந்த உலகத்தில் பிறந்த அனைவரும் மற்றவர்களின் மீது அன்பாக இருக்க வேண்டும் என்றுதான் படைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அனைவரு��் மற்றவர்கள் மீது அன்பாக செலுத்துகிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். சாதி, மதம், மொழி, நாடு என மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உள்ளது. இந்த வெறுப்பு இல்லாத சமுதாயமே மகிழ்ச்சியான, பாதுகாப்பான வாழ்க்கையை அளிக்கும்.\nமற்றவர்களின் மீது வெறுப்பு காட்டுவது நமக்கு மிக எளிதானதாக இருக்கலாம் ஆனால் அதனை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். காரணமே இன்றி மற்றவர்கள் மீது வெறுப்புக் காட்டுவது மிகவும் தவறான செயலாகும். சிலரோ அனைவரின் மீதும் வெறுப்பை செலுத்துவார்கள். இதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் மீது அதிக வெறுப்பை உமிழ்வார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதனுசு ராசிக்காரர்கள் வெறுக்க மாட்டார்கள் ஆனால் பார்ப்பதற்க்கு அவர்கள் வெறுப்பது போலவேத் தோன்றும். உங்களை வெறுக்கும்போதோ அல்லது தவிருக்கும்போதோ அவர்கள் மனசாட்சி இன்றி நடந்து கொள்வார்கள். திடீரென உங்கள் தனுசு ராசி நண்பர் உங்களின் தொடர்பை துண்டித்துவிட்டால் அவர்கள் உங்களை வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று அர்த்தம். உங்களை விட்டு அவர்கள் விலகி சென்றிருப்பார்கள். இவர்களின் வெறுப்பு பற்றிய எண்ணமானது மிகவும் பெரியதாகும். இவர்கள் வெறுப்பதிலேயே நீண்ட காலத்தை செலவழிக்க மாட்டார்கள். உங்களை மறந்துவிட்டு தங்கள் வேலையை செய்யத் தொடங்கிவிடுவார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் அளவிற்கு யாராலும் வெறுக்க முடியாது. அவர்கள் மற்றவர்கள் மீது அன்பும், அக்கறையும் இருப்பது போல காட்டிக்கொள்வார்கள், ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இருக்காது. சிறிய காரணங்களுக்காக கூட மற்றவர்களின் மீது விமர்சனத்தையும், வெறுப்பையும் கொட்டுவார்கள். இவர்களுக்கு பொறுமை என்பதே இருக்காது, மற்றவர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்போதும் இருக்கும். துலாம் ராசிக்காரர்கள் மிகவும் ஈகோ கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் செய்வது எப்பொழுதும் சரி, மற்றவர்கள் செய்வது தவறு என்ற எண்ணம் இருக்கும். தான் வெறுப்பவர்களை மரணித்தவர்களாக இவர்கள் நினைப்பார்கள்.\nMOST READ: சாணக்கியர் கூறி���ுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nமேஷ ராசிக்காரர்கள் போர்க்களத்தில் இருக்கும் போர்வீரனை போன்றவர்கள். அவர்களின் வெறுப்புப் பார்வை அனைவரின் மீதும் விழும். மக்கள் அனைவரும் பூமிக்கு பாரமாக இருக்கிறார்கள் என்ற வெறுப்புணர்வு இவர்களுக்குள் இருக்கும். இவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுவதை விரும்புவார்கள் ஆனால் அதற்கான முயற்சி எதுவும் செய்யமாட்டார்கள். காதலா அல்லது வெறுப்பா என்று சிந்திக்கும்போது இவர்களின் கை வெறுப்பைதான் தேர்ந்தெடுக்கும். மற்றவர்கள் மீது அளவில்லா வெறுப்பை கொட்டுவதில் இவர்களுக்கு இணை இவர்கள் மட்டுமே.\nகாதலில் மிகச்சிறந்தவர்கள் என்று அழைக்கப்படும் சிம்ம ராசிக்காரர்கள் வெறுப்பதிலும் மிகச்சிறந்தவர்கள் ஆவர். ஒருவரை முழு எதிரியாக நினைப்பதற்கு இவர்கள் நீண்ட நேரம் தேவைப்படாது. சொல்லப்போனால் அந்த சந்தர்ப்பத்திற்காக இவர்கள் காத்திருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் உங்களுக்கு எதிரியாகி விட்டால் அவர்களுக்கு நீங்கள் ஒரு பொருட்டே அல்ல, உங்களை ஆழ்மனதில் இருந்து வெறுத்து உங்களை எதிர்க்க தொடங்குவார்கள். இவர்களை கண்டு நீங்கள் அஞ்சித்தான் ஆகவேண்டும் ஏனெனில் இவர்கள் வெறுக்கத் தொடங்கியபிறகு இரக்கம் காட்டமாட்டார்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு வெறுப்பு என்பது குறிப்பாக சக மனிதர்களின் மீதான வெறுப்பு என்பது உணவைப் போன்றதாகும். இவர்கள் தங்கள் வெறுப்பை நன்கு நிர்வகிக்கிறார்கள், மேலும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இவர்களுக்கு நன்குத் தெரியும். பழிவாங்கும் எண்ணம் இவர்களுக்கு இயற்கையாகவே அதிகமாக இருக்கும். தங்களின் வெறுப்பைக் காட்டவும், பழிவாங்கவும் இவர்கள் சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டே இருப்பார்கள். பழிவாங்குவதற்காக வன்முறையில் இறங்குவதற்கு கூட இவர்கள் தயங்க மாட்டார்கள்.\nMOST READ: கைரேகை மட்டுமில்ல உங்க உடம்போட இந்த பாகங்களும் உங்கள மாதிரி வேற யாருக்குமே இருக்காதாம் தெரியுமா\nமிதுன ராசிக்காரர்கள் அனைவரையும் வெறுப்பதற்காக பிறந்தவர்கள் குறிப்பாக தங்களை தாங்களே அதிகம் வெறுப்பார்கள். இவர்கள் வெறுப்பை பேச்சிலோ, செயலிலோ காட்டமாட்டார்கள், எனவே இவர்களின் நடவடிக்கைகள் உங்களுக்கு எப்பொழுதும் குழப்பத்தை ஏற்படுத்தும். தவறாக நடக்கும் எதற்கும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் மிகவும் கொடூரமாக வெறுக்கிறார்கள், தங்கள் மீது அனைவருக்கும் பொறாமை என்று இவர்கள் எண்ணுவார்கள். தங்களிடம் இல்லாதது மற்றவர்களிடம் இருக்கும்போது அவர்களை அதிகம் வெறுப்பார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 5 ராசிகாரங்ககிட்ட கொஞ்சம் உஷாரா பழகுங்க இல்லனா பிரச்சினைதான்...\nஇந்த வாரம் முழுக்க உங்கள் ராசிக்கான பலன்கள் எப்படியிருக்கும்\nஉங்க ராசிக்கும் உங்க அந்தரங்க வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கா எந்த ராசிக்கு எப்படி இருக்கும்\nஉங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட பொண்ணுனு தெரிஞ்சிக்கணுமா எந்த ராசி பொண்ணுங்க உண்மையாவே சிறந்தவங்க\nஉங்கள் ராசிப்படி உங்களின் காதல் வாழ்க்கையை சிதைக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் மனது கஷ்டப்படுவதை பற்றி கவலைப்படவே மாட்டார்களாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்... பாத்து பழகுங்க\nபெண்கள் அவர்களின் ராசிப்படி எப்படிப்பட்ட கணவன் தனக்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா\nஇந்த 5 ராசிக்காரங்க எப்பவும் அடிதடியதான் நம்புவாங்க... இவங்ககிட்ட உஷாரா இருங்க இல்லனா அடிவிழும்...\nஇந்த ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு ரொமான்டிக்காக காதலிக்கவே தெரியாதாம்...கத்துக்கோங்கப்பா...\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டதும் காதலில் விழுந்து விடுவார்களாம் தெரியுமா\nஇந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம் ஏன் தெரியுமா\nAug 22, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nஇந்த 5 ராசிகாரங்ககிட்ட கொஞ்சம் உஷாரா பழகுங்க இல்லனா பிரச்சினைதான்...\nவாரம் 1/2 கிலோ எடையைக் குறைக்கணுமா அப்ப இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/09045805/Karthi-is-a-prisoner-in-the-new-film.vpf", "date_download": "2019-09-19T11:05:29Z", "digest": "sha1:LAV2U72O74HI3VMNTKFMKWQCHEZ5MG6Z", "length": 8430, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karthi is a prisoner in the new film || புதிய படத்தில் கைதியாக கார்த்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்ட��� புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதிய படத்தில் கைதியாக கார்த்தி\nபுதிய படத்தில் கைதியாக கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. தற்போது ‘மாநகரம்’ படம் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது கார்த்திக்கு 18-வது படம் ஆகும். கதாநாயகி இல்லாத படமாக தயாராகிறது.\nநரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு கைதி என்ற தலைப்பை சூட்டி இருப்பதாக படக்குழுவினர் நேற்று அறிவித்தனர். கார்த்தியின் தோற்றத்தையும் வெளியிட்டனர்.\nஇந்த படத்தில் கார்த்தி கைதி வேடத்தில் வருகிறார். ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து அதிரடி திகில் படமாக உருவாகிறது. எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த படத்தை முடித்து விட்டு பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை இந்துஜா\n2. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி\n3. விஜய்யின் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது\n4. அதிக விலை போன நயன்தாரா படம்\n5. எல்லை மீறும் ரசிகர்கள் நடிகை டாப்சி வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/11041805/BangladeshSri-Lanka-teams-clash-today.vpf", "date_download": "2019-09-19T11:05:21Z", "digest": "sha1:XWANI7PQLQQJCSVNF35VMM4N6Z4HQM4M", "length": 13960, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bangladesh-Sri Lanka teams clash today || வங்காளதேசம்-இலங்���ை அணிகள் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவங்காளதேசம்-இலங்கை அணிகள் இன்று மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுகின்றன.\nஇங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 13-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பிரிஸ்டலில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுகின்றன.\nமோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. பின்னர் நடந்த ஆட்டங்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும், 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. வங்காளதேச அணியின் பேட்டிங்கில் ஷகிப் அல்-ஹசனை தவிர யாரும் சிறப்பாக செயல்படவில்லை. அந்த அணியின் பந்து வீச்சும் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அடுத்தடுத்து சந்தித்த தோல்விகளில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு இருக்கிறது.\nகருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. மழையால் பாதிக்கப்பட்ட 2-வது ஆட்டத்தில் 34 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இலங்கை அணியினர் ஒருங்கிணைந்த ஆட்டத்தை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆட முடியாதது இலங்கை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரிஸ்டலில் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம். இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\nபோட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nவங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.\nஇலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, திரிமன்னே, குசல் மென்டிஸ், மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, இசுரு உதனா, சுரங்கா லக்மல், மலிங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ.\n1. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான்\nவங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.\n2. ரஷிய அதிபர் புதினுடன் மோடி இன்று சந்திப்பு\n2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று ரஷியாவுக்கு செல்கிறார். ரஷிய அதிபர் புதினை அவர் சந்தித்து பேசுகிறார்.\n3. வங்காளதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்த 26 பேர் கைது\nவங்காளதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n4. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.\n5. உலக பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் - சிந்து சாதிப்பாரா\nஉலக பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்குகிறது.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மொகாலியில் இன்று மோதல்\n2. ஸ்காட்லாந்து வீரர் 41 பந்தில் சதம் அடித்து சாதனை\n3. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா\n4. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: இந்திய ‘ஏ’ அணி 417 ரன் குவிப்பு\n5. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள் - பிரியாணி சாப்பிட தடை; பயிற்சியாளர் அதிரடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-02-02-2019/", "date_download": "2019-09-19T10:47:25Z", "digest": "sha1:5XVF3SOB2N45TXAI2GSQBDLMT7QIWW76", "length": 73866, "nlines": 211, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 02.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 02.02.2019\nஇன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைந்து பிரச்சினை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்க கூடும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்���ார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். பண பிரச்சினை நீங்கும்.\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்���ியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் ப���றைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...\nவெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். தேனுடன் இஞ்சி...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரை���்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nசிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..\nசிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும் ஹார்மோன் மிக முக்கியமானது என பல முக்கிய பவன்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.சிறுநீரக பாதிப்பு என்றதும்...\nவெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால், சளி தொடர் இருமல், காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம். தேனுடன் இஞ்சி...\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள...\nபிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை\nஉலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி...\nகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்\nஉணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது. நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள...\nமே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ..\nஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையி��் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க...\nமுகநூல் காதலுக்கு வருகிறது தடை\nபேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி...\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள்...\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nமனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்....\nஇன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)\nயூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட...\n‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா..\nரஷியாவில் 'கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.ஆனால் 'கூகுள்' தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62767", "date_download": "2019-09-19T10:59:02Z", "digest": "sha1:N4U7FPBQ7QYSCJC4LANHVOQPAX6DRJRA", "length": 14532, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை நாளை வெலிப்­பென்­னவில் திறப்பு | Virakesari.lk", "raw_content": "\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஇந்தியா தயாரித்து வரும் விமானந்தாங்கி கப்பலின் முக்கிய கணிணி பாகங்கள் மாயம்- அதிர்ச்சியில் பாதுகாப்பு தரப்பு\nபொலிசார் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கின்றனரா - நகரசபை உறுப்பினர் கேள்வி\nஇலங்கைக்கு விஜயம் செய்த சீன கொம்யுனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்\nஐ.தே.க.வின் வேட்பாளரை சபையில் அறிவித்த எதிரணியினர் - சிரித்துக் கொண்டே மெளனம் காத்த கரு\nசபையில் நிறைவேறியது மக்கள் வங்கி சட்டமூலம்\nஇளைஞனின் தூண்டிலில் சிக்கிய அரியவகை மீன்\nநள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படவுள்ள ரயில்வே ஊழியர்கள்\nஆற்றை நீந்தி கடந்து அமெரிக்கா செல்ல முயற்சி : தாயும் 2 வயது மகனும் பரிதாபமாக பலி\nபாராளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் ஆராய்கின்றது - சந்திம வீரக்கொடி\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை நாளை வெலிப்­பென்­னவில் திறப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை நாளை வெலிப்­பென்­னவில் திறப்பு\nஇந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­வுள்­ளது.\nமத்­து­கம வெலிப்­பென்ன என்ற இடத்தில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள இந்த தொழிற்­சா­லையின் அதி­கா­ர­பூர்வ செயற்­பா­டுகள் நாளை 17ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ள­தாக ஐடியல் நிறு­வன ஸ்­தா­ப­கரும் தலை­வ­ரு­மான நளின்­வெல்­கம தெரி­வித்தார்.\nஐடியல் நிறு­வ­னத்தின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.\nஅவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, வெலிப்­பென்ன பகு­தியில் 65 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் 7 ஏக்­கரில் வாகன உற்­பத்தி தொழிற்­சா­லையின் கட்­டு­மா­னப்­ப­ணிகள் நிறை­வ­டைந்­துள்­ளது. இந்த வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லைக்கு தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த திட்டம்\" என பெய­ரி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு இத்­திட்டம் பெரிதும் உதவும். எனவே முதலில் நாடு முன்­னேற்­ற­ம­டைய வேண்டும். அதன் பின்னர் நாமும் வளம் பெறக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்றார்.\nஉல­க­ளா­விய ரீதியில் பிர­பல்யம் பெற்ற பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மொன்று முதல் முறை­யாக இலங்­கையில் நேர­டி­யாக முத­லீடு செய்­துள்­ளது. இலங்கை முத­லீட்டு சபையின் ஊடாக இலங்­கையில் மஹிந்­திரா நிறு­வனம் முத­லீடு செய்­துள்­ளது. எனவே வாகன இறக்­கு­மதி விட­யத்தில் இனி இலங்கை வெளிநாட்டு நிறு­வ­னங்­களை நம்­பி­யி­ருக்க வேண்­டி­ய­தில்லை என்று நளின் வெல்­கம மேலும் கூறினார்.\nஇந்­தி­யாவில் 2016இல் தயா­ரிக்­கப்­பட்ட மஹிந்­திரா KUV 100 100 என்ற ரக வாக­னத்­துடன் தயா­ரிப்பு வேலைகள் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்த ரக வாக­னங்கள் இந்­தி­யாவில் மட்டும் ஒரு இலட்­சத்­திற்கு மேல் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன. இது­போன்று 40 ஆயிரம் வாக­னங்­களை வரு­ட­மொன்­றுக்கு இலங்­கையில் தயா­ரிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.\nஇலங்­கை முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை வெலிப்­பென்­ன திறப்பு Welipenna kalutara\nசந்தைப்படுத்தலில் விற்பனை திட்டமிடலும் விளம்பரத் தீர்மானமும்\n21 ஆம் நூற்­றாண்டில் இவ்­வு­லகில் அறிவு வளர்ச்சி கார­ண­மா­கவும் தொழில்­நுட்ப விருத்தி கார­ண­மா­கவும் பல்­வேறு மாற்­றங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.\n2019-09-13 17:01:37 சந்தைப்படுத்தல் விற்பனை திட்டமிடல் விளம்பரத் தீர்மானம்\nகடலுணவுகளில் விலைகள் சடுதியாக அதிகரிப்பு.\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடலுணவுகளில் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.\n2019-09-05 11:05:44 கடலுணவுகள் விலைகள் சடுதி\n6 மாதகாலத்துக்கான நிகர வருமானமாக 14.7 பில். ரூபாவை பதிவுசெய்தது செலிங்கோ லைஃப்\nசெலிங்கோ லைஃப் நிறுவனமானது 2019ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் நிகர வருமானமாக 14.7 பில்லியன் ரூபாவை பதிவுசெய்தது.\n2019-09-03 16:26:46 6 மாதம் நிகர வருமானம் 14.7 பில்லியன்\nமுன்மா��ிரியாக திகழும் மட்டு. பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை\nமுன்­னணி ஆடை உற்­பத்தி நிறு­வ­ன­மான Brandix அதன் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லையை சூழ­லுக்கு இசை­வான தொழிற்­சா­லை­யாக சிறந்த முறையில் கட்­ட­மைத்து ஏனைய உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக தமது உற்­பத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.\n2019-08-28 11:17:19 ஆடைத் தொழிற்சாலை Brandix சூரிய மின்கலம்\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­ப்பட்டுள்ளது.\n2019-08-17 16:51:33 இலங்­கை முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nஐ.தே.க.விலிருந்து வெளியேறினால் சஜித்தை ஆதரிக்கத் தயார் - சுதந்திரக் கட்சி\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சவுதி அரசாங்கம் நிதியுதவி\n7 ஓட்டத்தால் ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய விராட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Oisin", "date_download": "2019-09-19T10:31:56Z", "digest": "sha1:JQPSDU57T6PXEJH6KHQEI77OLV5YWW2Q", "length": 2832, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Oisin", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஸ்காட்டிஷ் பெயர்கள் - பிரபலமான ஐரிஷ் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Oisin\nஇது உங்கள் பெயர் Oisin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35210-vignesh-shivan-birthday-wishes-to-nayanthara.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-19T10:52:13Z", "digest": "sha1:JB3MPGGPXF4CKXPLH3BSUGY3ITXJXCOI", "length": 8402, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து | vignesh shivan birthday wishes to nayanthara", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nநயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து\nநயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.\nநானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பின் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அதன் பின் அது காதலாக மலர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டுள்ளன.\nஇந்நிலையில் இன்று நயன்தாரா பிறந்தநாள். அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன், “ஒரு பெண்ணின் மகிழ்ச்சியான பிறந்தநாளை நான் உண்மையாக பார்க்கிறேன். தைரியம் நிலைக்கட்டும். அழகு நிலைக்கட்டும். நயன்தாராவுக்கு அற்புதமான கதை ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறேன். எப்போதும் உன்னால் பெருமை கொள்கிறேன். என் அதிகப்படியான அன்புகள். என் தங்கமே உன்னை மதிக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.\nஎதைக் குடித்தாலும் உயிர் போய் விடும் போலிருக்கிறதே\nமுன்னிலை பெறும் முனைப்புடன் இலங்கை அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினியின் ’நெற்றிக்கண்’ டைட்டிலில் நயன்தாரா\n‘அண்ணா பிறந்த நாளில் 130 காவலர்களுக்கு விருது’ - முதலமைச்சர் ஆணை\nநயன்தாராவுடன் இணைகிறார் ’ஸ்கேர்டு கேம்ஸ்’ நடிகர்\nஇன்று ஆசிரியர் தினம் : ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nவிக்னேஷ் சிவனின் ’ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் நயன்தாரா\nவிநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் வாழ்த்து\n''கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்'' - பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன்\nமகனுக்குப் பிறந்த நாள் பரிசு: 2 விமானங்களை வாங்கினாரா சவுதி தொழிலதிபர்\nவிக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் படம் டிராப்\nமதிய நேர முக்கியச் செய்திகள் சில...\n‘போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் வேண்டாம்’ - பெற்றோர்கள் போராட்டம்\nசிதையில் தள்ளி இளைஞரை கொன்றதாக புகார் -போலீசார் விசாரணை\n“90 சதவீதம் வட மாநிலத்தவர்களுக்கு வேலை” - சர்ச்சையில் சிக்கிய திருச்சி ரயில்வே\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎதைக் குடித்தாலும் உயிர் போய் விடும் போலிருக்கிறதே\nமுன்னிலை பெறும் முனைப்புடன் இலங்கை அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68670-dmk-mp-kanimozhi-criticised-on-aiadmk-walk-out-from-triple-talaq-bill-voting-in-rajya-sabha.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-19T11:13:10Z", "digest": "sha1:XHZMY656H53PLKSPUMXY6JV74J5LX5TA", "length": 9893, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்தலாக் மசோதா விவாதத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது - கனிமொழி | Dmk mp kanimozhi criticised on aiadmk walk out from triple talaq bill voting in rajya sabha", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமு��� நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nமுத்தலாக் மசோதா விவாதத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது - கனிமொழி\nமுத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.\nமக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். மசோதா மீது இன்று முழுவதும் விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமுத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 84 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம், முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. டி.ஆர்.எஸ்., பிஎஸ்பி., தெலுங்கு தேசம், அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் மசோதா நிறைவேறியது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றபட்டுள்ள நிலையில், இனி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் மசோதா சட்டமாக மாறும்.\nஇந்நிலையில், வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததை கனிமொழி விமர்சித்துள்ளார். கனிமொழி தன்னுடைய ட்விட்டரில், ‘முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது’ என குறிப்பிட்டுள்ளார்.\nமுத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிமுக பிரமுகரிடம் பணத்தை திருடிய அதிமுக உறுப்பினர்\nசுபஸ்ரீ வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் பெயர் எஃப்ஐஆரில் சேர்ப்பு\nஅமித்ஷாவின் முயற்சி வெற்றி பெறாது-கனிமொழி\n‘பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும்’ - அதிமுக தலைமை அறிவிப்பு\nபேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\n“யாருமே நிக்கல.. 100 மீட்டருக்கு கையிலதான் தூக்கிட்டு போனோம்”: சுபஸ்ரீயை காப்பாற்ற முயன்றவர்\nஅதிமுக பேனர் விழுந்து விபத்து : சென்னையில் இளம்பெண் பலி\nநாட்டையே ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டுவர முயற்சி - பாஜக மீது கனிமொழி ‌குற்றச்சாட்டு\nஆ.ராசா முதல் ப.சிதம்பரம் வரை: திகார் சிறையில் தமிழக அரசியல்வாதிகள்\nமதிய நேர முக்கியச் செய்திகள் சில...\n‘போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர் வேண்டாம்’ - பெற்றோர்கள் போராட்டம்\nசிதையில் தள்ளி இளைஞரை கொன்றதாக புகார் -போலீசார் விசாரணை\n“90 சதவீதம் வட மாநிலத்தவர்களுக்கு வேலை” - சர்ச்சையில் சிக்கிய திருச்சி ரயில்வே\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-19T10:19:16Z", "digest": "sha1:NXG42YJ55JRJIRQALOO7EUDI7KAUCTAJ", "length": 8732, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | லேடி சூப்பர் ஸ்டார்", "raw_content": "\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்\nநீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை\nதாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nஇந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு\nஅஜித் ஒரு சூப்பர் ஸ்டார் - த்ரிஷா பாராட்டு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\n‘சூப்பர் பூமி’யை கண்டுபிடித்த டெஸ் செயற்கைக்கோள்... உயிரினங்கள் வாழ முடியுமா..\nஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’-க்கு உ.பியிலும் வரி விலக்கு\nஉலகக் கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டே உயிரிழந்த நீஷம் ‘கோச்’\nஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’ படத்துக்கு பீகாரில் வரி விலக்கு\nஆஸி.பந்துவீச்சாளர் ஸ்டார்க் அபார சாதனை\nஸ்டார்க் வேகத்தில் சரிந்தது நியூசி: ஆஸி. அபார வெற்றி\nதாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ\nமுதல் அணியாக உலகக் கோப்பை அரையிறுதியில் இடம் பிடித்தது ஆஸ்திரேலியா \n’5 வருடமாக சூப்பர் எமர்ஜென்சி’: மம்தா பானர்ஜி\nநடப்புத் தொடரில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வரும் பவுலர்கள்\nசர்வதேச திரைப்படவிழாவில் விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்'\nஅஜித் ஒரு சூப்பர் ஸ்டார் - த்ரிஷா பாராட்டு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்\n‘சூப்பர் பூமி’யை கண்டுபிடித்த டெஸ் செயற்கைக்கோள்... உயிரினங்கள் வாழ முடியுமா..\nஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’-க்கு உ.பியிலும் வரி விலக்கு\nஉலகக் கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டே உயிரிழந்த நீஷம் ‘கோச்’\nஹிர்த்திக் ரோஷனின் ’சூப்பர் 30’ படத்துக்கு பீகாரில் வரி விலக்கு\nஆஸி.பந்துவீச்சாளர் ஸ்டார்க் அபார சாதனை\nஸ்டார்க் வேகத்தில் சரிந்தது நியூசி: ஆஸி. அபார வெற்றி\nதாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ\nமுதல் அணியாக உலகக் கோப்பை அரையிறுதியில் இடம் பிடித்தது ஆஸ்திரேலியா \n’5 வருடமாக சூப்பர் எமர்ஜென்சி’: மம்தா பானர்ஜி\nநடப்புத் தொடரில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வரும் பவுலர்கள்\nசர்வதேச திரைப்படவிழாவில் விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்'\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-09-19T10:46:19Z", "digest": "sha1:4FYWCEV5NBPMMG42OS7JACZI4BZWOQXZ", "length": 5487, "nlines": 137, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "காய்கறி இட்லி – Tamilmalarnews", "raw_content": "\n���ேங்காய் பால் சாதம் 18/09/2019\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்ப... 18/09/2019\nஎப்போது முதலீடு செய்ய வேண்டு�... 18/09/2019\n🍛பெரிய வெங்காயம் 4 (நறுக்கியது)\n🍛காய்கறிகள் 2 கப் (நறுக்கியது)\n🍛குடை மிளகாய் 3 (நறுக்கியது)\n🍛வேக வைத்த பட்டாணி 2 கப்\n🍛சாம்பார் பொடி 2 டீஸ்பு+ன்\n🍪 காய்கறி இட்லி செய்வதற்கு முதலில் இட்லியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.\n🍪 பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.\n🍪 இதனுடன் பு+ண்டைத் துருவிப் போட்டு வதக்கவும்.\n🍪 குடைமிளகாய், காய்கறிகள், தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.\n🍪 சிவப்பு நிறக் கேசரி கலரைக் காய்கள் வெந்தவுடன் சிறிதளவு தூவி கலக்கவும்.\n🍪 கொத்தமல்லி இலைகளைத் தூவவும்.\n🍪 இட்லிகளைச் சிறு சிறு துண்டுகளாக்கி, காய்கறிக் கலவையுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.\n🍪 இப்போது சுவையான சு+டான காய்கறி இட்லி ரெடி.\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சரி செய்யலாம்\nஎப்போது முதலீடு செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/2585-166ab5cafcc3e.html", "date_download": "2019-09-19T10:52:40Z", "digest": "sha1:I62VFXNM7SVLSZ5VLL35FSOAOD57Q2HT", "length": 4256, "nlines": 61, "source_domain": "motorizzati.info", "title": "ஒரு அந்நிய செலாவணி மேற்கோள் படித்து", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nவிருப்பத்தை வர்த்தக தளங்கள் ஒப்பீடு\nபங்கு விருப்பங்கள் இலாப பகிர்வு\nஒரு அந்நிய செலாவணி மேற்கோள் படித்து -\nஇந் தி ய ரூ பா யி ன் அந் நி யச் செ லா வணி மதி ப் பு கு றி ப் பா க அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா க பெ ரு மளவு கு றை ந் தி ரு க் கி றது. அவர் கள் மூ லம் செ லு த் து ம் போ து, டா லர் டு டா லர் என் பதா ல் அந் நி ய செ லா வணி மா ற் றச் செ லவு ம் கு றை ந் து மு ழு பணத் தை யு ம் அனு ப் ப மு டி யு ம்.\nமதர் தெ ரி ஸா ஒரு கி றி த் து வ பி ரசா ரகர் தா ன். இப் போ தெ ல் லா ம் மீ ம் ஸ் போ டு பவர் களு ம், வி மர் சனம் செ ய் பவர் களு ம் அதி கரி த் து வி ட் டா ர் கள்.\nமா னு ட அகத் தை யு ம் வா ழ் க் கை யி. சந் தே கமி ல் லை.\nஒரு அந்நிய செலாவணி மேற்கோள் படித்து. 1950 மற் று ம் 1960 இடை யி ல், இந் தி ய அரசா ங் கம், ஒரு.\n\" வணி கம் \" என் னு ம். அதனா ல் என் ன.\nஇன் றை ய நி லை யி ல் சீ னா வி டம் அதி க அளவி லா ன அந் நி ய செ லா வணி இரு ப் ��ு, ( 3. ஒரு \" வணி க வங் கி \" பொ து வா க \" வங் கி \" என வழங் கு கி றது.\nஒரு நா ட் டி ன் இறக் கு மதி மற் று ம் ஏற் று மதி க் கு இடை யே உள் ள வி த் தி யா சத் தை அந் நி ய செ லா வணி பற் றா க் கு றை என் று அழை க் கி றோ ம். நவம் பர் 22ல் ரூ பா யி ன் மதி ப் பு ஒரு டா லரு க் கு ரூ.\nஆங் கி லம் ஒரு மொ ழி தா னே. வா ல் மீ கி ஒரு சா தா ரண கவி யல் ல.\nவிருப்பங்களை வர்த்தக குழி மோசடி\nஅந்நிய செலாவணி வர்த்தக ஆன்லைன் டெமோ\nசிறந்த பைனரி விருப்பம் தரகர்கள் சமிக்ஞைகள்\nஅந்நிய செலாவணி ஆப்பிள் விட்ஜெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/history/page/5/international", "date_download": "2019-09-19T10:45:55Z", "digest": "sha1:CGTNZMBM6IBSZMOYUFIYD4L6G33YRILQ", "length": 7572, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "History Tamil News | Breaking news headlines and Best Reviews on History | Latest World History Updates In Tamil | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2200 ஆண்டுகள் பழமையான நகரம்\n1200 வருடம் பழமை வாய்ந்த பாறைகளினால் செதுக்கப்பட்ட சிவன் கோவில்\nஐக்கிய ராஜ்ஜியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மாமேதை “வின்ஸ்டன் சர்ச்சில்”\nபிரித்தானியா August 06, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://startamils.com/?p=15990", "date_download": "2019-09-19T10:32:35Z", "digest": "sha1:7GPU3AOZ6BV2PGPWI6VLTJF4OIO2OHEI", "length": 18831, "nlines": 114, "source_domain": "startamils.com", "title": "அந்த ரங்கப் பகுதியில் அரிப்போ எரிச்சலோ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? (ஆண் பெண் இருவருக்கும்) - Startamil", "raw_content": "\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\nஒரு நாள் இரவு மு ழுவதும் ந ட்ச த்திர ஓ ட்ட லில் அ டி க்கு ம் கூ த்தை பா த் தி ங்களா வெளிவ ரும் ப ல அ தி ர்ச்சி உ ண்மை இதோ\nநை சாக பி த்த லாட் டம் செ ய்து ஜெ யித்த முகென்.. குறு ம்படம் போ ட்டு கு ட் டை உ டை த்த க வின் ஆ ர்மி இதோ\nஎன் னங்க இ து.. இ ப்படி லாம் போ ட்டோ போ டா தீ ங் க.. கவ ர்சி யா ல் வி மர்ச னத்தி ற்கு உ ள்ளா ன க ணி கா\nதேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் இன்றும் அதிகாலையில் சாப்பிடும் சீன அழகிகள்\nஅந்த ரங்கப் பகுதியில் அரிப்போ எரிச்சலோ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nநாம் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் போது அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல், நமநமப்பு போன்றவை ஏற்படுகிறது.\nஅது மட்டுமல்லாமல் உடலறுவின் போது ஏற்படும் உராய்வினாலும் பிறப்புறுப்பில் வலி மற்றும் அரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.\nநாம் அணியும் ஆடைகள் சருமத்தில் உரசும் போது ஏற்படும் பாதிப்பு ஷேஃப்டிங் என்று அழைக்கப்படுகிறது. இதனால் அரிப்பு, நமநமப்பு, எரிச்சல், வலி போன்றவை ஏற்படும். இந்த மாதிரியான ஷேஃப்டிங் பிரச்சினை தொடை இடுக்குகளில், அக்குள் பகுதிகளில், மார்பக காம்பு களில் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை அவ்வளவு சாதாரணமாக விட்டு விடவும் கூடாது. இதனால் உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு மற்றும் அசெளகரியமும் ஏற்படும். எல்லார் முன்னிலையிலும் சிரமத்திற்கு உள்ளாவீர்கள்.\nஉறவின் போது பிறப் புறுப்பில் ஏற்படும் உராய்வு\nஅந்த பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வியர்த்தல்.\nகெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் அரிப்பு, எரிச்சல், வறட்சி ஏற்படுதல்யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் லேசர் முறைகள், வேக்சிங் செய்தல் போன்றவற்றால் சருமம் சிவந்து போய் அரிப்பு டன் காணப்படும்.\nபாதிக்கப்பட்ட யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு, வலி , சரும பிளவுகள், சி வத்தல்,தோல் உரிதல், தொடும் போது வலி மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்றவை அறிகுறிகளாகும்.\nசரும பிரச்சினைகள் அனைத்தையும் போக்கு வதில் போக்குவதில் தேங்காய் எண்ணெய் சிறந்து விளங்குகிறது. இது ஒரு ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு தன்மை காலை கொண்டது. இதில் விட்டமின் ஈ உள்ளது. பாதிப்புகள் அதிகமாகும் முன்பாக கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.\nஇதில் உள்ள அற்புத மருத்துவ குணமான அவனோஆந்திரமைடு பொருட்கள் சருமத்தில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது. ஓட்ஸ் உடன் 1 டேபிள் ஸ்பூன் சூடான நீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்க��் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nஇது போன்று நீங்கள் குளிக்கின்ற நீரில் கூட ஓட்ஸை சேர்த்து குளிக்கலாம். இப்படி 20 நிமிடங்கள் குளிக்கும் போது சருமத்தில் ஏற்பட்ட அழற்சி போய்விடும்.\nமஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையாகவே ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் கொண்டது. சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பை தீவிரம் ஆக்காமல் உடனடியாக குறைக்கிறது.\n1 டீ ஸ்பூன் பட்டர், 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதூ ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.\nவேப்பிலையில் க்வெர்செடின் என்ற மருந்துப் பொருள் உள்ளது. இதில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. அதனால் தான் இது நிறைய அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலை சருமத்திற்கு மிகவும் ஏற்ற ஒன்று. இதில் அல்கலைடு இருப்பதால் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி வைரல் தன்மை கொண்டுள்ளது. எனவே இதை சருமத்திற்கு வெளியேவும் உள்ளேயும் கூட பயன்படுத்தலாம்.\nயோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க ஒரு கைப்பிடியளவு வேப்பிலை யை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு திரும்பவும் செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.\nகற்றாழை ஒரு மேஜிக் தாவரம் என்றே கூறலாம். இதன் ஜெல்லை யோனி பகுதியில் தடவி வந்தால் சருமத்தில் ஏற்பட்ட சரும வடுக்கள், எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகி விடும்.\nகற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.\nஇறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள்.\nநன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.\nஉறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nகோடை காலத்தில் ரொம்ப தூரம் நடந்து செல்லாதீர்கள்\nஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள்.\nபிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.\nஇந்த இயற்கை வழிகளை பின்பற்றி எளிதாக யோனிப் பகுதியில் ஏற்படும் அரிப்பை, சரும பிரச்சினைகளை சரி செய்யலாம். ட்ரை பண்ணி பாருங்க.\n← கு ளியல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கு தூ கலப்படுத்திய அமலாபால்\nதனிமையில் பயிற்சியாளர் செய்த அ நாகரீகம்… 15 வயது வீ ராங்கணைக்கு நடந்த கொ டுமை தெரியுமா ஒ ட்டு மொ த்த இந்தியவையா வையும் அ திர வை த் த வீடியோ ஒ ட்டு மொ த்த இந்தியவையா வையும் அ திர வை த் த வீடியோ\nஉடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்ற அருமையான பாட்டி வைத்தியங்கள்\nஇள வயதிலேயே முன் தலை வழுக்கையா தொடர்ந்து முடி உதிர்கிறதா வெறும் 50 ரூபாயில் இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்..\n இந்த விதையை இப்படி சாப்பிடுங்கள்..\nபுகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் செந்திலா இது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் எடுத்த திடீர் முடிவு\nSpread the loveநகைச்சுவை நடிகர் செந்தில் படவாய்ப்புகள் இல்லாததால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ராசாத்தி என்ற புது தொடரில் நடிக்க உள்ளார். இது ரசிகர்களுக்கு இன்ப\nஒரு நாள் இரவு மு ழுவதும் ந ட்ச த்திர ஓ ட்ட லில் அ டி க்கு ம் கூ த்தை பா த் தி ங்களா வெளிவ ரும் ப ல அ தி ர்ச்சி உ ண்மை இதோ\nநை சாக பி த்த லாட் டம் செ ய்து ஜெ யித்த முகென்.. குறு ம்படம் போ ட்டு கு ட் டை உ டை த்த க வின் ஆ ர்மி இதோ\nஎன் னங்க இ து.. இ ப்படி லாம் போ ட்டோ போ டா தீ ங் க.. கவ ர்சி யா ல் வி மர்ச னத்தி ற்கு உ ள்ளா ன க ணி கா\nதேனில் ஊறிய பூண்டினை வெறும் வயிற்றில் இன்றும் அதிகாலையில் சாப்பிடும் சீன அழகிகள்\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை பேசியே வசியம் செய்வதில் வல்லவர்களாம் தெரியுமா\nபள்ளி பருவ பெண்ணாக இருந்த கெளரி இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெ ளியே றுவது இ வர்களில் ஒ ருவர் தா ன் அ து யா ர் தெரியுமா\nசளிப்பிரச்சனையை தீர்க்க பூண்டை இப்படி யூஸ் பண்ணுங்க உடனடி ரிசல்ட் கிடைக்கும்\n இத படித்தால் இனி யோசிப்பீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/eng-vs-ire-test-stuart-broad-chris-woakes-ends-the-ireland-016256.html", "date_download": "2019-09-19T10:18:05Z", "digest": "sha1:WHKETBI6UIHNJ3EPKJ365I5DQ44W7PDO", "length": 18592, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "கிரிக்கெட்டில் இது மாதிரி எப்போதும் நடந்திருக்காது.. அயர்லாந்தை புது மாதிரி வீழ்த்திய இங்கிலாந்து! | ENG vs IRE Test : Stuart Broad, Chris Woakes ends the Ireland chapter - myKhel Tamil", "raw_content": "\n» கிரிக்கெட்டில் இது மாதிரி எப்போதும் நடந்திருக்காது.. அயர்லாந்தை புது மாதிரி வீழ்த்திய இங்கிலாந்து\nகிரிக்கெட்டில் இது மாதிரி எப்போதும் நடந்திருக்காது.. அயர்லாந்தை புது மாதிரி வீழ்த்திய இங்கிலாந்து\nலண்டன் : ஆட்டம் காட்டிய அயர்லாந்து அணியை ஓட, ஓட விரட்டி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. அதை செய்தது வெறும் இரண்டு பந்துவீச்சாளர்கள்.\nஆம், அயர்லாந்து அணியின் இரண்டாம் இன்னிங்க்ஸில், இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீசியது இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டுமே.\nமற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் ஒரு பந்து கூட வீசவில்லை. கிரிக்கெட் வரலாற்றில் இப்படி எப்போதாவது நடந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.\nஅயர்லாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது இங்கிலாந்து அணி. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 85 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி உலகக்கோப்பை வெற்றி பெற்ற அணியா இது என எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தது.\nபின்னர் ஆடிய அயர்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 303 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சில் அயர்லாந்து அணி லேசாக தடுமாறினாலும், போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. பின்னர் வெற்றிக்கு 182 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ துவக்கியது.\nஅயர்லாந்து வீரர்கள் வெற்றிக் கனவுகளோடு பேட்டிங் செய்ய வந்தனர். இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ் பந்துவீசத் துவங்கினர். வோக்ஸ் வீசிய 4வது ஓவரில் போர்ட்டர்பீல்டு 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் சீட்டுக் கட்டு போல பிராடு, வோக்ஸ் ஓவர்களில் சரியத் துவங்கியது அயர்லாந்து விக்கெட்கள்.\n15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது அயர்லாந்து. வோக்ஸ் 6 விக்கெட்களும், பிராடு 4 விக்கெட்களும் எடுத்து அசத்தினர். அயர்லாந்து அணியில் மெக்கோலம் 11 ரன்கள் எடுத்து இரட்டை இலக்க ரன்னை எட்டினார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும��� 10 ரன்னை தொடவில்லை. நான்கு வீரர்கள் டக் அவுட் ஆனார்கள்.\nஇங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் எடுத்த சரியான முடிவால் இரண்டு பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து அயர்லாந்து கதையை முடிக்க முடிந்தது. புதிய பந்தை வீசுவதில் கெட்டிக்கார வீரர்கள் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராடு. புதிய பந்தில், அவர்கள் இருவரின் பந்துவீச்சில் அனுபவமற்ற அயர்லாந்து அணி தடுமாறுகிறது என்பதை உணர்ந்து கொண்டார் ஜோ ரூட்.\nவேறு பந்துவீச்சாளரை மாற்றினால், எப்படியும் அவர்கள் உஷார் ஆகி விடுவார்கள் என்பதால் வேறு யாருக்கும் ஓவர் தரவில்லை. ஒருவேளை வேறு பந்துவீச்சாளரை மாற்றி இருந்தாலும் அயர்லாந்து அணி சொதப்பி இருக்கும். ஆனால், கொஞ்சம் தட்டுத் தடுமாறி இன்னும் கொஞ்சம் ரன்கள் எடுத்திருக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். வெறும் 182 ரன்கள் தான் இலக்கு என்பதால் பிராடு, வோக்ஸ்-ஐ வைத்தே கதையை முடித்தார் ஜோ ரூட்.\nவேறு எந்த டெஸ்ட் போட்டியிலும் இப்படி நடந்திருக்காது என கருதப்படுகிறது. வேறு பந்துவீச்சாளர்களுக்கு ஓவரே கொடுக்காமல், வெறும் இரண்டு பந்துவீச்சாளர்களே பத்து விக்கெட்களை வீழ்த்தியது இதுவே முதல் முறை ஆக இருக்கக்கூடும்.\nஉலக கோப்பையில் இவர் தான் நிறைய ரன்களை அடிப்பார்… அந்த வீரரை கைகாட்டும் ஸ்டுவர்ட் பிராட்\nயுவராஜ் சிங் ஒரே ஓவர்ல 6 சிக்ஸ் அடிச்சதை நாங்க மறந்தாலும் நீங்க மறக்க மாட்டீங்க போலையே\nஅன்று யுவராஜ்சிங் கையால் கொட்டு.. இன்று ஆஷஸ் சீரிசில் கிடைத்ததோ பெரிய ஷொட்டு\nஸ்டீவ் ஸ்மித்தை நம்பி ஏமாந்த ஆஸி.. 5வது டெஸ்டில் வென்று ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nஏம்பா.. நம்பி கேப்டன் பதவி கொடுத்தா இப்படியா உங்க இஷ்டத்துக்கு பண்ணுவீங்க\nஇந்த 3 பேருக்கு வாய்ப்பு.. அந்த சீனியருக்கு மட்டும் ஆப்பா\nஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கிய இங்கிலாந்து.. தோல்விக்கு உண்மையான காரணம் இதுவா\nWATCH: 3 டக் அவுட்டுகள்.. எந்த கேப்டனுமே பண்ணாத மோசமான சாதனை.. எந்த கேப்டனுமே பண்ணாத மோசமான சாதனை..\n18 வருடம் கழித்து நடந்த அந்த சம்பவம்.. சாம்பியன் இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. ஆஷஸ் தொடரை வென்றது\nநான் என்ன கோமாளி மாதிரியா தெரியறேன்.. கிரிக்கெட் வாரியத்தை அதிர வைத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்\nயப்பா யாராவது தண்ணி கொடுங்க பதறிய வீரர்.. நொறுங்கிய பாக்ஸ் பதறிய வீரர்.. நொறுங்கிய பாக்ஸ் இதயம் பலவீனமான ஆண்கள் இதை படிக்காதீங்க\nதலைக்கு குறி வைச்சா மட்டும் பத்தாது தம்பி இங்கிலாந்து பவுலரை சவால் விட்டு சாய்த்த ஸ்டீவ் ஸ்மித்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n36 min ago IND vs SA : 2வது டி20யில் டாஸ் வென்ற கோலி.. இந்திய அணியில் இடம் பெற்ற நான்கு ஆல்-ரவுண்டர்கள் யார்\n3 hrs ago PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\n3 hrs ago PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\n5 hrs ago 2003 உலகக்கோப்பையில் ஆடிய இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு.. இரக்கம் காட்டாத பிசிசிஐ.. அதிர்ச்சி தகவல்\nNews உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமிக்க அரசாணை வெளியீடு\nMovies 'தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டாதீர்கள்'.. மீண்டும் பரபரப்பு வீடியோ வெளியிட்ட கமல்\nAutomobiles ஹீரோ-யமஹா கூட்டணியில் உருவாகிய இ-சைக்கிள்: இந்திய அறிமுக விபரம்\nLifestyle ஆண்களே உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க.\nFinance அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: stuart broad england ireland இங்கிலாந்து அயர்லாந்து விளையாட்டு செய்திகள்\nதினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\nIndia vs South africa T20 : பேட்டிங் வரிசையில் அதிரடி மற்றம்.. பதறும் விமர்சகர்கள்\nமேட்ச் பிக்ஸிங் குறித்து பிசிசிஐ அதிகாரியின் விளக்கம்\nபென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை-வீடியோ\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/apr/16/%E0%AE%B0%E0%AF%82119-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3134366.html", "date_download": "2019-09-19T11:00:43Z", "digest": "sha1:YX4FG2IMADRECPU4Q7EHDBEV6FJ65H3Y", "length": 9854, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.1.19 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு- Dinamani", "raw_content": "\n19 செப்டம்பர் 2019 வியாழக்கிழமை 12:08:02 PM\nரூ.1.19 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 16th April 2019 03:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசின் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமொத்தம் காலியிடங்கள் : 49\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nதகுதி: பார்மஸி, பாராமெடிக்கல், மைக்ரோ பயோலாஜி ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதகுதி: பார்மஸி, பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசுவிதிகள்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி வழங்கப்படும்.\nபணி அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வு மையம்: சென்னை, மதுரை, கேவை, திச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய நகங்களில் நடைபெறும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.200 என ரூ.350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2019 2019\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/13213914/1256118/Death-toll-rises-to-91-in-Kerala-rain-and-floods.vpf", "date_download": "2019-09-19T11:43:50Z", "digest": "sha1:IOBA2OY4EQQG6IVYDLQ3DKBKDRKDHYN5", "length": 16634, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்வு || Death toll rises to 91 in Kerala rain and floods", "raw_content": "\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nகேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்துள்ளது.\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி\nகேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்துள்ளது.\nகேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துவருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. பலத்த மழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலத்தின் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிப்புகளுக்க்கு உள்ளாகியுள்ளனர்.\nகனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கேரளா மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துகளில் சிக்கி 91 பேர் உயிரிழந்துள்ளனர். 34 பேர் படுகாயமடைந்து உள்ளனர். மேலும் 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளோம் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கேரளாவில் உள்ள எர்ணாகுளம், இடுக்கி, ஆழப்புழா உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் -ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஅக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது\nநீட் ஆள் மாறாட்டத்தை தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் அனைவரது சான்றிதழையும் சரிபார்க்க முடிவு\nசென்னையில் அக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - மாணவரை தேடுகிறது தனிப்படை\nகாஷ்மீரில் புதிய சொர்க்கத்தை உருவாக்குவோம்- நாசிக்கில் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து மோடி பேச்சு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nஉள்துறை மந்திரி அமித் ஷாவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nமகாராஷ்டிராவில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் மோடி\nவிக்ராந்த் விமானம் தாங்கி கப்பலின் முக்கிய டிஜிட்டல் கருவி மாயம்\nகேரளா வெள்ள பாதிப்புகளை பார்வையிட வராதது ஏன் - பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி\nராஜினாமா கடிதம் ஏற்கப்படும் வரை பணியில் தொடர ஐஏஎஸ் அதிகாரிக்கு உத்தரவு\nநிவாரண முகாம்களில் தங்கியுள்ள வயநாடு மக்களை மீண்டும் சந்தித்தார் ராகுல் காந்தி\nமக்களுக்கான பணியில் சுதந்திரம் இல்லை.. -ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்க��னா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/06/google-analytics-1.html", "date_download": "2019-09-19T10:29:47Z", "digest": "sha1:FSGNB5B4N6IZECTV2BGA44OBQBOJZEA6", "length": 17112, "nlines": 171, "source_domain": "www.tamilcc.com", "title": "அனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics - இணைத்தல் 1", "raw_content": "\nHome » Web sites » அனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics - இணைத்தல் 1\nஅனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics - இணைத்தல் 1\nஇன்று பலரும் வலைப்பூக்களை வைத்து இருக்கிறோம். பல விடயங்களை எழுதுகிறோம். ஆனாலும் இவை வாசகர்களை எந்தளவிற்கு சென்றடைகிறது என்பதை கவனிக்க தவறுகிறோம். நாம் எழுதுவதில் எவை பிடிக்கின்றன.எது வேறுக்கப்படுகிறது. இவ்வாறான தகவல்களை எம்மால் பெற முடிவதில்லை. சாதரணமாக ஒருபார்வையாளர் எங்கிருந்து வருகிறார் எதைவாசித்தார் என்பதை பிளாக்கர் டஷ்போர்ட் இல் உள்ள stats ஊடக பெற முடிகிறது. எனினும் இது ஒரு போதும் பூரண தகவல்களை தருவதில்லை.\nஅடுத்து பெறும் பிரச்சனை பதிவு திருடர்கள். பொதுவாக தொழிநுட்பம் யாருக்கும் சொந்தமானதல்ல. ஆனால் கவிஞர்கள், கட்டுரையாளர்கள் என தமது திறமையை பயன்படுத்தி எழுதுபவர்களின் ஆக்கங்கள் திருடப்படுவது அநாகரிகமானது. இவர்களை பற்றியே அதிகளவு தமிழ் தளங்கள் விமர்சிக்கின்றன.\nஇவ்வாறு மேற்சொன்ன அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் கூகிள் தருகின்ற போதும் பெரும்பாலான பதிபவர்கள் அதை அறிந்து இருக்க வில்லை. அறிந்தவர்களும் பூரணமாக பயன்படுத்துவதில்லை.\nGoogle Analytics என்று அறியப்படும் சேவை பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்கள���\nஇவ்வாறு பல சேவைகளை இலவசமாக வழங்கும் கூகிள் analytics சேவையை மிக மிக இலகுவாக உங்கள் வலைதளத்தில் இணைக்கலாம்.\nஇப்பதிவின் ஊடாக நான் உங்களுக்கு இதை உங்கள் தளத்தில் இணைக்கும் முறையை குறிப்பிடுகிறேன். அதன் அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொரு சிறப்பாக பார்ப்போம்.\nமுதலில் இங்கே எவ்வாறு கணக்கை ஆரம்பிப்பது என்று பார்ப்போம்.\nஇதற்கு உங்கள் கூகிள் கணக்கையே பயன்படுத்தலாம்.\nமுதலில் google.com/analytics சென்று Sign In செய்து கொள்ளுங்கள்.\nஉங்கள் வலைப்பூவை இணைத்துக்கொள்வதற்கான படிவம் தோன்றும்.\nஇந்த படிவத்தை பொருத்தமான தகவல்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்களால் பல தளங்களை கண்காணிக்க முடியும் என்பதால் குறித்த தளத்தை இலகுவாக அடையாப்படுத்தும் பெயரை Account name ஆக பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்து Tracking Code இணைத்தல்\nஇப்போது உங்களுக்கான Tracing Code தோன்றும். அதை பிரதி செய்து கொள்ளுங்கள்.\nUA-XXXXX-Y வடிவில் இருக்கும் இலக்கத்தையும் குறித்துக்கொள்ளுங்கள்.\nவலைப்பூக்களில் இதை இணைப்பது இரண்டு படிகளை கொண்டது.\nசாதாரண வலைப்பக்கங்களில் tag முடிய முதல் பிரதி செய்யலாம்.\n1. Blogger Dashboard க்கு செல்லுங்கள்\n2. இணைக்க வேண்டிய பக்கத்திற்கு உரிய Blog Title செல்லுங்கள்.\n3. Template tab பகுதிக்கு செல்லுங்கள்\n6. என்ற ஓட்டை தேடுங்கள்.\n7. அதன் மேல் மேலே பெற்ற கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.\nஇப்போது உங்கள் வலைப்பூ கூகிள் Analytics உடன் இணைய தயார்.\n1. Blogger Dashboard க்கு செல்லுங்கள்\n2. இணைக்க வேண்டிய பக்கத்திற்கு உரிய Blog Title செல்லுங்கள்.\n3. அதில் Settings tab பகுதியை திறவுங்கள் .\n4. Other tab பகுதிக்கு செல்லுங்கள்.\n5.Google Analytics என்ற பகுதிக்கு செல்லுங்கள் . Google Analytics ID என்ற இடத்தில் Analytics web property ID யை பதிவு செய்து Save செய்யுங்கள்.\n6. Click Save Settings. * Analytics web property ID ஆனது UA-XXXXX-Y வடிவில் இருக்கும். இது கணக்கை ஆரம்பிக்கும் போது உங்களுக்கு வழங்கப்படும்.\nஇப்போது உங்கள் வலைப்பூ Google உடன் பூரணமாக இணைக்கப்பட்டு விட்டது. இன்னும் 24 மணி நேரத்தின் பின்பு google.com/analytics இல் உங்கள் முதலாவது புள்ளி விபரம் தோன்றும், இன்றில் இருந்து உங்கள் பக்கத்திற்கு வருவோர் பற்றிய முழு புள்ளி விபரங்களையும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் அவர்கள் எங்கிருந்து எப்படி வந்து என்னத்தை பார்வையிட்டு இதில் இருந்து வெளியேறி செல்கிறார்கள் என்றும் பார்க்கலாம். இதை விட இன்னும் இருக்கிறது. தரவிரக்கங்களை கண்காணித்தல், கிளிக் களை கண்காணித்தல், இதை எல்லாவற்றையும் விட முக்கியமாக உங்கள் பதிவுகளை திருடுபவர்களை மிக மிக இலகுவாக அடியாளம் காண கூடியதாக இருக்கும்.\nநீங்கள் உங்கள் வலைப்பூவில் இணைத்தவுடன் ஏதும் பிரச்சனைகளை சந்தித்தால் இங்கே எவ்வித தயக்கமும் இல்லாமல் குறிப்பிடுங்கள். எவ்வாறாயினும் உங்கள் பூரண முதல் அறிக்கை கிடைக்க 2 நாட்கள் செல்லும். அடுத்த பதிவில் இந்த விபரங்களை எவ்வாறு கையாள்வது பார்வையாளர் நடத்தைகளை கண்காணிப்பது, goals, Event, Tracking , ஈமெயில் reporting, பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nஎமது அடுத்த பதிவில் பதிவுகளை திருடுபவர்களை கண்காணிப்பது தொடர்பான பதிவை எதிர் பாருங்கள். எம்முடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nஇது தொடர்பான அடுத்த பதிவு : வலைப்பூவில் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தல் -1\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nபுகைப்படம் எடுக்கும் அனைவருக்குமான வழிகாட்டிக்கைந...\nஉங்கள் மரணத்திற்கான செலவு என்ன\nஉங்கள் பதிவுவின் எப்பகுதி வாசகரால் வாசிக்கப்பட்டத...\nRATING வசதியை வலைப்பூவில் இணைத்தல்\nவீட்டிற்கு வரும் இலவச DVDகள் - part 2\nஓகன் இசைக்கருவிகளை இணையத்தில் வாசித்து கற்றுக்கொள...\nபதிவு திருடர்களை கண்காணித்தல் -Google Analytic - 2...\nவலைப்பூவில் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தல் -1\nIPv6 ஒரே பார்வையில் அனைத்தும்..\nஅனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics - இண...\nAngry Birds Space- இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள...\nபுதுப்பிக்கப்பட்ட Angry Birds Rio Game- இலவசமாக ...\nபுதிய Angry Birds Seasons Game- இலவசமாக தரவிறக்கம...\nநீங்களும் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு மாற வேண்டுமா...\nவலை பதிபவர்களுக்கு அவசியமான 4\nOpen Source மென்பொருட்களின் மறுபக்கம்\nகடந்த கால ஒலிவடிவங்களுக்கான Museum\nWindows பாவனையாளர்களுக்கு புதிய Text Editor\nகண்களை கணனியில் இருந்து பாதுகாக்க பாதுகாக்கவில்லைய...\nஇணையத்தில் Olympic நிகழ்வுகள்- HD ஒளிபரப்பு\nகணணியின் வன்பொருட்களின் வளர்ச்சி - விவரணம்\nவெள்ளி இடைமறிப்பு (Venus transit)- நேரடி இணைய ஒளிப...\nநான் கூகிளை நம்ப வேண்டுமா\nவெள்ளி இடைமறிப்பு (Venus transit)- நேரடி இணைய ஒளிப...\nஇன்று வரை மென்பொருட்களில் ஏற்பட்ட புரட்சி- விவரணம்...\nஅனைவரும் அவசியம் Windows 8 இயங்குதளத்திற்கு மாற ...\nஎம்மில் உயிரியல் தொழிற்பாடுகள் எவ்வாறு நிகழ்கின்ற...\nகணணி தகவல் சேமிப்பின் வரலாறு- ஒரே பார்வையில்\nவரவேற்பு பட்டையை (Hello Bar) வலைப்பூவில் இணையுங்கள...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/07/html-compressor.html", "date_download": "2019-09-19T10:18:40Z", "digest": "sha1:OO3IBYCEQNYYMJGP7ISRNLD7WLTRWB3K", "length": 13181, "nlines": 122, "source_domain": "www.tamilcc.com", "title": "பதிபவர்களுக்கு அவசியமான HTML Compressor", "raw_content": "\nHome » பிளாக்கர் டிப்ஸ் » பதிபவர்களுக்கு அவசியமான HTML Compressor\nபதிபவர்களுக்கு அவசியமான HTML Compressor\nஅண்மை காலமாக பல பதிபவர்களது பிரச்சனை, பல ஜாவா ஸ்கிரிப்ட் இயங்காமை, தளம் பூரணமாக தரவிறங்காமை, படங்கள் வெட்டுப்படுதல், பக்க அமைப்பு சிதைவடைதல் இப்படி பலவற்றை அடுக்கிகொண்டே போகலாம். இதற்க்கு பிரதான காரணம், தொழிநுட்ப பதிபவர்கள், தமது தளத்திற்கு வருகையை கூட்ட ஆங்கில தளங்களில் வெளியாகும் widgetகளை மொழி பெயர்த்து அப்படியே \"அப்படி இப்படி\" என்று ஆரவாரத்துடன் பதிவிடுவார்கள்,\nஇவற்றை ஒன்றும் அறியா அப்பாவிகள் நீங்கள் அழகு என்று நினைத்து உங்கள் தளங்களில் தொங்க விடுவீர்கள். சில நாட்களின் பின்பு குறித்த செயல் நிரல் செயல் இழக்கலாம். அல்லது நீங்கள் நீக்கும் போது அதன் எச்ச சொச்சங்கள் நீங்காது விடலாம்.இதை விட மழை காளான்களாகிய புதிய திரட்டிகளின் ஓட்டு பட்டையை இணைத்தல் போன்ற செயல்கள் உங்கள் தளத்தை மோசமாக பாதிக்கின்றன.\nஇது தொடர்பாக ஒரு இணைய தளம் தனது கருத்துகளை பகிர்கிறது.\nகணணிக்கல்லூரி தன்னுடைய அனுபவத்தை இவ்வாறு விபரிக்கிறது:\nஎன்னுடைய நிர்வாகிகள் என்னில் மிகுந்த அக்கறை உடையவர்கள், அன்புள்ளவர்கள், அவர்களின் அன்பே எனக்கு இடையூறானது. என்னை தன்னுடைய உலாவியில் புரள விடுபவர்களை கண்காணிக்கவும், என்னில் இருந்து பிரதி எடுப்பதை கண்காணித்து தடுக்கவும் பல கேடயங்களை உருவாக்கி விட்டனர். இதுவே நான் அவர்களை சென்றடைவதில் கால தாமதம் ஏற்படுத்தியது. தரவிறங்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த அவர்கள் என்னுடலை பரி��ோதித்தனர். அப்போது தான் என்னில் தேவை அற்ற இடைவெளிகள், உதவாத பாதுக்காப்பு அணிகலன்கள் இப்படி பலவற்றை நான் மறைத்து வைத்து இருப்பதை அறிந்தனர். உடனடியாகவே என்னை மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை இலவச அளித்தனர். அவர்களின் சிகிச்சை பலனளித்தது. இன்று நான் சுறுசுறுப்பாக என்னுடைய வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறேன்.\nகணணிக்கல்லூரி தன்னுடைய அனுபவத்தை மேலும் இவ்வாறு விபரிக்கிறது,,\nஆரம்பத்தில் 1MB அளவான எனது உடலுடன், 8 செக்கன்களில் அரைகுறையாக தரவிறங்கிய என்னை மருத்துவர் இப்போது 0.5MB உடனும் , 3 செக்கன்களிலும் பூரணமாக தரவிறங்க வழி வகுத்து விட்டார். இப்போது நீங்கள் கூட என்னுடைய இந்த புதிய மாற்றத்தை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறீர்கள். இது என்னுடைய பழைய நிலைமையின் 80% முன்னேற்றமாகும்.\nநான் இதை ஏன் உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் தெரியுமா என்னை போன்ற பலர் இவ்வாறு அல்லல் படுகிறார்கள். என் நிர்வாகிகளாவது பரவாயில்லை. ஆனால் என்னை போன்ற இன்னும் பல தளங்கள் அதிக பருமனால் உங்களை போன்றவர்களால் வெறுத்து ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறான தளங்களில் நிர்வாகிகள் பணத்தை மட்டும் அடிப்படையாக கொண்டவர்கள். எம் உடல் நிலை பற்றி சிந்திப்பதில்லை.\nநீங்களும் உங்கள் தளங்கள் மேல் அன்பு செலுத்துபவரா\nஉங்களுக்கு இந்த பேட்டியே போதும் என்று நினைக்கிறேன். இந்த இலவச மருத்துவர் யார்\nஇவர் தனி ஒருவர் இல்லை. இவர்களில் ஒருவரை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.\n இவரை பற்றி இணையத்தில் தேடினால் பலர் இருப்பார்கள். ஆனால் இவர்கள் பயனற்றவர்கள். உங்கள் வலைப்பூவிற்கு என்று ஒருவர் இருக்கிறார். இலவசமாக. HTML Compressor என்றால் என்ன\nஇம்மருத்துவரை இங்கே சென்று அணுகுங்கள்.. HTML Compressor\nஇதற்கான விளக்கமும் அங்கே தமிழில் உள்ளது\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nJavaScript Disable செய்து விட்டு வரும் பதிவு திருட...\nலண்டன் ஒலிம்பிக் மைதானங்களை உள்ளே சென்று சுற்றி ப...\nநீரில்லா உலகில்.. எதிர்கால உலகம் பற்றி ஒரு விவரணம்...\nகுளிர் நிறைந்த அந்தாடிக்காவிற்கு குளுகுளு பயணம்- V...\nAdblockers மூலம் Adsense வருமானம் பாதிக்கப்படுவதை ...\nRugby விளையாட்டில் ஒளிந்திருக்கும் பயங்கர மர்மங்கள...\nஒபாமாவின் மறைக்கப்பட்ட ஆச்சரியமான மறு பக்கம் - ஒரு...\nYouTube அறிமுகப்படுத்தும் புதிய பயனுள்ள வசதி Face-...\nகணணிக்கல்லூரி பற்றிய திடுக்கிடும் ஆய்வு.. .\nஇவ்வாண்டு மடிக்கணணி வாங்க உள்ளவர்களுக்கான கையேடு\nஆச்சரியம் மிக்க பயணம்: அண்டத்தில் மிக சிறியதில் இர...\nFriend Connect மூலம் இணைத்த வலைப்பூக்களை G-Readerஇ...\nBing & Yahoo Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல்- ...\nGoogle Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல்- Google ...\nபதிவின் எப்பகுதி அதிகளவில் எவ்வளவு தூரம் வாசிக்கப...\nஜாலியா இருக்க கொஞ்ச HTML5 வித்தைகள் Part 1\nஇறந்து போன பழைய கணனிக்கு Ubuntu மூலம் உயிர் கொடுப்...\nபதிபவர்களுக்கு அவசியமான HTML Compressor\nசரிந்த உருவங்களை நேராக்குதல்- Photoshop\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2019-09-19T11:08:05Z", "digest": "sha1:MVC3MOB5W57EV4FNTYAM5WEUDEJMDCKX", "length": 7096, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி மத்திய கல்லூரி – GTN", "raw_content": "\nTag - கிளிநொச்சி மத்திய கல்லூரி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆசிரியருக்கு கற்பித்து, மாணவர்களுக்கு சுடப்பழக்கும் இராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n பாடசாலைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கிளி மத்திய கல்லூரியில் இராணுவத்தின் மீண்டும் நிகழ்வு\nகடந்த மூன்று நாட்களின் முன்னர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nவரவர ராவ் – பிணையும் இல்லை விசாரணையும் இல்லை – சிறையில் கழிந்த ஓராண்டு… September 19, 2019\nஇன்று விசேட அமைச்சரவை கூட்டம் September 19, 2019\nவைத்தியர்களின் போராட்டம் முடிவு September 19, 2019\nசிரட்டை கைத்தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம் September 19, 2019\nமன்னார் உப்புக்குளம் வடக்கில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் தீபரவல் September 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4248", "date_download": "2019-09-19T10:50:38Z", "digest": "sha1:32NFUOKAARKI3DKA7N2W5H374BGXYYDU", "length": 5140, "nlines": 88, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 19, செப்டம்பர் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெ.12 ஆக இருந்து வெ.462 ஆக எகிறியது எப்படி விசா கட்டண உயர்வை இந்தியத் தூதர் நியாயப்படுதுவதா\nவியாழன் 30 ஆகஸ்ட் 2018 12:21:06\nகாமன்வெல்த் கூட்டமைப்பில் மலேசியாவும் இந்தியாவும் உறுப்பு நாடுகளாக உள்ளன. அந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் சக உறுப்பு நாடுகளுடன் கொண்டுள்ள உறவும் பிணைப்பும் விசா விவகாரத்தில் காட்டும் அக்கறையும் விலக்களிப்பும் போற்றத்தக்க நிலையில் உள்ளன. பிரிட்டிஷார் காலம் வரையில் விசா கட்டணம் விதிக்கப்படவில்லை.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-19T11:19:33Z", "digest": "sha1:JS27D3UZQPHVBZM3WUU7P3AA5LZMY65Q", "length": 5686, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "பங்கை |", "raw_content": "\nநிச்சயம் இந்த நாடு உங்களை நேசிக்கின்றது\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nபுல்லாங் குழல் கொடுத்தமூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே புல்லாங் குழல் கொடுத்த-மூங்கில்களே - எங்கள்புருஷோத்தமன் புகழ்-பாடுங்களே..வண்டாடும் கங்கை மலர்-தோட்டங்களே - ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஉரிம, உள்ள, பங்கை, பாண்டவர்க்கு, புல்லாங் குழல் கொடுத்த மூங்கில் களே, புல்லாங்குழலின், புல்லாங்குழலில், புல்லாங்குழலை\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஇந்தியாவில் இரண்டாவது பசுமை புரட்சிக் ...\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nசார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் � ...\nபா.ஜ.க.ஆட்சியின் போது கறுப்பு பணத்தை தி� ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/23/114286.html", "date_download": "2019-09-19T11:50:46Z", "digest": "sha1:LTFMPVVDGJWSZEAF2Q63KN4CVV7GB3HU", "length": 21229, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nஇந்தியா முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்தம்\nஇந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றது: 12 நாடுகளில் நடத்திய ஆய்வில் தகவல்\nவெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019 உலகம்\n12 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட உணவு ஆய்வில் இந்திய உணவு வகைகள் ஆரோக்கியமற்றவை என தெரியவந்துள்ளது.\nஉலகெங்கிலும் உள்ள 12 நாடுகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரம் ஆய்வு செய்யப்பட்டது. ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் பார் குளோபல் ஹெல்த் நடத்திய இந்த ஆய்வில், பகுப்பாய்வு செய்யப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாக்கெட் உணவுப் பொருட்களும் அடங்கும். இந்த ஆய்வில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு சீனர்களுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருந்தது. அவற்றில் ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. உலகெங்கிலும் உள்ள 12 வெவ்வேறு நாடுகளிலிருந்தும், பிராந்தியங்களிலிருந்தும் 400,000-க்கும் மேற்பட்ட உணவுகள் மற்றும் பானங்களின் ஆரோக்கியத்தை இந்த கணக்கெடுப்பு ஒப்பிட்டுப் பார்த்து உள்ளது. இதனால்தான் இந்த உணவுகள் மற்றும் பானங்களை அதிகப்படியாக பயன்படுத்துவதற்கு எதிராக சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.\nகூடுதல் சர்க்கரைகள், உப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய தொகுக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது உயர் ரத்த சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் , உடல் பருமன் போன்ற பல கடுமையான நோய்களுக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சமையல் பொருட்களில் 100 கிராமுக்கு 1515 கே.ஜே. ஆற்றல் இருப்பதாகவும், 100 கிராமுக்கு 7.3 கிராம் சர்க்கரை இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தய���ரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் தொடர்ந்து குறைவான ஆரோக்கியமானவை என்பதைக் கண்டுபிடிப்பது கவலைக்குரிய ஒரு தீவிரமான காரணமாகும். பல்வேறு நாடுகளில் உள்ள பொருட்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிட வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன என கூறப்பட்டு உள்ளது.\nஆற்றல், உப்பு, சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள், புரதம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களின் அளவைப் பார்த்து, ஆஸ்திரேலியாவின் ஹெல்த் ஸ்டார் மதிப்பீட்டு முறையின்படி நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டன. இந்த தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் தயாரிப்புகள் இரண்டாவது இடத்தைப் பிடித்தன.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nமாமல்லபுரத்தில் 2 நாள் தங்கும் மோடி- ஜின்பிங்\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nபிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nமின்சார கம்பம் தானாக விழுந்ததால் வாலிபர் உயிரிழக்கவில்லை: அமைச்சர் தங்கமணி விளக்கம்\nவாக்காளர்களே திருத்திக் கொள்ளும் செயலி- 2. 33 லட்சம் பேர் விவரங்களை திருத்தினர்: தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nபிளஸ்ட-2 பொது தேர்வில் பாடங்கள் குறைப்பு\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு\nஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\nஉலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்தோர் 1.75 கோடி இந்தியர்கள்: ஐ.நா. அறிக்கை\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nதவானின் பங்களிப்பு அணிக்கு மிகமிக முக்கியமானது: ஹர்பஜன்\nமும்பை : விராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகியோரின் பங்களிப்பை போன்று தவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக ...\n12 ஆண்டுகளாக விளையாடாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் மோங்கியா\nபுதுடெல்லி : 12 ஆண்டுகளுக்குமுன் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்ற நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் ...\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nகஜகஸ்தான் : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகளான வினேஷ் போகத், சீமா பிஸ்லா ஆகியோர் பதக்க சுற்றுக்கான ...\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nகேத்தரின்பர்க் : ஆடவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் பங்கால் கால் இறுதி சுற்றுக்கு...\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nசாங்சோவ் : சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை குறை சொல்ல ஏதாவது செய்கிறார் - அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nவீடியோ : இந்திய பொருளாதாரம் சீரடைய நீர்வழி திட்டத்தை கொண்டு வர வேண்டும்: நீர்வழி திட்ட இயக்குனர் பேட்டி\nவீடியோ : வேலூர் ஸ்மார்ட் சிட்டி: பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் பேட்டி\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\n1முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக...\n2திருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளிய...\n3கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமரின் மனைவியை சந்தித்த மம்தா\n4ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2007/07/blog-post_04.html", "date_download": "2019-09-19T11:03:37Z", "digest": "sha1:IFXEE2AZ5ZCJSCIYWIHKZZUQGCM2JPXV", "length": 25603, "nlines": 687, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: சகோதரத்துவத்தின் உன்னதம் - ரக்க்ஷா பந்தன்...", "raw_content": "\nசகோதரத்துவத்தின் உன்னதம் - ரக்க்ஷா பந்தன்...\nஉறவுகளில் உள்ள உன்னத உறவான சகோதர உறவை கொண்டாடும் ஒரு பண்டிகை இது.\nஒரே கருவறையில் உறங்கி, ஒரே தொப்புள் கொடியில் இணைந்து, ஒரே மார்பில் அமுதுண்டு, ஒரே தொட்டிலில் உறங்கி, ஒரே தட்டில் உணவுண்டு, ஒரே பாயில் தூங்கி என இணைந்திருப்பதற்காகவே பிறந்தது போல் இருக்கும் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள பாசப் பிணைப்பை புனிதமாக மதித்து, அதை கொண்டாடும் ஒரு நன்னாள்.\nஇந்த பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதைக் குறித்த பல அனுமானங்கள் இருக்கிறது.\nமகாபலி என்னும் அசுரன் விஷ்ணுவின் தீவிர பக்தனாயிருந்ததால், அவரும் வந்து \"பக்தா என்ன வரம் வேண்டும் கேள்\" என்று சொன்னதும், அவன் \"என் நாட்டுக்கு காவல் காரனாயிரு\" என்று சொன்னவுடன், அவர் வைகுண்டத்தை விட்டுவிட்டு, மகாபலியின் நாட்டுக்கு வாட்ச்மேன் வேலைக்கு போய்விட்டார். எத்தனை நாள்தான் லக்ஷ்மி தேவியும் தனிமையில் நாட்களை கழிப்பது. ஒரு நாள் \"எங்கே போனாய் என் நாதா\" என தேடிக்கொண்டே வந்து மகாபலியின் நாட்டில் நாதனைக் கண்டதும், அவர் இருந்த கோலத்தைப் பார்த்து, வேதனைப்பட்டு, ஒரு துன்புறும் பிராமிணப் பெண்ணாக வேடம் போட்டு, மகாபலியின் அரண்மனையில் ஐக்கியமாகிவிட்டார்.\nஇந்த ஆடி மாதத்து (ஹிந்தியில் ஷ்ராவண மாதம்) பௌர்ணமி தினத்தன்று, மகாபலியின் கையில் ஒரு சிறு கயிறைக் கட்டி, தான் யாரென்று வெளிப்படுத்தி, னது நாதனை தன்னோடு அனுப்ப வேண்டுமென கேட்கவே, மகாபலியும் சரி, விஷ்ணு, இனி நீ போகலாம் என சொல்லிவிட்டாராம். விஷ்ணுவும் தனது மனைவியுடன் வைகுண்டத்துக்கு சென்று விட்டாராம்.\nஇங்கு லக்ஷ்மி தேவி மகாபலியின் கையில் கட்டினாரே ஒரு கயி���ு, அது தான் இன்றளவும் ராக்கி என்று எல்லோராலும் கட்டப்படுகிறதாம். ஆனால் இன்னொரு சுவையான கதையும் உண்டு.\nடெல்லியை ஹுமாயூன் ஆண்ட காலமது. சித்தூர்கட் மகாராஜாவின் விதவை மனைவி ராணி கர்ணாவதி ஹுமாயூனுக்கு ஒரு ராக்கி அனுப்பி அத்துடன் ஒரு செய்தியும் அனுப்பினார். குஜராத்தின் ராஜாவான பகதூர் ஷா என்னை அதிகம் சீண்டிப்பார்க்கிறான், நீங்க எனக்கு அண்ணன் மாதிரித்தானே, கொஞ்சம் என்னன்னு கேளுங்களேன் என்று சொன்னதும், ஒரு இஸ்லாமியனான தனக்கு, ஒரு இந்து அரசப் பெண்ணிடமிருந்து வந்த சகோதர பாசத்திற்கான அழைப்பிற்கு மதிப்பளித்து, ஹுமாயூன் பகதூர்ஷாவை ஒரு தட்டு தட்டி வைத்தாராம். அன்றிலிருந்து ராக்கி என்பது சகோதர, சகோதரி உறவின் ஒரு உன்னத அடையாள சின்னமாகிவிட்டது.\nஇன்னும் கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும் இருந்த சகோதர பந்தம் போன்ற நிறைய கதைகள் இருந்தாலும், இன்றுவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு உறவு இந்த சகோதர சகோதரி உறவு தான்.\nஇந்த நாளில் சகோதரி தனது சகோதரனின் தீர்க்காயுளுக்காக இறைவனை வேண்டுகிறாள். சகோதரனுக்கென தனது கையால் இனிப்புகள் செய்து, சகோதரனை ஆரத்தி எடுத்து முத்தம் செய்து வாழ்த்தி, அவனுக்கு இனிப்பூட்டுகிறாள். அவனது கையில் தனது அன்பின் கயிறாகிய ராக்கியை கட்டி, நீ எனது சகோதரன், எனது அன்பிற்குரியவன், என்னை நேசிப்பவன், எனது பாதுகாவலன் என்பதை உணர்த்துகிறாள். சகோதரனும், தனது சகோதரியை கட்டியணைத்து, முத்தம் செய்து, என் வாழ்நாள் முழுக்க நான் உனக்கு பாதுகாவலனாயிருப்பேன் என உறுதியளிக்கிறான். சகோதரி அவனுக்கு இனிப்பு ஊட்டுகிறாள். சகோதரன் அவளுக்கு அன்பளிப்புகளை கொடுக்கிறான்.\nநினைத்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமான உறவு இது. இதுவரை எனக்கும் எத்தனையோ பெண்கள் ராக்கி கட்டியிருக்கிறார்கள் என்றாலும், எனது நெஞ்சைத் தொட்டவள் மறைந்த என் மாற்றுமத சகோ தரி சங்கீதாதான். கர்நாடகாவில் நான் பெங்களூரில் வேலை செய்யும் போது போன் பூத்தில் பகுதி நேர பணியாளரான அவளை, நான் கர்நாடகா மாநிலத்தில் சந்தித்தேன். எப்படி அவளுக்கு அண்ணனானேன் என இன்று வரை புரியவில்லை. இன்றும் போன் பூத்இல் வேலை செய்யும் ஒவ்வொரு பெண்ணிலும் என் தங்கையை காண்கிறேன். அவளுக்கு இந்த ரக்க்ஷா பந்தன் பதிவு சமர்ப்பணம்.\nஇந்த ���திவை வாசிக்கும் நீங்களும் இந்த வருட ரக்க்ஷா பந்தன் நாளில் (ஆகஸ்ட் 5 ம் தேதி) உங்கள் சகோதரிகளிடம் உங்கள் அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்துங்களேன். ஐடியாக்கள் பின்னூட்டத்தில வரவேற்கப்படுகின்றன.\nமறுகாலனிய எதிர்ப்புப் போரில் நமது வரலாற்றுக் கடமைய...\nசகோதரத்துவத்தின் உன்னதம் - ரக்க்ஷா பந்தன்...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/4396-0de45a8de.html", "date_download": "2019-09-19T10:28:03Z", "digest": "sha1:ZLXGMLAMPP3J72QQHGWHCLDXSVCJHUGZ", "length": 3779, "nlines": 59, "source_domain": "motorizzati.info", "title": "டெலி விமான நிலையத்தில் அந்நிய செலாவணி", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nஒரு வெற்றிகரமான அந்நிய வர்த்தகர்\nடெலி விமான நிலையத்தில் அந்நிய செலாவணி -\nஇந் தி ய வி மா ன நி லை யங் கள் வரி சை ப் பட் டி யல���. அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\n1, இந் தி ரா கா ந் தி பன் னா ட் டு வா னூ ர் தி நி லை யம், தி ல் லி, தி ல் லி, DEL. வி மா ன நி லை யம் அல் லது வா னூ ர் தி நி லை யம் அல் லது பறப் பகம் என் பது பறனை கள் ( வி மா னங் கள் ) அல் லது உலங் கூ ர் தி கள் வா னே றவோ.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. – மத் தல ரா ஜபக் ஷ சர் வதே ச வி மா ன நி லை யம் தி றக் கப் பட் டது.\nசௌ தி அரே பி யா வி ன் தே சி ய வி மா ன நி று வனமா ன ' சௌ தி யா ', அதற் கு ச். டெலி விமான நிலையத்தில் அந்நிய செலாவணி.\nஅந் நி ய தா க் கத் தி லி ரு ந் து வி டு படு வதற் கா க இலங் கை வி மா ன சே வை. இந் தி யா வி ன் மு ப் பது பெ ரி ய வி மா ன நி லை யங் களி ன் பட் டி யல்.\n29 ஜூ ன். “ சௌ தி யா வி மா னம் இஸ் ரே ல் வி மா ன நி லை யத் தி ல்.\nஅந்நிய செலாவணி tt விற்பனை விகிதம்\nவிருப்பங்கள் வர்த்தக பயிற்சி இலவசமாக\nஅந்நிய செலாவணி வர்த்தகர்கள் கட்டுப்படுத்தப்படும்\nஅந்நிய செலாவணி அடிப்படை தகவல் மேற்கோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltrendnews.com/category/tamil-health-tips-health-news/", "date_download": "2019-09-19T11:35:34Z", "digest": "sha1:PVE66XPT5OX6URRVRZRZYTNBID64ZGWI", "length": 12653, "nlines": 141, "source_domain": "tamiltrendnews.com", "title": "ஆரோக்கியம் Archives - TamilTrendNews", "raw_content": "\n10 நிமிடத்தில் கருமையை போக்கும் உருளைக்கிழங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nகோடைக்காலங்களில் முகம் கருமையடைந்து காணப்படுவதுண்டு, இதற்கு ஒரு அற்புத பொருள் தான் உருளைக்கிழங்கு, இது இயற்கையாகவே ப்ளிச் தன்மை கொண்டது.இதைக்கொண்டு சமையல் மட்டுமல்ல நமக்கு தேவையான பல்வேறு வேலைகளை செய்து கொல்ல முடியும்.இதன்...\n வெறும் 2 ரூபாயில் வீட்டில் உள்ள கொசுக்களை ஒழிக்கலாம் -அனைவருக்கும் பகிருங்கள்\nமழைக்காலம் ஆரம்ப்பமாகிவிட்டது, இதனால் கொசுக்கள் தொல்லை அதிகமாகி வரும் இதனால் பல நோய் தொல்லைகள் வரும். இதனால் சுகாதார நிலையங்களிலும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆனால் அதற்க்கு முன் நாமே முன்னெச்சரிக்கை...\nஇத தினமும் குடிச்சா இனிமேல் முதுகு வலியே வராது தெரியுமா உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல \nநம்மில் அத்தனை பேருக்கும் முதுகுவலி வரும், போகும். ஆனால், 30 முதல் 40 சதவிகித மக்களுக்கு முதுகு வலி வரும்… ஆனால், போகாது. இன்றைக்கு நேற்றல்ல… 2,000 ஆண்��ுகளுக்கு முன்பே, முதுகுவலியின் பல்வேறு...\nதேள் கொட்டியவுடன் உடனே இத செய்யுங்க எந்த பிரச்சனையும் இருக்காது\nஎலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக...\n வெறும் ஒரே நிமிடத்தில் Eno- வை வைத்து மஞ்சள் கறைபிடித்த பற்களை வெள்ளையாக்கிவிடலாம் –...\nபற்களின் கரைகளை எடுக்க எவ்வளவோ முயற்சிகளை செய்திருப்போம் ஆனால் எதுவும் பயனளிதிருக்காது. ஆனால் சாதாரண ENO வைத்து சரி செய்து விடலாம. ஆனால் இதனை சிலர் நம்புவதற்கும் வாய்ப்பில்லை. ஆனால் கீழே உள்ள...\nஅந்த கிரீம்… இந்த கிரீமெல்லாம் இனி வேண்டாம்… இத மட்டும் போடுங்க…உலகமே வியக்கும் அளவிற்கு வெள்ளையாகிடுவீங்க -அனைவருக்கும் பகிருங்கள்\nமுகத்தை பளபளப்பாக்க எவ்வளோ முயற்சிகளை செய்திருப்போம் ஆனால் எதுவும் பயனளிதிருக்காது ஆனால் இனிமேல் அந்த கவலை வேண்டாம், குறிப்பாக பெண்களுக்கு எப்பொழுதும் கவலை இல்லை இனி அந்த கிரீம்… இந்த கிரீமெல்லாம் இனி...\n தலைமுடி கருமையா வளர , நரை முடி போக்க இதை தடவி பாருங்க –...\nநாமும் நமது முடி வளர எவ்வளவோ முயற்ச்சிகளை செய்திருப்போம் ஆனால் எதுவும் பயனளிதிருக்காது. விரைவில் முடி வேகமாக வளரவும் அடர்த்தியாக, கருமையாக வளரவும் இதோ தீர்வு கீழே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து...\n இதை தொடர்ந்து 3 மாதம் எடுத்தால், அனைத்து நோய்களும் மாயமாய் மறையும் தெரியுமா\nஅமெரிக்காவில் சுமார் 70% குழந்தைகள் வைட்டமின் டி குறைபாட்டினால் அவஸ்தைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாதது. இது பல நோய்களான புற்றுநோய், இதய நோய் மற்றும்...\nஇதை போட்டு குடித்தால் கண்ணுக்கு கீழே உள்ள கருவளையம் தேடினாலும் கிடைக்காது அப்படியொரு அற்புதம் – வீடியோவை பாருங்க\nகண்களுக்கு கீழே உள்ள கரு வளையம் போக நாம் எவ்வளவோ முயற்சிகளை செய்திருப்போம் ஆனால் அவை எதுவும் பயனளிதிருக்காது. ஆனால் இனிமேல் அந்த கவலை வேண்டாம் இதோ வந்துவிட்டது தீர்வு.இதை போட்டு குடித்தால்...\nபெண்களைக் குறி வைக்கும் பரோட்டா – திடுக்கிடும் தகவல்கள்..\nஇன்றைய காலகட்டத்தில், நம் அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான உணவாக, விலை குறைவான உணவாக, நினைத்தவுடன் வாங்கி உண்டு வயிறு நிரப்பிக் கொள்ளும் உணவாக நம்மிடையே பிரபலமடைந்து இருப்பது பரோட்டா எனும் உணவு. இந்த...\nபூட்டிய வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தாய். கைப்பற்றப்பட்ட கடிதம்\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிப்பது எப்படி என தெரியுமா\nபூட்டிய வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தாய். கைப்பற்றப்பட்ட கடிதம்\nபிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்\nஜப்பான் போனால் செய்யவே கூடாத 10 தவறுகள் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\n3 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டு திமிராக பதில் கூறிய ஆர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-19T10:25:39Z", "digest": "sha1:RTMDQOOFGLV5X4MS3S2CMFBA5ZPOGKXW", "length": 29165, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தடகள விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்\nதட கள விளையாட்டுக்கள் (Athletics) எனப்படுவது தட கள மைதானத்தில் இடம்பெறும் ஓடுதல், எறிதல்,நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெரும்பாலான இவ்விளையாட்டுக்கள் மிக எளிமையானவை. விலையுயர்ந்த கருவிகளையோ கட்டமைப்புக்களையோ வேண்டுவதில்லை என்பதால் இவை மிகப் பரவலாக விளையாடப்படுகின்றன. எளிதாகவும் மலிவாகவும் இருந்தபோதிலும் மனிதரின் உடல் வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை இவை சோதிக்கின்றன. இது பெரும்பாலும் தனிநபருக்கானப் போட்டியாக உள்ளது.\nதடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம்\nதுவங்கிய 1960 மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிருந்தே\nஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுவது கிமு 776இல் தொன்மைய ஒலிம்பிக்சு காலத்திலிருந்தே அறியப்படுகிறது. தற்காலத்து பல நிகழ்வுகளை தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கத்தினரின் பல்வேறு உறுப்பினர் சங்கங்கள் நடத்தி வருகின்றன.இந்த விளையாட்டுக்கள் ஒலிம்பிக் போட்டிகளிலும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.\n3.1 தடம் மற்றும் களம் ஓட்டம்\n3.4 பந்தய நடை ஓட்டம்\n4 மாற்றுத்திறனாளிகள் தடகள விளையாட்டுக்கள்\nவட்டு எறிபவரைச் சித்தரிக்கும் தொன்மைக்கால கிரேக்கச் சிலை, டிசுகோபொலசு\nதடகள விளையாட்டுக்களில் ஓடுதல், நடத்தல், தாண்டுதல் மற்றும் விட்டெறிதல் ஆகியன தொல் பழங்கால துவக்கங்களைக் கொண்டு மிகப் பழமையான விளையாட்டுக்களாக விளங்குகின்றன.[1] தடகள விளையாட்டுக்கள் சகாராவிலுள்ள பண்டைய எகிப்திய கல்லறைகளில் காணலாம்; இங்கு எப் சூட் திருவிழாவில் ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்படுவதை வரைந்துள்ளனர். இதேபோன்று கிமு 2250களின் கல்லறைகளில் உயரம் தாண்டும் போட்டிகள் வரையப்பட்டுள்ளன.[2] கிமு 1800இல் அயர்லாந்தில் நடந்த தொன்மையான கெல்ட்டியத் திருவிழாக்களில் நடந்த இடயில்டெயன் விளையாட்டுக்கள் துவக்ககால விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகும். இது 30 நாட்கள் நடந்தது. இதில் ஓட்டம், கற்கள் விட்டெறிதல் போன்ற போட்டிகள் இடம் பெற்றிருந்தன.[3] கிமு 776இல் நடந்த முதல் மூல ஒலிம்பிக் நிகழ்வில் இடம் பெற்றிருந்த ஒரே போட்டி அரங்க நீளத்திற்கு நடந்த ஓட்டப் பந்தயம் ஆகும். இது இசுடேடியான் எனப்பட்டது. பின்னர் விட்டெறிதல், தாண்டுதல் போன்ற போட்டிகளுடன் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் கிமு 500களில் பான் எல்லெனிக் விளையாட்டுக்கள் நிறுவப்பட்டன.[4]\nஇங்கிலாந்தில் 17வது நூற்றாண்டில் காட்சுவொல்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்பட்டன.[5] புரட்சிகர பிரான்சில் 1796 முதல் 1798 வரை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற இலெ ஒலிம்பியாட் டெ லா ரிபப்ளிக்கு தற்கால கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. இந்தப் போட்டியின் முதன்மை விளையாட்டாக ஓட்டப் பந்தயம் இருந்தது. பல கிரேக்க விளையாட்டும் துறைகளும் காட்சிக்கு இருந்தன. 1796இல் நடந்த ஒலிம்பியாட்டில் முதன்முறையாக மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.[6]\n1812இலும் 1825இலும் சாண்டுஅர்சுட்டில் உள்ள அரச இராணுவக் கல்லூரியே இதனை மு��லில் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது; இதற்கு ஆதாரம் ஏதுமில்லை. பதிவுசெய்யப்பட்ட முதல் தடகள விளையாட்டுப் போட்டிகள் 1840இல் இசுரோப்சையரின் இசுரூசுபரியில் அரச இசுரூபரி பள்ளியால் ஒழுங்கமைக்கப் பட்டது. இதற்குச் சான்றாக 1838 முதல் 1841 வரை அங்கு மாணாக்கராக இருந்த சி.டி.இராபின்சனின் மடல்கள் அமைந்துள்ளன.\nஇங்கிலாந்தில் 1880இல் அமெச்சூர் தடகள விளையாட்டுச் சங்கம் உருவானது. முதல் தேசிய அளவிலான இச்சங்கம் ஆண்டுதோறும் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் துவங்கியது. அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் யுஎஸ்ஏ வெளியரங்க தடகள விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறத் தொடங்கின.[7] 19வது நூற்றாண்டில் இங்கிலாந்தின் சங்கம் மற்றும் பிற பொது விளையாட்டு அமைப்புகளினால் தடகளப் போட்டிகளுக்கான சீர்திருத்தங்களும் விதிமுறைகளும் முறைப்படுத்தப்பட்டன.\n1886இல் துவங்கிய முதல் தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தடகளப் போட்டிகள் இடம் பெற்றன. ஒலிம்பிக் போட்டிகள் விரைவிலேயே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்புமிக்க பல்துறை விளையாட்டுப் போட்டியாக உருவெடுத்தது. தொடக்கதில் ஆண்களுக்கு மட்டுமாக இருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1928 கோடைக்கால ஒலிம்பிக்கிலிருந்து பெண்களுக்கான நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.1960இல் உருவான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் தடகள விளையாட்டுக்கள் முன்னிடம் பெற்றுள்ளன. ஒலிம்பிக் போன்ற சிறப்புப் போட்டிகளின்போது தடகளப் போட்டிகளுக்கு இருக்கும் முதன்மைத்துவம் பின்னர் மற்ற நேரங்களில் கிடைப்பதில்லை.\n1912இல் பன்னாட்டளவிலான கட்டுப்பாட்டு அமைப்பு, பன்னாட்டு அமெச்சூர் தடகள விளையாட்டுக்கள் கூட்டமைப்பு உருவானது. இது 2001 முதல் தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் என அறியப்படுகிறது. ஐ.ஏ.ஏ.எஃப் தனியாக உலக தடகளப் போட்டிகளை 1983 முதல் நடத்தி வருகிறது.\nதடம் மற்றும் களம் ஓட்டம்தொகு\nநீள்வட்ட வடிவிலமைந்த தடத்தையும், நடுவில் புற்களாலான களத்தையும் கொண்ட ஒரு மாதிரி தடகள விளையாட்டு அரங்கம்\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தடம் மற்றும் களப் போட்டிகள் உருவானதுடன் கல்வி நிறுவனங்கள், இராணுவ அமைப்புகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வீரர்களுக்���ு இடையே போட்டிகள் நடைபெறத்தொடங்கியது. [8]பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் தங்கள் சிறப்புகளின் படி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளில் போட்டியிடலாம்.ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். தடம் மற்றும் களப் போட்டிகள் உள்ளறங்கம் மற்றும் வெளிப்புறங்களில் ஆடும் போட்டிகளாகவும் உள்ளது.குளிர்காலத்தில் நிகழும் போட்டிகல் பெரும்பாலும் உள்ளறங்கத்தில் நிகழும், வெளிப்புற நிகழ்வுகள் பெரும்பாலும் கோடையில் நடைபெறுகின்றன. போட்டிகள் நடைபெறும் இடத்தை வைத்து - தடம் மற்றும் களம் ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.\nபல்வேறு ஓட்டம் நிகழ்வுகளின் பாதைகள் மூன்று பரந்த தொலைவு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: குறுகிய தூர ஓட்டம், நடுத்தர தொலைவு மற்றும் நீண்ட தூர ஓட்டம் என்று பிரிக்கப்படுகிறது.\nதொடர் ஓட்டம் பந்தயங்களில் ஒவ்வொரு அணியிலும் நான்கு வீரர்கள் இடம்பெற்றிருப்பர், ஒவ்வொரு வீரரும் தனது எல்லை தொட்டவுடன் அல்லது ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு அவர்களின் அணிக்கான அடுத்த வீரருக்கு ஒரு கோலினை கொடுத்து பந்தய தூரத்தை கடந்து செல்ல வேண்டும்.\nதடை ஓட்டம் நிகழ்வுகளின் பந்தய தூரத்தின் இடை இடையெ உள்ள தடுப்புகளை தாண்டி வீரர்கள் பந்தய தூரத்தை அடைய வேண்டும்\nகள விளையாட்டு நிகழ்வுகள் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை தாண்டுதல் மற்றும் எறிதல்.\nஎறிதல் நிகழ்வுகள் என்பது வீரர்கள் ஒரு கூறிப்பிட்ட தூரத்தை ஒரு பொருளை எறிதல் ஆகும். இந்த நிகழ்வுகள் வீரர்கள் பயன்படுத்தும் பொருளை வைத்து குண்டு எறிதல்,பரிதி வட்டு எறிதல் அல்லது தட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் என வகைபடுத்தப்படும்.\nதாண்டுதல் நிகழ்வுகள் என்பது வீரர்கள் ஒரு கூறிப்பிட்ட தூரத்தை தாண்டுதல் மூலம் அடைவது. இந்த நிகழ்வுகள் வீரர்கள் தாண்டும் தூரம் மற்றும் பயன்படுத்தும் பொருளை வைத்து வகைபடுத்தப்படும். அவைகள் பின்வ்ருவன நீளம் தாண்டுதல்,மூன்று முறை அல்லது மும்முறைத் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல், கோல் அல்லது தடித் தாண்டுதல் என்ப்படும்.\nஇணைந்த நிகழ்வுகள்,டிராகத்லான் (பொதுவாக ஆண்கள் போட்டியிடுவது) மற்றும் ஹெக்டாத்லான் (பொதுவாக பெண்கள் போட்டியிடுவது) ஆகியவை உள்ளடங்கும்.இதில் தடகள வீரர்கள் பல தடம் மற்றும் கள நிகழ்வுகளில் போட��டியிடும் போட்டிகள் ஒவ்வொரு செயல்திறன் ஒரு இறுதி இலக்கு அல்லது புள்ளியை நோக்கி செல்கிறது.\nவாசிங்டனில் நிகழும் ஒரு பிரபலமான சாலையோட்டம்\nசாலை ஓட்டம் போட்டிகள் முக்கியமாக நடைபாதை அல்லது தார் சாலைகள் நடத்தப்படும் நிகழ்வுகள் (முக்கியமாக நீண்ட தூரம்) இயங்குகின்றன.இது பெரும்பாலும் ஒரு முக்கிய மைதானத்தின் முடிவடையும். ஒரு பொதுவான பொழுதுபோக்கு விளையாட்டாக மட்டுமில்லாமல், விளையாட்டின் உயர் மட்ட - குறிப்பாக மராத்தான் பந்தயங்கள் - தடகளத்தின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். சாலை பந்தய நிகழ்வுகள் ஏறக்குறைய எந்தவொரு தூரமும் இருக்கக்கூடும், ஆனால் மிகவும் பொதுவானது மற்றும் நன்கு அறியப்பட்ட மராத்தான், அரை மராத்தான், 10 கிமீ மற்றும் 5 கி.மீ. வருடாந்திர IAAF உலக அரை மராத்தான் சாம்பியன்ஷிப் கூட இருப்பினும், தடகள மற்றும் கோடைகால ஒலிம்பிக்கில் IAAF உலக சாம்பியன்ஷிப் இடம்பெறும் ஒரே சாலை போட்டி மாரத்தான். மராத்தான் IPC தடகள உலக சாம்பியன்ஷிப் மற்றும் கோடைகால பாரலிம்பிக்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்ற ஒரே சாலையில் இயங்கும் நிகழ்வாகும். உலக மராத்தான் மாஜர்ஸ் தொடரில் பெர்லின், பாஸ்டன், சிகாகோ, லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களில் நடைபெறும் மராத்தான்கள் ஐந்து மதிப்புமிக்க மராத்தான் போட்டிகளும் ஆகும்.\nபுல்வெளி, வனப்பகுதி, மற்றும் பூமி தரைப்பகுதி போன்ற பரப்புகளில் திறந்த வெளிப்பகுதிகளில் போட்டிகள் நடத்தப்படுவதால், குறுக்கு தடகள விளையாட்டுகள் மிகவும் இயற்கையானது. இது ஒரு தனி மற்றும் குழு விளையாட்டு ஆகும், மேலும் புள்ளிகள் மதிப்பெண்கள் அடிப்படையில் அணிகளின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, இலையுதிர்கால மற்றும் குளிர்காலங்களில் பொதுவாக 4 கிமீ (2.5 மைல்) அல்லது அதற்கும் மேற்பட்ட போட்டிகள் நீண்ட தூரமும் உள்ளன. குறுக்கு ஓட்டத்தில் வெற்றிகரமான விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் நீண்ட தூரம் மற்றும் சாலை நிகழ்வுகளில் போட்டியிடுகின்றனர்.\n1912இல் சுவீடனில், ஸ்டாக்ஹோம் இல் நிகழ்ந்த கோடை ஒலிம்பிக்கில் தடங்களைக் கண்காணிக்கும் நடுவர் மேற்பார்வை செய்கிறார்\nபந்தைய நடை ஓட்டம் (நடைபயிற்சி) என்பது பொதுவாக திறந்த-வெளிச் சாலையில் நடைபெறுகிறது, இருப்பினும் தடங்களிலும் அவ்வப்போது நடைபெறுகிறது.\nநடை ஓட்டப���போட்டிகளில் மட்டும்தான் நீதிபதிகள் தடகள வீரர்களின் நுட்பத்தை கண்காணிக்கும் ஒரே தடகள பந்தயம்மாகும். தடகள வீரர்கள் அவர்கம்ளின் கால் முட்டு மடக்காமல் கால்களை மட்டுமே பயன்படுத்தி பந்தயங்களில் ஈடுபடுகிறார்கள்.\nபந்தயவீரர்கள் எப்போதுமே தரையுடன் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் முன்னேற்றக் கால் முழங்காலில் வளைக்கப்படக்கூடாது - இந்த விதிகள் பின்பற்றுவதில் தோல்வியுற்ற வீரர்கள் தகுதியிழப்பு செய்யப்படுவார்கள்.[9]\n1952 முதல், மாற்றுத்திறனாளிகள்க்கான விளையாட்டுப் போட்டிகள், தனியாக நிக்ழ்ந்து வருகின்றன. International Paralympic Committee யினால் இத்தகைய போட்டிகள் ஒருங்கிணைக்கப்படுவதுடன், 1960 இலிருந்து, இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது[10][11].\nஒரே வகையான குறைபாடுள்ளவர்கள் இணைக்கப்பட்டு, அவர்களுக்கான தனித்தனி போட்டிகள் நடைபெறும்.\nசக்கர நாற்காலி ஓட்டமும் இதில் ஒன்றாகும்.\n2008 ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள்\n. தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம். Retrieved on 2010-05-28.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-19T10:25:52Z", "digest": "sha1:XYLKKGG7PFP2VSLKYLHHH45VU73GMJ7Z", "length": 11316, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பஸ்தர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபஸ்தர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜெகதல்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\n1000 ஆண்களுக்கு 1024 பெண்கள் உள்ளனர்\nநக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் பஸ்தர் மாவட்டம் அமைந்துள்ளது. [2] [3][4]\nபஸ்தர் மாவட்டம் ஜெகதல்பூர் மற்றும் பஸ்தர் என இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. 1,50,000 மக்கள் தொகை கொண்ட ஜெகதல்பூர் எனும் நகராட்சி மன்றம் உள்ளது.\n10,083 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பஸ்தர் மாவட்டத்தின் -ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 14,11,644 ஆகும். அதில் ஆண்கள் 697,359; பெண்கள் 714,285 ஆக உள்ளனர். 2001-2011 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.83% ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 140 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1024 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 54.94% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 65.70% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 44.49% ஆகவும் உள்ளது. [5]ஆறு வயதிற்குட்பட்டோரின் எண்ணிக்கை 2,12,819 (15.08%) ஆக உள்ளது.\nபஸ்தர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடி மக்கள் 70%-ஆக உள்ளது. இது சத்தீஸ்கர் மாநிலத்தின் மொத்த பழங்குடி மக்களில் 26.76% ஆவார். பஸ்தர் மாவட்டத்தில் கோண்டு, மரியா, பத்திரா, முரியா, ஹல்பா, துருவா போன்ற பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இப்பழங்குடி மக்கள் தங்கள் மரபார்ந்த மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள் கொண்டுள்ளனர். [6][7]இந்தி மொழியும் பேசப்படுகிறது. துர்கா பூஜை இம்மாவட்ட மக்களின் முக்கிய விழாவாகும்.\nபொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இந்திய மாவட்டங்களில் பஸ்தர் மாவட்டமும் ஒன்றாகும்.\nநெல் பயிரிடுதலே பஸ்தர் மாவட்டத்தின் முக்கிய பயிர்த் தொழில் ஆகும். ஆனால் நெல் உற்பத்தி திறன் மிகவும் குறைவாகவே உள்ளது.\nபஸ்தர் மாவட்ட பழங்குடி மக்கள் காடுகளையே சார்ந்து வாழ்கின்றனர். மூலிகைச் செடிகள் மற்றும் எரிபொருட்களுக்கான விறகுக் கட்டைகள் காடுகளிலிருந்து சேகரித்து வாழ்கின்றனர். காட்டுப் பொருட்களை சேகரித்தல், கூடை முடைதல், மட்பாண்டம் தயாரித்தல், செப்புச் சிலைகள் செய்தல் போன்ற கைவினை பொருட்கள் செய்கின்றனர். மாநில அரசின் வனத்துறை பஸ்தர் மாவட்ட மக்களுக்கு சில நேரங்களில் வேலை வாய்ப்புகள் தருகிறது.\nஇந்திய தேசிய கனிம வளக் கழகத்தின் 210 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள நகர்னார் இரும்பாலை ஜெகதல்பூரிலிருந்து 16 கி மீ தொலைவில் செயல்படுகிறது.[8]\nடாடா நிறுவனத்தின் ஆண்டிற்கு 5.5 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட இரும்பாலை ஜெகதல்பூரிலிருந்து 20 கி மீ தொலைவில் உள்ளது.[9]\nநகர்னரில் லம்போதரர் சிமெண்ட் ஆலை இயங்குகிறது.\nபட்ட மேற்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் கொண்ட பஸ்தர் பல்கலைக் கழகம், ஜெகதல்பூர் நகரத்தின் அருகே உள்ள தரம்புராவில் செயல்படுகிறது. [10]\nகங்கர் காதி தேசியப் பூங்கா\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவிக்கிமீடியா பொதுவக���்தில் பஸ்தர் மாவட்டம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய வரைபடம்\nஇன்னொரு இந்தியா 3 - பஸ்தர் ஒரு குறியீடு\nஇன்னொரு இந்தியா 4- பஸ்தர் பழங்குடிகளும் வாழ்க்கை முறையும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/03/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-19T10:34:26Z", "digest": "sha1:3RDLKSJ55ALZLHIAFY622IWNPT3OWQC2", "length": 8735, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்பானவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும்: ஜனாதிபதி - Newsfirst", "raw_content": "\nமத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்பானவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும்: ஜனாதிபதி\nமத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்பானவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும்: ஜனாதிபதி\nColombo (News 1st) மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்பானவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nஅர்ஜூன மகேந்திரனை விட பெரிய அதிகாரியொருவர் கூண்டிற்குள் செல்வதற்குத் தேவையான கோவைகள் தயாராக இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nகுற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான கோவைகள் தயாராகியுள்ளதாகவும் அதற்கான சட்டரீதியிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது எனவும் அவர் கூறினார்.\nமுன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nமாகாண சபை முறைமையும் மாகாண சபை தேர்தலும் முடக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான முழு பொறுப்பையும் பிரதமரே ஏற்கவேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறினார்.\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தீர்மானிக்கும் எனவும் அவர் கூறினார்.\n19 ஆம் திருத்தத்திற்கு அமைய அடுத்த பிரதமரே அதிகாரம் மிக்கவராய் காணப்படுவார் என்பதால், அடுத்த ஜனாதிபதி யார் என்பதை விட அடுத்த ப��ரதமர் தொடர்பிலேயே கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.\n31,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு\nநாட்டிலிருந்து சென்ற புத்திஜீவிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு\nதாமரைக் கோபுரம் திறந்து வைப்பு\nதாமரைக் கோபுரம் நாளை திறப்பு\nமரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு\nஇலங்கை – டோகோ இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை\n31,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு\nபுத்திஜீவிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு\nLIVE: தாமரைக் கோபுரம் திறந்து வைப்பு\nதாமரைக் கோபுரம் நாளை திறப்பு\nமரணதண்டனை தொடர்பில் வடக்கில் கருத்துக்கணிப்பு\nஇலங்கை - டோகோ இடையே வர்த்தகம்\nரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டம்\nநெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீன...\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அழைப்பு\nஇன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்: 10 பேர் பலி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nஉலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரைக் கண்காட்சி\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.actorsanthanam.com/2017/02/blog-post.html", "date_download": "2019-09-19T11:49:32Z", "digest": "sha1:KME74H5WK7MAJCIDINCUKRKMGPFCCQJD", "length": 4468, "nlines": 74, "source_domain": "www.actorsanthanam.com", "title": "சிம்புவைத் தொடர்ந்து சந்தானத்துடன் கைகோர்த்த குறளரசன் - Actor Santhanam", "raw_content": "\nசிம்புவைத் தொடர்ந்து சந்தானத்துடன் கைகோர்த்த குறளரசன்\nதில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் ஹீரோவாக ‘சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், சக்கபோடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் செம பிஸியாக நடித்து வர���கிறார். இதில் ‘சக்கபோடு போடு ராஜா’வை சேதுராமன் இயக்குகிறார்.\nசந்தானத்திற்கு ஜோடியாக வைபவி நடிக்கிறார். மேலும், விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ‘விடிவி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் நடிகர் விடிவி கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nநடிகர் சிலம்பரசன் இசையமைத்து வரும் இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஏற்கெனவே ரிலீஸான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘சக்கபோடு போடு ராஜா’-விற்காக சிம்பு இசையில் அனிருத் ஒரு பாடலை சமீபத்தில் பாடினாராம். தற்போது, இசையமைப்பாளரும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் ஒரு பாடலை பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ariviyal.in/2012/04/5.html", "date_download": "2019-09-19T11:14:15Z", "digest": "sha1:NW7SS2LKZDZXRGDHXBLFDYTZVWBSPK5W", "length": 20304, "nlines": 201, "source_domain": "www.ariviyal.in", "title": "முதல் சோதனையில் அக்னி 5 ஏவுகணை அபார வெற்றி | அறிவியல்புரம்", "raw_content": "\nமுதல் சோதனையில் அக்னி 5 ஏவுகணை அபார வெற்றி\nஇந்தியாவின் அக்னி 5 ஏவுகணை முதல் சோதனையிலேயே சிறந்த வெற்றி கண்டுள்ளது. வியாழன் காலையில் ஒடிசா மானிலத்திலுள்ள ஏவுகணைத் தளத்திலிருந்து கிளம்பிய இந்த ஏவுகணை 5000 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இந்துமாக் கடலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்தது. இந்த ஏவுகணை பல அணுகுண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் படைத்தது. இப்போதைய சோதனையில் அணுகுண்டுகளுக்குப் பதில் ஒரு டன் எடை அளவுக்கு சாதாரண குண்டுகள் சுமந்து செல்லப்பட்டன.\nஅக்னி 5 (Agni) ஏவுகணை வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவினால் சீனாவின் வட கோடியில் உள்ள நகரங்களையும் தாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனாவின் எந்தப் பகுதியும் இந்தியாவின் இந்த ஏவுகணையிலிருந்து தப்ப முடியாது.\nஅக்னி 5 ஏவுகணை உயரே செலுத்தப்படுகிறது\nசீனாவைத் தாக்குவதற்காக அக்னி 5 ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்ல முடியாது என்றாலும் நம்மால் சீனாவின் எந்தப் பகுதியையும் அணுகுண்டு வீசித் தாக்க முடியும் என்பதால் நம்மைத் தாக்க சீனா துணியாது. அந்த அளவில் இது நல்ல பாதுகாப்பை அளிக்கும்.\nஅக்னி 5 ஏவுகணையானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரகத்தை���் சேர்ந்தது. ஆப்பிரிக்காவின் வடகிழக்கில் உள்ள நாடுகள், ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ல நாடுகள் ஆகியவை அக்னி 5 ஏவுகணையின் தாக்குதல் வளையத்துக்குள் வரும். ஆகவே தான் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என வர்ணிக்கப்படுகிறது.\nஅணிவகுப்பில் அக்னி 5 ஏவுகணை மாடல்\nசீனாவிடம் பல வகையான ஏவுகணைகள் உள்ளன. 5000 கிலோ மீட்டர் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை, 10 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்க வல்ல ஏவுகணை ஆகியவை இவற்றில் அடங்கும். இந்த இரண்டும் அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவையே. இது வரை நாம் சீனாவை விடப் பின் தங்கியிருந்தோம். இப்போது சம நிலையை எட்டியிருக்கிறோம் எனலாம். சீனாவின் 10 ஆயிரம் கிலோ மீட்டர் ஏவுகணை பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை. சீனா அந்த ஏவுகணையை அமெரிக்காவை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளது.\nஇந்தியாவும் வருகிற நாட்களில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு செல்லும் ஏவுகணையை உருவாக்கலாம். ஆனால் இது விஷயத்தில் நமக்கு அவசர அவசியம் எதுவுமில்லை.\nஇந்தியாவின் அடுத்த திட்டம் அணு ஆயுத ஏவுகணைகளுடன் கூடிய சப்மரீனை உருவாக்குவதே. இந்தியா ஏற்கெனவே அரிஹந்த் என்னும் பெயர் கொண்ட அணுசக்தி சப்மரீனை உருவாக்கியுள்ளது. இது அடுத்து பல சோதனைப் பயணங்களுக்கு உள்ளாக்கப்படும். இதில் கே-4 எனப்படும் ஏவுகணைகள் இடம் பெறும். இவை 3000 முதல் 5000 கிலோ மீட்டர் தொலைவு பறந்து செல்லும் திறன் படைத்தவையாக இருக்கும். இவற்றின் முகப்பிலும் பல அணுகுண்டுகளை வைத்துச் செலுத்த முடியும். இந்திய கடற்படையில் அரிஹந்த இடம் பெறக் குறைந்தது ஓராண்டு ஆகலாம்.\nஅரிஹ்ந்த ரகத்தில் மேலும் மூன்று சப்மரீன்கள் கட்டப்பட்டு வருகின்றன. அணுசக்தியால் இயங்கும் சப்மரீன் ஒன்று கடலுக்கு வெளியே தலை நீட்டாமல் பல மாத காலம் கடலுக்குள் மூழ்கியபடி உலகின் கடல்களில் பயணித்துக் கொண்டிருக்க முடியும்.\nவிமானங்களில் அணுகுண்டுகளை எடுத்துச் சென்று வீசும் திறன், ஏவுகணை முகப்பில் அணுகுண்டுகளை வைத்து பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன், பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்க வல்ல அணுஆயுத ஏவுகணைகளை அணுசக்தி சப்மரீன்களிலிருந்து செலுத்தும் திறன் ஆகிய இந்த மூன்று திறன்களும் இருந்தால் அது அணுஆயுத முத்திறன் (Nuclear Triad) எனப்படுகிறது. இப்போது அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய மூன்று நாடுகளிடம் மட்டுமே இத்திறன் உள்ளது. இந்தியாவின் அணுசக்தி சப்மரீன்கள் முற்றிலுமாக தயாரான பிறகு இந்தியாவும் முத்திறனைப் பெற்றதாக விளங்கும்.\nபிரிவுகள்/Labels: அக்னி ஏவுகணை, போர் ஆயுதம், மற்றது\nஅக்னி 5 ஏவுகணை 5000 ஆயிரம் கிலோ மீட்டரைக் கடக்க எவ்வளவு நேரம் எடுக்கும்\nஅக்னி 5 ஏவுகணை மிக உயரம் சென்று விட்டு பின்னர் கீழ் நோக்கி இறங்குகிறது.அதாவது வளைந்த பாதையில் செல்கின்றது. இவ்விதமாக அது 5000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை எட்டுகிறது. ஆக அதன் மொத்த பயண தூரத்தைக் கணக்கிடுவது கடினம். எனினும் இப்போதைய சோதனையின் போது அது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 20 நிமிஷத்தில் சென்றடைந்தது. இதை வைத்து நீங்களே தோராயமாக அதன் வேகத்தைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்\nஅது எப்படி 5000 கிமீ இலக்கு நம் நாட்டு எல்லையில் இருக்கும் அது கடல் என்றால் அது சர்வதேச கடலா\n5000 கிலோ மீட்ட்ர் தூரம் என்பது இந்தியாவுக்குத் தெற்கே இந்துமாக்கடலில் சர்வதேச கடல் பிராந்தியமாகும். அந்த இடம் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கே அமைந்திருக்கலாம் வழக்கமாக கப்பல்கள் செல்லும் பாதைகள் தவிர்க்கப்படும். அத்துடன் குறிப்பிட்ட வட்டாரத்தில் வந்து விழலாம் என்பதற்கான் முன்னறிவிப்பும் எச்சரிக்கையும் விடப்படும்.\nகண்டம் விட்டு கண்டம் போய் தாக்குதல் நடத்தும் இந்த ஏவுகனை நமக்கு உலகில் வல்லரசு என்ற பெயரை வேண்டுமானால் வாங்கி தரலாமே ஒழிய நமது நாட்டில் உள்ள வறுமையை ஒழிக்காது.இதற்கான செலவை கூட அரசு வெளியிடவில்லை மேலும் இதற்கான தடுப்பு முறை தொழில்நுட்பம் (Anti missile technology) நமது எதிரி நாடுகளிடம் இருந்தால் இதனால் என்ன பயன்\nBio weapons ல் நம் நாட்டின் நிலை என்ன என்பதையும் தெரிந்து விரும்புகிறேன்\nBio weapons ஐ பொருத்தமட்டில் இவ்வித ஆயுதங்களைத் தயாரிக்கலாகாது, போரில் பயன்படுத்தலாகாது என்பது குறித்து சர்வதேச உடன்பாடு உள்ளது. இதில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.இதுவே அதிகாரபூர்வ நிலையாகும்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nபூமியிலிருந்து மிகத் தொலைவில் சூரியன்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nகிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்பது என்ன\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nசூரியனைச் சுற்றி வளையம்: கோவை வானில் அதிசயம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nமூளையால் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங்\nபதிவு ஓடை / Feed\nஇந்தியாவின் புதிய வேவு செயற்கைக்கோள் ரிசாட்-1\nஅமெரிக்க வானில் அதிசய ஒளி, பயங்கர இடி முழக்கம்\nமுதல் சோதனையில் அக்னி 5 ஏவுகணை அபார வெற்றி\nதமிழகத்தில் நில நடுக்கம்: மக்கள் பீதி\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520622", "date_download": "2019-09-19T11:38:07Z", "digest": "sha1:DLQT3O7OETXW7TPXUFOIH74XCXOZHS2Q", "length": 10283, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை, புறநகர் பகுதியில் ஒரே நாளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு | Chennai, on the outskirts of different accidents that occurred on the same day at 6 deaths - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை, புறநகர் பகுதியில் ஒரே நாளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு\nசென்னை: சென்னை அருகே உள்ள திருமுல்லை வாயில் பகுதியை சேர்ந்த டில்லிபாபு என்பவர் தனது நண்பர் ஆனந்த் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாதவரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோதியதில் இருவரு��் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இருவர் மீதும் கார் மோதும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் பாடி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது நண்பர் மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று இவர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nபடுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிகழ்வு நடந்த சிலமணி நேரத்தில் காசிமேடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாரதி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது கண்டெய்னர் லாரி மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதே போல் முகப்பேர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான நிர்மல் என்பவர் தனது நண்பர் கேலட் பென்னி என்பவருடன் மதுரவாயல் தாம்பரம் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதியதில் நிர்மல் நிகழ்விடத்திலேயே தலை சிதறி உயிரிழந்தார்.\nஇதே போன்று திருநின்றவூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை தடுப்பில் மோதி உயிரிழந்துள்ளார். தலைக்கவசம் அணியாமல் சென்றதாலேயே இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மோசமான சாலைகள் ஒருபுறம் இருந்தாலும் நமது உயிரை பாதுகாப்பதில் முதல் பங்கு நமக்கு மட்டுமே உண்டு என்பதை அறிந்து அனைவரும் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nசென்னை புறநகர் பகுதி ஒரே நாள் வெவ்வேறு விபத்து 6 பேர் உயிரிழப்பு\nபுதிய கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nமுகலிவாக்கம் சிறுவன் உயிரிழப்புக்கு மாநகராட்சி காரணம் அல்ல..: அமைச்சர் தங்கமணியின் கருத்துக்கு மாநகராட்சி ஆணையர் மறுப்பு\nதீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு செப்.23ம் தேதி தொடங்கும்: சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்.. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி\nஅடுத்து 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மைய இயக்குனர் பேட்டி\nசென்னையில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு\nகாஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை திருச்சியில் உள்ள மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/7.html", "date_download": "2019-09-19T10:17:22Z", "digest": "sha1:T4JWPCV2GGRCV63J6XMARABB3Y2NOMM5", "length": 21398, "nlines": 203, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தேடினால் கிடைத்துவிடும் - 7", "raw_content": "\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nகோவிந்தசாமி அதே கடையில் இரண்டு மாதங்களாக வேலைப் பார்த்து வந்தார். கிராமத்தை மறந்து இருந்தார். யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. எப்படியும் புதையலை கண்டுபிடித்து விடுவது என்பதில் குறியாக இருந்தார். ஆனால் அவருக்கு காசிக்குச் செல்ல போதிய பணம் அந்த வேலையில் இருந்து சேர்க்க இயலவில்லை. ஒருமுறை மீன் பிடித்து விற்றுப்பார்த்தார். அதில் எந்த வருமானமும் கிடைக்காமல் சோர்ந்து போனார். தனது காசி ஆசையை இந்த கடையில் அடகு வைத்துவிடுவோமோ என அச்சம் கொண்டார். அப்போது அந்த கடைக்கு ஒருவர் வந்தார். அவர் கடையில் பொருள்கள் வாங்கிக்கொண்டே அந்த கடையின் முதலாளியிடம் தாங்கள் ஒரு குழுவாக காசி செல்வதாகக் குறிப்பிட்டார். இதைக்கேட்ட கோவிந்தசாமிக்கு மனம் மகிழ்ந்தது.\nஅந்த நபரிடம் நானும் காசி செல்ல விரும்புகிறேன் என குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட தொகை தன்னிடம் இருப்பது கண்டு மகிழ்ந்தார் கோவிந்தசாமி. அந்த கடை முதலாளி, தான் காசிக்கு எல்லாம் செல்வதில்லை. நீ வேலையைவிட்டு நின்ற�� கொள் என சொல்லிவிட்டார். அதற்கு கோவிந்தசாமி தான் தனது வாழ்நாளில் இப்படியே வியாபாரம் செய்தே தனது எந்த ஒரு விருப்பத்தையும் நிறைவேற்றவில்லை. வேலை வேலை என்றே எனது வாழ்நாளை வீணாக்கிவிட்டேன். அதுபோல் நீங்களும் வீணாக்காமல் எங்களுடன் வாருங்கள் என சொன்னார். கடை முதலாளி கேட்கவில்லை. அந்த நபரிடம் இடம் எல்லாம் குறித்து வாங்கிக்கொண்டார் கோவிந்தசாமி.\nகை ரேகை பார்க்கும் வயதானவரிடம் சொல்லிவிட்டு எட்டு பேர் கொண்ட குழுவுடன் ஒரு சிறிய வாகனத்தில் பயணத்தைத் தொடர்ந்தார். ஒரே நாளில் செல்லக்கூடிய பயணம் இரண்டு நாட்கள் ஆகும் என அந்த நபர் சொல்லி இருந்தார். அவரிடம் என்ன விசயமாகச் செல்கிறீர்கள் என கேட்டு வைத்தார் கோவிந்தசாமி. அதற்கு அந்த நபர் காசியில் ஒரு சித்தர் இருக்கிறார். அவர் எந்த பொருளையும் தங்கமாக மாற்றிவிடுவார் அதுவும் உலோகமாக இருந்தால் மிகவும் எளிதாக மாற்றுவார். இதை என் நண்பன் குறிப்பிட்டான். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை அதனால் நேராக பார்க்கச் செல்கிறேன் என்றார் அவர். கோவிந்தசாமிக்கு உற்சாகம் அதிகம் ஆகியது.\nஒவ்வொருவரும் தங்களது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டனர். தோட்டத்தில் அருகில் இருக்கும் சிவனை வேண்டிக்கொண்டார் கோவிந்தசாமி. அந்த நபர் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். என்ன புத்தகம் என கேட்டபொழுது உலோகங்களை தங்கமாக மாற்றக்கூடிய வழிமுறைகள் சொல்லும் புத்தகம் என சொன்னார். அதனை வாங்கி பார்த்தார் கோவிந்தசாமி. புத்தகம் புரியாமல் இருந்தது. இப்படி எழுதி இருக்கிறார்கள் என கேட்டார். எளிதாக புரிந்துவிட்டால் அதை ஊன்றிப்படிக்க யாரும் விரும்பமாட்டார்கள் எனவேதான் புரியாமல் இருக்கும்படி செய்கிறார்கள் என்றார் அந்த நபர். மேலும் அவர், ஒரு புத்தகம் எழுதும்போது ஒவ்வொரு கதாபாத்திரமாக சொன்னால் நன்றாக இருக்கும். மொத்தமாக அனைத்து கதாபாத்திரங்களின் பெயரையும் ஒரே இடத்தில் சொல்லிவிட்டால் மறந்து விடுவோம் என்றார். அவரது சம்பாஷனை கோவிந்தசாமிக்கு பிடித்து இருந்தது.\nதாமிரத்தை தங்கமாக மாற்றும் முறை குறித்து விளக்கினார். ஆனால் கோவிந்தசாமிக்குப் புரியவில்லை. வாகனம் மெதுவாக போய்க்கொண்டிருந்தது. வெளியில் ஆடுகளும் மாடுகளும் பறவைகளும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருந்தன. சின்ன தூறலு���் வந்து விழுந்தது. சித்தர்கள் பற்றி கேட்டார் கோவிந்தசாமி. சித்தர்கள் அனைத்தும் அறிந்தவர்கள் என்றார் அந்த நபர். உலகத்தில் நடக்கும் செயல்களுக்கு ஒவ்வொரு குறிப்பும் இருக்கும். இப்போது நான் அங்கு கடைக்கு வரவில்லையெனில் நீ என்னுடன் வந்து இருக்க முடியாது என்றார். அப்போதுதான் நீ எதற்கு காசி செல்கிறாய் எனக் கேட்டு வைத்தார்.\nகோவிந்தசாமிக்கு புதையல் பற்றி சொல்வதா வேண்டாமா என தெரியவில்லை. தன்னிடம் இருந்த அஸ்தியைக் காட்டி இதை கரைக்கச் செல்கிறேன் என்று மட்டும் அப்போது சொல்லி வைத்தார். அதற்கு அந்த நபர் அப்படியெனில் அதை நீ இதோ செல்லும் கங்கையின் துணை நதியில் கரைக்கலாமே ஏன் அவ்வளவு தூரம் வரவேண்டும் என்றார். கோவிந்தசாமி புதையல் தேடிச் செல்லும் விசயத்தை சொன்னார். அந்த நபர் தான் தங்கம் உருவாக்கும் விதம்தனை கற்றுக்கொள்ள செல்வதும், நீ தங்கம் எடுக்க செல்வதும் ஒன்றாக இருக்கிறது. இப்படி ஒன்றுபட்ட எண்ணம் கொண்டவர்கள் வாழ்வில் சந்திக்கும்போது வெற்றி உண்டாகிறது என்றார். கோவிந்தசாமி மற்ற நபர்கள் எல்லாம் யார் எனக் கேட்டார். வாகன ஓட்டுநர் முதல் எல்லாம் அந்த சித்தரை பார்க்க செல்பவர்கள் தான் என்றார். நானும் சித்தரைப் பார்க்க வருகிறேன் என சொன்னார் கோவிந்தசாமி.\nவாகனம் சென்று கொண்டிருக்கும்போதே பெரும் மழை வந்து விழுந்தது. அந்த மழையானது சாலையெல்லாம் பழுது அடையச் செய்தது. மேற்கொண்டு வாகனம் செல்ல இயலாது என ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். அங்கே உணவு அருந்தினார்கள்.\nஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது கடவுள் இந்த உலகத்தை பெரும் காரணத்துடனே படைத்தார். ஒவ்வொருவருக்கும் அவரது முடிவினை நிர்ணயித்து வைத்தார். எல்லாம் இறையே என்றார் அந்த நபர். கோவிந்தசாமிக்கு அவர் பேசியது புதியதாய் இருந்தது. மற்ற உலோகங்களை எல்லாம் தங்கமாக மாற்றுவது குறித்து இந்த புத்தகம் படித்து செய்யலாமே என்றார். அந்த நபர் புத்தகம் பார்த்து செய்யும் அளவுக்கு அது எளிதில்லை. அதனால்தான் கற்றுக் கொள்ள செல்கிறோம் என்றார். அப்படி கற்று விட்டால் பெரிய பணக்காரர் ஆகிவிடுவோம், மேலும் இப்படி ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டுவிட்டால் பின்னர் தங்கத்துக்கு மதிப்பு இருக்காது என்றார்.\nபுதையல் தனது எண்ணத்தில் ஓடியது. தன்னிடம் இருக்கும் பணம் குறைவதை அறிந்து பணம் போதாவிட்டால் பாதி வழியில் இறக்கி விடுவீர்களா என கேட்க , நீ காசியிலே இருக்க வேண்டியதுதான் என்றார் அவர். ஏன் எனக் கேட்டபொழுது அந்த சித்தர் சொல்லித்தர மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகும் என்றார். புதையல் எடுத்துவிடுவேன் அதை வைத்து கொள்ளலாமே என சொன்னபோது அந்த நபர் உன்னிடம் இல்லாததை பிறருக்கு தருவதாக வாக்கு தராதே என்றார். இதைக்கேட்ட கோவிந்தசாமி அந்த வயதானவரை சந்தித்தீர்களா என்றார். ஆம் என்றார் அந்த நபர். கோவிந்தசாமிக்கு தலை சுற்றியது.\nவெகு சுவாரசியமாக செல்கின்றது ராதா ஸார்.\nசரளமான நடை ராதா...உங்களை எனக்கு அறிமுகம் செய்து தந்ததில் நிறைய அன்பும் நன்றியும் தோழரே...புதையல் எங்கும் கிடைக்கிறதுதான்\nவெகு சுவாரசியமாக செல்கின்றது ராதா ஸார்.\nமிக்க நன்றி டக்ளஸ், பா.ராஜாராம் மற்றும் துபாய் ராஜா.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/23/114296.html", "date_download": "2019-09-19T11:51:30Z", "digest": "sha1:UCVEONWEURVWOLSKHRSGCIF6RA62XL37", "length": 20603, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "நிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது நிறுத்தம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nஇந்தியா முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்தம்\nநிலுவைத் தொகையை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது நிறுத்தம்\nவெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019 இந்தியா\nஎரிபொருள் வாங்கியதற்கான நிலுவைத் தொகைகளை செலுத்தாத காரணத்தால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.\nராஞ்சி, மொகாலி, பாட்னா, விசாகப்பட்டினம், பூனே, கொச்சி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையங்களில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதை ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். எனினும் தற்போதைய நிலையில் விமானப்போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரச்சனைக்கு தீர்வு காண எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்ட எரிபொருளுக்காக இதற்கு முன்னர் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 60 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமல்லாது, இந்த ஆண்டில் எங்களுடைய செயல்பாடு நல்லபடியாகவே உள்ளது. லாபம் ஈட்டும் நிலையை நோக்கி ஆரோக்கியமான முறையில் இயங்கி வருகிறோம். சட்டச் சிக்கல்களுக்கு இடையிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nஇதனிடையே 6 விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதை இந்தியன் ஆயில் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தாங்கள் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர்��ள், விரைவில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என நம்புவதாக கூறியுள்ளனர்.\nபொத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் சுமையில் சிக்கியுள்ளது. மத்திய அரசிடமிருந்து அந்நிறுவனத்துக்கு போதிய உதவி கிடைக்காததால் செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது. இதன் காரணமாக, ஜூலை மாதம் முதல் ஏர் இந்தியா விமானிகளுக்கு சம்பளம் வழங்குதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் சம்பளச் செலவில் 85 சதவீதம் விமானிகளுக்கே செல்வதும் குறிப்பிடத்தக்கது.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nமாமல்லபுரத்தில் 2 நாள் தங்கும் மோடி- ஜின்பிங்\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nபிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nமின்சார கம்பம் தானாக விழுந்ததால் வாலிபர் உயிரிழக்கவில்லை: அமைச்சர் தங்கமணி விளக்கம்\nவாக்காளர்களே திருத்திக் கொள்ளும் செயலி- 2. 33 லட்சம் பேர் விவரங்களை திருத்தினர்: தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nபிளஸ்ட-2 பொது தேர்வில் பாடங்கள் குறைப்பு\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு\nஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\nஉலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்தோர் 1.75 கோடி இந்தியர்கள்: ஐ.நா. அறிக்கை\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nதவானின் பங்களிப்பு அணிக்கு மிகமிக முக்கியமானது: ஹர்பஜன்\nமும்பை : விராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகியோரின் பங்களிப்பை போன்று தவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக ...\n12 ஆண்டுகளாக விளையாடாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் மோங்கியா\nபுதுடெல்லி : 12 ஆண்டுகளுக்குமுன் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்ற நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் ...\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nகஜகஸ்தான் : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகளான வினேஷ் போகத், சீமா பிஸ்லா ஆகியோர் பதக்க சுற்றுக்கான ...\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nகேத்தரின்பர்க் : ஆடவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் பங்கால் கால் இறுதி சுற்றுக்கு...\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nசாங்சோவ் : சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை குறை சொல்ல ஏதாவது செய்கிறார் - அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nவீடியோ : இந்திய பொருளாதாரம் சீரடைய நீர்வழி திட்டத்தை கொண்டு வர வேண்டும்: நீர்வழி திட்ட இயக்குனர் பேட்டி\nவீடியோ : வேலூர் ஸ்மார்ட் சிட்டி: பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் பேட்டி\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\n1முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக...\n2திருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்��ு: அரசாணை வெளிய...\n3கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமரின் மனைவியை சந்தித்த மம்தா\n4ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/ben", "date_download": "2019-09-19T11:46:09Z", "digest": "sha1:CVHGJCROATXIX56GJNDA4WY4YSAT33V6", "length": 7618, "nlines": 79, "source_domain": "ta.currencyconvert.online", "title": "Benjamins விலை - BEN மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nவிலை மற்றும் மாற்றி Benjamins (BEN)\nநீங்கள் இங்கே இருக்கக்கூடும், ஏனென்றால் நீங்கள் மாற்ற வேண்டிய தேவையில்லை (விலை கிடைக்கும்) Benjamins (BEN) ஒரு வெளிநாட்டு நாணயத்திற்கோ அல்லது கிர்டிகோஸ்காரன்ஸ் ஆன்லைனுக்கும். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள் மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள் இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். Benjamins ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nUSD – அமெரிக்க டாலர்\nசந்தை தொப்பி: $23 310.00\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் பரிமாற்ற விகிதங்கள் Benjamins ஒரு பக்கத்தில்.\nவிலைகள் Benjamins உலகின் முக்கிய நாணயங்கள்\nBenjaminsBEN க்கு அமெரிக்க டாலர்USD$0.08BenjaminsBEN க்கு யூரோEUR€0.0723BenjaminsBEN க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.0643BenjaminsBEN க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.0793BenjaminsBEN க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr0.716BenjaminsBEN க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.0.54BenjaminsBEN க்கு செக் குடியரசு கொருனாCZKKč1.87BenjaminsBEN க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł0.314BenjaminsBEN க்கு கனடியன் டாலர்CAD$0.106BenjaminsBEN க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.118BenjaminsBEN க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$1.55BenjaminsBEN க்கு ஹாங்காங் டாலர்HKDHK$0.626BenjaminsBEN க்கு பிரேசிலியன் ரியால்BRLR$0.329BenjaminsBEN க்கு இந்திய ரூபாய்INR₹5.7BenjaminsBEN க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.12.54BenjaminsBEN க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.11BenjaminsBEN க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.127BenjaminsBEN க்கு தாய் பாட்THB฿2.44BenjaminsBEN க்கு சீன யுவான்CNY¥0.568BenjaminsBEN க்கு ஜப்பானிய யென்JPY¥8.63BenjaminsBEN க்கு தென் கொரிய வான்KRW₩95.56BenjaminsBEN க்கு நைஜீரியன் நைராNGN₦29.02BenjaminsBEN க்கு ரஷியன் ரூபிள்RUB₽5.13BenjaminsBEN க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴1.97\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Thu, 19 Sep 2019 11:45:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies ���ீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/11/13/cauvery.html", "date_download": "2019-09-19T10:23:46Z", "digest": "sha1:ZZ7Y6I64H3TLUW2DCNSOFIG3IV26JTYZ", "length": 15884, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவில் காவிரி நீரை மோட்டார் வைத்து உறிஞ்ச திட்டம் | Karnataka plans to divert Cauvery water - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nSunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு.. போலீஸ் விசாரணை\nவீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கஞ்சா விற்ற வள்ளி.. அள்ளிய ஆம்பூர் மகளிர் போலீஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nLifestyle உங்களை பயமுறுத்தும் இந்த அறிகுறிகள் உண்மையில் உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாதாம் தெரியுமா\nMovies மோடி பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு... மன் பைராகியில் மீண்டும் மோடியின் வாழ்க்கை கதை\nFinance பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nTechnology நாசா கிளிக் செய்துள்ள விக்ரம் லேண்டர் புகைப்படம் ஆனாலும் இதில் ஒரு சிக்கல்\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடகாவில் காவிரி நீரை மோட்டார் வைத்து உறிஞ்ச திட்டம்\nகாவிரி உள்ளிட்ட கர்நாடக நதிகளில் செல்லும் நீரை மோட்டார்கள் மூலம் உறிஞ்சி ஏரிகளை நிரப்பும் திட்டத்தைசோதனை முயற்சியாக ஹவேரி மாவட்டதில் அம் மாநில அரசு துவக்கியுள்ளது.\nஇது குறித்து கர்நாடக குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கோலிவாட் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:\nகர்நாடகாவில் கடந்த 3 வருடங்களாக வறட்சி நிலவி வருவதையடுத்து இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி காவிரி உள்ளிட்ட எல்லா பெரிய மற்றும் சிறிய நதிகளில் 15 மீட்டர் தூரத்தில் மோட்டார் வைத்து நீரைஉறிஞ்சி அருகில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் நிரப்பப்படும். சோதனை முயற்சியாக முதலில் துங்கபத்ரா நதியில்இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த நதியில் உறிஞ்சப்படும் நீர் ரானேபென்னூர் தாலுகா மேட்லேரி ஏரியில் நிரப்பப்படும். படிப்படியாக இத்திட்டம் காவேரி, கிருஷ்ணா உட்பட பல நதிகளில் அமுல்படுத்தப்படும். இவ்வாறு உறிஞ்சப்படும் நீர் குடிநீருக்குமட்டும் பயன்படுத்தப்படும். மிச்சமிருந்தால் பாசனத்துக்கும் வழங்கப்படும் என்றார்.\nஇதனால் காவிரி நீர் அணைக் கட்டுக்குச் செல்லும் முன்னரே உறிஞ்சப்பட்டு ஏரிகளில் நிரப்பப்பட்டுவிடும்.அணைக் கட்டுகளில் உள்ள நீரைக் கணக்கில் வைத்துத் தான் தமிழகத்துக்கு இவ்வளவு நீர் தர வேண்டும் எனகாவிரி கண்காணிப்புக் குழு அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nஎன்ன ரஜினிகாந்த் இப்படி சொல்லிட்டீங்க.. அது துரதிருஷ்டம் இல்லை.. ரொம்ப ரொம்ப, அதிருஷ்டம்\nபரபரப்பான அரசியல் சூழலில் திமுக பொதுக்குழு.. அக்.16-ல் கூட்டம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. சென்னை மாணவர் தலைமறைவு.. தேர்வு எழுதிய மாணவரையும் பிடிக்க தனிப்படை\nதமிழக ரயில்வே துறையில் வெளிமாநிலத்தவரை அதிகம் நியமிப்பதா\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nஇந்த 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களில் கன மழை வெளுக்கும்.. பாலச்சந்திரன் எச்சரிக்கை\nசென்னையில் தங்கம் விலை சரசரவென சரிவு.. இரண்டே வாரத்தில் ரூ.1500 குறைந்தது\nஒரு நாளுக்கே தாங்க முடியலை..சென்னையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்.. நார்வே நாட்டு நற்செய்தி\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\n24ம் தேதி உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழைக்கு வாய்ப்பு\nசென்னை சாந்தி காலனியில் மருத்துவமனையில் சுற்றுச்சுவர் விழுந்தது.. மின்தடையால் நோயாளிகள் இடமாற்றம்\nசென்னை-பெங்களூர் தொழில்வழித்தட திட்டம் சேலம், கோவை வழியாக கொச்சிவரை விரிவாக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/bjd-mla-forced-pwd-engineer-to-do-sit-ups-Saroj-Kumar-Meher", "date_download": "2019-09-19T10:19:38Z", "digest": "sha1:4HRZDI7NOGQGPNMP7JNRDDCQLIPNQAZF", "length": 16035, "nlines": 170, "source_domain": "www.maybemaynot.com", "title": "#BJD அரசு பொறியாளர்களை நடுரோட்டில் தோப்புக்கரணம் போடவைத்த ஒடிஷா எம்எல்ஏ!", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#Sports Quiz Tamil: பக்காவா பேசி பல பிரெண்ட்ஸ்ச மயக்கனுமா ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க ஸ்போர்ட்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#Appearance: பெண்களை எளிதில் கவரும் வகையில் உங்கள் தோற்றம் இருக்க வேண்டுமா இந்த ஸ்டைல் டிப்ஸ்கள ஃபாலோ பண்ணிப்பாருங்க பாஸ் இந்த ஸ்டைல் டிப்ஸ்கள ஃபாலோ பண்ணிப்பாருங்க பாஸ்\n#HansikaMotwani ஒல்லியாக மாறி மறு அவதாரம் எடுத்துள்ள ஹன்ஷிகா\n#BIGILAudioFromSept19: பிகில் பட குழுவின் அடுத்த சர்ப்ரைஸ்\n#biggboss:லாஸ்லியா-கவினது காதலுக்கு சேரன் மற்றும் லாஸ்லியா பெற்றோர்கள் விருப்பம் காட்டாததற்கு இதுதான் காரணமாபட்டென உண்மையை உடைத்த இயங்குனர்பட்டென உண்மையை உடைத்த இயங்குனர்\n#NATA 2020: பி.ஆர்க் படிக்க ஆசையா உங்களுக்கான இலக்கு இதோ இங்கே இருக்கின்றது உங்களுக்கான இலக்கு இதோ இங்கே இருக்கின்றது\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள��� பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#CAG: இந்தியாவின் உச்சபட்ச அதிகார மையத்தில் வேலை - CAG அலுவலகத்தில் வேலை வாய்ப்பு : யார் யார் தகுதியானவர்கள்\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#KYM: மொபைல் காணமல் போன உடனே இதை ஆன் செய்துடுங்க, இல்லை போனில் உள்ள மொத்த தகவலும் பகிரப்படலாம் உஷார்\n#CEIR : இருக்கிற இடத்தில் இருந்தே தொலைந்த மொபைலை கட்டுப்படுத்தலாம் - யாரும் அதிகம் அறிந்திராத அரசு இணையதளம்\n#TASTYTRADITIONS: ஒருகாலத்தில் அனைவரின் FAVORITE ஆக இருந்த பருத்திப்பால் தயாரிப்பது எப்படி\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n ஒரு ரூபிக்ஸ் கியூப் பின்னாடி இவ்வளோ பெரிய விஷயம் இருக்கா இது தெரியாமயா சுத்திகிட்டு இருந்தோம் இது தெரியாமயா சுத்திகிட்டு இருந்தோம்\n#BiggBoss : கவினின் புதிய Zone குறித்த சாக்க்ஷியின் கிண்டல்\n#PIGDIN: இருக்கிற மொழி பத்தாதுன்னு இன்னும் ஒண்ணா சில விஷயங்கள்ல பரவாயில்லைன்னு தோணுது இல்லை சில விஷயங்கள்ல பரவாயில்லைன்னு தோணுது இல்லை\n#M sand: மணலுக்கு பதில் வீடு கட்ட M sand பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா\n#TRAINTICKET: பண்டிகையோட முதல் செலவு TRAIN TICKET-தான் பொங்கலுக்கு நாளை TICKET RESERVATION ஆரம்பம் பொங்கலுக்கு நாளை TICKET RESERVATION ஆரம்பம்\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#DerekFernandes காவி உடையில் சுற்றிய கர்நாடக பிஷப் மதமாற்ற முயற்சியா\n#Kannikatanam: தாரை வார்த்தல் சடங்கின் மகத்துவம் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் இந்த சடங்கின் அர்த்தம் தெரிந்து தான் செய்கிறார்களா\n#Quickening: கருவில் உள்ள குழந்தை இரவுப்பொழுதில் மட்டும் அதிகமாக உதைப்பது ஏன்\n#spiritualawakening: சிவாலயத்தில் முக்கிய கடவுளான சண்டிகேசுவரரை, ஏன் பலன் கேட்டு யாரும் வணங்குவதில்லை 'சிவன் சொத்து குல நாசம்' பின்னணி\"\n#Care: உறவில் எல்லாம் செய்யலாம் தவறொன்றுமில்லை - ஆனால் இந்த ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்\n#Okra: இதை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோயே குணமாகிவிடும் தெரியுமா\n#VAPING: E-CIGARETTE மற்றும் E-HOOKAH-களை முழுமையாகத் தடை செய்த இந்திய அரசு 5 லட்சம் வரை அபராதம் 5 லட்சம் வரை அபராதம்\n#Reversed: உடல் எடை குறையணுமா அப்ப இத அதிகமா சாப்பிடுங்க அப்ப இத அதிகமா சாப்பிடுங்க\n#Samsung: இனி சுத்தியல் வைத்து அடித்தாலும் உடையாது - சொறுகின உடனே பேட்டரி ஃபுல் - மரணமாஸ் டெக்னாலஜி\n#BJD அரசு பொறியாளர்களை நடுரோட்டில் தோப்புக்கரணம் போடவைத்த ஒடிஷா எம்எல்ஏ\nகமெர்ஷியல் திரைப்படங்களில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளைப் பொது இடங்களில் அசிங்கப்படுத்துவது போலச் சில சீன்கள் வரும். தற்போது நாடு இருக்கும் நிலையில் உண்மையாக அப்படிச் சில சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த வாரம் தண்ணி கேட்டுச் சென்ற பெண்ணை எம்எல்ஏ ஒருவர் அடித்த சம்பவம் வைரலாகப் பரவியது. தற்போது அரசு பொறியாளர்களை நடுரோட்டில் தோப்புக்கரணம் போடவைத்து ஒடிஷா எம்எல்ஏ ஒருவர் இணையத்தில் வைரலாகி வருகிறார். ஒடிஷா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தின் பாட்னாகர் நகரத்தின் எம்எல்ஏவாக இருப்பவர் சரோஜ் குமார் மேகர். பிஜு ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த இவர் தனது தொகுதியில் ஆய்வு செய்வதற்காக நேற்று சென்றுள்ளார்.\nஇந்த ஆய்வின் போது அப்பகுதியில் புதிதாகப் போடப்பட்ட சாலை சில நாட்களிலேயே சேதமடைந்ததாக அவர் தொகுதி மக்கள் புகார் கொடுத்துள்ளனர். இதுமட்டுமின்றி அதிகாரிகள் தரமற்ற வேலை செய்ததே சாலை சேதமடைந்ததற்கு முக்கியக் காரணமாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த சரோஜ் குமார் அரசு பொறியாளர்களைத் திட்டியுள்ளார். அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் அரசு பொறியாளர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்கும்படி கேட்டுள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையில் நடுரோட்டில் அரசு பொறியாளர்களைத் தோப்புக்கரணம் போடவைத்துள்ளார். தற்போது அரசு பொறியாளர்கள் தோப்புக்கரணம் போடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்துப் பேசுகையில், மக்கள் கேட்டுக்கொண்டதால் அப்படிச் செய்தேன், நான் செய்த தவறுக்கு வருந்துகிறேன் என்று சரோஜ் குமார் மேகர் கூறியுள்ளார்.\n#BiggBoss : இவர் தான் இந்த சீசன் வின்னர் அடித்து சொல்லும் பிரபலம் \n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா\n#alisha abdullah: அறிவுரை வழங்கும் அஜித், மகிழ்ச்சியில் பிரபலம் ஐ��்து வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட காணொளி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 12\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 11\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#VAPING: E-CIGARETTE மற்றும் E-HOOKAH-களை முழுமையாகத் தடை செய்த இந்திய அரசு 5 லட்சம் வரை அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/136265-hosur-court-ordered-one-year-imprisonment-to-dmk-cadre", "date_download": "2019-09-19T11:19:35Z", "digest": "sha1:44WHFVB3JPUEQ3JT2BLG4V6EXR3CZGRL", "length": 7323, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "நிலத்தை அபகரித்த தி.மு.க பிரமுகருக்கு ஓராண்டு சிறை! - ஓசூர் நீதிமன்றம் அதிரடி | Hosur court ordered one year imprisonment to dmk cadre", "raw_content": "\nநிலத்தை அபகரித்த தி.மு.க பிரமுகருக்கு ஓராண்டு சிறை - ஓசூர் நீதிமன்றம் அதிரடி\nநிலத்தை அபகரித்த தி.மு.க பிரமுகருக்கு ஓராண்டு சிறை - ஓசூர் நீதிமன்றம் அதிரடி\nரவுடிகளை ஏவி இளம்பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ஓசூர் தி.மு.க முன்னாள் நகரச் செயலாளருக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், தேர்பேட்டையைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர் ஓசூர் பி.டி.ஓ அலுவலகம் முன்பாக கடந்த 29.9.2011 அன்று மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை எதிர்பார்க்காத அக்கம் பக்கம் இருந்தவர்கள், அவரைக் காப்பாற்றி\nகாவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஓசூர் நகரக் காவல் நிலையத்தில் குற்ற எண் 1023/2011-ன்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.\nகாவல்துறை விசாரணையில், ஈஸ்வரிக்குச் சொந்தமான நிலத்தை என்.எஸ்.மாதேஸ்வரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி, மாதேஸ்வரனிடம் கேட்டபோது ரவுடிகளை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். அதன் காரணமாகத் தற்கொலை முடிவை நாடியிருக்கிறார் ஈஸ்வரி என்பது தெரியவந்தது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதே மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளி���ம் புகாரும் செய்திருக்கிறார். அதன் பிறகும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன. எனவே, வேறு வழி தெரியாததால், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் ஈஸ்வரி.\nஇந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார் மாதேஸ்வரன். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஓசூர் ஜெ.எம் 2 நீதிமன்ற நீதிபதி சாந்தி, குடும்ப சூழல் மற்றும் அவரின் நன்னடத்தை காரணமாக ஈஸ்வரியை விடுதலை செய்வதாகவும், தற்கொலை முயற்சி செய்யக் காரணமாக இருந்த என்.எஸ்.மாதேஸ்வரனுக்கு சட்டப் பிரிவு 235(2)படி ஒரு வருடச் சிறைத்தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிப்பதாக உத்தரவிட்டார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/web-hosting-comparison/greengeeks-vs-interserver-vs-tmdhosting/", "date_download": "2019-09-19T11:51:46Z", "digest": "sha1:YBXOXFSUB4FZ57N7YAQYQJ4LUN6KAQOI", "length": 19937, "nlines": 262, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "கிரீன்ஜீக்ஸ் Vs இன்டர்சர்வர் Vs TMD ஹோஸ்டிங்", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்ன��் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வெப் ஹோஸ்டிங் ஒப்பீடு > கிரீன்ஜீக்ஸ் Vs இன்டர்சர்வர் Vs TMD ஹோஸ்டிங்\nகிரீன்ஜீக்ஸ் Vs இன்டர்சர்வர் Vs TMD ஹோஸ்டிங்\nமறுபரிசீலனை திட்டம் ஈகோசைட் புரோ பகிரப்பட்ட வணிக\nதள்ளுபடி முன் விலை $9.95 / மாதம் $4.50 / மாதம் $9.95 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி முதல் மசோதாவில் 9% தள்ளுபடி முதல் மாதம் $ 9 ஏறத்தாழ 9% புதிய பதிவு பெறுவதற்கான தள்ளுபடிகள்.\nசுற்றுச்சூழல் நட்பு- 300% பச்சை ஹோஸ்டிங் (தொழில்துறையின் மேல்)\nசிறந்த சேவையக வேகம் - எல்லா சோதனைகளிலும் A என மதிப்பிடப்பட்டது\nநான்கு சர்வர் இடங்களின் தேர்வு\nவசதியான & புதியவர்கள் நட்பு\nபுதிய பயனர்களுக்கு இலவச வலைத்தள இடம்பெயர்வு\nஒருங்கிணைப்பை குறியாக்கம் செய்வோம் - ஒரே கிளிக்கில் SSL ஐ நிறுவுக வைல்டு கார்டு SSL\nசைட்பேட் தள பில்டரைப் பயன்படுத்த எளிதானது\nமிகவும் பாதுகாப்பான ஹோஸ்டிங் சூழல்\nநம்பகமான சர்வர் செயல்திறன் - சராசரி ஹோஸ்டிங்> 99.98%\nஎங்கள் சோதனைக்கு ஏற்ப வேகமாக வேகமான ஹோஸ்டிங் ஹோஸ்டிங் - TNUMF கீழே உள்ள TTFB\nபகிர்ந்து மற்றும் VPS ஹோஸ்டிங் விலை பூட்டு உத்தரவாதம்\nவீட்டில் உள்ள வாடிக்கையாளர் ஆதரவளிப்பதில் உள்ளனர்\nநல்லது பில்லிங் நடைமுறைகள், 99.9% uptime SLA\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச தளங்கள் குடியேறுதல்\nமிகவும் வாடிக்கையாளர்களின் VPS திட்டம் ஹோஸ்டிங்\nஎங்கள் மொத்த அனுபவம் Interserver குறிப்பிடத்தக்கது\nபயனர் டாஷ்போர்டு பயன்படுத்த எளிதானது\nசேவையக வரம்���ில் தெளிவான வழிகாட்டுதல்கள்\n60 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம்\nபுதிய கையொப்பங்கள் பெரிய தள்ளுபடி\nஆறு ஹோஸ்டிங் இடங்களை தேர்வு செய்தல்\nகலப்பு இயக்கநேர முடிவுகள் - தளம் சில நேரங்களில் 99.9% இயக்க நேரத்திற்கு கீழே செல்லும்\nவாடிக்கையாளர் சேவை தொடர்பான சிக்கல்கள்\nஅமைப்பு கட்டணங்கள் ($ 15) திரும்பப்பெற இயலாது\nபுதுப்பித்தலின் போது விலை அதிகரிப்பு\n\"வரம்பற்ற ஹோஸ்டிங்\" மற்ற விதிமுறைகளால் வரையறுக்கப்படுகிறது\nVPS ஐ பயன்படுத்த எளிதானது அல்ல - புதியவர்களுக்கு அல்ல\nசேவையக இருப்பிடத்தில் வரையறுக்கப்பட்ட தேர்வுகள் - அமெரிக்காவில் மட்டுமே ஹோஸ்ட்\nதானியங்கு காப்பு அம்சம் சிறந்தது\nமுதல் காலத்திற்கு பிறகு விலை உயர்வு\nதரவு பரிமாற்ற வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nசேமிப்பு கொள்ளளவு வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nகண்ட்ரோல் பேனல் cPanel cPanel cPanel\nகூடுதல் டொமைன் ரெகு. $ 13.95 / ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு ஹோஸ்டிங் $ 1.99 / வருடம் காம் விலை $ 9 / ஆண்டு, விலை மற்ற TLD களுக்கு வேறுபடுகிறது.\nதனியார் டொமைன் ரெகு. $ 9.95 / ஆண்டு - $ 9.99 / ஆண்டு\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி அற்புதம் & மென்மையானது இன்-ஹவுஸ் Softaculous\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம் ஆம் ஆம்\nதள காப்பு ஆம் வாராந்திர காப்பு $ 35 / மோ\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 48 / வருடத்திற்கு $ 36 / ஆண்டு $ 48 / ஆண்டு\nஇலவச SSL என்க்ரிப்ட் ஆம் ஆம்\nதள பில்டர் உள்ளமைந்த ஆம் ஆம் முகப்பு |\nஒப்பிட்டு எந்த வலை புரவலன்\nஎங்கு தொடங்க வேண்டும் என்று தெரியவில்லையா இங்கே மூன்று \"பார்க்க-பார்க்க\" பரிந்துரைகள்:\nA2 ஹோஸ்டிங் Vs InMotion ஹோஸ்டிங் Vs Interserver - சிறந்த அனைத்து ரவுண்டர் ஹோஸ்டிங் சேவைகள் மூன்று\nBlueHost Vs InMotion ஹோஸ்டிங் Vs SiteGRound - பிரபலமான வலைப்பதிவு / பட்ஜெட் ஹோஸ்டிங் சேவைகள்\nKinsta vs SiteGround vs WP பொறி - பிரபலமான ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் சேவைகள்\nப்ளூ ஹோஸ்ட் Vs A2 ஹோஸ்டிங்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nப்ளூ ஹோஸ்ட் Vs டிரீம்ஹோட்\nப்ளூ ஹோஸ்ட் Vs இன்மோஷன் ஹோஸ்டிங்\nப்ளூ ஹோஸ்ட் Vs சைட் கிரவுண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nவெளிப்படுத்தல்: WHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்களை உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான ஹோஸ்டிங் சேவை தரவு அடிப்படையில். எங்கள் மதிப்பாய்வுக் கொள்கையைப் படிக்கவும் ஒரு வலை ஹோஸ்ட் எப்படி மதிப்பிடுவது என்பதைப் புரிந்துகொள்வது.\nX & X ஹோஸ்டிங்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nHostScore.net ஐ அறிமுகப்படுத்துகிறது - ஒரு வலை ஹோஸ்டைத் தேர்வுசெய்ய புதிய, தரவு சார்ந்த வழி\nவலை ஹோஸ்டிங் விஸ்டம் 15 முத்துக்கள் - உங்கள் வளங்கள் கடைசியாக எப்படி\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yangrutingtrade.com/ta/yrt-t10-medical-stainless-steel-two-layers-hospital-treatment-trolley.html", "date_download": "2019-09-19T10:16:38Z", "digest": "sha1:3UXKOLSDCZYHUWZF7JEXZHBLQ54W447K", "length": 13144, "nlines": 262, "source_domain": "www.yangrutingtrade.com", "title": "Stainless steel trolley (YRT-T10) factory and suppliers | Yangruting", "raw_content": "\nசபை / லாக்கர் படுக்கைக்கு அருகில்\nசபை / லாக்கர் படுக்கைக்கு அருகில்\nநிகழ்ச்சி வரலாறு தள்ளுவண்டியில் (YRT-T03-8)\nசபை / லாக்கர் படுக்கைக்கு அருகில் (YRT-HG02)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB18)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB14)\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB10)\nமருத்துவமனையில் படுக்கையில் க்கான வளைகிற சாப்பாட்டு மேசையில் பிளாங் ஏபிஎஸ்\nHeadboard / ஏபிஎஸ் குழு மற்றும் கால் (YRT-HB02)\nதுருப்பிடிக்காத எஃகு தள்ளுவண்டியில் (YRT-T10)\nYRT-T10 (துருப்பிடிக்காத எஃகு தள்ளுவண்டியில்)\nவேலை தட்டின் 2.Two அடுக்குகள்.\n3.Light எடை மற்றும் நீடித்த.\n4.four ஆடம்பரமான இரைச்சலில்லா casters, பிரேக்குகள் இரண்டு.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nYRT-T10 (துருப்பிடிக்காத எஃகு தள்ளுவண்டியில்)\nதட்டு வேலை ஆகியோரிடம் அடுக்குகள்.\n-லைட் எடை மற்றும் நீடித்த.\n-நான்கு ஆடம்பரமான இரைச்சலில்லா casters, பிரேக்குகள் இரண்டு.\n10 தனி நபர் கணினி\nடெய்ன்ஜீ க்யின்டோவ், ஷாங்காய் போர்ட்\nகட்டணத்தைச் செலுத்திய பிறகு 7-15 நாட்கள் அனுப்பப்பட்டது\nடி / டி (30% வைப்பு போன்ற, மீதமுள்ள சமநிலை தேவை கப்பல் முன் செலுத்த வேண்டும்.)\n1 」பொருட்கள் கிபி, ISO13485 ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n2 」எங்களின் எல்லா தயாரிப்புகளும் கண்டிப்பாக உற்பத்தியில் கட்டுப்படுத்த இயலும்.மற்ற கவனமாக விநியோக முன் பரிசோதித்தது.\n3 」எங்கள் விற்பனைக்கு பிறகான அணி 24hours உள்ள நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.\n4 」உத்தரவாதத்தை காலம் 1 ஆண்டுகள் ஆகும்.\n5 」பணக்கார ஏற்றுமதி அனுபவம் உங்கள் இறக்குமதி செயலாக்க எளிதாக செய்ய.\n6 」நாம் உங்களுக்கு வீடியோவை வழங்க முடியும் நீங்கள் நிறுவ கடினமான அல்லது.\n7 」ஓ.ஈ.எம் சேவை நீங்கள் இந்த தேவையை இருந்தால் available.We பொறியாளர்கள், இயந்திரங்கள், நீங்கள் தயாராக தொழிலாளர்கள் வேண்டும் உள்ளது.\n8 」கொடுப்பனவு பிறகு நாம் உடனடியாக பொருள் அனுப்ப வேண்டும்\nமுந்தைய: சிகிச்சை தள்ளுவண்டியில் (YRT-T05-2)\nஅடுத்து: அவசர தள்ளுவண்டியில் (YRT-T03-1)\nமருத்துவமனையில் பொறுத்தவரை அவசர உபகரணம்\nவீல்சேர் மடிதல் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில்\nதுருப்பிடிக்காத எஃகு மீட்பு ஸ்ட்ரெச்சரில் (YRT-AS10)\nசபை / லாக்கர் படுக்கைக்கு அருகில் (YRT-HG03)\nமருத்துவமனையில் படுக்கையில் க்கான மீள் சாப்பாட்டு மேசையில் பிளாங் ஏபிஎஸ்\nகஷூழோ Yangruting வர்த்தக கோ, வரையறுக்கப்பட்ட\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன். Pricelist பொறுத்தவரை விசாரணை\nகஷூழோ Yangruting வர்த்தக கூட்டுறவு ....\nமருத்துவமனையில் மரச்சாமான்கள் சிறந்து நோக்கத்தில் வாடிக்கையாளர்கள் சேவை செய்ய. எங்கள் குழு coopera அர்ப்பணிக்கப்பட்ட ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/H%C6%B0%C6%A1ng%20Ly", "date_download": "2019-09-19T11:18:28Z", "digest": "sha1:GGMRLFNFYEKIY7KGP2C3CAJKVQ25E36V", "length": 2745, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Hương Ly", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஉங்கள் பெயர் Hương Ly பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்க���் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nHương Ly கருத்துரைகளின் படி\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Hương Ly\nஇது உங்கள் பெயர் Hương Ly\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954012", "date_download": "2019-09-19T11:32:18Z", "digest": "sha1:DQJ4R7ICF53K2AGLOHLVKIKUNRJU4YLK", "length": 7221, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருத்தணியில் பயணிகள் நிழற்குடை திறப்பு | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nதிருத்தணியில் பயணிகள் நிழற்குடை திறப்பு\nதிருத்தணி, ஆக. 22: திருத்தணி அரசு கலைக் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை திறக்கப்பட்டது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மேதினாபுரம் பகுதியில் திருத்தணி அரசினர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, 2500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ₹14.50 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்தார். அந்த நிதியில் நவீன பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.அதன் திறப்புவிழா மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. நரசிம்மன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.\nஅமைச்சர் பெஞ்சமின் பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பொன்னேரி எம்.எல்.ஏ., சிறுனியம் பலராமன், ஆவின் சேர்மன் சந்திரன், திருத்தணி தாசில்தார் செங்கலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்கொடி, பாபு, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஆட்டோவில் சென்ற பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி\nராகுல் காந்தியை விமர்சித்த அமைச்சரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nஊத்துக்கோட்டை அருகே ஓடையில் அழுகிய முதியவர் சடலம்\nகாசிமேடு அருகே நடுக்கடலில் காரைக்கால் மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு\nசென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு அடையாள அட்டையில்லாத நபர்களுக்கு அனுமதி மறுப்பு\nகும்மிடிப்பூண்டி அருகே தனியார் பள்ளி மாடியிலிருந்து விழுந்து பிளம்பர் பலி\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2013-sp-1170870200", "date_download": "2019-09-19T11:03:58Z", "digest": "sha1:LICG2VCAKJLPKZ5GU7H2ESOIPTDMK3II", "length": 9315, "nlines": 208, "source_domain": "www.keetru.com", "title": "மே2013", "raw_content": "\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிர���வு மே2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபடித்துப் பாருங்களேன்... கட்டவிழ்ந்த தளைகள் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nகுழந்தை இலக்கியத்தில் கதைப் பாடல்கள் எழுத்தாளர்: சுகுமாரன்\nமே தினமே வருக எழுத்தாளர்: தமிழ்ஒளி\nவித்தியாசமான ஒரு நூல் எழுத்தாளர்: ந.முத்துமோகன்\nஅறிஞர் அண்ணாவின் கவிதைகள் எழுத்தாளர்: இரா.காமராசு\nவெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் எழுத்தாளர்: லதா ராமகிருஷ்ணன்\nதமிழக நாத்திக மரபு எழுத்தாளர்: வீ.அரசு\nசிங்காரவேலரின் தமிழ்ப்பணி எழுத்தாளர்: அசோகா சுப்பிரமணியன்\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை... எழுத்தாளர்: சா.ஜெயராஜ்\nகாந்தியின் சமுதாயப் பணிகள் எழுத்தாளர்: கு.நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35184-2018-05-24-03-54-29", "date_download": "2019-09-19T10:36:36Z", "digest": "sha1:G3TDLIFG2PIKNK2XZGBZTIWZ3CTJSOTW", "length": 27651, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "தமிழகத்தின் 'மகிந்த ராஜபக்ச' எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\nசுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமும் - துப்பாக்கிச் சூடும் - ஒரு கள ஆய்வு\nஸ்டெர்லைட்டும் மக்கள் மீதான யுத்தமும்\nமே 22 - படுகொலைகள்\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nவெளியிடப்பட்டது: 24 மே 2018\nதமிழகத்தின் 'மகிந்த ராஜபக்ச' எடப்பாடி பழனிசாமி\nஇந்திய அரசை திருப்திபடுத்தவும், இந்திய பெருமுதலாளிகளை திருப்திபடுத்தவும் அன்று ஈழம் அழிக்கப்பட்டு அதன் கனவுகள் முள்ளிவாய்க்காலில் மே 18 அன்று முடித்து வைக்கப்பட்டது. அதன் நினைவு தினம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் மே 18 அன்று கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இந்திய அரசும், அதை வ��ிநடத்தும் இந்திய பெருமுதலாளிகளும் ஈழத்தோடு திருப்தி அடைபவர்கள் கிடையாது. அவர்களுக்கு ஈழம் என்பது ஒரு சோதனைச்சாலை. மூலதன பரவலுக்கும் அதன் கட்டற்ற பெருக்கத்துக்கும் தடையாக இருக்கும் அனைத்தையும் அழித்தொழித்து, கல்லறையில் புதைத்துவிட்டு புதைத்த இடத்தில் மூலதனத்தின் விதைகளை விதைப்பதுதான், மனித ரத்தம் குடித்தே வளரும் முதலாளி என்ற கொடிய மிருகத்தின் வரலாற்றுப் பணி. இந்தப் பணியை சிறப்பாக செய்து தருவதற்குதான் அது ராஜபக்சாக்களை வைத்திருக்கின்றது. ராஜபக்சாக்கள் எல்லா நடுகளிலும் இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் மூலதனத்தின் எஜமானர்களுக்கு அவ்வளவு பெரிய விடயமில்லை. எலும்புத் துண்டுகளை வீசி எறிந்தால் நாய்கள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வரும் என்பது நாய்களைவிட எலும்புத்துண்டுகளின் எஜமானர்களுக்கு நன்றாகவே தெரியும்.\n'கொல், மூலதனத்தின் அகோரப் பசிக்கு தடையாக உள்ள அனைவரையும் கொல்' என்பதுதான் முதலாளித்துவத்தின் டி.என்.ஏவில் எழுதப்பட்டிருக்கும் விதி. அதை ஒருநாளும், ஒரு பொழுதும் முதலாளிகளால் மாற்றியமைக்க முடியாது. அதை மாற்றி அமைக்கத்தான் வரலாறு பட்டாளி வர்க்கத்தை களத்தில் இறக்கிவிடுகின்றது. அதால் மட்டுமே முதலாளித்துவத்தின் உடலைக் கிழித்து அதற்குள் வரலாறு முழுவதும் ரத்தமாகவும், சதையாகவும் திருடி ஒளித்து வைக்கப்பட்ட சாமானிய மனிதனின் உபரி உழைப்பை விடுவிக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிமையாக ஒரு பூவைப் பறிப்பது போல நடந்துவிடுவதில்லை. நம் முன்னால் இருக்கும் மிருகம் எவ்வளவு கொடூரமானது என்பதை நாம் பலமுறை பல தியாகங்களை செய்தே தெரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. நம்முடைய எதிரி விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகள் மட்டுமல்ல, அந்த விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகளை இந்த உலகில் ஆண்டாண்டுகாலம் நிலைத்திருக்கப் பாடுபடும் அதன் அடிவருடி அமைப்பான அரசும்தான்.\nஅந்த அரசுதான் தாங்கள் யாரைக் கொல்ல வேண்டுமோ, யாரை அழிக்க அவதாரம் எடுத்திருக்கின்றோமோ அவர்கள் மூலமாகவே தங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்கின்றது. அவர்களின் பிரதிநிதியாகவே ராஜபக்சாக்களும், மன்மோகன் சிங்குகளும், மோடியும், எடப்பாடி பழனிசாமிகளும் இருக்கின்றார்கள். இவர்களின் பணி முதலாளிகள் கா���்டும் ஆட்களின் மீது பாய்ந்து கடித்துக் குதறுவதுதான்.\nவேதாந்தாவின் அனில் அகர்வாலிடம் இருந்து எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்ட நாய்கள் யார் என்பது இப்போது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது. அன்று ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய பெருமுதலாளிக்கு மகிந்த ராஜபக்ச பயன்பட்டார். இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கொன்றுகுவிக்க அதே பெருமுதலாளிகள் தமிழக ராஜபக்சாவான பழனிச்சாமியைக் கண்டுபிடித்துள்ளனர். தமிழ்நாட்டை அழித்து பெருமுதலாளிகளின் லாபவேட்கைக்காக இந்திய அரசால் கொண்டுவரப்படும் அனைத்து நாசகாரத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு தமிழ்நாட்டிலும் ஒரு மகிந்த ராஜபக்ச தேவைப்படுகின்றார். எடப்பாடி பழனிசாமி போன்ற பாசிஸ்ட்கள் இன்று இந்தப் புனிதப் பணியை மிகச் சிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். 13 பேரை அப்பட்டமாக இனப்படுகொலை செய்து தமிழ்நாட்டில் ஒரு முள்ளிவாய்க்காலை தொடங்கி வைத்திருக்கின்றார் எடப்பாடி சுவாமிகள்.\nஇனி தமிழ்நாட்டில் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் நாசகாரத் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு இதன் மூலம் தமிழக ராஜபக்ச சுவாமிகள் எச்சரிக்கை விட்டிருக்கின்றார். \"பஞ்சை பராரி கூட்டமே ஒழுங்காக போராட்டத்தை எல்லாம் கைவிட்டுவிட்டு ஓடிப்போ, இல்லை என்றால் உன்னையும் இதே போல சுட்டுக் கொன்றுவிடுவேன்” என பகிரங்கமாக மிரட்டுகின்றார். இனி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மட்டும் அல்ல, பெருமுதலாளிகள் சம்மந்தப்பட்ட எந்த நாசகாரத் திட்டத்தை எதிர்த்தும் சாலைக்கு வந்து போராட துணிவு வரக்கூடாது என்ற அளவிற்கு இதன் மூலம் உளவியல் ரீதியாக மக்களை பாதிப்படைய செய்ய வேண்டும் என்பதுதான் இந்திய அரசின், பெருமுதலாளிகளின், தமிழக ராஜபக்ச சுவாமிகளின் எண்ணம். அதற்காகத்தன் 13 பேரை படுகொலை செய்திருக்கின்றது தமிழக ராஜபக்ச சுவாமிகள் தலைமையிலான தமிழக காவல் துறை.\nஆனால் துப்பாக்கிகளை வைத்து ஒருநாளும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க முடியாது என்பது இந்தக் குற்றக்கும்பலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நந்திகிராமில் நடந்தது என்ன ஒரிசாவில் போஸ்கோ ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் என்னானது ஒரிசாவில் போஸ்கோ ஆலைக்கு எதிர��க நடந்த போராட்டம் என்னானது பசுமை வேட்டை என்ற பெயரில் லட்சக்கணக்கான துருப்புகளை காடுகளில் இறக்கி ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களைக் கொன்ற பிறகும் இந்திய அரசு அங்கே எதைச் சாதித்தது பசுமை வேட்டை என்ற பெயரில் லட்சக்கணக்கான துருப்புகளை காடுகளில் இறக்கி ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களைக் கொன்ற பிறகும் இந்திய அரசு அங்கே எதைச் சாதித்தது\nமிகப்பெரும் மக்கள் போராட்டங்களை ஒருநாளும் அரசால் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் வரலாறு. மக்களின் போராட்டங்களுக்கு முன் அரச பயங்கரவாதம் மண்டியிட்டே ஆக வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட ஒவ்வொருவரின் உயிருக்கும் எடப்பாடி அரசும், அதன் கூலிப்படையான காவல்துறையும் பதில் சொல்லியாக வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை. சாமானிய மக்களின் உயிரைவிட ஆட்சியாளர்களின் உயிர் எந்த வகையிலும் மேன்மையானது இல்லை என்பதை காலம் அவர்களுக்குப் புரிய வைக்கும். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு அந்த மக்களை காக்கை குருவிகள் போன்று சுட்டுத் தள்ளிய, அதற்கு உத்திரவிட்ட எல்லா நன்றிகெட்ட நாய்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் கூடிய விரைவில் பதிலடி கொடுப்பார்கள். தொலைக்காட்சிகளில் காவல்துறையின் சைக்கோ கொலையாளிகள் போராட்டக்காரர்களை குறிபார்த்து சுட்டுக் கொல்வதைப் பார்த்த கோடிக்கணக்கான தமிழக மக்கள் கொதித்துப்போய் இருக்கின்றார்கள். தங்கள் இனம் தங்கள் கண்முன்னாலேயே அழிக்கப்படுவதைப் பார்த்து அன்று ஈழத்தில் தோன்றியது போல இங்கேயும் ஆயுதம் தாங்கிய புரட்சிகரக் குழுக்கள் உருவாகத்தான் போகின்றது. தமிழ்மக்கள் தங்களின் மண்ணையும், காற்றையும், நீரையும், காடுகளையும், மலைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் தங்களை ஆயுதபாணியாக்கிக் கொண்டால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு தமிழக அரசே தள்ளிவிடும் போலிருக்கிறது.\nஇந்தப் போராட்டத்தை தமிழகம் தழுவிய வெகுஜனப் போராட்டமாக இன்னும் வீச்சாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இப்போது எழுந்திருக்கின்றது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் சார்ந்த போராட்டம் , மிக எளிதாக அதை ஒடுக்கிவிடலாம் என கனவு கண்ட வேதாந்தாவின் கைக்கூலிகளுக்கு, அது ஒன்றும் பகுதிப் போராட்டம் கிடையாது, ஒட்டுமொத்த தமிழகம் தழுவிய போராட்டம் என நாம் நிரூபிக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளங்களை சூறையாடலாம், காற்று, நீர், மண் என அனைத்தையும் நஞ்சாக்கலாம் என்ற திட்டத்துடன் இங்கு வரும் அனைத்து முதலாளிகளுக்கும், அவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் அடிமைகளுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் ஒரு பாடமாக அமைய வேண்டும். அதற்கு தேர்தல் அரசியலுக்கு வெளியே நிற்கும் அனைத்து மார்க்சிய – பெரியாரிய அமைப்புகளும் ஓரணியில் திரண்டு மக்களுக்கு தலைமை கொடுத்து போராட்டத்தை வழிநடத்த வேண்டும்.\nஇந்த அரசு கார்ப்ரேட்டுகளுக்கான அரசு என்பதும் காவல்துறை, நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளும் அதன் கூலிப்படை என்பதும் உறுதியான பின்பு, மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு எதிராக போராடி அதை வீழ்த்துவது ஒன்றுதான் அவர்கள் முன் உள்ள ஒரே வழி. போராட்டம் ஒன்றே நம்மையும், நம் சந்ததிகளையும் இந்தக் கொலைவெறி பிடித்த முதலாளிகளின் ஏவல்நாய்களிடம் இருந்து காப்பாற்றும். தமிழக மக்களே வீதிக்கு வந்து போராடுங்கள். கொல்லப்பட்ட தோழர்களுக்கு அதுவே நாம் செய்யும் சரியான மரியாதை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/bluefish/", "date_download": "2019-09-19T10:20:15Z", "digest": "sha1:IEYEJX4IQOMTKXFWVTIBS4B2BXG25W7E", "length": 21329, "nlines": 189, "source_domain": "www.kaniyam.com", "title": "Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு – கணியம்", "raw_content": "\nBluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு\nகணியம் > IDE > Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு\nBluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடானது வாடிக்கையாளர் விரும்பியவாறு செயல்பட அனுமதிக்கின்றது. .இது செயல்களை கட்டுபடுத்துவதற்கான கட்டளை வரித்தொடர்களையும்(Programming language) , வலைப்பதிவை உருவாக்கிட உதவிடும் உரைநிரல் மொழியையும்(Scripting language) , காட்சிபடுத்திட உதவும் குறியீட்டு மொழியையும்(Markup Language) ஆதரிக்கின்றது. இது வடிகட்டி(filter) ,சிறுசிறு குறிமுறை���ள் (snippets of code) ஆகியவற்றிற்கான கட்டளை வரிகளை வெளிப்புறத்திலிருந்துசேர்த்திட உதவிடும் விரிவாக்க செயலை அனுமதிக்கின்றது. மேலும் புதிய மொழிகளையும் ,புதியவசதிவாய்ப்புகளையும் சேர்த்து கொள்ள இது அனுமதிக்கின்றது .தற்போது Bluefish2.2.4 எனும் இதனுடைய புதிய பதிப்பு விண்டோவில் செயல்படுமாறு வெளியிடபட்டுள்ளது\nஇது விண்டோ,மேக்,லினக்ஸ் போன்ற எந்தவொரு இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறும், ஒரே உரைபதிப்பானானது குறியீட்டு மொழி (Markup Language)போன்ற பல்வேறு மொழிகளிலும் செயல்படும் வண்ணம் மிகத்திறன்வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டு வெளியிடபட்டுள்ளது.\nமிகப்பெரிய கோப்புகளையும், ஒரே சமயத்தில் ஏராளமான அளவிலான கோப்புகளை திறந்து கையாளும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டிருந்தாலும் இதனுடைய கோப்பின் அளவு 4.2 எம்பி ஆகும்.\nஇது மிகப்பிரபலமான கட்டளைவரித்தொடர் மொழிகளான(Programming language) சி ,சி++ ஜாவா, போன்றவைகளையும், குறியீட்டு மொழிகளான (Marku p Language) ஹெச்டிஎம்எல்5, கோல்டு பியூஷன் மார்க்அப் லாங்குவேஜ் ஆகியவைகளையும், உரைநிரல் மொழிகளான(Scripting language)பியெர்ல், பைதான் ,ரூபி ,விபி ஸ்கிரிப்பட், ஜாவா ஸ்கிரிப்ட் போன்ற மொழிகளையும் ஆதரிக்கின்றது. அதுமட்டுமல்லாது தமிழ், சீன, ஜப்பானிய மொழி போன்ற பதினேழு மொழிகளுக்குள் மொழிமாற்றம் செய்திடும் திறன்மிகுந்தது ஆகும் இது இணைய பக்கங்களை உருவாக்குவதிலும் ஒதுக்கீடு செய்வதிலும் சேவையாளர் பணியிலும் மிகசிறப்பாக செயல்படுகின்றது\nஇதில் வழக்கமான உரைபதிபபான்களில் உள்ளவறு கட்டளைபட்டை, கருவிகளின் பட்டை, குறிப்பிட்ட செயலுக்கு உடன் தாவிசெல்வதற்கான தாவிபட்டை, கோப்பினை தேடிபிடிப்பதாற்கான தேடுபொறி , உரைகளை திருத்திட உதவிடும் பதிப்புதிரை என பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டுள்ளது .திரையின் கீழ்பகுதியிலும் வழக்கமான நிலைபட்டை, கட்டளைவரிகளின் வெளியீட்டு பகுதி ஆகியவை உள்ளன. இதன் திரைவடிவமைப்பானது வாடிக்கையாளர் விரும்பியவாறு குறிப்பிட்ட பகுதி அல்லது பலகம் திரையில் தோன்றவேண்டுமெனில் தோன்றசெய்யவும் குறிப்பிட்ட பகுதி மறையசெய்யவேண்டுமெனில் அவ்வாறே மறையசெய்யவும் அனுமதிக்கின்றது\nநம்மால் அடிக்கடி பயன்படுத்தபடும் கட்டளைகளை விரைவாக அணுகுவதற்கேற்ப அவைகளை முதன்மையான இடத்தில் வைத்து கொள்ளுமாறு அனுமதிக்கின்றது. இதனுடைய திரையின் இடதுபுற பலகத்தில் கோப்பினை தேடிபிடிப்பதாற்கான (file browser)என்றவசதி, சிறுசிறு குறிமுறைகள் (snippets of code) சேர்ப்பதற்கான வசதி,பக்க அடையாளக் குறியிடும் (bookmark)வசதி ,எழுத்து அமைவு பட(Character map)வசதி ஆகியவை இதில் கிடைக்கின்றன\nதிரையின் இடதுபுற பலகத்தில் உள்ள கோப்பினை தேடிபிடிப்பதற்கான (file browser)வசதியின்மூலம் கோப்பினை புதியதாக உருவாக்குதல், ஏற்கனவே உள்ள கோப்பினை பெயர்மாற்றம் செய்தல், நிரந்தரமாக நீக்கம் செய்திடுதல் என்பனபோன்ற பல்வேறு பணிகளை வழக்கமான உரைபதிப்பானில் செய்வதைபோன்று செயல்படுத்தலாம் ஒருகுறிப்பிட்ட செயல்திட்ட பணிக்காக பல்வேறு குறிமுறைகளைஅல்லது குறிப்பிட்ட குறிமுறையை அடிப்படையாக கொண்ட தனித்தனி கோப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக அல்லது தொகுதியாக உருவாக்கிட இது அனுமதிக்கின்றது வடிகட்டுதல்,காலியான வரிகளை நீக்கம் செய்தல் ,டாஸ் கட்டளை வரிகளை யுனிக்ஸ் கட்டளை வரியாக உருமாற்றம் செய்தல், திரும்ப திரும்பவரும் வரிகளை நீக்கம் செய்தல், குறிமுறைகளை வாடிக்கையாளர் விரும்பவண்ணம் வடிவமைப்பை அழகுபடுத்தி செம்மைபடுத்துதல், கோப்பினை பதிப்பித்தலுக்கான கட்டளை வரிகளை சேர்த்தல் என்பன போன்ற வழக்கமான பல்வேறு உரைபதிப்பு செயல்களை இதில் செய்திடமுடியும்.\nபல்வேறு கோப்புகளை ஒரேசமயத்தில் திறந்து பணிபுரியும் போது ஒரு குழுவான குறிமுறைகள் மற்ற கோப்புகளிலும் உரைத்தொகுதி ஒத்தியங்குமாறு செய்யும்(Synchronize Text Block ) வசதி இதில் உள்ளது இந்த உரைத்தொகுதி ஒத்தியங்குமாறு செய்யும்(Synchronize Text Block ) வசதியின்மூலம் குறிப்பிட்ட உரைத்தொகுப்பின் தொடக்கத்திலும் முடிவிலும் இந்த உரைபதிப்பான் ஆனது அடையாளக் குறியீடு (bookmark) செய்து கொள்ள அனுமதிக்கின்றது இணைய பக்கங்களை உருவாக்கிடும் போது எழுதப்படும் ஏராளமான கட்டளை வரிகளில் உள்ள செயல் தட்டங்களில எழுத்துபிழைகளை சரிசெய்யஉதவும்Spell check எனும் வசதி இதில் உள்ளது .\nஜாவா, ஹெச்டிஎம்எல்5 ,விபி ஸ்கிரிப்ட் போன்ற மொழிகளின் கட்டளை வரிகளை சிறுசிறு குறிமுறைகளாக (snippets of code) தனித்தனி தொகுதியாக பிரித்து வைத்துகொள்ளும் வசதி இதில் உள்ளதால் குறிப்பிட்ட குறிமுறைகளின் வரியானது எந்த மொழியில் எழுதபட்டுள்ளது என குழம்பி தவிக்காமல் தெளிவுபடுத்த இது உதவுகின்றது\nமிகப்பெரிய செயற்திட்டங்களில் பல்வேறுகோப்புகளை உருவாக்கவேண்டிய நேரங்களில் ஒவ்வொரு வகையான கோப்புகளையும் தேடிபிடித்து திறப்பதற்கு மிகச்சிரமமாக உள்ள நிலையில் இடதுபுறபலகத்தில் உள்ள குறிப்பிட்ட கோப்பகத்தை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழி பட்டியில் Open Advanced என்ற வாய்ப்பினை தெரிவுசெய்தவுடன் கோப்புகள் அமைப்பின் வகைவாரியாக (.css, .java, .html)திரையில் தோன்றும் அவற்றுள் தேவையான வகையில் உள்ள கோப்புகளில் நாம்விரும்பும்கோப்பினை திறந்து கொள்ளமுடியும் இதே வழிமுறையில் துனைகோப்பகத்தில் உள்ள கோப்புகளையும் தேடிபிடித்து திறந்து கொள்ளமுடியும்\nகுறிப்பிட்ட தவறான சொல்லை அல்லது சொற்றொடரை திருத்தம் செய்து சரியான சொல்லை அல்லது சொற்றொடரை மாற்றியமைப்பதற்கான find and replaceஎனும் வசதி இதில் உள்ளது\nஇலக்கண பிழைகளையும், எழுத்துபிழைகளயும் சுட்டிகாட்டிடும் வசதி சொல்லை அல்லது சொற்றொடரை தட்டச்சு செய்திடும்போது மிகுதி எழுத்துகளை தானாகவே நிரப்பி கொள்ளும் வசதி ,உரையாடல் பெட்டி வழிகாட்டி உரையாடல் பெட்டி போன்றவைகளை தோன்றசெய்தல் என்பனபோன்ற வழக்கமான உரைபதிப்பானின் அனைத்து செயல்களையும் செய்யும் திறன் கொண்டதாகும் இதனைபற்றி மேலும் அறிந்து கொள்ள bluefish.openoffice.nl/index.html என்ற இணைய தளத்திற்கு செல்க\nஉங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/4917-08535058a8d.html", "date_download": "2019-09-19T10:37:27Z", "digest": "sha1:EHCL2QUEGC75MKVJN6SAFSPNCPX7NFYA", "length": 4365, "nlines": 59, "source_domain": "motorizzati.info", "title": "விருப்பங்கள் செலுத்தும் உத்திகள்", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nகணினி தொழிற்சங்க இந்தியாவை சரிபார்க்கவும்\nநீருக்கடியில் பங்கு விருப்பங்களை வரி\nவிருப்பங்கள் செலுத்தும் உத்திகள் -\nஇந் த வழி, நீ ங் கள் எப் படி வி ளை யா ட் டு பு ரி ந் து கொ ள் ள மு டி யு ம், பந் தய உத் தி கள் ( அத் தகை ய போ க் கர் போ ன் ற அட் டவணை கே ம் கள், சி ல் லி. ஆன் மி கம் என் பது ஆன் டவன் மே ல் பக் தர் கள் செ லு த் து ம் அன் பு.\nEtf வர்த்தக சமிக்ஞைகள் ஆய்வு\nஅந்நிய செலாவணி வர்த்தகம் என் வாழ்க்கையை பாழாக்கிவிட்டது\nசென்டர் புவியீர்ப்பு அந்நிய செலாவணி காட்டி\nவிருப்பங்கள் வர்த்தக அழைப்பு பரவுகிறது\nஅந்நிய செலாவணி வர்த்தக பயிற்சி அயர்லாந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-09-19T10:59:32Z", "digest": "sha1:XGUIA5ZRZ7LJUPNM3BAIJA2TG7SEINTQ", "length": 6066, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் திறமையான சான்றிதழ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் திறமையான சான்றிதழ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் திறமையான சான்றிதழ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் திறமையான சான்றிதழ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆரம்ப ஆங்கிலத் தேர்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேம்பிரிச்சு ஆங்கிலம்: முன்னோட்ட ஆங்கிலத் தேர்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேம்பிரிச்சு ஆங்கிலம்: ஆங்கிலத்தில் முதல் சான்றிதழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேம்பிரிச்சு ஆங்கிலம்: ம���ம்பட்ட ஆங்கிலச் சான்றிதழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-09-19T10:58:47Z", "digest": "sha1:K7B6IRUIHQSJTDQUT5FTWFVHQNNXD5EY", "length": 8625, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுகீரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறுகீரை அல்லது குப்பைக்கீரை (Amaranthus campestris) ஒரு மருத்துவ மூலிகையாகும். சிறுகீரை பருப்பு கூட்டு[2], பொரியல்[3], புலவு[4] எனப் பலவகைகளிலும் சமைத்து உண்ணப்படுகிறது.\nஉடல் பலம் பெற, சிறுநீர் நன்கு பிரிய உதவும். காசநோய், மூலநோய், மாலைக்கண், வெள்ளெழுத்து போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும். வாயு மற்றும் வாதநோயை அகற்றும்[5].\n↑ \"சிறுகீரை பருப்பு கூட்டு\". மாலைமலர் (18 டிசம்பர் 2014). பார்த்த நாள் 13 மார்ச் 2016.\n↑ \"சிறுகீரை பொரியல்\". தினகரன் (இந்தியா) (28 நவம்பர் 2011). பார்த்த நாள் 13 மார்ச் 2016.\n↑ ராஜகுமாரி, ப்ரதிமா (23 மார்ச் 2015). \"சிறுகீரை புலவ்\". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 13 மார்ச் 2016.\n↑ \"சிறுகீரை\". தினமணி (16 செப்டம்பர் 2012). பார்த்த நாள் 13 மார்ச் 2016.\n100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள் - அறுசுவை.காம்\nஅகத்திக் கீரை . அப்ப கோவை . அரைக்கீரை . ஆரக்கீரை . இலைக்கோசு . கரிசலாங்கண்ணி . கடுகுக் கீரை. காசினிக்கீரை . காணாந்தி . குப்பை மேனி . குமுட்டிக்கீரை . குறுத்தக்காளிக்கீரை . கொத்தமல்லி . கொய்லாக்கீரை . கோவைக்கீரை . சண்டிக்கீரை . சிறுகீரை . சிவரிக்கீரை . சுண்ணாம்புக் கீரை . தண்டுக்கீரை . தேங்காய்ப்பூக்கீரை . நறுஞ்சுவைக் கீரை . பசளி . பயிரி . பருப்புக்கீரை . பண்ணைக்கீரை . புதினாக்கீரை . புளிச்சைக் கீரை . பொன்னாங்காணி . மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை . மணித்தக்காளி . மயில் கீரை . முடக்கற்றான் கீரை . முருங்கைக்கீரை . முள்ளங்கிக்கீரை . முளைக்கீரை . வல்லாரை . வெந்தயக்கீரை\nஒரு மூலிகை தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2018, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட���படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/06/karunanidhi.html", "date_download": "2019-09-19T11:01:24Z", "digest": "sha1:TD62GYQ2Z2L4NK6WYJOB27R47RXADHPG", "length": 16263, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுய மரியாதை தொட்டிலில் வளர்ந்தவன் நான்.. கருணாநிதி பெருமிதம் | Karunanidhi relishes his dravidian roots - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சென்னை மழை ரஜினிகாந்த் சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nப.சி.யின் நீதிமன்றக் காவல் அக்.3 வரை நீட்டிப்பு\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம்: ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பாஞ்சலி\nசிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார் சின்ன விஷயத்தை பெரிசாக்காதீங்க.. அரசு வக்கீல்\nஅமெரிக்க அவலம்.. காதலிக்காக நண்பனை அடித்து கொன்ற 16 வயது மாணவன்.. வேடிக்கை பார்த்த 50 பேர்\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி\nஅடேங்கப்பா கோஷ்டி சிக்கல்களை சமாளித்த பின்னரே அதிமுக பொதுக்குழு கூடும்\nLifestyle பல் துலக்க யூஸ் பண்ண கரித்துள்ள பேஷ் மாஸ்க் போடுங்க முகம் பளபளக்கும்.\nMovies ரசிகை அனுப்பிய ஹாட் போட்டோ... பார்த்து பார்த்து கண்ணீர்விட்ட மாதவன்..\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance 470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nAutomobiles டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\nEducation 11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுய மரியாதை தொட்டிலில் வளர்ந்தவன் நான்.. கருணாநிதி பெருமிதம்\nசுய மரியாதைத் தொட்டிலில் தவழ்ந்து, புரண்டு வளர்ந்தவன் நான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nதிமுக பிரமுகரான திருவாரூர் வேணுகோபால் இல்லத் திருமண விழா, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்அரங்கத்தில் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில்,\nசுய மரியாதைத் தொட்டிலில் வளர்ந்தவன் நான். எனவேதான் எனது குழந்தைகளுக்கு வெங்கட்ராமன்,ராமச்சந்திரன், சரஸ்வதி என்று பெயர் வை���்காமல் முத்து, அழகிரி, ஸ்டாலின் என்று பெயர் வைத்தேன்.\nஅப்படியும் கூட ஸ்டாலின், அழகிரி என்பதெல்லாம் வடமொழி எழுத்துகளைக் கொண்ட பெயர்களாகஉள்ளனவே என்று குற்றம் சாட்டி வெளிநாட்டு நண்பர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். இந்தப் பெயர்களுக்குரியகாரணங்களை ஏற்கனவே நான் பலமுறை விளக்கியுள்ளேன்.\nஎன் தந்தையின் பெயரான முத்துவேலர் என்ற பெயரை முத்துவாக முதல்மகனுக்கு சூட்டினேன். நான் யாருடையபேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்துக்கு வந்தேனோ அவரது பெயரை அழகிரிக்கு சூட்டினேன்.பொதுவுடமை சித்தாந்தந்தை உலகுக்குத் தந்த ஸ்டாலினின் பெயரை மூன்றாவது மகனுக்கு சூட்டினேன்.\nஅடுத்து தமிழரசு என்று ஒரு மகனுக்கு பெயர் வைத்தேன். ஆக வீடு, நாடு, கொள்கை, மொழி என இத்தனைக்கும்முக்கியத்துவம் தந்து தான் என் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தேன்.\nஆனால், வட மொழியில் ஆர்வம் கொண்டுள்ளவர்களின் பெயர்களில் ஜெ, ஷ, ஸ ஆகியவை வராமல் இருக்காது.இப்போதெல்லாம் சிலர் (முதல்வர் ஜெயலலிதா) குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது ஜெ, ஸ, ஷ வருகிறதாஎன்று பார்த்து, வேண்டுமென்றே வட மொழிப் பெயர்களைத் தான் சூட்டி வருகின்றனர்.\nஆனால் திராவிட இயக்கத்தில் இருக்கும் நானோ, பேராசியரோ அல்லது மற்றவர்களோ, குழந்தைக்கு வைக்கிறஎந்தப் பெயரானாலும் வட மொழிக் கலப்பில்லாமல், தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கிற பெயர்களைத் தான்சூட்டுவோம் என்பதை அனைவரும் அறிவர் என்றார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sri lanka செய்திகள்\nஊழல் வழக்கு.. சிக்கலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே.. இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம்\nகாஷ்மீரிலா கை வைக்கிறீர்கள்.. இனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி\n5 இடங்களுக்கு குறி.. 4 மணி நேர விசாரணை.. லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்.. கோவையில் என்ஐஏ தீவிரம்\nஅதிகாலையில் தொடங்கிய ஆபரேஷன்.. கோவையில் களமிறங்கிய என்ஐஏ அதிகாரிகள்.. தீவிர சோதனை.. ஏன்\nஸ்டாஃர்மிங் ஆபரேஷன்.. கோவையில் புயல் வேகத்தில் தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு.. பரபர பின்னணி\nஎங்கள் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\nஎன் தம்பி அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்.. கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக அறிவித்தார் ராஜபக்சே\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தேதி .. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ ரெய்டு.. பின்னணி என்ன\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை\nகிளிநொச்சி அருகே திடீரென ராணுவம் குவிப்பு.. சோதனைகள்.. பதற்றத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Barcelona", "date_download": "2019-09-19T10:57:02Z", "digest": "sha1:ZBIEJEJMAXTNCA4GZ2GHIHXK2Q7LDXNX", "length": 5121, "nlines": 109, "source_domain": "time.is", "title": "பார்செலோனா, ஸ்பெயின் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nபார்செலோனா, ஸ்பெயின் இன் தற்பாதைய நேரம்\nவியாழன், புரட்டாதி 19, 2019, கிழமை 38\nசூரியன்: ↑ 07:35 ↓ 19:55 (12ம 20நி) மேலதிக தகவல்\nபார்செலோனா பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nபார்செலோனா இன் நேரத்தை நிலையாக்கு\nபார்செலோனா சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 20நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 41.39. தீர்க்கரேகை: 2.16\nபார்செலோனா இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஸ்பெயின் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/07/26142435/1253090/BMW-7-Series-Launched-In-India.vpf", "date_download": "2019-09-19T11:40:48Z", "digest": "sha1:LRN7GTQDSE6DBZJC3CUQR57C54DFNBZP", "length": 15776, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் இந்தியாவில் வெளியானது || BMW 7 Series Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-09-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் இந்தியாவில் வெளியானது\nபி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் தனது புதிய 7 சீரிஸ் காரை அறிமுகம் செய்தது. இதன் வில��� மற்றும் விவரங்களை பார்ப்போம்.\n2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் தனது புதிய 7 சீரிஸ் காரை அறிமுகம் செய்தது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.\nபி.எம்.டபுள்யூ. இந்தியா நிறுவனம் புதிய 7 சீரிஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் மாடலின் துவக்க விலை ரூ. 1.22 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் கார்: 740 Ld DPE, 740Ld DPE சிக்னேச்சர், 740 Ld M ஸ்போர்ட், 740 Li DPE சிக்னேச்சர், 745 Le xDrive மற்றும் M 760 Li xDrive என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. விரைவில் இதன் விநியோகம் துவங்குகிறது.\nசெடான் மாடலில் மெல்லிய மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்ட் வசதி, ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் காரின் இருக்கைகள் பிரீமியம் நப்பா லெதர் மூலம் கவர் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் அமர்வோருக்கு 10-இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே மற்றும் காரின் அம்சங்களை இயக்குவதற்கான கண்ட்ரோல்கள் வழங்கப்படுகிறது.\nஆறுவித வேரியண்ட்களில் கிடைக்கும் 2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் காரின் டீசல் ட்ரிம்களில் ஒரே என்ஜின் வழங்கப்படுகிறது. இது 3.0 லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் யூனிட் ஆகும். இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் -ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nஅக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது\nநீட் ஆள் மாறாட்டத்தை தொடர்ந்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் அனைவரது சான்றிதழையும் சரிபார்க்க முடிவு\nசென்னையில் அக்டோபர் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - மாணவரை தேடுகிறது தனிப்படை\nபுதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு - நாடு முழுக்க 40 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்\nஇந்தியாவில் அறிமுகமான ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nகால் நூற்றாண்டு கொண்டாடிய காருக்கு டாட்டா சொல்லும் டாடா மோட்டார்ஸ்\nதமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகித வரிவிலக்கு - புதிய கொள்கையை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஹைப்ரிட் என்ஜின் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nபி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்\nஇந்தியாவில் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் ஹைப்ரிட்\nசோதனையில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. - விரைவில் இந்திய வருகை\nஇறுதிக்கட்ட சோதனைகளில் பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா\nஆசிரியை குத்திக் கொலை - மாணவன் அளித்த வாக்குமூலத்தால் போலீசார் குழப்பம்\nபஜாஜ் ஆட்டோ வாகனங்கள் விலை மாற்றம்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nஅடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/woman-files-police-complaint-against-chennai-it-employee", "date_download": "2019-09-19T10:32:59Z", "digest": "sha1:4EFW2CLITT4FCNVACO7EE76QQY5PYJKX", "length": 11476, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`சரிப்பட்டு வரமாட்டேன்; உனக்கு நல்லப் பையன் கிடைப்பான்!'- பட்டதாரி பெண்ணை ஏமாற்றினாரா இன்ஜினீயர்? - Woman files police complaint against chennai IT employee", "raw_content": "\n`சரிப்பட்டு வரமாட்டேன்; உனக்கு நல்ல பையன் கிடைப்பான்'- பட்டதாரி பெண்ணை ஏமாற்றினாரா இன்ஜினீயர்\nஃபேஸ்புக் மூலம் முதலில் பழகினேம், பிறகு அவர் எனக்கு தாலி கட்டினார். என்னை ஏமாற்றிவிட்டு 2-வது திருமணம் செய்ய சொந்த ஊருக்குச் சென்றுள்ளார் என்று சென்னை இன்ஜினீயர் மீது பட்டதாரி பெண் புகார் கொடுத்துள்ளார்.\nசென்னையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கியிருப்பவர் உஷா (பெயர் மாற்றம்). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் கணக்காளராகப் பணியாற்றினேன். வளசரவாக்கத்தில் தங்கியிருப்பதற்கு முன் வேளச்சேரியில் தங்கியிருந்தேன். அப்போது, தரமணியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்த ரமேஷ் என்பவரை ஓராண்டாகக் காதலித்தேன். அவரும் என்னைக் காதலித்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றினார்.\nகடந்த சில தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து ரமேஷ், தன்னுடைய சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nஉஷாவிடம் பேசினோம். ``என்னுடைய சொந்த ஊர் கேரளா, நான் பி.பி.ஏ படித்துள்ளேன். சென்னையில் மகளிர் விடுதியில் தங்கியிருந்த சமயத்தில் ஃபேஸ்புக் மூலம் எனக்கு ரமேஷ் நண்பரானார். அதன்பிறகு இருவரும் நட்பாகப் பழகினார். பிறகு, இருவரும் காதலித்தோம். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். நானும் அவரும் கணவன் மனைவி போல வாழ்ந்தோம். வேளச்சேரியில் ரமேஷ் தங்கியிருந்தபோது அவரின் வீட்டுக்கு நான் சென்றேன். அப்போது அவர் எனக்கு தாலி கட்டினார். சமீபகாலமாக ரமேஷின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.\nதிடீரென ஒருநாள் என்னை வீட்டுக்கு வரும்படி கூறினார். அவரை நம்பி நான் சென்றபோது தாலியைக் கழற்றும்படி மிரட்டினார். நான் மறுத்ததால் என்னை சரமாரியாகத் தாக்கினார். பிறகு தாலியைக் கழற்றிவிட்டு நானும் அவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் எங்கள் காதலுக்கான அனைத்து ஆதாரங்களையும் அவர் அழித்துவிட்டார். அதன்பிறகுதான் வரும் புதன்கிழமை அவருக்கு திருமணம் என்ற தகவல் எனக்கு தெரியவந்தது. உடனே அவரிடமும் ரமேஷின் அப்பாவிடமும் போனில் பேசினேன். என்னிடம் உனக்கு நல்ல பையன் கிடைப்பான். நான் உனக்கு சரியாக இருக்க மாட்டேன் என்று ரமே���் கூறினார். மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்\" என்றார்.\nரமேஷிடம் போனில் பேசினோம். (அவரிடம் உஷா புகார் கொடுத்த தகவலைத் தெரிவித்ததும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்) ``உஷாவும் நானும் பிரச்னையைப் பேசி முடித்துக் கொள்கிறோம் என்றவர், உஷா கூறுவதில் உண்மையில்லை. என்னுடைய திருமணத்தை உஷா தடுத்து நிறுத்திவிட்டார். இதனால் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளேன். மேலும் என் தரப்பு உண்மைகளை நேரில் சந்தித்துக் கொடுக்கிறேன்\" என்றார்.\nஇதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்தபோது ``கடந்த வாரம் உஷா கொடுத்த புகாரின்பேரில் ரமேஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர். பிறகு ஏன் கமிஷனர் அலுவலகத்தில் உஷா புகார் கொடுத்தார்\" என்றனர்.\nஇதுகுறித்து உஷாவிடம் மீண்டும் பேசினோம். ``என்னை ரமேஷ் குடும்பத்தினர் ஏமாற்றிவிட்டனர். திருச்செங்கோடு காவல் நிலையத்திலும் போனில் பேசினேன். அவர்களும் நடந்த சம்பவம் சென்னை என்பதால் சென்னை காவல் நிலையங்களில் புகார் கொடுக்கக் கூறினார்கள். ஆதாரங்களை அழித்துவிடாமல் இருக்க அனைத்து ஆதாரங்களையும் சிடியாக வைத்துள்ளேன்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.../", "date_download": "2019-09-19T10:36:11Z", "digest": "sha1:FSXKGTNORY7KMRXZUNVK6EMMU4HSDGFM", "length": 1876, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கண்ணன் சீதா கல்யாணம் காணக் கண் கோடி வேண்டும்...", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகண்ணன் சீதா கல்யாணம் காணக் கண் கோடி வேண்டும்...\nகண்ணன் சீதா கல்யாணம் காணக் கண் கோடி வேண்டும்...\nஇன்னைக்கு ஒரு கல்யாண வைபவம் நடந்தேறியிருக்கு.உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்மணமகன் பெயர்:கண்ணன்வயது சுமார் நான்கு அல்லது ஐந்து இருக்கலாம் நிறம் வெள்ளை அங்கங்கே கருப்பாக திட்டுத் திட்டாக இருக்கும் [தேமல் இல்லை]நீளம் :முக்கால் அடி இருக்கலாம்.அகலம்: சுமாரான அளவுதான்முடி சற்று அடர்த்தி குறைவுகுணம்: பார்க்க சாது ஆனால் பொழைக்கத் தெரிந்த சாமர்த்திய...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520624", "date_download": "2019-09-19T11:32:01Z", "digest": "sha1:GMA4DKVEAAIZBCAHRFPB6FSP7UQLWDSK", "length": 8893, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திமுக நடத்தும் முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார் விருது த.வேணுகோபாலுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு | Periyar Award to be given to T. Venugopal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதிமுக நடத்தும் முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார் விருது த.வேணுகோபாலுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு\nசென்னை: திமுக நடத்தும் முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார் விருது த.வேணுகோபாலுக்கு வழங்கப்படுகிறது. அண்ணா விருது சி.நந்தகோபாலுக்கும், கலைஞர் விருது ஏ.கே.ஜெகதீசனுக்கும் வழங்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. பாவேந்தர் விருது திருமதி சித்ரமுகி சத்தியவாணி முத்துவுக்கும், பேராசிரியர் விருது தஞ்சை இறைவனுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக முப்பெரும் விழா பெரியார் விருது த.வேணுகோபால்\nதமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான மானியத் தொகை ரூ.1,608 கோடியை வழங்கியது மத்திய அரசு\nகொடைக்கானலில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிமீறல் விலக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nதொகுப்பு டெண்டர் முறையை அறிமுகம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு\n8 மாநிலங்கள் வழியே செல்லும் சாலைத்திட்டம் தனியார் அரசு பங்களிப்புடன் ரூ.30,000 கோடியில் செயல்பட உள்ளதாக தகவல்\nகாப்பான் திரைப்படத்திற்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nபிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nவங்கி மோசடியில் ஈடுபட்ட வைரவியாபாரி நிரவ்மோடிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு\nதிருப்பத்தூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை: மாவட்டம் நீதிமன்றம் தீர்ப்பு\nஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 5 பேருக்கு அக். 3 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபி.வி.சிந்து 50 நிமிட போராட்டத்திற்கு பிறகு தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்கிடம் தோல்வி\nராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே பறவைகள் சரணாலயம் அமைக்க இயலாது: அரசு தரப்பு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு\nசென்னை சிட்லப்பாக்கத்தில் தடவியல்துறை உதவி இயக்குனர் 2-வது நாளாக ஆய்வு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nகர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்\nபெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்\n19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/09/39.html", "date_download": "2019-09-19T10:37:29Z", "digest": "sha1:E3CAAIGI5A2HRKMITJUHXODOZ23JOGZS", "length": 5505, "nlines": 119, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: தத்துவம் ( 39 )", "raw_content": "\nதத்துவம் ( 39 )\nஇந்த மாபெரும் அண்டத்தில் எல்லையற்ற பல மாபெரும் சங்கதிகள் அடங்கியுள்ளன.\nஅதில் பேறு வெடிப்பின்மூலம் வெடித்துச் சிதறுவதும் பின் ஒரு காலத்தில் சுருங்கிக் காணாமல் போவதுமான அடி முடி தெரியாத பிரபஞ்சங்கள்,\nஅதற்குள் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே உருவாவதும் மறைவதுமாக இருக்கும் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்கள்,\nநட்சத்திரக் கூட்டங்களில் அடங்கியுள்ள பல்வேறு வகையிலான நட்சத்திரங்கள், கருந்துளைகள், வாழ்வு முடிந்துபோன நட்சத்திரங்கள், செம்பூதங்கள், வெள்ளைக் குள்ளர்கள், பல்சார்கள், நியூட்ரான் விண்மீன்கள்,\nவின்மீன்களைச் சுற்றிக்கொண்டிருக்கும் உயிரினங்கள் வாழ்கின்ற மற்றும் வாழாத எண்ணற்ற கோள்கள், துணைக்கோள்கள்,.....\n...இதற்குள்ளே கண்காணாத ஒரு இடத்தில் நமது சூரிய மண்டலமும் பூமியும்....\nஅதில் வாழும் கோடானுகோடி உயிரினங்களில் ஒன்றான மனித இனம்....\nகேள்வி என்ன வென்றால் எல்லையே இல்லாத இந்த அண்டமும் அதில் உள்ள அத்தனையும் இப்படித்தான் தோன்றியது இங்குதான் தோன்றியது , இன்னார்தான் தோற்றுவித்தார் அல்லது தோற்றுவிக்கப் பட்டது என்று நேற்று முளைத்த மனிதன் அடித்துச் சொல்கிறானே .....\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 38 )\nஎனது மொழி ( 176 )\nதத்துவம் ( 40 )\nஉணவே மருந்து ( 93 )\nதத்துவம் ( 39 )\nஉணவே மருந்து ( 92 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 37 )\nஉணவே மருந்து ( 91 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/02/blog-post_12.html", "date_download": "2019-09-19T11:11:30Z", "digest": "sha1:I2ASLDBA7IAIG55ZX7MPZFJN2JZIPSRO", "length": 8695, "nlines": 231, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: காதல் மட்டும்", "raw_content": "\nஎஞ்சியிருக்கும் காதல் மட்டும். //\nநிறைய ரசிக்கப்படுகிறது... (நிலவும் சேர்த்து)\nசொல்லாத வார்த்தைகள் தான் நிறைய சொல்கிறது\nமட்டும் மட்டும் னு ப்ஓட்டு ஒரு மாதிரியா சூப்பரா இருக்குங்க கவிதை\nஅழகான காதல் கவிதை ரங்கன்.\nஎஞ்சியிருக்கும் காதல் மட்டும். //\nஅடுத்தவங்க பார்க்கிறாங்க - நன்றி மருத்துவர் ருத்ரன...\nநட்ட நடுச்சாலையில் படுத்துறங்கும் தாய்\nமகாத்மா துயில் கொள்ளும் இடம்\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு...\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (1) - தொடர் அழைப்பு...\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (8)\nமூன்று பிரிவு ப்ளாக் அமைப்பது எவ்வாறு\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (7)\nதமிழ்மண பதிவுப்பட்டை - நன்றி வானம்பாடிகள் ஐயா, திர...\nஆயிரத்தில் ஒருவன் - டி.வி.டி விமர்சனம்\nபாட்டி (உரையாடல் கவிதைப் போட்டி)\nஒரு பொண்ணு பேசற பேச்சா இது\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (6)\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (5)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49?start=350", "date_download": "2019-09-19T11:14:34Z", "digest": "sha1:O5T3HQAF7V6VQFUZKIQOCBY6OSJI7JVJ", "length": 13839, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\n‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nநமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்\nநிமிர்; அதுவே மனித அடையாளம்\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nநிமிர்வோம் ஆகஸ்ட் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமுகம் எதுவென எவருக்கும் தெரியாது எழுத்தாளர்: கவிஜி\nஅடுத்த ஆக வேண்டிய புண்ணிய காரியம் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\n\"மெலினா\" என் மருமகள் எழுத்தாளர்: கவிஜி\nஅகவை ஆயுள் என்பதின் மீதி பாதி\nஉன் ஒரு நாளுக்கு நான்கு சாயல்கள் எழுத்தாளர்: கவிஜி\nவா நண்பனே... எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nஒரு குதிரைக்காரனின் கனவு எழுத்தாளர்: கவிஜி\nஇதை வாசிக்காமல் கடப்பது உங்களுக்கு நல்லது எழுத்தாளர்: கே.பாக்யா\nமோனோலிசா ஒரு தொடர்கதை எழுத்தாளர்: கவிஜி\nவாழ்வின் தாழ்வாரம் எழுத்தாளர்: Keetru\nவானம் இடிய ஓலமிட்டவளாய்... எழுத்தாளர்: நீதிமலர்\nமாயவனின் தேசத்தில்... எழுத்தாளர்: அ.வேளாங்கண்ணி\nஒற்றைச்சொல் எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nபிடித்தும் பிடிக்காமலும் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nநிழல்களின் வர்ணங்கள் எழுத்தாளர்: கிருத்திகா தாஸ்\nமிச்சக் கவிதை எழுத்தாளர்: கவிஜி\nசிதறும் கூடு.. எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nமீச்சிறு நொடியொன்றில்... எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nநடைபாதை ஓவியனின் சுயம் எழுத்தாளர்: துவாரகா சாமிநாதன்\nதீ பரவட்டும் எழுத்தாளர்: பாவெல் இன்பன்\nஉடலியல் சடங்கு எழுத்தாளர்: ந.சுரேஷ்\nஅடையாளம் எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nசேறின்றி அமையாத உலகு... எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nதிருவிழா தூவிய மழை எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nமிஸ்டு கால் எழுத்தாளர்: அ.செய்யது முஹம்மது\nஆரஞ்சு முட்டாய் இனிப்பு எழுத்தாளர்: கவிஜி\nஜெயகாந்தன் எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ\nபொருள்வயிர் பிரிவு எழுத்தாளர்: சிவ.விஜயபாரதி\nநவீன கர்ணர்கள் எழுத்தாளர்: மு.கௌந்தி\nமாறுமோ விதிகள் எழுத்தாளர்: அயன்கேசவன்\nமனச்சித்திரம் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nயாருமற்ற மாலை பொழுது எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nகருகிய குயில் எழுத்தாளர்: அ.கரீம்\nஇழப்பதற்கு இனி... எழுத்தாளர்: இல.பிரகாசம்\nசதுரக் கனவு எனக்கு எழுத்தாளர்: கவிஜி\nதண்ணீர் எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ\nகை நழுவும் காலை எழுத்தாளர்: கி.பாலபாரதி\nபக்கம் 8 / 87\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/21/114209.html", "date_download": "2019-09-19T11:31:32Z", "digest": "sha1:AE25T4JZBOH4UKZWXUANSXLMSZS6IDNB", "length": 20387, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "காஷ்மீர் விவகாரம்: மத்தியஸ்தம் செய்ய தயார் என மீண்டும் சொல்கிறார் டிரம்ப்", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nஇந்தியா முழுவதும் இன்று லாரிகள் வேலை நிறுத்தம்\nகாஷ்மீர் விவகாரம்: மத்தியஸ்தம் செய்ய தயார் என மீண்டும் சொல்கிறார் டிரம்ப்\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019 உலகம்\nவாஷிங்டன் : பிரான்சில் நடைபெறும் ஜி-7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் கவனத்தை திசை திருப்ப முயன்றது. இதனையடுத்து சீனாவின் ��தவியோடு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் பாகிஸ்தான் அரசாங்கம் முறையிட்டது. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையின் நான்கு நிரந்தர உறுப்பு நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்காததால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.\nஇந்த நிலையில் ஜி - 7 நாடுகளின் மாநாடு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகள் இதில் பங்கேற்கின்றன. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டிற்கு நட்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டு சமரசம் செய்ய விரும்புவதாக அதிபர் டிரம்ப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் பிரச்சினை மிகவும் சிக்கலானது என்றும் நீண்ட காலமாகவே இந்து - முஸ்லிம் பிரச்சினை இந்தியாவில் இருப்பதாகவும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரிடமும் தாம் தொலைபேசியில் பேசியதாகவும் இருவரும் சிறந்த மனிதர்கள், தமக்கு நல்ல நண்பர்கள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nகாஷ்மீர் டிரம்ப் kashmir Trump\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nமாமல்லபுரத்தில் 2 நாள் தங்கும் மோடி- ஜின்பிங்\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nபிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் கு��ித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nமின்சார கம்பம் தானாக விழுந்ததால் வாலிபர் உயிரிழக்கவில்லை: அமைச்சர் தங்கமணி விளக்கம்\nவாக்காளர்களே திருத்திக் கொள்ளும் செயலி- 2. 33 லட்சம் பேர் விவரங்களை திருத்தினர்: தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nபிளஸ்ட-2 பொது தேர்வில் பாடங்கள் குறைப்பு\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு\nஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\nஉலகிலேயே அதிகம் புலம் பெயர்ந்தோர் 1.75 கோடி இந்தியர்கள்: ஐ.நா. அறிக்கை\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nதவானின் பங்களிப்பு அணிக்கு மிகமிக முக்கியமானது: ஹர்பஜன்\nமும்பை : விராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகியோரின் பங்களிப்பை போன்று தவானின் பங்களிப்பும் அணிக்கு மிகமிக ...\n12 ஆண்டுகளாக விளையாடாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் மோங்கியா\nபுதுடெல்லி : 12 ஆண்டுகளுக்குமுன் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்ற நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் ...\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nகஜகஸ்தான் : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகளான வினேஷ் போகத், சீமா பிஸ்லா ஆகியோர் பதக்க சுற்றுக்கான ...\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nகேத்தரின்பர்க் : ஆடவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் பங்கால் கால் இறுதி சுற்றுக்கு...\nசீன ஓபன்: முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சிந்து\nசாங்சோவ் : சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி ...\nவீடியோ : மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை குறை சொல்ல ஏதாவது செய்கிறார் - அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nவீடியோ : இந்திய பொருளாதாரம் சீரடைய நீர்வழி திட்டத்தை கொண்டு வர வேண்டும்: நீர்வழி திட்ட இயக்குனர் பேட்டி\nவீடியோ : வேலூர் ஸ்மார்ட் சிட்டி: பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன் பேட்டி\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019\n1முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு: வெளிநாடுகளுக்கு இணையாக...\n2திருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளிய...\n3கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமரின் மனைவியை சந்தித்த மம்தா\n4ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் அமெரிக்க ஓட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/faves/", "date_download": "2019-09-19T11:01:47Z", "digest": "sha1:C2GDJTG2Y7PYN5LJGIGVQATQ2XDYUF3N", "length": 15162, "nlines": 195, "source_domain": "10hot.wordpress.com", "title": "Faves | 10 Hot", "raw_content": "\nஅமெரிக்காவில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு\nபுகைப்படங்கள் எடுத்தவர்: வெட்டிப்பயல் | vettipaiyal (vettipaiyal) on Twitter\nதொடர்புள்ள பதிவு:பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன்\n1. தமிழில் நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகன் – முத்துலிங்கம்.\n2. தமிழ் கதைகளை பெரிய அளவில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – அ. முத்துலிங்கம்\n3. சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடக் கடினம். ஒவ்வொரு எழுத்தையும் செதுக்க வேண்டியதாக இருக்கும்.- அ. முத்துலிங்கம்\n4. சுந்தர ராமசாமி satirist ஆக போய் இருக்க வேண்டிய தூரம் அதிகம். – ஜெயமோகன். ரொம்பவே சிலாகித்துப் பேசுகிறார்.\n5. ஒரு காட்டை வருணிக்க 1 மரத்தைச் சொன்னால் போதும்.பெண்ணை வருணிக்கையில் அவள் கூந்தல் அசைவதில் அதனைச் சொல்ல வேண்டும்.முழு வர்ணனை தேவையில்லை –அ முத்துலிங்கம்\n6. தமிழைக் காப்பாற்றப் போவது இந்திய அரசோ தமிழக அரசோ இல்லை கூகிள்தான் – துக்காராம்\n7. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவு தந்ததுதான் தமிழ் பின்னடையக் காரணம் – ராஜாராம்\n8. சிந்துவின் ஒரு புறம், ஹிமாலயத்தின் கீழ்புறம். காமரூபம், சேதுவின் மேல் இருப்பது பாரதம் என்று ரிக் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. கலாச்சாரப்படி இதுதான் பாரதம். ஆனால் பொருளாதாரப்படி பல தேசங்களாக இருந்தது. – ஜெமோ\n9. அசோக வனம் என்ற தனது நாவலைப் பற்றி (எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்) முன்னோட்டம் தருகிறார் ஜெமோ. மூன்று பாகங்கள் – ஒவ்வொன்றும் மூன்று புத்தகங்கள் – ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட 900 பக்கம். மொத்தமாக 8000 பக்கங்களுக்கும் மேல்\n10. ஜெமோ முன்பு பேசிய விவசாயம் பற்றிய கருத்துகள் மேல் விவாதம் நடக்கிறது. ரசாயன உரமின்றி விவசாயம் செய்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nதலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/krunal-pandya/64134/", "date_download": "2019-09-19T10:34:11Z", "digest": "sha1:4C5F34GIUOLDXGEYPLETNYDL5JAIWLCS", "length": 6082, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "Krunal Pandya : Sports News, World Cup 2019, Latest Sports News", "raw_content": "\nHome Latest News பாண்ட்யா சகோதரர்கள் க்ருணால் பாண்ட்யா வெறித்தனம் \nபாண்ட்யா சகோதரர்கள் க்ருணால் பாண்ட்யா வெறித்தனம் \nKrunal Pandya : க்ருணால் பாண்ட்யா மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஆட்ட நாயகன் விருது கூட வென்றார். இப்போது, தென்னாப்பிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக வலைப் பயிற்சியில் ஈடுப்பட்டு சிறப்பாக ஆடி வருகிறார்.\nஅவரது நேர்த்தியான ஷாட்கள் தென்.ஆ., தொடருக்கான பதிலாக அமையும் என எதிர்பார்க்கலாம்.\nஎங்கள் மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியது, நாங்கள் தற்போது இந்தியாவில் சிறப்பாக விளையாடினோம்- லாங்கர்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தரம்சாலாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.\nஹர்திக் பாண்ட்யா வின் குறிப்பாக, அவரது ஹெலிகாப்டர் ஷாட்கள், போட்டியில் நல்ல விறு விறுப்பு இருக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.\nபுதிதாக வீடு கட்ட வேண்டும் என்றால் யார் ஜாதகத்தை பார்க்க வேண்டும். தெரிந்து கொள்வோமா\n“வலைப் பயிற்சி சிறப்பாக அமைந்தது. வீரர்களுடன் இணைந்து ஆடுவதில் ஆவலாக உள்ளேன்,” என்று ஹர்திக் பாண்ட்யா ட்வீட் செய்துள்ளார்.\nPrevious articleஇலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செல்ல மறுப்பதற்கு இந்தியாவே காரணம் – பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nNext articleஇந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் பற்றி தெரிந்து கொள்வோமா\nசிந்து அடுத்த சுற்றுக்கு தகுதி – சீன ஓபன் தொடர் .\nஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா அசத்தல் .\nசவாலுக்கு தயார் – பாகிஸ்தான் அணி கேப்டன் தெரிவித்துள்ளார் .\nஒன்னு புடவை கட்டு இல்ல… ஜூலி வெளியிட்ட போட்டோவை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/renault-electric-vehicles-india-launch-plans-for-2020-018871.html", "date_download": "2019-09-19T11:09:01Z", "digest": "sha1:ACH3XT6IG7AAFAEVLN6L4WUUEGF7YFAL", "length": 20225, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது? - Tamil DriveSpark", "raw_content": "\nவாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு\n1 hr ago டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\n1 hr ago டிவிஎஸ் என்டார்க்125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலை, சிறப்பம்சம் குறித்த முக்கிய தகவல்\n2 hrs ago புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள்\n3 hrs ago முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\nNews புரட்டாசி சனிக்கிழமை விரதம்: ஸ்ரீதன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பாஞ்சலி\nLifestyle பல் துலக்க யூஸ் பண்ண கரித்துள்ள பேஷ் மாஸ்க் போடுங்க முகம் பளபளக்கும்.\nMovies ரசிகை அனுப்பிய ஹாட் போட்டோ... பார்த்து பார்த்து கண்ணீர்விட்ட மாதவன்..\nTechnology செப்டம்பர் 25: இந்தியாவில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFinance 470 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்\nSports ஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கிரிக்கெட்\nEducation 11, 12-ம் வகுப��பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது\nரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅனைத்து நிறுவனங்களுமே எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. சில நிறுவனங்கள் ஏற்கனவே மின்சார கார்களை அறிமுகம் செய்யத் துவங்கிவிட்டன. இந்த நிலையில், ரெனோ கார் நிறுவனமும் தனது முதல் எலெக்ட்ரிக் காரை எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.\nடெல்லியில் நடந்த புதிய ரெனோ ட்ரைபர் காரின் அறிமுக நிகழ்ச்சியில், முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் குறித்து ரெனோ நிறுவன அதிகாரியிடம் செய்தியாளர்கள் வினவினர். அப்போது, கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருந்தால், வரும் 2022ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.\nஇதன்மூலமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனினும், சார்ஜிங் நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டால் மட்டுமே இது சாத்தியம் என்று ரெனோ தரப்பு தெளிவுப்படுத்தி இருக்கிறது.\nரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக க்விட் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் கே-இசட்இ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. சீனாவில் அண்மையில் நடந்த ஷாங்காய் ஆட்டோ ஷோவில் இந்த கார் வெளியிடப்பட்டது.\nரெனோ க்விட் கார் உருவாக்கப்பட்ட அதே சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எலெக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிசைனில் சில மாற்றங்களுடன் இது எலெக்ட்ரிக் கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.\nMOST READ: மாதத் தவணையில் புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nரெனோ கே-இசட்இ எலெக்ட்ரிக் காரில் 33kW மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் அதிகபட்சமா 120 என்எம் டார்க் திறனை வழங்கும். இந்த க���ரில் இருககும் பேட்டரியை சாதாரண வீட்டுச் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றலாம். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்ததினால், 50 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் நிரப்பிவிடலாம்.\nMOST READ: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா... ஜுலை மாத விற்பனை தகவல் வெளியீடு\nபேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 240 கிமீ தூரம் வரை பயணிக்கும். நகர்ப்புற பயன்பாட்டுக்கும், நீண்ட தூர பயணங்களுக்கும் கூட பயன்படுத்த ஏதுவான சிறிய வகை எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும்.\nMOST READ: போலி போலீஸ் ஸ்டிக்கருடன் காரில் வலம் வந்த இளைஞர்... அவர் எதற்காக இப்படி செய்தார் தெரியுமா\nஇந்த ஆண்டு இறுதியில் சீனாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அங்கு எலெக்ட்ரிக் கார்களுக்கான மவுசு அதிகரித்து வருவதால், இந்த முடிவை ரெனோ எடுத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலும் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் எண்ணிக்கை மேம்படும் என்பதால், நிச்சயம் இந்த புதிய ரெனோ கே-இசட்இ எலெக்ட்ரிக் காரை ரெனோ குறிப்பிட்ட கால அளவில் எதிர்பார்க்கலாம்.\nடாடா எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கிய தொழில்நுட்பம் வெளியீடு\n4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடிவிஎஸ் என்டார்க்125 ரேஸ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலை, சிறப்பம்சம் குறித்த முக்கிய தகவல்\nபல்வேறு அம்சங்களுடன் பிரிமீயம் மாடலாக வரும் புதிய ரெனோ க்விட் கார்\nபுதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள்\nரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\nபுதிய ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுகம் எப்போது\nபுதிய மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு\nஇனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை.. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா\nரெனோ லாட்ஜி கார் விரைவில் இந்திய சந்தையிலிருந்து விடைபெறுகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவின் முதல் ஏசி ஹெல்மெட்... இந்திய இளைஞரின் வியத்தகு கண்டுபிடிப்பு\nபுதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது\nபுதிய ஏப்ரிலியா 150 சிசி பைக் இந்திய வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64571", "date_download": "2019-09-19T10:55:55Z", "digest": "sha1:GOIC725JBKTOFTVAV7SGEEVN6ZUCTD3Q", "length": 13961, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைப்பேன்- இஸ்ரேலிய பிரதமர் தேர்தல் வாக்குறுதி | Virakesari.lk", "raw_content": "\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஇந்தியா தயாரித்து வரும் விமானந்தாங்கி கப்பலின் முக்கிய கணிணி பாகங்கள் மாயம்- அதிர்ச்சியில் பாதுகாப்பு தரப்பு\nபொலிசார் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கின்றனரா - நகரசபை உறுப்பினர் கேள்வி\nஐ.தே.க.வின் வேட்பாளரை சபையில் அறிவித்த எதிரணியினர் - சிரித்துக் கொண்டே மெளனம் காத்த கரு\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nசபையில் நிறைவேறியது மக்கள் வங்கி சட்டமூலம்\nஇளைஞனின் தூண்டிலில் சிக்கிய அரியவகை மீன்\nநள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படவுள்ள ரயில்வே ஊழியர்கள்\nஆற்றை நீந்தி கடந்து அமெரிக்கா செல்ல முயற்சி : தாயும் 2 வயது மகனும் பரிதாபமாக பலி\nபாராளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் ஆராய்கின்றது - சந்திம வீரக்கொடி\nஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைப்பேன்- இஸ்ரேலிய பிரதமர் தேர்தல் வாக்குறுதி\nஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைப்பேன்- இஸ்ரேலிய பிரதமர் தேர்தல் வாக்குறுதி\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் ஒரு பகுதியை இஸ்ரேலுடன் இணைப்பேன் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஞமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளமைக்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.\nஅடுத்த வாரம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றால் ஜோர்டான் பள்ளத்தாக்கு மற்றும் வடபகுதி டெட் சீ ஆகியவற்றின் மீது இஸ்ரேலின் இறைமையை பயன்படுத்துவேன் என நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.\nஎன்னால் மேற்கு கரையில் உள்ள அனைத்து குடியேற்றங்களையும் இணைத்துகொள்ள முடியும் ஆனால் அமெரிக்க ஜனாதிபதியின் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான சமாதான திட்டத்திற்காக காத்திருக்கவேண்டியுள்ளது என பெஞ்ஞமின் நெட்டன்யாகு தெரி���ித்துள்ளார்.\nஎனினும் தேர்தலின் பின்னர் உடனடியாக இஸ்ரேல் இறைமையை பயன்படுத்த கூடிய பகுதியொன்றுள்ளது அவை ஜோர்டான் பள்ளத்தாக்கும் டெட் சீயும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலிய பிரஜைகளாகிய உங்களிடமிருந்து தெளிவான ஆணை கிடைத்தால் நான் அதனை செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலிய பிரதமரின் இந்த கருத்திற்கு ஜோர்தான் துருக்கி சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.\nஅராபிய லீக்கும் இதனை கடுமையாக கண்டித்துள்ளதுடன் இது ஆபத்தான விடயம் என குறிப்பிட்டுள்ளது.\nஇஸ்ரேல் அவ்வாறானதொரு நடவடிக்கையில் ஈடுபட்டால் அது யுத்த குற்றத்திற்கு சமனானதாக அமையும் என பாலஸ்தீன இராஜதந்திரி சயீப் எரெகாட் தெரிவித்துள்ளதுடன் சமாதானத்திற்கான வாய்ப்பை இது முடிவிற்கு கொண்டுவந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.\n1967 முதல் மேற்குகரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள போதிலும் இன்னமும் தனது நாட்டுடன் அதனை இணைத்துக்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.\nபாலஸ்தீனியர்கள் தங்கள் சுதந்திர நாடு அந்த பகுதியை உள்ளடக்கியதாக அமையும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.\nஇந்தியா தயாரித்து வரும் விமானந்தாங்கி கப்பலின் முக்கிய கணிணி பாகங்கள் மாயம்- அதிர்ச்சியில் பாதுகாப்பு தரப்பு\nஇந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nமலேசியாவில் 2 ஆயிரத்து 500 பாடசாலைகளுக்கு விடுமுறை\nமலேசியாவில் சுமார் 2 ஆயிரத்து 500 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப் பட்டுள்ளது. மலேசிய கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலக்கு தவறியது ஆளில்லா விமானம் ஆப்கானில் 30 பொதுமக்கள் பலி\nதோட்டத்தில் தொழில்புரிந்தவர்கள் கூடாரமொன்றில் அமர்ந்திருந்தவேளை ஆளில்லாவிமானதாக்குதல் இடம்பெற்றது என பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஆற்றை நீந்தி கடந்து அமெரிக்கா செல்ல முயற்சி : தாயும் 2 வயது மகனும் பரிதாபமாக பலி\nமெக்­ஸிக்­கோ­வி­லி­ருந்து அமெ­ரிக்காவை சென்­ற­டையும் முக­மாக தனது மக­னுடன் ஆற்றை நீந்திக் கடக்க முயற்­சித்த ஹொண்­டூ­ரஸைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் இரண்டு வயது மகன் சகிதம் ஆற்றில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்ளார்.\n2019-09-19 13:15:10 மெ���்­ஸிக்­கோ அமெ­ரிக்கா றியோ கிரான்ட்\n''யேமனிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து சவூதி அரேபியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்''\nயேமனில் நீண்ட கால­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள போரை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கு சவூதி அரே­பி­யா­வுக்கு விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­யாக அந்­நாட்டின் எண் ணெய் தளங்கள் மீது யேம­னிய ஹோதி கிளர்ச்­சி­யா­ளர்­களால் அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் விளங்­கு­வ­தாக ஈரா­னிய ஜனா­தி­பதி ஹஸன் ரோஹானி நேற்று புதன்­கி­ழமை தெரி­வித்தார்.\n2019-09-19 12:03:08 யேமன் சவூதி அரே­பி­யா எண் ணெய் தளங்கள்\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nஐ.தே.க.விலிருந்து வெளியேறினால் சஜித்தை ஆதரிக்கத் தயார் - சுதந்திரக் கட்சி\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சவுதி அரசாங்கம் நிதியுதவி\n7 ஓட்டத்தால் ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய விராட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-19T10:56:36Z", "digest": "sha1:UVEMCEIQW7IAMYMJESAMKRECBGJALCBX", "length": 5937, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விக்ரம் லேண்டர் | Virakesari.lk", "raw_content": "\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஇந்தியா தயாரித்து வரும் விமானந்தாங்கி கப்பலின் முக்கிய கணிணி பாகங்கள் மாயம்- அதிர்ச்சியில் பாதுகாப்பு தரப்பு\nபொலிசார் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கின்றனரா - நகரசபை உறுப்பினர் கேள்வி\nஇலங்கைக்கு விஜயம் செய்த சீன கொம்யுனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்\nஐ.தே.க.வின் வேட்பாளரை சபையில் அறிவித்த எதிரணியினர் - சிரித்துக் கொண்டே மெளனம் காத்த கரு\nசபையில் நிறைவேறியது மக்கள் வங்கி சட்டமூலம்\nஇளைஞனின் தூண்டிலில் சிக்கிய அரியவகை மீன்\nநள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படவுள்ள ரயில்வே ஊழியர்கள்\nஆற்றை நீந்தி கடந்து அமெரிக்கா செல்ல முயற்சி : தாயும் 2 வயது மகனும் பரிதாபமாக பலி\nபாராளுமன்றத்தை கலைக்க அரசாங்கம் ஆராய்கின்றது - சந்திம வீரக்கொடி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விக்ரம் ல���ண்டர்\nவிக்ரம் லேண்டரை தொடர்புகொள்வதில் நாசா தோல்வி\nஇஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசந்திராயன் - 2 : 'விக்ரம் லேண்டர்’ கண்டுபிடிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\nநிலவில் சனிக்கிழமை அதிகாலை தரையிறக்கப்பட்டு தொடர்பு துண்டிப்பான விக்ரம் லேண்டர் தெர்மல் இமேஜிங் முறையை வைத்து ஆர்பிட்டர்...\nநாகார்ஜூனாவின் பண்ணையில் வீசிய துர்நாற்றம்: களஞ்சிய அறையிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடு\nஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் - கபீர் ஹாசீம்\nஐ.தே.க.விலிருந்து வெளியேறினால் சஜித்தை ஆதரிக்கத் தயார் - சுதந்திரக் கட்சி\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு சவுதி அரசாங்கம் நிதியுதவி\n7 ஓட்டத்தால் ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய விராட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573476.67/wet/CC-MAIN-20190919101533-20190919123533-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}