diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1128.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1128.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1128.json.gz.jsonl" @@ -0,0 +1,377 @@ +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=grid&f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-05%5C-29T00%5C%3A00%5C%3A00Z%22&%3Bf%5B1%5D=-mods_accessCondition_s%3A%22in_copyright_orphan_work%22&%3Bf%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%5C%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%5C%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-08-23T17:39:03Z", "digest": "sha1:RXN46SZCS4FXOHNVRGN55CSUWBGOF26H", "length": 24707, "nlines": 514, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (117) + -\nவானொலி நிகழ்ச்சி (54) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (28) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nஇலங்கை வானொலி (9) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nகலந்துரையாடல் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆவணகம் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nபோர்க்காலம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nகானா பிரபா (10) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், கு���்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வமனோகரன், தி. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதணிகாசலம், க. (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nநூலக நிறுவனம் (36) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (9) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nயாழ்ப்பாணம் (30) + -\nவவுனிக்குளம் (6) + -\nபருத்தித்துறை (2) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமெல்பேண் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதவபாலன், க. (1) + -\nதாமரைச்செல்வி (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (10) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (9) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nஆங்கிலம் (1) + -\nபேச்சாளரின் அனுமதி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு\nஜீவநதி ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் பற்றி வெற்றிச்செல்வி\nசித்திரக்கவித் திரட்டு அரங்கேற்ற விழா ஒலிப்பதிவு\nநான்காவது பரிமாணம் பதிப்புகளாக நான்கு நூல்கள் வெளியீடு\nகே. எஸ். சிவகுமாரன் நேர்காணல் (கானா பிரபா)\nதைப் பாவாய் (சு. வில்வரத்தினம் குரலில்)\nதி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)\nசண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்\nசெங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)\nகல்வயல் வே. குமாரசாமி அவர்களின் ���ஞ்சலிக் கூட்டம் (ஒலிப்பதிவு)\nகி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)\nஓ வண்டிக்காரா (சு. வில்வரத்தினம் குரலில்)\nமார்கழிக் குமரி (சு. வில்வரத்தினம் குரலில்)\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/21/college-engineering-guindy-anthem/", "date_download": "2019-08-23T18:37:25Z", "digest": "sha1:GSAATB7JN3DDLE55JZVZOHUOWIVPFUNU", "length": 9079, "nlines": 149, "source_domain": "mykollywood.com", "title": "College of Engineering Guindy – Anthem – www.mykollywood.com", "raw_content": "\nபுதிய முறையில் உருவான கிண்டி பொறியியல் கல்லூரி பண்\nஇந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி 225 ஆண்டுகளைத் தொடப்போகிறது. இந்தக் கல்லூரியின் 93ஆவது ஆண்டு முன்னாள் மாணவர் அமைப்பின் கூட்டத்தில் முதல் முறையாக கல்லூரிப் பண் ஒன்று வெளியிடப்பட்டது. இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் துணைப் பேராசிரியர் மதன் கார்க்கியின் “முடிவிலி என்றே நீளுவோம், காலம் வென்றே வாழுவோம், பொறியியல் என்னும் புரவியில் ஏறி புவியைச் செயலால் ஆளுவோம்” என்று தொடங்கும் பாடல் வரிகளை டூபாடூ இசை நிறுவனம் மூலமாக சில தனியிசைக் கலைஞர்களிடம் கொடுத்து ஐந்து பாடல்களாக உருவாக்கி அப்பாடல்களுள் மூவாயிரத்துக்கும் மேலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை இசையமைத்தவர் தனியிசைக் கலைஞர் ஜெரார்ட் ஃபீலிக்ஸ். சத்யபிரகாஷ் மற்றும் ஜெரார்ட் இந்தப் பாடலை பாடியுள்ளார்கள். இந்தப் பாடலை கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சரவன் கிருஷ்ணன் மற்றும் ஹர்ஷினி காணொளியாக உருவாக்கியுள்ளார்கள்.\nகிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் டி.கே.பாலாஜி(தலைவர், லூகாஸ் டிவிஎஸ்) மற்றும் அருண் பரத்(வருமான வரித்துறை ஆணையாளர்) முன்னிலையில் முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர் வாசுதேவன், கூடுதல் பதிவாளர் திரு செல்லதுரை மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் மு���்னிலையிலும், கல்லூரி முதல்வர் முனைவர் டி.வி.கீதா அவர்களின் உறுதுணையோடு இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. டூபாடூவின் தளத்திலும், யூடியூபிலும் இந்தப் பாடல் கிடைக்கும்.\nஐந்து பாடல்கள் உருவாக்கி அதை மாணவர்களே தேர்ந்தெடுத்த வகையில் கிண்டி பொறியியல் கல்லூரியின் பண் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ளது. கல்லூரியில் மாணவர்கள் மகிழ்ந்து கற்கும் காட்சிகளும், பழமையான கட்டடங்களும் இந்தப் பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listevent.php?fpage=13", "date_download": "2019-08-23T18:19:43Z", "digest": "sha1:IM3XDRBUGA5UI26IVG3F7F6TZFYZQJQD", "length": 3610, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/12/Mother.html", "date_download": "2019-08-23T17:59:44Z", "digest": "sha1:TBUFLMV2CZOD67MOLEHMF7POLHIUH5KH", "length": 9436, "nlines": 56, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "தாயே பிள்ளைகளின் முதல் ஆசான் - கல்முனை அமைப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி. - Sammanthurai Sun", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தாயே பிள்ளைகளின் முதல் ஆசான் - கல்முனை அமைப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி.\nதாயே பிள்ளைகளின் முதல் ஆசான் - கல்முனை அமைப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி.\nby மக்கள் தோழன் on December 25, 2016 in இலங்கை, செய்திகள்\nஒரு பிள்ளையின் அறிவையும் ஆளுமையையும் விருத்தி செய்யும் ஆரம்ப ஆசான்கள் அவர்களின் தாய்மாரே. அத்தோடு, ஒரு குழந்தையின் கற்றல் தாயின் கருவறையிலிருந்தே ஆரம்பமாகிறது என கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவகார செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தெரிவித்தார்.\nஅல்-ரஃமானியா பா��ர் பாடசாலையின் அமைப்பாளர் எம்.எம்.எம்.ஷர்ராஜ் தலைமையில் கடந்த (23) வெள்ளிக்கிழமை மாவடிப்பள்ளி அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஒரு பிள்ளையின் அறிவையும் ஆளுமையையும் விருத்தி செய்யும் ஆரம்ப ஆசான்கள் அவர்களின் தாய்மாயாகும். அத்துடன் ஒரு குழந்தையின் கற்றல் தாயின் கருவறையிலிருந்தே ஆரம்பமாகிறது. கற்பகாலத்தில் நல்ல சிந்தனைகளையும் நற்பழக்கவழக்கங்களையும் மேற்கொள்வதால் சிசுவின்\nவளர்ச்சியிலும் அது பங்களிப்புச் செய்கிறது. தொடர்ந்து முன்பள்ளிவரை தாயின் நடத்தைக் கோலங்களையே குழந்தையும் பின்பற்ற எத்தனிக்கிறது. எனவே இக்கால கட்டத்தில் தாய்மார் தம் குழந்தைகளுக்கு உண்மை உரைப்பதற்கும் நன்மை தீமைகளைப் பகுத்தறிவதற்கும் ஆன்மீக விழுமியப் பண்புகளை எடுத்து நடப்பதற்கும் வழிகாட்ட வேண்டும். “தொட்டில் பழக்கம் சுடுகாட்டு\nமட்டும்” எனும் பழமொழிக்கேற்ப குழந்தைகளின் அடிமனதில் நல்ல எண்ணங்களைப் பதிக்க வேண்டும். இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது நற்பிரஜைகளாக வருவதில் இந்த இளமைக்கால மனப்பதிவுகள் பெரும்பங்கு வகிக்கின்றன என்றும் தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மாற்றும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில், மாவடிப்பள்ளி கமு/அல்-அஸ்ரப் வித்தியாலய அதிபர் ஷய்புடீன் மற்றும் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள���கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-tamil-english-dictionary/?cpage=4", "date_download": "2019-08-23T17:37:34Z", "digest": "sha1:JHUEBCTWD7HXR27W2JYSOT7IWHDTAXQ5", "length": 21171, "nlines": 293, "source_domain": "ilearntamil.com", "title": "English to Tamil dictionary | Tamil to English dictionary | Tamil English dictionary | English Tamil dictionary | Best Tamil dictionary", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nஅப்பேர்ப்பட்ட (சிறுமைக்கும் உயர்வுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்) அந்த மாதிரியான (while exemplifying meanness or greatness) such a kind of\nஅப்பொழுது/அப்போது (நிகழ்ச்சி நடந்த/நடைபெறும்) அந்த நேரத்தில் at the time\nஅப்போதைக்கப்போது உடனுக்குடன் at once\nஅப்போதைக்கு அந்த நேரத்தில் for a while\nஅபகரி பிறருக்கு உரியதை நேர்மையற்ற முறையில் எடுத்துக்கொள்ளுதல் take away (what belongs to another by unfair means)\nஅபசகுனம் ஒருவருக்குத் தீங்கு நேரப்போவதாக அறிவிக்கும் முன் நிகழ்வுக் குறிப்பு bad or ill omen\nஅபசாரம் தெய்வத்துக்கும் மகான்களுக்கும் அல்லது தெய்வீகத் தன்மை பொருந்திய பொருள்களுக்கும் (அறிந்தோ அறியாமலோ) செய்துவிடும் தவறு அல்லது அவமரியாதை desecration\nஅபத்தம் பகுத்தறிவுக்குப் பொருந்தாதது absurdity\nஅபராதம் பணம் அல்லது பொருள் செலுத்த வேண்டும் என்ற தண்டனை fine (in cash or kind)\nஅபரிமிதம் மிக அதிகம் enormity\nஅபலை ஆதரவற்ற பெண் helpless woman\nஅபவாதம் கெட்ட பெயர் bad reputation\nஅபஸ்வரம் (குரல், இசைக் கருவி முதலியவை இசைத் தன்மை கெடும் முறையில்) ஒலிக்க வேண்டிய நிலையிலிருந்து விலகுதல் singing or playing a discordant note (owing to failure of voice or loss of control)\nஅபாண்டம் (ஒருவரை) களங்கப்படுத்தும் நோக்கத்தோடு கூறப்படுவது atrociousness\nஅபாயச் சங்கிலி புகைவண்டியின் பெட்டியில் பயணிகள் ஆபத்து ந��ரத்தில் வண்டியை நிறுத்த இழுக்க வேண்டிய சங்கிலி பொருத்தப்பட்ட சாதனம் alarm chain (in trains)\nஅபாயச்சங்கு அபாயத்தை அறிவிப்பதற்கான ஒலிக் கருவி siren (for warning or to signify danger)\nஅபாரம் பாராட்டத் தகுந்த முறையில் சிறப்பாக இருப்பது exceptionally good\nஅபிநயம் ஆடல் கலையில் களம், கருத்து, காலம் முதலியவற்றை முகபாவத்தாலும் உடல் உறுப்புகளாலும் உணர்ச்சியோடு வெளிப்படுத்துதல் communication and interpretation of meaningful ideas and emotions through facial expressions and rhythmic gestures of hands\nஅபிநயி ஆடல் கலையில் உடல் உறுப்புகளை (உணர்ச்சியோடு) அசைத்தல் show in gestures and postures (the feelings, emotions, etc.)\nஅபிப்பிராய பேதம் கருத்து வேற்றுமை difference of opinion\nஅபிப்பிராயம் (ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்த) சொந்தக் கருத்து personal opinion\nஅபிமானி (ஒருவரின் அல்லது ஒன்றின்) நலனில் ஆர்வமுடையவர் enthusiast\nஅபிவிருத்தி (தொழில், பொருளாதார உற்பத்தி அளவில்) வளர்ச்சி development\nஅபின்/அபினி (கசகசா விதையிலிருந்து தயாரிக்கப்படும்) ஒரு வகை போதைப்பொருள் opium\nஅபிஷேகம் நீர், தேன் முதலியவற்றைக் கடவுளின் முழு உருவத்திலும் படும்படி சொரிதல் pouring fluid substances such as water, honey, etc over the consecrated idol\nஅபூர்வம் எப்போதோ ஒரு முறை நிகழ்வது அல்லது காணப்படுவது that which occasionally occurs or is seen\nஅபூரிதக் கரைசல் கலக்கப்படும் பொருளைத் தொடர்ந்து கரைய விடும் திரவம் unsaturated solution\nஅபேஸ்செய் திருடிக்கொண்டுபோதல் walk off with\nஅம்சம் பல பகுதிகளாக அல்லது பன்முகமாக உள்ள திட்டம், ஆலோசனை முதலியவற்றில் குறிப்பிட்ட ஒரு பகுதி aspect (of an affair, idea, plan, etc.)\nஅம்பர் சர்க்கா பஞ்சை இழையாக்கப் பயன்படுத்தும், கையால் இயக்கப்படும் சாதனம் hand spinning wheel\nஅம்பலம் (முன்னாளில்) கிராமத்தில் ஊர்ப் பொதுக் காரியங்கள் விவாதிக்கப்படும் அல்லது மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பொது இடம் community place in a village where (in former times) public hearing was held or public entertainment took place\nஅம்பறாத்தூணி (முற்காலத்தில் வீரர் அல்லது வேடர் முதுகில் தொங்கவிட்டு) அம்பு வைத்துக்கொள்ளும் கூம்பு வடிவக் கூடு (in former times) quiver\nஅம்பாரம் (தானியம் முதலியவற்றின்) பெரும் குவியல் huge heap or pile (of grains, etc.)\nஅம்பாள்/அம்பிகை கோயிலில் பார்வதியைக் குறிக்கும் பொதுப்பெயர் a general term of the Goddess Parvati in temples\nஅம்பு கூரிய முனை கொண்டதாகச் செய்து வில்லின் நாணில் வைத்து எய்யப்படுவது arrow (of a bow)\nஅம்போ-என்று விடு ஆதரவு அற்ற நிலையில் விடுதல் leave (someone) in the lurch\nஅம்மட்டில் அந்த அளவில் at that point\nஅம்மட்டுக்கு அந்த அளவுக்கு to that extent\nஅம்ம���ம் உடை உடுத்தாத நிலை nakedness\nஅம்மணம் பேசு அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசுதல் talk in obscenities\nஅம்மம்மா அம்மாவின் அம்மா maternal grandmother\nஅம்மா1 பெற்றோரில் பெண் mother\nஅம்மாள் வயதான பெண்ணை மரியாதையுடன் குறிப்பிடும் சொல் (old fashioned) term of respect to refer to a woman\nஅம்மான் தாய்மாமன் maternal uncle\nஅம்மி குழவிகொண்டு மசாலா முதலிய பொருள்களை அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல் a (rectangular) slab of stone with a stone roller used for grinding (spices, etc.)\nஅம்மி மிதி திருமண நாளில் மணமகள் வலது காலை அம்மியின் மீது வைத்தல் என்னும் சடங்கை நிகழ்த்துதல் perform the ceremony of placing the right foot (of the bride) on the grinding stone on the wedding day\nஅம்மைக்கட்டு தாடையின் கீழ்ப்பகுதியில் வீக்கம் உண்டாகிற வகையில் உமிழ்நீர்ச் சுரப்பிகளைப் பாதிக்கும் நோய் mumps\nஅம்மை குத்து அம்மை நோய் வராமல் இருக்கத் தடுப்பு ஊசி போடுதல் vaccinate against small pox\nஅம்மைத் தழும்பு அம்மை நோயால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறிய பின் அவை விட்டுச்செல்லும் குழிவான தடம் pock-mark\nஅம்மைப் பால் பெரியம்மை நோய் வராமல் இருப்பதற்குப் போடப்படும் தடுப்பு ஊசிக்கான மருந்து small pox vaccine\nஅம்மையார் பொதுவாழ்வில் புகழ் பெற்ற பெண்மணியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ஒரு மரியாதைச் சொல் a respectful way of referring to a lady, a public figure\nஅம்மை வார் (ஒருவருக்கு) அம்மை நோய் உண்டாதல் have an attack of small pox\nஅமங்கலம் மங்கலம் அல்லாதது that which is inauspicious\nஅமங்கலி கணவன் இறந்த பின் மங்கலமாகக் கருதப்படும் பொருள்களை அணிவதற்கும் நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்கும் உரிமை இழந்த பெண் woman who is considered to have lost the right to auspicious things\nஅமர்க்களம் (-ஆக, -ஆன) கோலாகலம் grandness\nஅமர்த்தல் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாத விதம் thinly veiled manner\nஅமர்த்து2 அணைத்தல் put out\nஅமர்வு (ஒத்த நோக்கத்துடன் குறிப்பிட்ட காலத்துக்குக் குறிப்பிட்ட இடத்தில்) பங்கேற்போர் கூடியிருத்தல் session (in a conference, meeting)\nஅமர (புகழுடன்) என்றும் நிலைத்துநிற்கக் கூடிய immortal\nஅமரத்துவம் (புகழுடன்) என்றும் நிலைத்துநிற்கும் தன்மை eternity\nஅமரர் (அழிவு அற்றவராகிய) தேவர் (immortal) devas\nஅமல் (இயற்றப்பட்ட சட்டத்தை அல்லது வகுத்த திட்டத்தை) நடைமுறைப்படுத்துதல் being in force or bringing\nஅமளி (கூச்சல் நிறைந்த) குழப்பம் tumult\nஅமாவாசை தேய்பிறையின் (இருள் மிகுந்த) கடைசி நாள் dark side of the moon\nஅமானுஷ்யம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது that which is superhuman\nஅமிர்தம் (புராணத்தில்) சாகாமையைத் தரக் கூடிய தேவர் உணவு food of the celestial beings (devas)\nஅமிலம் அரிக்கும��� தன்மையும் புளிப்புச் சுவையும் கொண்ட திரவம் acid\nஅமிழ் (நீர், சதுப்பு நிலம் முதலியவற்றில்) ஆழத்தை நோக்கிக் கீழ் இறங்குதல் go down (under the surface of water, mire, etc.)\nஅமிழ்த்து (நீர், சேறு முதலியவற்றில்) அமுக்குதல் cause to go down (under the surface of water)\nஅமினா/அமீனா உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுகளை உரியவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பிற்கான அலுவலர் subordinate officer of civil court to serve legal processes\nஅமுங்கு (பளு காரணமாக) அமிழ்தல் be pressed down\nஅமுதசுரபி (புராணத்தில்) அள்ளஅள்ள வற்றாமல் உணவு தரக் கூடிய கலம் a mythical vessel which never becomes empty of food\nஅமை2 உருவாக்குதல் (generally) make\nஅமைச்சகம் ஓர் அமைச்சரின் பொறுப்பில் இருக்கும் அரசு நிர்வாகத் துறை ministry\nஅமைச்சர் (முதல் அமைச்சரால்/பிரதம மந்திரியால்) அரசுத் துறையைத் தலைமை வகித்து நடத்தத் தேர்ந்தெடுக்கப்படுபவர் minister (in a cabinet)\nஅமைச்சரவை அரசுத் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள் அடங்கிய குழு council of ministers\nஅமைதி சப்தமோ பேச்சோ இல்லாத நிலை silence\nஅமைதிப்படுத்து சப்தம் இல்லாமல் இருக்குமாறு செய்தல் quieten\nஅமைப்பாக வசதியாகவும் எடுப்பாகவும் in proportion\nஅமைப்பியல் ஒரு முழுமையில் அதன் பகுதிகள் அமைந்துள்ள முறையையும் அவற்றிடையே உள்ள உறவையும் விளக்கும் ஆய்வு structural approach\nஅமைப்பு (ஒன்றின்) பல்வேறு கூறுகள் தம்முள் இணைந்து நிற்கும் முறை structure\nஅமோகம் (பாராட்டத் தகுந்த வகையில்) அதிகம் அல்லது சிறப்பு abundance\nஅயச்சத்து (உணவுப் பொருள்களில் இயற்கையாக இருக்கும்) இரும்புத் தாதுவின் சத்து iron (content)\nஅயர் அதிக ஆச்சரியம் அடைதல் be greatly surprised\nஅயர்ச்சி (உடல்) சோர்வு fatigue\nஅயர்ந்து ஆழ்ந்து, தன்னை மறந்து (உறங்குதல்) (sleep) sound\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-08-23T19:14:32Z", "digest": "sha1:7GMNT3IWP66YVN6IVX6BQZLCAAKOWGGV", "length": 22130, "nlines": 169, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "கானுறை வேங்கை | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: கானுறை வேங்கை\nபுலிகளைப் பாதுகாக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு\nகாட்டுயிர் -மனித பிணக்கு குறித்த செய்திகள் ஊடகங்களில் வருவது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கோவை, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியமைந்த மனித வாழிடங்களிலும் விவசாய நிலங்களிலும் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் புகுந்து ‘‘அட்டகாசம்’ செய்வதாக தமிழ் ஊடகங்களில் ‘ச���வாரஸ்ய’ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.\nஆங்கில ஊடகங்களில் மட்டுமே காட்டுயிர்-மனித பிணக்கு குறித்த கன்சர்வேஷன் நோக்கிலான கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் காட்டுயிர்கள் மீதான வார்த்தை வன்முறை குறித்து சு.தியடோர் பாஸ்கரனும் ச. முகமது அலியும் எவ்வளவோ முறை பேசியிருக்கிறார், ஒருவருக்கும் அது எட்டவில்லை போலும். இத்தகையதொரு சூழலில் முதுமலை வனப்பகுதி கடந்த ஜனவரி 2009 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தியதும் ‘யானைகள் அட்டகாச செய்திகளுக்கு நடுவே வெளியானது. சுற்றுலாவுக்குப் பெயர் போனது இந்தப் பகுதி. புலிகள் சரணாலய அறிவிப்பால் எங்கே தங்களுடைய பிழைப்புக்கு இடைஞ்சல் வந்துவிடுமோ என்றுதான் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்த்தார். இப்போது உச்சநீதி மன்றம் புலிகள் சரணாலயப் பகுதிகள் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. காட்டுயிர் ஆர்வலர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nமுதுமலை ஊட்டியிலிருந்து 67 கிமீ தொலைவிலும் மைசூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும் இருக்கிறது. முதுமலை தேசியப் பூங்கா 321 சதுர கிமீ பரப்பில் இருக்கிறது. புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு,குரங்கு, மான்களில் புள்ளி மான், அன்டிலோப் உள்ளிட்ட விலங்கினங்களும் நன்னீர் முதலை, மலைப்பாம்பு, நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இந்நிலத்திற்குரிய பூர்வாங்க பறவையினமான இருவாச்சி உள்ளட்ட 200 வகையான பறவைகளும் அறிய தாவர வகைளும் சிறு உயிரினங்களும் நீர்நிலைகளும் அடங்கிய இயற்கையின் தொகுப்பு முதுமலை.\nதமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது. முதுமலை வனச்சரணாலயம். ஒருபுறம் கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் மற்றொரு புறம் வயநாடு சரணாலயமும் இருக்கின்றன. பந்திப்பூர், வயநாடு வனப்பகுதிகள் புலிகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன.\nநிர்வாக வசதிகளுக்காக இவ்வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டனவே அன்றி இவை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் தொடர்ச்சியானவையே. தமிழக பகுதியான முதுமலை வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான உயிர்ச்சூழலும் அவற்றின் எண்ணிக்கை ஆரோக்கியமான நிலையில் இருந்தபோதும் அது நீண்ட வருடங்களாக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்களின் தொடர்ந்த முயற்சிகளால் முதுமலை வனப்பகுதி ஜனவரி 2009ல் புலிகள் சரணாலயமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.\nபந்திப்பூர், முதுமலை ஒட்டிய பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியளராக செயல்பட்டவர் உல்லாஸ் கரந்த். அவர் தன்னுடைய அனுபவங்களை The Way of the Tiger என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காட்டுயிர், சூழலியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். சு. தியடோர் பாஸ்கரன் ‘கானுறை வேங்கை’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல் ஆர்வலர்கள், பந்திப்பூர், பறவைகள், புலிகள் சரணாலயம், மசினிகுடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அன்டிலோப், உச்சநீதி மன்றம், கன்சர்வேஷன், கரடி, காட்டுப்பன்றி, காட்டுமாடு, காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், கானுறை வேங்கை, குரங்கு, கோவை, ச. முகமது அலி, சிறுத்தை, சு.தியடோர் பாஸ்கரன், சுற்றுலா, சூழலியல் ஆர்வலர்கள், செந்நாய், தேவாங்கு, நன்னீர் முதலை, நாகம், நீலகிரி, புலி, மலைப்பாம்பு, மான்களில் புள்ளி மான், முதுமலை தேசியப் பூங்கா, முதுமலை வனப்பகுதி, யானை, வால்பாறை\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வய��், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2015/09/03/%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-23T18:33:06Z", "digest": "sha1:Z3WDCGAVHXF6W5QYGY73PD4QJ6DPJ3CZ", "length": 15731, "nlines": 78, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "ஏதும் தெரியாத ஆசிரியர்களும், எல்லாம் தெரிந்த மாணாக்கனும்! | ParamAnu", "raw_content": "\nஏதும் தெரியாத ஆசிரியர்களும், எல்லாம் தெரிந்த மாணாக்கனும்\nThe best teachers don’t “teach.” சிறந்த ஆசிரியர்கள் ”பாடம் எடுப்பதில்லை என, மணி மணிவண்ணன்​ பகிர்ந்திருந்தார், அதைப் பார்த்ததும் இதை எழுதலாம் எனத் தோன்றியது\nஎந்த அளவிலானது இவ்வாதம் என்பதைப் பொறுத்தே, வாதங்கள் அமையும். ஆயினும் இது என் வாழ்வைப் பொறுத்தவரை மிகச் சரி இந்த வரியைப் படித்த மாத்திரம் என்னுடைய ஆசிரியர்கள் எல்லோரும் இப்படியொரு சுதந்திரத்தைத் தந்ததைத் திரும்பவும் நினைவுகூர முடிகிறது. ஒரு தற்செயலான விசயத்தைத் தற்போது தான் கவனிக்கிறேன், நான் வேலை பார்த்த ஆசிரியர்கள் அனைவரும் நோபல் பரிசு பெற்றவர்களிடமோ, அல்லது அது தவறியவர்களிடமோ வேலை பார்த்தவர்கள், என் ஆசிரியர்களும் அவர்தம் துறையில் கரைகண்டவர்களும் நோபல் ஆய்வுகளுக்கான விசயங்களைச் செய்து மிகவும் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் தாம்.\n அதற்கு முன்னர், திருவமுது சாற்றுங்கையாலேயே, திருச்சாற்றுகளை வகைதொகையில்லாமல் முதுகு கன்னம் என உடம்பெல்லாம் சாற்றி சொல்லித் தந்த அப்பன் ஆத்தாளை சொல்லாமலும் முடியாது இதை எந்த வரையறையிலும் சேர்க்கவும் இயலாது\nஅப்பா:எளிதாகப் புரிவதைக் கூடப் புரியாமல் விழிக்கிறானே என பழுப்பு கன்னங்களைப் பழுக்க வைப்பதும் சரி, பின்னர் என் வழியில் நான் விசயங்களைக் கற்றப் பின்னர் “ஈஸ்வர், இது புரியவில்லை, என்னவெனப் பார் ” எனப் பள்ளி மாணவனிடம் இருந்துக் கற்றுக் கொள்வதற்கு அணியமாய் இருந்ததும்… கர்வங்களின் விதைகள் பொர��ந்து உயிரற்றுப் போயிற்று\n“என்ன தவம் செய்தனை கங்காதேவி..” எனப் பிள்ளைகள் நாங்கள் பாடும் பொழுதே, “அடேய், அங்கேத் தெரிகிறதா” என வெளியைக் காட்டிக் கேட்கும் அம்மை கண், நெற்றி, மூச்சைச் சுருக்கிப் பார்த்தாலும் ஒன்றும் தெரியாது, “என்னதம்மா அங்குத் தெரிகிறது கண், நெற்றி, மூச்சைச் சுருக்கிப் பார்த்தாலும் ஒன்றும் தெரியாது, “என்னதம்மா அங்குத் தெரிகிறது” எனக் கேட்டால், “எனக்கும் தெரியவில்லை”யெனக் கூறிய கடுவெளி சித்தரின் நவீன அம்சம்\nஆக, தெரியாததின் தொடக்கம் இவை என் வாத்தியார்கள், அதற்கும் மேலே\n– P W Anderson -> (பாஸ்கரன் (கணித அறிவியற்கழகம்), (தொடர்ந்து சிலப் பகிர்வுகள் இவர்களைப் பற்றியப் பேச்சாகப் போச்சு\n– E C G Sudarshan (நோபல் பரிசு(கள்) வழங்க தவறவிடப்பட்டவர்) -> சிவராம்(இந்திய வானியற்பியற்கழகம்)\nK Wuethrich -> இருவரிடமும்\nஅனில் குமார் (இந்திய அறிவியற்கழகம்)\nதற்கால குவாண்டவியலில் முக்கியமான இந்தியர்களில் இவரும் ஒருவர்.\n– தொழில்நுட்பப் பல்கலையில் (சென்னை) பாடங்களையும் வாழ்வியல் தத்துவங்களான தெரியாததையும் தெரிந்ததையும்” சொல்லித் தந்தப் பேராசிரியர்கள் வி. சுப்ரமணியம், Pranawa C Deshmukh\nஎன் குருமார்கள் அனைவருக்கும் ” விட்டு விடுதலையாகிய” பார்வை ஒன்று உள்ளதை கவனிக்காமல் விடமுடியாது இதுவும் தற்செயலாக இருக்கக்கூடும் இனம் இனத்தோடு சேரும் என்பது இயற்கையான விசயம் போலும்\n“அடடே, இது எனக்குத் தெரியாதே” என இடம் பொருள் ஏதுமில்லாமல், தான் பெரிய விஞ்ஞானி எனவோ, ஆசிரியர் எனவோ யோசிக்காமல் சொல்லச் சொல்லிக் கொடுத்தவர்கள்” என இடம் பொருள் ஏதுமில்லாமல், தான் பெரிய விஞ்ஞானி எனவோ, ஆசிரியர் எனவோ யோசிக்காமல் சொல்லச் சொல்லிக் கொடுத்தவர்கள் இது தான் என் வாத்தியார்கள் எனக்கெடுத்தப் பாடம் இது தான் என் வாத்தியார்கள் எனக்கெடுத்தப் பாடம் இதில் என் பள்ளி ஆசிரியர்களும் அடக்கம் என்பதும் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதற்கு அணியமாய் இருக்க வைத்ததும் இவர்கள் தான்\nஎன்னுடைய பள்ளிப் பருவத்தில், என் இயற்பியல் எலக்றானியல் ஆர்வத்தைத் தட்டிக் கொடுத்து வளர்த்தெடுத்த ஜெயகோபால், சுந்தர ராஜன், கண்ணன் போன்றப் பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியர்க்ளும இவ்வகையினராய் இருந்தது ஆச்சரியமான விசயம். “நீ தத்துவவியலாளனா, கணிதத்தை இயந்திரம் போல் பாவி” என எனக்குள��� இருந்தத் தத்துவார்த்த கணிதவியலாளனை உசுப்பி விட்ட கணிதம் கற்றுத்தந்த அப்போலோ இவர் ஒருவர் தான் சொல்லித் தந்த வகை இவர் ஒருவர் தான் சொல்லித் தந்த வகை\nதங்களுடையக் கல்லூரிப் புத்தகங்களையும் நூலகப் புத்தகங்களையும், ஒரு சிறுவன் கேட்கிறானே என உதாசீனப் படுத்தாமல் கொடுத்துதவிய என் பக்கத்து வீட்டு அண்ணன்மார்களும்.. ஆஹா வாழ்க்கை எவ்வளவு இனிமையானது\nஎல்லா விஞ்ஞானிகளும் வேலை பார்ப்பவர்களூம் இப்படியிருப்பார்களா என்பது சந்தேகம் தான். பெரும்பாலும் இதைச் செய் அதைச் செய் என்று கூட அவர்கள் சொன்னதில்லை. இம்முறைப் பிடிக்காதவர்களுக்கும், வாழ்வில் சிறப்பினை வரையறுப்பவர்களுக்கும் இது சாதகமாக தோன்றாமல் இருக்கலாம். என்னை உருவாக்கிக் கொள்ள முக்கியத் தளங்களாக இவை அமைந்தன. நான் என்னுடைய வாழ்வை மிகவும் அற்புதமான வாழ்வாகவே உணர்கிறேன்\nசும்மா வாழ்க்கைப்பாடம் என வாயில் சொல்லித் திரியாமல், நிசமாகவேக் கற்றுக் கொள்ள வைப்பது பெரிய விடயமே\nசொல்லிக் கொடுக்காமல் சொல்லித் தருவது இந்தியக் கலாச்சாரத்துக்குப் புதிது இல்லையே ஆரம்ப காலம் தொட்டே, கல்லால் கீழ் அமர் தென்னவன் தஷிணாமூர்த்தியில் இருந்தே இதைப் பார்க்கலாம் ஆரம்ப காலம் தொட்டே, கல்லால் கீழ் அமர் தென்னவன் தஷிணாமூர்த்தியில் இருந்தே இதைப் பார்க்கலாம் என் வாழ்வில் யோகமுறைகளைக் கற்றுத் தந்த பெயர் தெரியாத குருமார்களும், யோகத்தை இன்னும் கர்வமறக் கற்றுத் தரும் Yogeshvar Karthik​ அவர்கள்..அவ்வரிசையில் யூடியுபில் உள்ள யோக தத்துவ குருமார்களும் அடக்கம்\nகூடவேயிருக்கும் தோழி ​(உங்களுக்கு ஒன்னுமேத் தெரியலை) முதல், பெற்றோர் (உனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு தெரியலை) முதல், பெற்றோர் (உனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு தெரியலை), தம்பி​ தங்கையர் ​(அண்ணன் எதையாவது உருப்படியா சொல்றியா) வரை அனைவரும் நமக்குத் தெரியாததையேக் காண்பிக்கின்றனர்), தம்பி​ தங்கையர் ​(அண்ணன் எதையாவது உருப்படியா சொல்றியா) வரை அனைவரும் நமக்குத் தெரியாததையேக் காண்பிக்கின்றனர் தெரியாமல் இருப்பது தான் எத்தனை எளிதும் கடினமும்\nதினம் சந்திக்கும் சந்திக்காத, உரு, திரு, அரு அனைத்தும் குருவாய் அமைவது மிகச் சிறப்பு அதை எந்நேரமும் உணர்வது ஆகச் சிறப்பான விசயம். அதில் தான் கொஞ்சம் தடுமாற்றம்\nஅடடே, ஆச்சரியம் நாளைக்கழித்து, மிகச் சிறந்த இந்தியவியலாளரும் தத்துவவியலாளருமான இராதாகிருஷ்ணன் அவர்களுக்கான நாள், ஆசிரியர் தினம் ஒரு வேளை அதற்காகவே இக்கேள்வியைக் கேட்டீர்களா அண்ணா, @மணி மணிவண்ணன்\nகுருமார் அனைவருக்கும் தாள் பணிந்த வணக்கங்கள்\n3 thoughts on “ஏதும் தெரியாத ஆசிரியர்களும், எல்லாம் தெரிந்த மாணாக்கனும்\n மிகவும் அருமையான ஆசிரியர்கள் உங்களுக்கு அமைந்துள்ளனர். மிக மகிழ்ச்சி.\nதேடித்தேடிப் பிடித்தாலும், அவர்கள் ஆசிரியர்களாய் அமைந்ததும் ஒரு கொடுப்பினை தான் சுந்தர் அண்ணா\nPingback: கற்றலும் சமூகமும் -3: கேள்விகளும் சான்றோர்குழாமும்- யார் ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/236219/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2019-08-23T18:40:16Z", "digest": "sha1:GJ6ZMUVIGAFDQXSVYAO352KO7LOODX4X", "length": 7260, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மடு திருத்தலத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nமடு திருத்தலத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம்\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nஇலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான வின்சன் பெர்னாண்டோ ஆண்டகை பங்கேற்க மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்களான நோபட் அன்றாடி, பெரல்ட் அன்ரனி பெரேரா ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.\nஅதனைத்தொடர்ந்து திருச் சுரூப பவணியும், ஆசிரும் இடம்பெற்றதுடன் இதன்போது நூற்றுக்கணக்கான குருக்கள் கலந்து கொண்டிருந்தனர். முப்படையினரின் பா துகாப்பிற்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா இடம்பெற்றுள்ளது.\nஇதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டதோடு, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு\nவவுனியாவில் இளைஞர் எழுச்சி கிண்ணத்தை சுவீகரித்தது ���ங்பைட் விளையாட்டுக் கழகம்\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கலாசார விழா\nவவுனியாவில் தேசிய ரீதியில் குத்துச்சண்டையில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு\nவவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listevent.php?fpage=14", "date_download": "2019-08-23T17:53:18Z", "digest": "sha1:LKXW3F4O42BSFPV5AF7WDW65GDANUEWC", "length": 3614, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_42.html", "date_download": "2019-08-23T18:07:08Z", "digest": "sha1:MOFG63TRRDUDCZOOW7PZD3REQARLLZRR", "length": 12756, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மு.கா கோட்டையை கைப்பற்ற முயற்சிக்கையில், தனது இதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளால் அவதிப்படும் ரிசாத் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமு.கா கோட்டையை கைப்பற்ற முயற்சிக்கையில், தனது இதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளால் அவதிப்படும் ரிசாத்\nமு.கா கோட்டையை கைப்பற்ற முயற்சிக்கையில், தனது இதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளால் அவதிப்படும் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.\nமுஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு அதன் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் தனது அத்தனை பலத்தினையும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் பிரயோகித்து அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவரது கட்சியின் இதயமாக கருதப்படுகின்ற ஒரே ஒரு சபையான ம��சலி பிரதேச சபையினை முற்றாக இழந்துகொண்டு வருகின்ற நிலைமையை அங்கு உள்ள களநிலவரம் கூறுகின்றது.\nமுசலி பிரதேச சபையானது வன்னி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் சபையாகும். அங்கு சுமார் பன்னிரெண்டாயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளார்கள்.\nஇப்பிரதேசம் நீண்டகாலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2008 இல் அரசபடைகளினால் மீட்கப்பட்டதன் பின்பு முதல் முறையாக 2௦11 ஆம் ஆண்டிலேயே உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெற்றது.\nஅந்த தேர்தலில் ரிசாத் பதியுதீனின் ACMC மற்றும் EPDP, SLFP ஆகிய கட்சிகள் கூட்டுச்சேர்ந்து 5௦52 வாக்குகளை பெற்று ஆறு உறுப்பினர்களுடன் முசலி பிரதேச சபையை ஆட்சி செய்தது. அப்போது ஒன்பது உறுப்பினர்களை கொண்டிருந்ததனால் ஏனைய இரண்டு உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கும், ஒரு உறுப்பினர் தமிழரசு கட்சிக்கும் இருந்தது.\nபுதிய தேர்தல் முறையில் பத்து வட்டாரங்களைக் கொண்ட முசலி பிரதேச சபையில் அரிப்பு மேற்கு, அரிப்பு தெற்கு ஆகிய இரண்டு சபைகளும் தமிழர்களுக்குரியது. ஏனைய எட்டு வட்டாரங்களான வேப்பங்குளம், பொற்கேணி, பண்டாரவெளி, புதுவெளி, அகத்திமுறிப்பு, சிலாவத்துறை, கொண்டச்சி–கரடிக்குளி, மரிச்சிக்கட்டி–பாலக்குழி ஆகியன முஸ்லிம் வட்டாரங்கலாகும்.\nஇதில் தற்போதைய களநிலவரப்படி வேப்பங்குளம், பண்டாரவெளி, மரிச்சிக்கட்டி-பாலக்குழி ஆகிய மூன்று வட்டாரங்கள் மாத்திரமே அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சாதகமாக உள்ளது. அதிலும் மரிச்சிக்கட்டி-பாலக்குழி பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஒரு கூட்டத்தையேனும் நடாத்த முடியாத நிலைமை முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்தது. இன்று அங்கு ஓய்வுபெற்ற கிராம் உத்தியோகத்தர் தாஜூதீனின் செயல்பாட்டினால் அதிக வாக்குகளை மு.கா க்கு பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபண்டாரவெளி வட்டாரமானது வடமாகானசபை உறுப்பினராக புதிதாக பெயர் பரிந்துரைக்கப்பட்ட நியாஸ் அவர்களின் பிரதேசமாகும். அங்கு தேர்தல் பணிக்காக இன்னும் நியாஸ் அவர்கள் களம் இறங்கவில்லை என்ற காரனத்தினால் அந்த வட்டாரம் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சாதகமாகவே உள்ளது.\nஅவைகள் தவிர்ந்த ஏனைய ஐந்து வட்டாரங்களான பொற்கேணி, புதுவெளி, அகத்திமுறிப்பு, சிலாவத்துறை, கொண்டச்சி-கரடிக்குளி ஆகிய வட்டாரங்கள் முஸ்லிம் காங்கி��சுக்கு அதிகம் சாதகமாகவே உள்ளது.\nசில நேரங்களில் முஸ்லிம் காங்கிரசுக்கு சாதகமாக உள்ள வட்டாரங்களில் வாழுகின்ற மக்களின் வறுமை நிலையின் காரணமாக, அவர்களது வாக்குகள் அமைச்சர் ரிசாத்தினால் விலைக்கு வாங்கப்பட்டாலும், ஆட்சி அமைக்கின்ற அளவுக்கு வாக்குகளை பெறமுடியாது.\nஇறுதி நேரத்தில் இரு கட்சிகளும் சரிசமமான நிலைக்கு வந்தாலும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பே இருக்கும். எது எப்படி இருப்பினும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரசினால் முசலி பிரதேச சபையை இந்த தேர்தலில் கைப்பெற்ற முடியாது என்பதுதான் அங்குள்ள களநிலவரமாகும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_51.html", "date_download": "2019-08-23T18:49:25Z", "digest": "sha1:NVM22C6UUPCH3YQ752MXUH4IZ7MSHKBD", "length": 6743, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ජනපති ඉදිරියේ තවත් නව පත් කිරීම් කිහිපයක් ! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_84.html", "date_download": "2019-08-23T18:56:12Z", "digest": "sha1:GIXTZWB2GW5XO6ONZNEJDVP6UWRDG2JT", "length": 6334, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இராதாகிருஷ்ணன்,ரவீந்திர அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களாக பதவியேற்பு! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇராதாகிருஷ்ணன்,ரவீந்திர அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களாக பதவியேற்பு\nவிசேட பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஇதேவேளை, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவ���கள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரவீந்திர அமரவீரவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nமேலும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப்வும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nஇவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/07/11211606/sooran-movie-review.vpf", "date_download": "2019-08-23T18:20:00Z", "digest": "sha1:LUJ37IHNCSLOABQUTS3PELG5TFO7K5BZ", "length": 20449, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "sooran movie review || சூரன்", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் தந்தை மணிவண்ணன் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கரண். இவர் ரவுடி மகாதேவனிடம் ஆடியாளாக இருக்கும் இவர், தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு குடிப்பது, பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, ஊரில் இருப்பவர்களை மதிக்காமல் ரவுடித்தனம் செய்வது என வலம் வருகிறார்.\nசென்னையில் மற்றொரு ரவுடியான பொன்வண்ணனுக்கும், மகாதேவனுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. ஒருநாள் பொன்வண்ணனின் ஆட்களை கரண் அடித்துவிடுகிறார். இதனால் மகாதேவனையும் அவருக்கு பக்கபலமாக இருக்கும் கரணையும் அழிக்க நினைக்கிறார் பொன்வண்ணன்.\nஇதற்கிடையில் கரண் இருக்கும் குப்பத்தில் மற்றொரு நாயகனான சதீஷ் குடியேறுகிறார். மிகவும் நல்லவரான இவர் ஊரில் இருக்கும் தாய், தந்தை மற்றும் மூன்று தங்கைகளை காப்பாற்ற வேண்டி ஒரு அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். ஒரு நாள் சதீஷ் இல்லாத போது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் குடித்துவிட்டு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறார் கரண். இதனால் கரண் மீது சதீஷ் கோபமடைகிறார்.\nஒருநாள் கரண் சாலையில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். உடனே அந்த பெண்ணை அடைய வேண்டும் என்று நினைக்கிறார். சிறிது நேரத்திலேயே அந்த பெண் காணாமல் போகிறார். எப்படியாவது அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து அடைய நினைக்கிறார். அப்போது சதீஷ் வீட்டில் இருந்து அந்த பெண் வருவதை பார்க்கிறார். அதன்பின் அந்த பெண் சதீஷின் சகோதரி ஷீபாலி என்று தெரிந்துக் கொள்கிறார்.\nபிறகு ஷீபாலியை எப்படியாவது அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தன் நண்பன் ஜெகன் மூலம் சதீஷ் குடும்பத்தின் முழு விவரமும் சதீஷின் அப்பா சதீஷுக்கு எழுதிய கடிதத்தையும் பெறுகிறார். ஷீபாலிக்கு திருமணம் நிச்சயம் செய்திருப்பதாகவும் அதற்கு ஒரு லட்சம் பணம் தேவை என்றும் கரண் அறிகிறார். இதையடுத்து சதீஷுக்கு தெரியாமல் அவருடைய ஊருக்கு தன் நண்பன் ஜெகனுடன் செல்கிறார் கரண். அங்கு சதீஷின் நண்பன் என்று கூறிக்கொண்டு ஒரு லட்சம் பணமும் தருகிறார். பிறகு அவர்கள் வீட்டிலேயே தங்குகிறார். ஷீபாலியின் திருமணத்திற்கு முன்பே அவளை அடைய திட்டம் தீட்டி வருகிறார். ஆனால் அவர்கள் குடும்பமோ கரண் மீது பாசம் காட்டுகிறது. ஒரு விபத்தில் இருந்தும் கரணை காப்பாற்றுகிறார் ஷீபாலி.\nஇதற்கிடையில் சென்னையில் கரணின் கூட்டாளி என்று நினைத்து சதீஷை போலீஸ் கைது செய்கிறது. பிறகு அவரை வெளியில் அழைத்து வரும் மகாதேவன், அவரை தன்னுடன் வரும்படி அழைக்கிறார். இதற்கு சதீஷ் மறுப்பு தெரிவித்து சென்று விடுகிறார்.\nஇறுதியில் சதீஷ், மகாதேவன் கும்பலில் சேர்ந்தாரா ஷீபாலியை அடையும் நோக்கத்தில் சென்ற கரண் என்ன ஆனார் ஷீபாலியை அடையும் நோக்கத்தில் சென்ற கரண் என்ன ஆனார் ரவுடியான பொன்வண்ணன் மகாதேவனையும் கரணையும் தீர்த்து கட்டினாரா ரவுடியான பொன்வண்ணன் மகாதேவனையும் கரணையும் தீர்த்து கட்டினாரா\nபடத்தில் சதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கரண், முற்பகுதியில் ஆர்ப்பாட்டமாகவும் பிற்பகுதியில் அமைதியாகவும் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் பேசும் குப்பத்து மொழி ஒரு சில இடங்களில் பொருந்தாதது போல் இருக்கிறது. இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கும் சதீஷ் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். நண்பராக வரும் ஜெகன் படம் முழுக்க கரணுடன் சேர்ந்து மற்றவர்களை கலாய்ப்பதும், திட்டுவதும், கோபப்படுவதும் என தன் நடிப்பிற்கு தீனி போட்டிருக்கிறார்.\nதந்தையாக வரும் மணிவண்ணன், படம் முழுக்க குடித்துக் கொண்டே இருக்கிறார். குடிப்பதற்காக இவர் செய்யும் முயற்சிகள் ரசிக்கும் படியாக இருக்கின்றன. ரவுடியாக வரும் பொண்வண்ணனின் நடிப்பு அருமை. கூட்டாளிகளை சாப்பிட வைத்து அவர்களை அடிப்பது ரசிக்கும் படியாக உள்ளது. கதாநாயகிகளான அனுமோல், ஷீபாலி ஆகியோருக்கு நடிக்க வாய்ப்பு குறைவு.\nபாலாஜியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். செல்வராஜின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அருமை.\nஒரு கெட்டவன் நல்லவன் ஆகலாம், ஒரு நல்லவன் கெட்டவன் ஆகக்கூடாது என்ற கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் பாலு நாராயணன், அதை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். பிற்பாதியில் திரைக்கதையின் விறுவிறுப்பு குறைவு.\nமொத்தத்தில் ‘சூரன்’ சுறுசுறுப்பு இல்லாதவன்.\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி டிரெண்டான அசுரன் செகண்ட் லுக் இந்தியன் 2-வில் இருந்து பிரபல நடிகை விலகல்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kural-sakthi.blogspot.com/2016/06/", "date_download": "2019-08-23T18:59:40Z", "digest": "sha1:7M67XT3DNDY4LYIZL33TADHIRESKNSIV", "length": 61275, "nlines": 1984, "source_domain": "kural-sakthi.blogspot.com", "title": "குரல்-உமா மோகன் கவிதைகள்", "raw_content": "\nஎனக்குத் தொழில் பேச்சு..... ஆசை எழுத்து\nJune, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nகுழந்தைகளை ஏந்த வேண்டிய உலகில்\nஊழிப் பெருமழைக்காலமாகி விடுகிறது பனிப்பாளமாகக் கிடக்கையில்\nகீழிருந்து காட்டுத்தீ சகஹிருதயர்களை அடையாளம் கண்டால்\nஅவர்களைச் சாவு தின்று விட்டிருக்கிறது தனிமையே தீர்வென்கையில்\nநான் நிற்குமிடம் திருவிழாக்கூட்டம் எனை என்னசெய்வாய் வேய்ங்குழலே\nசெம்மை கூடிய வானவெளியின் அரிய தருணத்தைச் சிறைப்படுத்தியிருந்த புகைப்படத்தில் ஒரு கோடுபோல் தெரிந்தது என்ன பறவையோ என்றே துடிக்கிறது மனச்சிறகு\nஅலைபேசி உரையாடலில் லத்தின் அமெரிக்கப்பாடலை சிலாகித்துக்கொண்டிருக்கிறார் நண்பர். பின்னணியில் குழந்தைகளின் விளையாடற் கூச்சல் \"டேய் அந்தண்டை போங்க \" தொடர்கிறார் அவர் லத்தின் அமெரிக்காவிலிருந்து நான் அந்த முற்றம் இறங்கிவிட்டேன் என்ன ஆட்டமாயிருக்கும்\nஜம் பம்மென அதிரும் இசைக்குள் வளைந்து குழையும் ஒரு புல்லாங்குழல் துணுக்கு சட்டென்று பதிந்து இழைகிறது எல்லாம் தாண்டி நாள் முழுக்க\nபிரம்மாண்டங��களின் ,அதீதங்களின் ஊர்வலத்தைக் கேலிசெய்தபடி சிறுகோடுகளின் படியில் தொங்கும் பயணி எனப் பரிகசிக்கிறாள் தோழி\nபுரிஞ்சுதா புரிஞ்சுதா என்பார் பெரியப்பா\nஅவருக்கு எதுவும் புரியும் நிலையில்லை\nகடந்து செல்வது திமிர் என்பாய்\nஅதீதத்தில் வந்த சமீபக் கவிதை சுமந்தாய்\nகுரல் கேட்டவர் இதை வாசிக்கிறார்\nபொறுப்பு என்பீர்கள் உங்கள் மொழியில்-\nஉண்ணும் வாய்ப்புக்கான ஐயம் இன்றி\nமீண்டும் எரிவது விளக்கா கூரையா\nஉங்கள் அழுக்கு ஆடைகளுக்காக வானம் பேச்சுவழக்கில் ஆனதுதானோ\nமே 10 2016 முகநூலில்\nஎங்கள் வெய்யிலும் உங்கள் வெய்யிலும் ஒன்றல்ல\nவானிலை ஊகங்களில் தொடங்குகிறது உங்கள் வெய்யில் குளிரூட்டிகளில் அதை உறைய வைக்கிறீர்கள் எங்கள் வெய்யிலோ உச்சியில் உறைக்கும்போது தொடங்குகிறது முந்தானையிலோ கைக்குட்டையிலோ சும்மாட்டுச் சுருணையிலோ இழுத்தணைத்துக் கொள்கிறோம்\nஇருபத்தஞ்சா என்று புலம்பியபடியே இளநீர் அருந்துகிறீர்கள் இருபத்தஞ்சு என்பதால் சீவமட்டுமே செய்வோம் நாங்கள்\nபனங்குலையும்,வெள்ளரியும் நின்று விற்கவோ நீட்டிப்படுக்கவோ நிழலும் கிளையுமிலாது வெட்டி விரிந்த சாலைகளில் வெய்யிலுக்கு முன்பாய்ப் போக விரைகின்றன உங்கள் குளிரூட்டிய வாகனங்கள் சுமையேற்றிய மிதிவண்டிக்காரன் விஸ்வரூபமெடுத்துச் சிரிக்கும் வெய்யிலை மிதிக்கவியலாது முன்கம்பியில் அமர்த்திக் கொள்கிறான்\nமரம் நடுவோம் மரம் நடுவோம் என்றபடி செடிநட்டுச் செல்கிறீர்கள் மழைக்காக இல்லாவிடிலும் எங்களுக்காக நடுங்களேன் தார்வண்டி தள்ளியவன் காலில் சுருண்டு கிடக்கும் சாக்குச் சுருள் கண்டு உயர்த்திக் குலுக்குகிறீர்கள் ஸ்லீவ்லெஸ் தோள்களை\nஆண்டுதோறும் உங்களுக்காக உலர்பருப்பு தூவி நிறமூட்டி உறைமாற்றி பனிக்குழைவு விற்கப்புறப்படுகிறார்கள் நாங்கள் சிரமப்படுத்துவதேயில்ல…\nதீம் படங்களை வழங்கியவர்: badins\nஆறு கவிதைத் தொகுப்புகள்,ஒரு சிறுகதைத் தொகுப்பு,ஒரு பயணக்கட்டுரை\nஎங்கள் வெய்யிலும் உங்கள் வெய்யிலும் ஒன்றல்ல\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n17 1 16 முகநூலில்\n21 1 16 முகநூலில்\n21 12 15 முகநூலில்\n22 1 16 முகநூலில்\n23 12 15 -முகநூலில்\n28 12 15 முகநூலில்\n8 1 16 முகநூலில்\nஆயிஷா இரா நடராசன். சுகிர்தராணி\nத மு எ க ச\nபடகு விபத்து அகதிகுழந்தை மரணம்\nபால் கட்டிய தாய் முலை\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T17:54:00Z", "digest": "sha1:Y64JPASBYY4V3RQ7BIPYOO65W2N2F5NR", "length": 19147, "nlines": 571, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதயகிரி, கந்தகிரி குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதயகிரி-கந்தகிரி குகைகள், புவனேசுவர், ஒடிசா, இந்தியா\nஉதயகிரி, கந்தகிரி குகைகள் (Udayagiri and Khandagiri Caves, ஒதிசா : ଉଦୟଗିରି ଓ ଖଣ୍ଡଗିରି ଗୁମ୍ଫା)) இயற்கை மற்றும் செயற்கையான ஒன்றாகும். இவ்விடம் தொல்லியல், வரலாறு, சமயம் சார்ந்து முகமை வாய்ந்தது ஆகும். இக்குகைப்பகுதி இந்தியாவின் ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்திற்கு அருகில் உள்ளது. இக்குகைகள் உதயகிரி-கந்தகிரி மலைப்பகுதியில் அமைந்து உள்ளன. இங்கு மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பெற்ற குகைகள் உள்ளன. கி மு இரண்டாம் நூற்றாண்டில் மன்னர் காரவேலன் காலத்திய இக்குகைகளில் சமணத் துறவிகளும், பௌத்த பிக்குகளும் தங்கியிருந்தனர்.\nஉதய கிரி என்றால், பரிதி எழும் மலை என்று பொருள் ஆகும்; இதில் 18 குகைகளும், கந்தகிரியில் 15 குகைகளும் உள்ளன. இதனருகில் லலித்கிரி எனும் பௌத்த தொல்லியற் களம் உள்ளது.\nராணி கும்பா குகை எண் 1\nகணேஷ் கும்பா குகை எண் 10\nஹத்திக் கும்பா, குகை எண் 14\nஹத்திக் கும்பா கல்வெட்டுக் குறிப்புகள்\nமலை மேல் ஒரு கோயில் காட்சி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உதயகிரி, கந்தகிரி குகைகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2018, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilook.com/video/h5qAPMelwLk/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-polimer-news-polimer-live-news", "date_download": "2019-08-23T18:02:02Z", "digest": "sha1:BDM7KU5PQNEHMI6JNGMCOXPJCHLMU2DR", "length": 23754, "nlines": 666, "source_domain": "vilook.com", "title": "மைதானத்தில் தோனி வெளிப்படுத்திய தேசப்ப���்று - Video - ViLOOK", "raw_content": "\nIndru Ivar: இளையராஜா கச்சேரியா தெருக்கூத்தா\nஇனியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் கேப்டன் கோலி அதிரடி கருத்து பதட்டம் இவரிடம் உள்ளது\nரவுடி வாட்ஸ் ஆப் குழுவில் சாமி போலீஸ்..\nஉணவின் மகத்துவத்தை கடைபிடிக்கும் அதிசய ஹோட்டல் உரிமையாளர் | Lingala Kedari Food Court\nரஜினி வீட்டு திருமணத்துக்கு படையெடுத்த அரசியல் பிரபலங்கள் : Soundarya Rajinikanth Marriage Video\nநடிகர் Thengai Srinivasan பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nமைதானத்தில் தோனி வெளிப்படுத்திய தேசப்பற்று\nதேசத்துக்குக்காக பணம் வாங்காம விளையாட சொல்லு\nநீ எப்போதும் என் தலைவனு தலை நிமர்ந்து சொல்லலாம் தல....😘😘😘\nதல என்று ஏன் கூறுகிறார்கள்\nஎங்க தல தோனி‌ டா\nஎங்க தல தோனி போல வருமா\nஇவ்வளவு நாள் தல தோனி என்று அழைக்கப்பட்ட நீ இனிமேல் கொடி காத்த தோனி என்று அன்புடன் அழைக்கப்படுவாய்\nஇதெல்லாம் நல்லா தான் பன்ற ஆனா 4ball kku 2 run அடிக்குறானோ🤦\nதோனி இந்த தேசத்தின் மீது வைத்திருக்கும் மரியாதை கடல் கடந்தது\nமுத்து பாண்டி கோட்டை டா\nதேச பற்று மிகுந்த ஒரு உயர்ந்த மனிதன் .... சிறந்த மனிதன்.\nகோலியும், டோனியும் சிறிய ரக வண்டியில் ஏறி விளையாடிய காட்சிகள் | #MSDhoni | #ViratKohli\nவீட்டு வாசலில் இருந்த சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய மர்மகும்பல் | #Coimbatore\nபாரதிராஜாவின் சாதனையை முறியடிப்பதே முழுமையான சாதனை : பார்த்திபன் | #OththaSeruppuSize7\nசொந்த மண்ணில் அன்னியன் ஆக்கி விடாதீர்கள் - MS.தோனி | #MSDhoni | #Jharkhand\nஅணை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த வருவாய்த்துறை நிர்வாக ஆணையர்\nவங்கி ஊழியர் போல் நடித்து, இளைஞரை ஏமாற்றி ரூ.30,000 பணம் கொள்ளை | #Chennai\nஇன்னும் சில ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருப்பேன் - வைகோ\nஒரு கையில் இரும்பு சங்கிலி, மற்றொரு கையால் கடலில் நீந்தி சாதனை | #Velankanni\nபோப் பிரான்சிஸ் உரையாற்றிய மேடையில் குறும்பு செய்த சிறுமி\nவங்கியில் கடன்பெற்றுத் தருவதாக மோசடி : இணை ஆணையர் அன்பு செய்தியாளர் சந்திப்பு\nஇந்தியாவில் விற்பனையாகும் நொறுக்கு தீனிகள் உடலுக்கு உகந்தவை அல்ல\n1-3/4 வயது சாதனை குழந்தை - 500 வார்த்தைகள் கூறி அசத்தல் | #Coimbatore\nமகள் திருமணத்தையொட்டி நடனமாடிய ரஜினிகாந்த்\nதமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் வெங்காய விலை\nIndru Ivar: இளையராஜா கச்சேரியா தெருக்கூத்தா\nஇனியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் கேப்டன் கோலி அதிரடி கருத்து பதட்டம் இவரிடம் உள்ளது\nரவுடி வாட்ஸ் ஆப் குழுவில் சாமி போலீஸ்..\nஉணவின் மகத்துவத்தை கடைபிடிக்கும் அதிசய ஹோட்டல் உரிமையாளர் | Lingala Kedari Food Court\nரஜினி வீட்டு திருமணத்துக்கு படையெடுத்த அரசியல் பிரபலங்கள் : Soundarya Rajinikanth Marriage Video\nநடிகர் Thengai Srinivasan பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை கடந்தது\nவட்டி விகிதங்கள் குறையும்... நிர்மலா சீதாராமன் உறுதி...\nநடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அரசியல் பிரபலங்கள்\nதோனி சொன்னதை போல் பந்து வீசினேன் , கடைசி ஓவர் பற்றி\nஇவனெல்லாம் இந்திய அணியில் எதுக்கு அசிங்கபடுத்தி விட்டனர் இவரை எடுங்கள் கவாஸ்கர் ஆவேசம்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் - பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரம் | #HighAlert | #TerrorAlert\nநேற்று இறுதி போட்டியில் இந்தியா தோல்வி வெளிவந்த அதிர்ச்சி உண்மை ரோஹித் தோனி மோதல்தான் காரணமா \nகுரங்கின் அன்பை கண்டு வியக்கும் பொதுமக்கள்..\nபொன்னேரி அருகே பள்ளி குழந்தைகள் கடத்தல் | #Ponneri | #SchoolStudentKidnap\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம்- அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/11/blog-post_17.html", "date_download": "2019-08-23T18:29:50Z", "digest": "sha1:RUMAL24UL3A7GOMLI4HHE2PMJJYCTWKF", "length": 15125, "nlines": 150, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: சோசியல் நெட்வொர்க்", "raw_content": "\nஅமெரிக்க பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தி இருக்கும் படம்தான் சோசியல் நெட்வொர்க் அக்டோபர் 1- ஆம் தேதி வெளியான கொலம்பியா பிக்சர்சின் ''. Facebook-ஐ நிறுவிய ஹார்வர்ட் பல்கலை மாணவன் Mark Zuckerberg) பற்றிய உண்மை படம்தான் இது. பட நாயகனாக எய்சென்பெர்க். இயக்கம்...Fight Club, The curious case of Benjamin Button போன்ற படங்களை இயக்கிய David Fincher. திங்கள் அன்று மதியம் சத்யம் தியேட்டரில் படம் பார்த்தேன். என் மற்றொரு பதிவகமான nanbendaa.blogspot.com- இல் வெளியிட்ட பதிவை சில மாற்றங்களுடன் மீண்டும் இங்கு இட்டுள்ளேன்.\nநாயகன் ஜெஸ்ஸே ஆங்கிலம் பேசும் வேகத்தை கண்டு மிரண்டு விட்டேன். செம ஸ்பீட். படு அசால்ட்டான நடிப்பில் ஜெஸ்ஸே கை தட்டுகளை அள்ளுகிறார். படத்தை உன்னிப்பாக பார்த்தால்தான் வசனங்கள் புரியம். அருமையான திரைக்கதை. படம் முழுக்க வசனங்கள்தான். ஆனால் F-1 காருக்கு இணையாக பறக்கிறது படம். தியேட்டரில் முழுக்க இளம் பெண்கள் கூட்டம் தான். எல்லாம��� Facebook விசிறிகள் போல. ஹார்வர்ட் பல்கலையை மையமிட்டு 2003- ஆம் வருடத்தில் இருந்து தொடங்குகிறது படம். நாயகனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவனை காதலி புறக்கணிக்கிறாள். அந்த கோபத்தில் தன் அறைக்கு வருகிறான் நாயகன் ஜக். ஹார்வர்டின் database-ஐ ஹாக் செய்து சக மாணவர்களின் படங்களை டவுன்லோட் செய்கிறான். தனது இணைய பக்கம் 'facemash' - இல் ஹார்வார்ட் பெண்களில் யார் அழகு என ஓட்டெடுப்பு நடத்துகிறான். அது சக மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெறுகிறது. ஆனால், ஹார்வர்டின் நெட்வொர்க் கிராஷ் ஆகிறது. அதனால் அவனை நிர்வாகம் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்கிறது.\nஅசத்தல் இரட்டை வேடத்தில் ஹாம்மர்.\nஜக்கின் திறமையை அறிந்த பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள் கமேரூன், டைலேர்(இரட்டையர்கள்) மற்றும் திவ்யா(நம்ம நாட்டு திவ்யாதான்) ஆகிய மூவரும் தங்களது சோசியல் நெட்வொர்க் சைட்டுக்கு கோடிங் எழுதுமாறு ஜக்கை கேட்கிறார்கள். அவனும் ஒப்பு கொள்கிறான். அதே சமயத்தில், அவனுக்கு ஒரு சிந்தனை. இதே போல தானும் சொந்தமாக ஒரு சோசியல் நெட்வொர்க் தளத்தை தொடங்கினால் என்ன. தனது நண்பன் சவேரின் பண உதவியால் தொடங்கினான்.... அதுதான் இன்று உலகம் கொண்டாடும் Facebook.\nஹார்வர்டை தொடர்ந்து Facebook பல கல்விநிலையங்களில் புகழ்பெற தொடங்குகிறது. அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே நுழைகிறான் பார்க்கர். பார்க்கர் வேறு யாருமல்ல... உலக புகழ் பெற்ற இசை தரவிறக்க தளமான Napster-ஐ கண்டுபிடித்தவன். நிறைய வழக்குகளை சந்தித்து நஷ்டத்தில் இருக்கும் பார்க்கர், ஜக்கை சந்திக்கிறான். ஜக்கின் நண்பன் சவேரை ஓரம் கட்ட சொல்கிறான். ஒரு கட்டத்தில் ஜக் மற்றும் பார்க்கர் இருவரும் லாபத்தில் தனக்கு சரியாக பங்கு தரவில்லை என வழக்கு பதிவு செய்கிறான் சவேர். அதே சமயத்தில், கதையின் ஆரம்பத்தில் வரும் ஹார்வர்ட் பல்கலையின் முன்னாள் மாணவர்கள் ஜக்கின் வளர்ச்சி பொறுக்காமல், Facebook தங்களது மூளை என்றும் அதை ஜக் திருடிவிட்டான் என்றும் வழக்கு பதிவு செய்கிறார்கள். இங்கிலாந்திலும் பல பல்கலைகழகங்களில் Facebook பெரும் வரவேற்பு பெறுவதை கண்டு அந்த மூவரும் தனக்கு எதிராக பல கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுவதை எதிர்கொள்கிறான் ஜக்.\n\"500 மில்லியன் நண்பர்களை நீ பெற சில எதிரிகளையும் எதிரிகளையும் எதிர்கொள்ள வேண்டும்\" என்பதுதான் கதையின் அடிநாதம��. ஜக் சந்திக்கும் பிரச்சனைகள், அதை அவன் எதிர்கொள்ளும் விதம் பற்றி சொல்கிறது சோசியல் நெட்வொர்க். உலகின் பல சிறந்த விமர்சகர்களிடம் நல்ல பெயரை தட்டிச்சென்று இருக்கிறது. அடுத்த வருடம் ஆஸ்காரில் Inception உடன் முட்டி மோத தயாராக இருக்கிறது. நாயகன் எய்சென்பெர்க்கின் நடிப்பு வெகுவாக பாராட்டப்படுகிறது. படத்தின் நீளம் 121 நிமிடங்கள்.\nஇந்த படத்தில் இரட்டையர்களாக வரும் வேடத்தை செய்திருப்பவர் Armie Hammer. இவரின் நடிப்புத்திறனை மெச்சுகிறார்கள் படம் பார்த்தவர்கள். ஒரே மனிதன்..இரட்டையர்கள் ஆக.. இரண்டு personality, voice tone, attitude என பொளந்து கட்டி இருக்கிறார் மனிதர்.\nஇதோ, விமர்சகர்களின் பாராட்டுக்களில் இருந்து சில துளிகள்:\nஎன் ட்விட்டர் ஐ. டி. - nanbanshiva\nஎன்னால சப் டைட்டில் இல்லாம பார்க்க முடியாது... அதனால டி.வி.டி வரும்வரை காத்திருந்து தான் ஆகணும்... டி.வி.டி வந்துருச்சா...\n'லெஜென்ட் ஆப் தி கார்டியன்ஸ்'\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/5225", "date_download": "2019-08-23T19:03:45Z", "digest": "sha1:35HMIC7UXETZASRBA527CARN5N3XOBQE", "length": 19901, "nlines": 140, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகன் தேவை 27-05-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதர��க்கொள்ள தயார் - ஹரின்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nயாழ்ப்­பாணம் இந்து வேளாளர் 1991 இல் பிறந்த உயரம் 5’3” தனியார் மருத்­துவ கல்­லூ­ரியில் மண­ம­க­ளுக்கு அதே இனத்தைச் சேர்ந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­க­னுக்கு 8 இல் செவ்வாய் உள்­ளது. தொடர்­பு­கொள்ள டெலிபோன்: 071 4403649.\nயாழிந்து வேளாளர் 1989, அச்­சு­வினி, பாவம் 36, CIMA Final, Bank Asst Manager மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை 69, 2/1, விகாரை லேன். கொழும்பு–6. 011 2363710, 072 3671062.\nயாழ். RC வேளாளர் 1994, கார்த்­திகை, Marketing Asst அழ­கிய மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை. 69, 2/1, விகாரை லேன். கொழும்பு–6. 011 2363710, 077 3671062.\nChristian born again வயது 32, நன்­றா­கப்­ப­டித்த குடும்­பப்­பாங்­கான மக­ளுக்கு பெற்றோர் உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ படித்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். 011 2942925.\nகள்ளர், கலப்­பி­னத்தைச் சேர்ந்த கிரா­மிய வங்­கியில் பணி­பு­ரியும், 23 வய­து­டைய ஒரே மக­ளுக்கு 28 வய­திற்­குட்­பட்ட அர­சாங்க தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மத்­திய மாகா­ணத்­தவர் விரும்­பத்­தக்­கது. T.P. 076 4634551.\nஅச்­சு­வேலி இந்து வெள்­ளாளர் 1990 உத்­தி­ரட்­டாதி MBBS Doctor, Denmark பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 25625. thaalee திரு­மண சேவை. போன்: 2520619. WhatsApp– 077 8297351.\nயாழ். இந்து வேளாளர் 1984 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. படித்த பண்­புள்ள மண­மகன் விரும்­பத்­தக்­கது. மண­மகள் சொந்­த­மாக தொழில் புரி­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு. 076 1185043.\nகொழும்பு மலை­யாள இந்து, 1991, MBBS Doctor பெண்­ணிற்கு, அதே குலம் அல்­லது கொழும்பு இந்­திய தமிழ் Degree Holder வரன் தேவை. பெற்றோர் மாத்திரம் தொடர்பு கொள்­ளவும். T.P. No: 071 5430767.\nயாழ். இந்து வெள்­ளாளர் 1983, கார்த்­திகை நட்­சத்­திரம், 1இல் செவ்வாய், கி.பாவம் 61, A/L படித்த மண­ம­க­ளுக்கு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். T.P. 077 6765324.\n1980 இல் பிறந்த, கொழும்பில் வசிக்கும் R.C மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 45 வய­துக்கு உட்­பட்­ட­வ­ராக இருத்தல். கொழும்பில் அல்­லது வெளி­நாட்டில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வெளி­நாட்டில் விவா­க­ரத்து பெற்று பிள்­ளை­க­ளுடன் இருப்­ப­வர்­களும் இந்து சம­யத்­த��வரும் விரும்­பத்­தக்­கது. Mobile No. 078 2004371.\nயாழ். நாவிதர் குலம், 1987, அத்தம், கொழும்பில் கணக்­காளர் உத்­தி­யோகம் பார்க்கும் மண­ம­க­ளுக்கு படித்த உத்­தி­யோகம் பார்க்கும் மண­மகன் தேவை. T.P: 076 4734160, 077 9915584.\nயாழ். கிறிஸ்­தவம் (றோ.க) குரு­குலம், 1986 இல் பிறந்த உத்­த­ரட்­டாதி 2 ஆம் பாதம், BSc பட்­ட­தாரி மண­ம­க­ளிற்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 076 3953101.\nயாழிந்து வேளாளர், 1987, சதயம், செவ்­வா­யில்லை, Accountants, Sri Lanka உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1985, கார்த்­திகை 1, செவ்­வா­யில்லை, Engineer Sri Lanka, உள்­நாடு, வெளி­நாடு தேவை/ கொழும்பு, இந்து வேளாளர், 1989 ரேவதி எட்டில் செவ்வாய் Doctor, Sri Lanka/ கிளி­நொச்சி இந்து வேளாளர், 1986, ரோகினி, நான்கில் செவ்வாய், Engineer Sri Lanka/ முல்­லைத்­தீவு இந்து குரு­குலம் 1990 அனுசம், செவ்­வா­யில்லை, Engineer Sri Lanka/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1988, பூசம், BSc MSc, வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1989, திரு­வா­திரை செவ்­வா­யில்லை, Development Officer, Sri Lanka/ கண்டி, இந்து வாணிபச் செட்டி, 1988, பரணி செவ்­வா­யில்லை. Doctor, Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber)\n1987 யாழிந்து வேளாளர், சதயம், Melbourne Australia மண­மகள் (பதிவு இலக்கம் 881) வெளி­நாட்டு மண­மகன் தேவை. விப­ரங்­க­ளுக்கு உங்­களைப் பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com தொலை­பேசி/WhatsApp/Viber/IMO: 076 6649401. Email: info@EQMarriage Service.com\nயாழ். இந்து வேளாளர் 9.12.1986 (11.25 a.m.) வாக்­கி­யப்­படி பூரட்­டாதி 4 ஆம் பாதம், உயரம் 4’ 10” உள்­நாட்டில் தொழில்­பு­ரி­பவர். யாழ்ப்­பாண வேளாளர் விரும்­பத்­தக்­கது. Tel. 011 4527432, 011 2363054.\nஇந்­திய வம்­சா­வளி இந்து உயர்­கு­லத்தைச் சேர்ந்த தொழி­ல­திபர் தன் 28 வய­து­டைய அழ­கிய தோற்­ற­முள்ள இந்­தி­யாவில் தொழில்­பு­ரியும் பட்­ட­தாரி மக­ளுக்கு நன்கு படித்த நல்­லொ­ழுக்­க­முள்ள வரனைத் தேடு­கின்றார். வெளி­நா­டு­களில் தொழில் புரி­ப­வர்­களும் விரும்­பப்­ப­டுவர். தொடர்­பு­கொள்க: 0777 472738.\n1982 இல் பிறந்த யாழ்ப்­பாணம் இந்து கோவியர் இனத்தைச் சேர்ந்த, லண்டன் பிர­ஜா­வு­ரி­மை­யு­டைய பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 020 85752464 (லண்டன்) Email: chithra004@yahoo.co.uk\nயாழிந்து வெள்­ளாளர் 1987, புனர்­பூசம் 2, பாவம் 35, செவ் – 7, CIMA படித்து Accountant ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு UK, Australia, New Zealand மண­ம­கனைத் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 0777 355428.\nகொழும்பை பிறப்­பி­ட��மா­கவும், Australia PR உள்ள பெற்­றோர்­களைக் கொண்ட 27 வயது கத்­தோ­லிக்க மதம், உயரம் 5’ 3’’, தமிழ் பேசக்­கூ­டிய எங்கள் மக­ளுக்கு தமிழ் பேசக்­கூ­டிய ரோமன் கத்­தோ­லிக்க அல்­லது இந்து, Australia, New Zealand or UK குடி­யு­ரி­மை­யுள்ள மண­மகன் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: Srilanka : 077 2216187. Email– Australia. dfrproperty@gmail.com\nமலை­யகம் இந்து ஆதித்­தி­ரா­விடர் + கலப்­பினம். மாதாந்தம் 30,000/= இற்கு மேல் வரு­மானம் பெறும் பட்­ட­தாரி, அர­சாங்க பாட­சாலை ஆசி­ரி­யைக்கு 45 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட மண­மகன் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். PH: 075 7057029.\nவெளி­நாட்டில் பணி­பு­ரியும் 1980 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு படித்த மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 6927926.\nயாழ்.இந்து குரு­குலம் 1984, ஆயி­லியம் செவ்.12 A/L படித்த மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­மண சேவை. 077 7355428.\nவிஸ்­வ­பி­ரம்ம குலம், 1975 இல் பிறந்த, பொது நிற­மு­டைய பெண்­ணுக்கு நற்­கு­ண­மு­டைய 46 வய­துக்கு உட்­பட்ட மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். 077 5815683, 077 5944377.\nமலை­யகம் 1975 இல் பிறந்த, உயரம் 5 அடி, இந்து, கள்ளர் இனம் மண­ம­க­ளுக்கு நல்ல தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. 077 1828458.\nயாழ். இந்து வேளாளர் 1978, சித்­திரை நட்­சத்­திரம், 4 ¼ பாவ­மு­டைய தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்குப் படித்த தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. தொடர்பு: 0035 3873307576. Viber/WhatsApp / IMO – 071 4494791.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2019-08-23T19:15:08Z", "digest": "sha1:5HLXCEPP632D7XFIBJR5P3F4SUUA3AZ5", "length": 19639, "nlines": 359, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: நியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nநியூஜெர்சி- பதிவர்கள்/ட்விட்டர்கள் சந்திப்பு. போன வருடம் குளிர்காலத்தில் நடைபெற்ற சந்திப்பு மீண்டும் இந்த வருட வெயில் காலம் முடியறதுக்கு முன்னே முடிச்சுடலாம்னு நெனச்சோம். நாம நெனைக்கிறதெல்லாம் நடக்குதுங்களா அதுவுமில்லாம பதிவர்களெல்லாம் ட்விட்டர்களாக மாறிப் போயிட்டாங்க. எதுவோ ஒன்னு,..\nநேரம்: 10:30 AM(காலையில).சரியா வந்துருங்கப்பூ. இல்லாட்டி காத்துதான் வாங்கனும்\nஎங்கே: எடிசன், இடம் இன்னும் முடிவாகலைங்க. சீதோஸ்ண நிலையப் பொறுத்து. ஆனா எடிசன் பொதுவான இடங்கிறதால, முடிவாகிருச்சு.\nஅப்புறம்: அஜெண்டா, அண்டா, குண்டா எல்லாம் ஒன்னும் இல்லீங்க. சும்மா பேசிட்டு போலாம்னு.\nசரி அப்புறம்: சாப்பாடுதான். போண்டாவோட சரவணபவன்ல.\nசாப்பாட்டுக்கு அப்புறம்: போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க.\nஎத்தனை பேர் வர்றீங்கன்னு ஒரு கணக்கு சொல்ல பின்னூட்டம் போடுங்க மக்களே\nLabels: USA, பதிவர் வட்டம்\nபடிக்கிறவங்களுக்கு சிகப்பு கம்பளம். தாரலமா வரலாம். பேர் மட்டும் பின்னூட்டமா போட்டுருங்க. ஒரு கணக்குக்கு\nநாங்க வர்றது எடிசன்ல என்ன படம் ஓடுதுங்கிறத பொறுத்து தான்\nசந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்\nபடிக்கிறவங்களுக்கு சிகப்பு கம்பளம். தாரலமா வரலாம். பேர் மட்டும் பின்னூட்டமா போட்டுருங்க. ஒரு கணக்குக்கு//\nநான் படிச்சுட்டேன். பேர் போட்டுருக்கேன் கீழ..\nமருது.. நினைத்தாலே இனிக்கும் இருக்கும்.. வர்றீங்களா நல்ல படம்தான் சேட்டன் ஊர்ல, இங்கே எப்படி எடுத்திருக்காங்களோ\nஒழுங்கா எனக்கு விசா குடுத்துருந்தானுங்கன்னா (இல்லாட்டி ஒழுங்கா நான் அப்ளை செய்து இருந்தால்) நானும் வந்துருப்பேன். பச் :(\nவிட்டுத்தள்ளுங்க அண்ணாச்சி, நீங்க வரும் போது பெரிசா கொண்டாடிலாம். வந்தா எங்க வீட்லதான் ஜகா.. சரீங்களா\nநான் ரெடியா இருக்கேன். டிக்கெட் ப்ளீஸ்..\nசந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்\nடிக்கெட் எடுத்து அனுப்பினா நானும் வருவேன்\nஇல்லைனா போண்டாவ மட்டும் கூரியர்ல அனுப்புங்க\nடிக்கெட் எடுத்து அனுப்பு மாம்ஸ் வந்துடறேன்..\n//வந்தா எங்க வீட்லதான் ஜகா..//\nவந்தா என் வீட்டில் ஜாகை எனச் சொல்லாமல் இப்படி ஜகா வாங்கும் உம் நுகபிநி\nஐயா அப்துல்லா, இவரை மட்டும் நம்பி வந்துடாதீங்க\nநியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்\nஅந்த வாரத்துலே அமெரிக்காவுக்குள்ள வந்தா ஜட்டியொட இல்ல உக்கார வெப்பான்.,\nநாட்டாமை தேதிய மாத்தி வெய்யி.\nநன்பர்களே நான் கலந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன். எத்துனை மணிக்கு எவ்வளவுநேரம் நடைபெறும் என்று சொல்லுங்களேன்.\nமாப்பு சந்திப்பு மகிழ்ச்சிகரமாக நடக்க வாழ்த்துக்கள்...\nஅப்படியே.. நமக்கும் ஒரு டிக்கெட்டும், விசாவும் கொடுத்தால்... போண்டா இல்லாமல் சந்திப்பு நடத்துவது எப்படின்னு ஒரு செமினார் எடுக்க தயாராக உள்ளேன் என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன். :)))\nவிஜயன் - எடிசன்ல எந்த இடம்னு இன்னும் முடிவாகலைங்க. கண்டிப்பா இன்னொர��� பதிவு போட்டு இடத்தைச் சொல்லிடறேங்க,\nநன்றி, நாங்களும் நினைச்சது ரூஸ்வெல்ட் தான். Indoor கெடைச்சா சந்தோசப்படலாம், மழை வந்துட்டா என்ன பண்றதுன்னுதன் பதிலே\nசார்... நானும் வரலாமா... போன முறைகூட வந்திருந்தேன் ஞாபகமிருக்கா\nநான் வரும் 2011 சூன் 17-19 இல் பென்சில்வேனியாவில் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டுக்கு வருகின்றேன்.\nஅப்படியே சில நாள் நியுயார்க், நியூசெர்சியைச் சுற்றிப் பார்க்கின்றேன். நியூசெர்சி பற்றி வலையில் வலைபோட்டதும் தங்கள் பக்கம் கிடைத்தது. நியூசெர்சியில் வலைப்பதிவர்கள் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. முடிந்தால் சந்திக்கலாம் என்று முடிவு செய்தேன்.\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nமுதுகு வலியோட நடிகர் போட்ட செம ஆட்டம்\nநியூஜெர்ஸி- பதிவர்கள் சந்திப்பு- Update\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=12585", "date_download": "2019-08-23T18:07:49Z", "digest": "sha1:DS6KIUTEBA7SUGFKNPTM3FTA3D233E7V", "length": 3392, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுட��் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_94.html", "date_download": "2019-08-23T17:53:18Z", "digest": "sha1:NZY66PS4Z6GICNZ4FSWO5YU6RV6VSX4A", "length": 7678, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொத்துவில் மத்திய கல்லூரி, தேசிய கல்லூரியாகத் தரமுயர்த்த நடவடிக்கை! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபொத்துவில் மத்திய கல்லூரி, தேசிய கல்லூரியாகத் தரமுயர்த்த நடவடிக்கை\nபிரதேச மக்களின் நீண்ட கால வேண்டுகோளை கருத்திற்கொண்டு, பொத்துவில் மத்திய கல்லூரியை, தேசிய கல்லூரியாகத் தரமுயர்த்த ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு, மத்திய கல்விமைச்சுக்கு அறிவித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம். அஸங்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஆளுநரின் செயலாளர், மத்திய கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\n“பொத்துவில் மத்திய கல்லூரியைத் தேசிய கல்லூரியாகத் தரமுயர்த்துமாறு, மாகாணக் கட்டமைப்புக் குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, மாகாணக் கல்விப் பணிப்பாளர், தொடர்பான அதிகார மட்டம், மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அங்கிகரித்துள்ளார்கள்.\n“எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் ஆகிய மூன்று தமிழ்ப் பாடசாலைகளையும் உடனடியாகத் தரமுயர்த்துமாறு, கல்வி அமைச்சுக்கு சிபாரிசு செய்து கடிதம் ஒன்றை, செயலாளர் ஊடாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்��ீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/32519/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T18:19:35Z", "digest": "sha1:Y36K4VSMKTDJ6FS7JNTXDJZXLPPKV2VF", "length": 10878, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "அகில இலங்கை மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் சிறுவர் மெய்வல்லுனர் போட்டியில் சாதனை | தினகரன்", "raw_content": "\nHome அகில இலங்கை மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் சிறுவர் மெய்வல்லுனர் போட்டியில் சாதனை\nஅகில இலங்கை மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் சிறுவர் மெய்வல்லுனர் போட்டியில் சாதனை\nஅகில இலங்கை மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையிலான ஹிட்ஸ் அத்லட்டிக் போட்டியில் சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ் பாடசாலை மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.\nகடந்த சனிக்கிழமை கண்டி போகம்பர மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ் பாடசாலை அகில இலங்கை மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்று ஊருக்கும், கல்முனை வலயத்திற்கும், மாவட்ட, மாகாணத்திற்கும் பெறுமை சேர்த்த மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசியர்களான திருமதி ஜே. எம். இப்றாகீம், எம். பீ. எம். சிராஜ்டீன் அவர்களுக்கும், அதிபர், மற்று��் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்கள் சார்பாக பாடசாலை அபிவிருத்தி சபை நன்றிகளை தெரிவிக்கின்றது.\nஇப்பாடசாலையானது கிழக்கு மாகாணப் போட்டியில் முதலாமிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவசரகால நிலை நீடிக்கப்படாது என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல்...\n49 நாட்களில் 10 ஆயிரம் சாரதிகள் கைது; ரூ. 250 மில். அபராதம்\nகடந்த 49 நாட்களில் மது போதையிலிருந்து 10,054 சாரதிகள் கைது...\nஇராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக சத்தியப்பிரிய லியனகே\nஇலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக (Army Chief of Staff) மேஜர் ஜெனரல்...\nமாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா\nஉச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை...\nசட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது\nகொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட...\nஇரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nகடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை...\nகவர்ச்சி ஓவியாவின் அதிர்ச்சி முயற்சி\nதிடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர் ஆரவுடன்...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/study-materials/geography/", "date_download": "2019-08-23T18:21:06Z", "digest": "sha1:3AZCS23UVTANR5BJ4ECOJ3PGYDJFCYSC", "length": 11043, "nlines": 181, "source_domain": "athiyamanteam.com", "title": "Geography Archives - Athiyaman Team", "raw_content": "\nதமிழ்நாட்டின் தொழில்துறை நகரங்கள் – Industrial Centres in Tamilnadu\nதமிழ்நாட்டின் தொழில்துறை நகரங்கள் Lists of Industrial cities in Tamilnadu இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police, TN Forest, RPF) தேவையான தமிழ்நாட்டின் தொழில்துறை நகரங்கள் (Lists of Industrial cities in Tamilnadu) பற்றிய முழு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : GK Questions…\nதமிழ்நாட்டின் உற்பத்தி நிலை Tamilnadu Agriculture Rank List\nதமிழ்நாட்டின் உற்பத்தித்திறன் நிலை Tamilnadu Agriculture Rank List இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police, TN Forest, RPF) தேவையான தேசிய அளவில் வேளாண் உற்பத்தில் தமிழ்நாட்டின் உற்பத்தித்திறன் நிலை பற்றிய முழு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : GK Questions For All Exams\nGeography Model Questions General Science PDF File வருகின்ற TNPSC, RRB, RPF, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான புவியியல் சார்ந்த வினாக்கள் அடங்கிய PDF தொகுப்பு (GS Geography Questions in Tamil ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது . பதிவிறக்கம் செய்து படித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்தும் தேர்வுகளுக்கும் பயன்படும். PDF File Name : Geography Model…\nGeography Model Questions General Science PDF File வருகின்ற TNPSC, RRB, RPF, TN Police, TN TET, TRB, Tamilnadu Postal, TNUSRB Constable தேர்வுகளுக்கு தேவையான புவியியல் சார்ந்த வினாக்கள் அடங்கிய PDF தொகுப்பு (GS Geography Questions in Tamil ) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது . பதிவிறக்கம் செய்து படித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்தும் தேர்வுகளுக்கும் பயன்படும். PDF File Name : Geography…\nசூரிய குடும்பம் முக்கிய வினா விடை இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சூரிய குடும்பம் (Solar System) பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : General Knowledge Subject : Geography\nஇந்திய அருவிகளும் அவற்றின் அமைவிடமும் இந்த பதிவில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான இந்தியா அருவிகளும் அவற்றின் அமைவிடமும் பற்றிய சில முக்கிய தகவல்கள் (List of waterfalls of India) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : List of waterfalls of India\nStates and Capitals of India இந்த பதிவில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான இந்திய மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள் (List of States and Capitals of India) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : States and Capitals of India\nImportant Points in Solar System இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான கோள்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள் (Important Points in Solar System) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள். Topic : Solar System – Planets\nஇந்தியாவில் உள்ள துறைமுகங்களின் பெயர் அமைவிடம் இந்திய நாடு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள ஒரு நாடு. இந்தியக் கடற்கரையின் நீளம் 7516 கிலோமீட்டர்கள். 2007-ஆம் கணக்கின் படி ஏறத்தாழ 74 சதவீத சரக்கினை பெரிய துறைமுகங்களே கையாண்டன.\nகான்ஸ்டபிள் தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2015/12/23/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-08-23T18:44:12Z", "digest": "sha1:QCGKWLGRL75TBSOZSFM5ODJ3GWXGGYQT", "length": 8328, "nlines": 173, "source_domain": "kuvikam.com", "title": "இலக்கிய வாசல் – 9 வது நிகழ்வு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇலக்கிய வாசல் – 9 வது நிகழ்வு\nஇது சங்கீத சீசன் . மழை சங்கீதத்தைக் கொஞ்சம் கெடுத்துவிட்டாலும் , நிறைய பாடகர்கள் பாடமாட்டேன் என்று சொன்னாலும், மற்ற உயர் மட்டப் பாடகர்கள் பாடுவதற்குத் தயாராய் இருக்கின்றனர். பாடுபவர் பாடட்டும் ; வேண்டாதவர் பாடாமலிருக்கட்டும்.\nஇலக்கியக் கூட்டங்கள் சாதாரணாமாகவே கொஞ்சம் பின்னிருக்கையில் உட்காரும் நேரம் இப்போது. ( காரணம் : டிசம்பர் சீசன் ) குவிகம் இலக்கியவாசலின் அடுத்த நிகழ்வு வருகிற 19 ந்தேதி ச னிக்கிழமை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற உள்ளது.\nதிரு அழகிய சிங்கர் அவர்களின் புத்தகமான “நேர் பக்கம்” அன்றைக்கு அறிமுகமாகிறது.\nஇதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் அழகியசிங்கரின் – ஏன் தமிழகத்தி ல் அனைவருடைய மதிப்பிற்கும் போற்றுதல்களுக்கும் உரிய உயர்திரு அசோகமித்திரன் அவர்கள் நிகழ்ச்சியில் வந்து கலந���து கொள்கிறார். புத்தகத்தைப் பற்றியும் மற்றும் இலக்கியங்கள் பற்றியும் பேசுவார். .\nநிச்சயம் குவிகம் இலக்கிய வாசலுக்கு இது ஒரு பொன்னாள்.\nமேலும் சில இலக்கிய விமர்சகர்கள் அழகியசிங்கரின் நூலை அறிமுகப்படுத்திப் பேசுவார்கள்.\nவழக்கம்போல சிறுகதை மற்றும் கவிதை மணித்துளிகளும் உண்டு\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nஇன்னும் சில படைப்பாளிகள் – புதிய தொடர் – எஸ் கே என்\n“அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகுவிகம் பொக்கிஷம் – சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்\nசரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2\nஅம்மா கை உணவு (18) – வடை வருது\nஇன்றைய எழுத்தாளர் – ஜெயமோகன் அவர்கள்\nகவிஞர் மகுடேஸ்வரன் -சொல்லேர் உழவு – நக்கீரன்\nஅன்பே சிவம் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஉன்னை விரும்பு – எஸ் எஸ் ராஜன்\nமாரடைப்புக்கு முதலில் செய்ய வேண்டிய முதலுதவி \nபார்வை – சுஜாதா சிறுகதை -படிப்பவர் பாரதி பாஸ்கர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: விக்கெட் கீப்பர்.\nகடைசிப்பத்து – என் செல்வராஜ்\nR P ராஜநாயஹம் வலைப்பூ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\nஇராய செல்லப்பா on ஒருநாள் மட்டும் – செவல…\nSuresh Rajagopal on 30 நாட்களில் முன்னேறுவது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/201698?ref=archive-feed", "date_download": "2019-08-23T18:17:27Z", "digest": "sha1:7JFRZRL26FRRS4YIK6XMJ56FVKN6TPSE", "length": 8951, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட 11 தம்பதி: எடுத்து கொண்ட ஆச்சரிய உறுதிமொழி என்ன தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட 11 தம்பதி: எடுத்து கொண்ட ஆச்சரிய உறுதிமொழி என்ன தெரியுமா\nஇந்தியாவில் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தேர்தலில் வாக்களிப்பதாக உறுதி மொழியை எடுத்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் கான்பூரீல் ஆதிவாசி கல்யாண் சமதி என்ற அமைப்பின் சார்பில் 11 ஜோடிகளுக்கு ஒரு மேடையில் திருமணம் நடைபெற்றது.\nதிருமணம் முடிந்ததும் தம்பதியினர் திருமண மேடையிலேயே 7 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது அதிவாசி கல்யாண் சமதி அமைப்பின் மூலம் நடக்கும் திருமணத்தில் வழக்கமான ஒன்று தான்.\nஆனால் இந்த முறை நடந்த திருமணத்தின் போது 8வதாக ஒரு உறுதி மொழி சேர்க்கப்பட்டது.\nஅதன்படி தேர்தல்களில் கட்டாயம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியும் சேர்க்கப்பட்டது. பின்னர் 11 தம்பதிகளும் தேர்தலில் வாக்களிப்பதாக உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.\nஇந்தியாவில் வரும் 11ம் திகதி துவங்கி மே மாதம் 19 திகதி வரை 7 கட்டங்களாக மக்களைவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் இவர் தான்.. வெளியான புகைப்படம்\nநாடாளுமன்றத்தில் 'தமிழில்' பேசி அதிர வைத்த எம்.பிகள்... வைரல் வீடியோ\nபாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செலவு.. இத்தனை ஆயிரம் கோடியா\nநாடாளுமன்ற தேர்தல்: ராகுலுக்கு எதிராக சதிவலை வீசிய 4 காங்கிரஸ் தலைவர்கள்...\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2016/01/23/cozying-upto-one-lingo-at-the-cost-of-others-linguicide/", "date_download": "2019-08-23T19:04:35Z", "digest": "sha1:4Z6CNEPRANAH7MYHP54ETH4Q27DGAG64", "length": 24609, "nlines": 76, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "Cozying upto One Lingo at the cost of Other’s linguicide! –தற்குறித்தனமான ஒற்றை மொழிவாதமும் உலகநடப்பும் | ParamAnu", "raw_content": "\n –தற்குறித்தனமான ஒற்றை மொழிவாதமும் உலகநடப்பும்\nநண்பரின் பிள்ளையின் பிறந்தநாளைக் கொண்டாட அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன், நான் இருந்தும் இல்லாமலும் இருக்கும் இடமானாலும் பற்பலப் புதிய ஆட்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது, வழக்கம் போல, அமைதியாக இருந்தவனை, தமிழ், இந்தி எனும் வார்த்தைகள் உசுப்பிவிட்டன. சரி என்னப் பேசுகிறார்கள் எனப் பார்த்தால், நம் பக்கத்து பையன் ஒருவர், புகழ்பெற்ற இந்திய அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், இந்தி கற்காததால், எப்படியெல்லாம் வட இந்தியர்களிடம் கலக்க முடியாமல் இருந்தது எனக் குறைபட்டுக் கொண்டார். முதலிலேயேக் கூறிவிடுகிறேன், பலமொழிகள் கற்பதில் பிரச்சினையில்லை, ஆனால் ஒருமொழிக் கலாச்சாரம் என்பது உகந்ததல்ல.\nநானும் அதே போன்ற சூழ்நிலையில் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திலும், கணித அறிவியற்கழகத்திலும் அதே சூழ்நிலையில் அறிவியல் கழகத்திலும் இருந்தவன் தான், என்னுடையத் துறையில், என்னையும் என் சில தென்னிந்திய நண்பர்களையும்தவிர்த்து அனைவரும் பெங்காலிகள் (உருதுவைத் திணித்ததற்காக, தனிநாட்டை உருவாக்கியவர்கள் அவர்கள், என்பது பழைய கதை). அந்தச் சூழ்நிலையில் தான் நாங்கள் வேலையும் செய்தோம், பிற விசயங்களையும் பரிமாறிக்கொள்வோம். அதான் ஆங்கிலம் இருக்கே எனக் கூறினாலும் அவர் இசைவதாய் தெரியவில்லை. புரிந்து கொண்டாலும் புரியாதது மாதிரிப் பேசினால் வரும் கோபம், சற்று வித்தியாசமாக, சாதாரண விசயத்தைக் கூடப் பேச விடாது. அட இவ்வளவு விசயங்கள் சொல்ல வேண்டியுள்ளதே, ஏன் சிறிய விசயத்தைக் கூட சொல்லமாட்டேன் என்கிறோம் எனத் தோன்றியது. ஆயினும், இது நமக்குரிய இடமில்லை என “வான்சுதை வண்ணம் கொண்டே” பேசாமல் விட்டுவிட்டேன்.\nஅதில் இன்னொரு தெலுங்கு அம்மையாரும் அவர் பங்குக்கு இந்தி மாதிரி ஒரு மொழி வேண்டுமெனவும், ஒரு மொழி-ஒரு தேசம் கொள்கையை வழி மொழிந்து எனக்கு சுருதி ஏற்றிக்கொண்டிருந்தார் அவர்களின் பொறுப்பற்றக் கருத்துகளாலும், ஒரு கருத்தை அணுகமுடியாதத் தன்மையினாலும் என்னுள் இருந்த கிராமத்தான் எட்டிப்பார்த்து சிலம்பம் சுற்றிவிட்டான். ஆனால் அவர்கள் நீயா-நானா காலத்தவர்கள், ஆதலால், என் வாதம் காற்றில் கரைந்த சூடமாகிவிட்டது அவர்களின் பொறுப்பற்றக் கருத்துகளாலும், ஒரு கருத்தை அணுகமுடியாதத் தன்மையினாலும் என்னுள் இருந்த கிராமத்தான் எட்டிப்பார்த்து சிலம்பம் சுற்றிவிட்டான். ஆனால் அவர்கள் நீயா-நானா காலத்தவர்கள், ஆத���ால், என் வாதம் காற்றில் கரைந்த சூடமாகிவிட்டது கடுஞ்சொல் கிராமத்தான் போலக் கண்டனர். சரி கழுதை போகட்டும் எனவிடலாம் எனில், எனைப் பெற்ற ஆத்தாளையேப் பார்த்து வருடங்கள் பல ஆகியிருந்தாலும், தமிழ் ஆத்தாளின் ஆதிக்கம் (மன்னிக்க கடுஞ்சொல் கிராமத்தான் போலக் கண்டனர். சரி கழுதை போகட்டும் எனவிடலாம் எனில், எனைப் பெற்ற ஆத்தாளையேப் பார்த்து வருடங்கள் பல ஆகியிருந்தாலும், தமிழ் ஆத்தாளின் ஆதிக்கம் (மன்னிக்க தமிழ் மக்காள் அம்மா, ஆதிக்கம் போன்ற வார்த்தைகள், வெள்ளம்பாதித்த உங்களைப் பாதித்த அம்மாவைப் பற்றியது இல்லை) சும்மா விடுவதில்லை, அது தான் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் இதை எழுதுகிறேன் போல\nதனிநபராய் ஒரு பிரச்சினையை அணுகுவதற்கும் ஒரு சமூகமாய் அணுகுவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. தனிநபராய் அணுகுங்கால், அப்படியே என் வசதி, என் வாழ்க்கை, யாரையும் முடிந்த அளவு அமைதியாகப் போய்விடவேண்டும். சமூகமாய் அணுகும் போது நம் வசதியைப் பார்க்காமல் இருப்பது நல்லது. அதைத் தான் சொல்ல முயன்றேன்\nவட இந்தியர்கள் அனைவரும் இந்தி பேசுவதில்லை என்பதையும், இந்த மொழித்திணிப்புக்கு கிட்டத்தட்ட நூறுவயதாகப் போகிறது எனவும் கூறத் தளைப்பட்ட எனக்கு, தலையிலேயேப்பட்டது போல் இருந்தது உருதுவைத் திணித்தார்கள், பங்களாதேசம் எனும் புது நாடு பிறந்தது உருதுவைத் திணித்தார்கள், பங்களாதேசம் எனும் புது நாடு பிறந்தது அதாவது, பிஹாரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கிளைமொழிகள் உள்ளன, அவற்றில் தனித்தனியான\nஎழுத்துவடிவங்கள் வேறு உள்ளன. சில வாரங்களுக்கு முன்னர், மைதிலி மொழி பேசும் பிகாரிகள் போராட்டத்திற்கு அப்புறம், மத்திய கல்வித்திட்டப் பள்ளிகளில், தாம் பேசும் பொழியிலேயேப் படிக்கப் போராடி வென்றுள்ளார்கள். இது இந்திப் பேசும் மாநிலங்களிலேயே இந்திக்கு எதிராகப் போராடுபவர்கள் பற்றியக் கதை இது இதுக்கு மேல் என்ன சொல்ல\nபழம்பெரும் மொழிகளே, இந்த தொலைத்தொடர்பு விசயங்களால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. செர்மனி, நெதர்லாந்து, பிரான்சிய இதர ஐரோப்பிய நாடுகள் எல்லாம், ஏற்கனவே டாய்ங்கிலீஷ் (செர்மன்), டங்கிலீஷ் (டச்சு), ப்ரான்க்லீஷ் போன்ற ஆங்கிலக் கலப்பிற்கு எதிராக வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇந்தியாவில், மணிமணிவண்ணன், கார்கா சட்டர்ஜி, யோகி விக்ரா, தைரிய காந்த் மிஸ்ரா, ஆழி செந்தில்நாதன் என இன்னும் பலர் கடுமையாக மொழித்திணிப்பிற்கு எதிராகவும், மொழியுரிமைக்காகவும் தொடர்ந்துப் பேசியும் கருத்தரங்குகளை நடாத்தியும் வருகின்றனர்.\nநான் பல முறைக் கூறினாலும் சலிக்காமல் கூற விரும்பும் பேரா. உல்ரிக் நிக்கோல்சு, தாமஸ் மால்டன் அவர்களின் தமிழ் மொழி ஆர்வமும், அவரகள் கொலோன் பல்கலையில் தமிழ்த்துறையை நடத்தப் படும்பாட்டையும் நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்தவன். ஒரு வெளிநாட்டவர் “நான் தமிழன், தஞ்சாவூர்க்காரன்” எனக் கூற ஆசைப்படும் தாமஸ் மால்டன், என்னைக் கேட்டார், எங்கள் டாய்சு/செர்மனி மொழியின் பேச்சுவழக்கு டாய்சுக்கு எவ்வளவு அகராதி பார்த்தாயா, ஆனால், உங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பார்த்த உங்கள் மொழிக்கு எவ்வளவு அகராதி உள்ளது எனக் கேட்டது மட்டுமில்லை, நான் வருத்தப்பட்டதை விட அவர் தான் மிகவும் வருத்தப்பட்டார். இவ்வளவு இடர்பாடுகளுக்கு இடையேயும், இன்னும் அவர்கள் அதே அளவு உற்சாகத்துடன் அத்துறையை நடத்திவருகிறார்கள்.\nதொடர்ந்து, தமிழினைக் கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை அங்கங்கே உயர்வதும் குறைவதும் காணும் அதே நேரத்தில், செக்கில் பேரா. ஸ்வெலபில் அவர்களின் திறத்தாலும், போலந்தில் சிலப் பல்கலையின் தமிழ்த்துறையிலும் தொடர்ந்து பல மாணவர்கள் வருகிறார்கள். அவர்கள் மொழிகளை மதிக்க முடிந்ததால் தான் தமிழினை உணரமுடிகிறது. இப்பொழுது மட்டும் ஐரோப்பிய மக்களுக்கு என்ன குறை, அவர்கள் மொழியில் தான் எல்லாம் இருக்கின்றன, ஆனாலும் மொழியுரிமையை முன்னெடுத்துச் செல்கின்றனர். ஆனால் நம்மவர்கள் இப்படி பண்ணுகிறார்களே\nஇதில் ஸ்காண்டிநாவியன் நாடுகள், தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களில் தாய்ழொழியில் கல்வி கற்பது ஓர் உரிமையாகப் பேசப்பட்டு வருகிறது. அவர்கள் அதற்கான ஏற்பாட்டினை ஏற்கனவே செய்துவருகிறார்கள். தமிழ்வழிக் கல்விக்கான அவர்களின் இணையதளம்.\nநம் நாட்டில், நம் மக்களின் முரட்டுத்தனமான நிலைப்பாட்டை நினைத்தால் மிகவும் கொடுமையாக உள்ளது. படித்தவர்களும் இப்படிப் பேசுவது மிகவும் முட்டாள்தனமானது.\nசில நூற்றாண்டுகளேப் பேசப்படும் மொழிக்காரர்களே தங்கள் நாட்டிற்கு செய்வதோடு, நம் மொழிக்கும்சேர்த்து யோசிக்கிறார்கள். ஆனால், நாம் தாய்மொழிப் பற்றற்றும், போதாக்குறைக்கு நம்முடைய மத்திய மாநில அரசுகளோ இருப்பதைக் கெடுப்பதோடு, சல்லிக்கட்டு, மொழிஆய்வு நிறுவனங்கள் எனக் கொடுப்பது போல் கொடுத்து, கெடுப்பதும் ஒன்றும் சொல்லும்படியாக இல்லை. நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதில் அவர்கள் கெடுக்கும் முன்னரே அவரவர் அறிவீனத்தால், கெட்டு குட்டிச்சுவராய் போவேன் என்றால் நீங்கள் போங்கள், செய்பவர்களைச் செய்ய விடுங்கள். நான் முன்பேக் கூறியது போல் நீங்கள் உங்கள் அடையாளத்தையிழந்துவிடும் அளவுக்கெல்லாம் பக்குவமானவர்கள் இல்லை, இருந்தும் இப்படியேத் தொடரலாம் என எண்ணினீர்களேயானால் வரும் தலைமுறையினர் விபரீதமான விளைவுகளைக் காண நேரிடும்\nThis entry was posted in இந்தியவியல், கற்கை நன்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/microwave-tube-research-development-centremtrdc-recruitment/", "date_download": "2019-08-23T17:48:25Z", "digest": "sha1:OV6B4IIPK6EZVDQFDQDC6ASU34Y337JF", "length": 5674, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "நுண்ணலை குழாய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (எம்.டி.ஆர்.டி.சி) ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / நுண்ணலை குழாய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (எம்.டி.ஆர்.டி.சி) ஆட்சேர்ப்பு\nநுண்ணலை குழாய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (எம்.டி.ஆர்.டி.சி) ஆட்சேர்ப்பு\nMTRDC ஆட்சேர்ப்பு - பல்வேறு JRF இடுகைகள்\nபெங்களூர், பாதுகாப்பு, பட்டம், ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, நுண்ணலை குழாய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (எம்.டி.ஆர்.டி.சி) ஆட்சேர்ப்பு, டி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப இணை, நேர்காணல்\nஎம்.டி.ஆர்.டி.சி. ஆட்சேர்ப்பு - நுண்ணலை குழாய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் பல்வேறு ஜூனியர் ரிசர்ச் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்ப��\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2019/01/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-08-23T19:16:35Z", "digest": "sha1:AHUQYFRBD3YIBFH2WB3HZBOZYI4PDSY4", "length": 4021, "nlines": 83, "source_domain": "ushavelmurugan.com", "title": "காரட் சட்னி – usha velmurugan", "raw_content": "\nமுதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கேரட் துருவல் சேர்த்து,பச்சை வாசனை போக நன்கு வதக்கி,தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.\nமீண்டும் கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,கடலை பருப்பு, வரமிளகாய்,புளி மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர விடவும்.\nபின்பு மிக்ஸியில் வதக்கிய பொருட்கள் உடன் உப்பு,இஞ்சி தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2323692", "date_download": "2019-08-23T18:33:29Z", "digest": "sha1:H7XHRW2H36ZVI5PNTPJZDCFQXAGKTJZP", "length": 17733, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| பெண்களுக்கு பிரதிநிதித்துவம் செனட் கூட்டத்தில் தீர்மானம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nபெண்களுக்கு பிரதிநிதித்துவம் செனட் கூட்டத்தில் தீர்மானம்\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை ஆகஸ்ட் 23,2019\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி ஆகஸ்ட் 23,2019\nகோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப்பு ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\nகோவை:பாரதியார் பல்கலையில் நேற்று செனட் கூட்டம் நடந்தது. சிண்டிகேட் குழுவில் தனியார், அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும், பெண்களுக்கும் தனி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nநேற்று நடந்த இக்கூட்டத்தில், துணைவேந்தர் தேடல் குழுவுக்கு, அரசு தரப்பு நாமினியை விரைந்து நியமிக்க அ��சுக்கு பரிந்துரைக்க வேண்டும், பிரிவு 'பி' பி.எச்டி., முறைகேடுகளை களைய வேண்டும், பல்கலை மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது, 65 ஆக உயர்த்த வேண்டும், சிண்டிகேட் குழுவில் தனியார், அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும், பெண்களுக்கும் தனி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nபாரதியார் பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஜெயக்குமார் கூறுகையில், ''பல்கலை நிர்வாக ரீதியான செயல்பாடுகள் குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து செனட் உறுப்பினர்களின் கோரிக்கையின் படி, துணைவேந்தர் தேடல் குழுவில் அரசு நாமினியை, விரைவில் நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம்,'' என்றார்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. 'நோ புட் வேஸ்ட்' குழுவுக்கு கிடைத்தது புது வாகனம்\n2. ஆதிதிராவிட நலத்துறை ஆய்வுக்கூட்டம்\n3. கோவை மாவட்ட வங்கிகளில் வருகிறது புது வசதி\n4. மூடப்பட்ட முடீஸ் அரசு பள்ளி தொழிற்பயிற்சி கூடமாகுமா\n1. கல்லார்குடி செட்டில்மென்டில் அடிப்படை வசதியில்லை\n2. வாடகை கேட்டவருக்கு அரிவாள் வெட்டு\n3. பல்லடம் ரோட்டில் விபத்துகள் அதிகரிப்பு\n4. குடிநீர் வினியோகிக்காததால் மறியலுக்கு முயன்ற மக்கள்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/08/08/hanishka-latest-decision/", "date_download": "2019-08-23T17:28:27Z", "digest": "sha1:FVMBZA23DQIFHUGU5MXRMTE5MESG3HYG", "length": 15593, "nlines": 107, "source_domain": "www.newstig.net", "title": "முக்கிய நடிகரை கொக்கி போடும் ஹன்சிகா :இது சிம்புவிற்கு தெரியுமா - NewsTiG", "raw_content": "\nமனைவி ஆசைப்பட்டதால் காதலனுடன் அனுப்பி வைத்த கணவன் :பதிலுக்கு என்ன வாங்கி கொண்டிருக்கிறார் தெரியுமா…\nநிர்மலாதேவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு இது தான் பலரையும் அதிரவைத்த இளைஞர்\nதொடர்ந்து மூன்று தலைமுறை அத்திவரதரை தரிசனம் செய்த இந்த பாட்டி யார் தெரியுமா…\nமுகேஷ் அம்பானி ஆடம்பர வீட்டில் உள்ள பொருட்களை பற்றி தெரியுமா வெளிவரும் உண்மை\nஅம்மாடி சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த கொடூர கொலை :ரத்தத்தை குளத்தில் ஊறவைத்து…\nஉத்தமனுக்கு யாசிகாவுடன் என்ன வேலை\nஊர்வசி உடன் க���கோர்க்கும் சூர்யா வெளிவரும் உண்மை தகவல்\nசூர்யா உடன் மோதும் சிவகார்த்திகேயன் வெளியான உண்மை\nநயன்தாராவுடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா :அதுவும் ரஜினி படத்தில்\nகமலை நினைத்து பெரும் குழப்பத்தில் சிக்கி தவிக்கும் மதுமிதா\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nதனது மகளின் திருமணத்திற்க்காக பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி\nஜெகன் மோகன் ரெட்டி எடுத்த அதிரடி உத்தரவு :குவியும் வாழ்த்துக்கள்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nஉலகையே அதிர வைக்கும் மர்மம் ரஷ்ய கடலுக்கு அடியில் என்ன தெரியுமா\nஉலகம் முழுவதும் வைரலான தமிழ் தம்பதிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா\nரூ45 லட்சம் சம்பளத்தில் சும்மா படுத்து தூங்கும் வேலை வேண்டுமா \nவெளியானது உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் யார் முதலிடம் தெரியுமா லிஸ்ட் உள்ளே\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர்……\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nநடுவரை பார்த்து படு மயங்கரமாக முறைத்த ஜடேஜா :அடுத்த நொடியே என்ன நடந்தது தெரியுமா…\nஇங்கிலாந்தில் ஒரே போட்டியில் 8 முறை தவறான தீர்ப்பை வழங்கிய நடுவருக்கு நேர்ந்த கதி…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்… ஜாலியா இரு��்க…\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்… யார் அந்த சிறுமி\nகாமெடியில் கலக்கும் வைபவ் நடித்த சிக்சர் படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்திலிருந்து வானில் வீடியோ பாடல் இதோ\nஜடா படத்தின் டீசர் இதோ\nஎதற்கடி வலி தந்தாய் துருவ் விக்ரம் பாடிய பாடல் இணையத்தில் வைரல்\nநேர்கொண்ட பார்வையின் புதிய வீடியோ வைரல்\nமுக்கிய நடிகரை கொக்கி போடும் ஹன்சிகா :இது சிம்புவிற்கு தெரியுமா\nமுக்கிய நடிகரை கொக்கி போடும் ஹன்சிகா :இது சிம்புவிற்கு தெரியுமா குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாணின் புதுப்படத்தில் ஹன்சிகா மீண்டும் நடிக்கிறார்.\nஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோரை வைத்து ஜாக்பாட் படத்தை இயக்கிய கல்யாண் அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படமும் காமெடியாக இருக்குமாம்.\nஅந்த காமெடி படத்தின் ஹீரோயினாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளார் கல்யாண். ஹன்சிகா ஏற்கனவே கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா ஜோடியாக குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார்.\nகல்யாண் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு வெளியான விஷாலின் ஆம்பள படத்தில் ரம்யா கிருஷ்ணனும், ஹன்சிகாவும் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹன்சிகா யு.ஆர். ஜமீல் இயக்கத்தில் மஹா படத்தில் நடித்துள்ளார். இது அவரின் 50வது படமாகும். மஹா பட போஸ்டர்களாலேயே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முன்னாள் காதலர்களான சிம்புவும், ஹன்சிகாவும் மஹா படத்தில் காதலர்களாக நடித்துள்ளதால் அதை பார்க்கவே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.\nஹன்சிகா தற்போது தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ. பி.எல். என்கிற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர ஆதி ஜோடியாக பார்ட்னர் படத்திலும் நடித்து வருகிறார்.\nபுதுமுகம் மனோ தாமோதரன் இயக்கி வரும் பார்ட்னர் படம் மனம் விட்டு சிரித்து பார்க்கும் வகையில் செம காமெடியாக இருக்குமாம். பார்ட்னர் படத்தில் யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் கதை சொன்ன விதம் பிடித்துப் போய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக ஆதி தெரிவித்துள்ளார்.\nPrevious articleநேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு சிவா கூறிய அந்த ஒரு வார்த்தை ரசிகர்கள் கொண்டாட்டம்\nNext articleசரவணனின் உண்மை முகம் இது தான் :ரகசியத்தை உடைத்த ரேஷ்மா ரசிகர்கள் ஷாக்\nஉத்தமனுக்கு யாசிகாவுடன் என்ன வேலை\nஊர்வசி உடன் கைகோர்க்கும் சூர்யா வெளிவரும் உண்மை தகவல்\nசூர்யா உடன் மோதும் சிவகார்த்திகேயன் வெளியான உண்மை\nஜூலியை மிஞ்சும் ஷாக்சி ரசிகர்கள் ஆத்திரம்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாக்சி நடிகை அபிராமியுடன் மிகவும் இணக்கமான நட்பில் இருந்தார். தொடங்கிய முதல் நாளே எனக்கு கவின் மீது காதல் உள்ளது என ஷாக்சியிடம் கூறினார்...\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பும் அடங்காத மீரா சேரனுக்கு எதிராக செய்த...\nஇரண்டே வார முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் நிலவரம் இது தான் அஜித்தின்...\nமிக பிரம்மாண்ட கூட்டணி உடன் வெப் சீரிஸ் பக்கம் செல்லும் வெங்கட்...\nகீழ்த்தரமாக நடந்து கொண்ட கவின் :பிக் பாஸ் வீட்டின் கேமராவை உடைத்த கஸ்தூரி\nஉலக கோப்பை 2019: வர்ணனையாளர்களை அறிவித்தது ஐசிசி.. இந்தியாவின் குரல் யார் யாருனு பாருங்க\nஅடக்கமாக இருந்த நம்ம ராஜலட்சுமியா இது சுத்தமா அடையாளம் தெரியல\nவிஷால் திருமணத்திற்கு தேதி குறிச்சாச்சு: இதிலாவது கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/18682-.html", "date_download": "2019-08-23T19:18:58Z", "digest": "sha1:NEAYETFJLBA53CW4523EGEYGGGFHNU7J", "length": 8974, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "அடடா..!!! செவ்வாய்க்கிழமைல இவ்ளோ மேட்டர் இருக்கா..?? |", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\n செவ்வாய்க்கிழமைல இவ்ளோ மேட்டர் இருக்கா..\nஎந்த ஒரு நல்ல காரியம் தொடங்கினாலும் செவ்வாய்க்கிழமைகளில் ஆரம்பிக்க கூடாதுன்னு சொல்வாங்க. ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களிலும் செவ்வாய்க்கிழமை தான் உற்பத்தி அளவு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. உலகெங்கும் உள்ள 39% முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் மனிதவளத்துறை (HR) அதிகாரிகள் கொடுத்துள்ள தகவலின்படி வாரநாட்களில் செவ்வாய்க்கிழமை அன்று உற்பத்தியின் அளவு 24% கூடுதலாக இருக்கின்றதாம். அதேசமயம் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 14% அளவிற்கு குறைவாக இருக்கின்றதாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n2. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n3. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n4. சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\n5. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n6. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n7. குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசாத்தூர் அருகே பட்டாசு கிடங்கில் தீ விபத்து\nபழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குங்கள் - நிர்மலா சீதாராமன்\nவீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nநாளை காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி\n1. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n2. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n3. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n4. சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\n5. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n6. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n7. குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89034/", "date_download": "2019-08-23T18:29:00Z", "digest": "sha1:M4EP3ZJF4ZF2SM4T5K5BLBJQT3RXSGEU", "length": 15252, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "எலும்புக் கூடுகளின் மீட்பு, இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாக அமைகின்றன.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎலும்புக் கூடுகளின் மீட்பு, இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாக அமைகின்றன..\nதமிழர் பிரதேசங்களில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுவதானது போர்க்காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இராணுவத்தின் போர்க்குற்ற சாட்சியங்களாகவும் அமைவதாகவும் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா இவை குறித்து நேர்மையோடும் நம்பிக்கையோடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.\nயாழ்,மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தின் செம்மணி மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பொதுத் தேவைகளுக்காக அல்லது வீடுகளைக் கட்டுவதற்காக நிலங்களைத் தோண்டுகின்ற போது மனித எலும்புக் கூடுகள் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறு மீட்கப்படவதானது எவ்வளவு தூரத்திற்கு மனித உடல்கள் அழிக்கப்பட்டு அவை புதைக்கப்பட்டு இருக்கின்றதென்பது நிருபணமாக இப்போது வெளியே வந்து கொண்டிருக்கின்றன.\nஇவ்வாறு எமது பகுதிகளில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பற்றி நாங்கள் முக்கிய கவனமெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் வெளிநாட்டு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை ஈடுபடுத்தி அந்த எலும்புக் கூடுகள் தொடர்பில் ஆராய்ந்து அவை யாருடையவை என்பது பற்றியும் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.\nஅதே வேளையில் இந்த அரசாங்கமும் திட்டவட்டமாக நேர்மையோடு நம்பிக்கையோடு அந்தப் புதைகுழுகளில் அல்லது பொது இடங்களில் தற்போது கண்டுபிடிக்கப்ப��ுகின்ற எலும்புக் கூடுகளை முக்கியமாக ஆராய வேண்டும். அதற்கமைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டியதும் அவசியம்.\nபோர்க் காலங்களிலும் அதற்கு அண்மையான காலங்களிலும் கூட தமிழ் மக்கள் பலர் காணாமல் போனவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் என்று பலர் உள்ளனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது மேலும் மேலும் உறுதிப்படுத்தக் கூடிய செய்தியாக இன்றைக்கு வெளியே வந்து கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய சம்பவங்களானது இந்த நாட்டில் தமிழ் மக்கள் கொல்லப்ட்டிருக்கிறார்கள் என்பதை போர்க்குற்றங்களாக நிருபிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாங்களும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் எச்சரிக்கையோடு அனுகி அந்த விடயங்களை பார்க்கின்றோம்.\nஇவற்றையெல்லாம் பார்க்கின்ற போது போர்க் காலங்களில் இரானுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக பல குற்றங்களை நிருபிக்கக் கூடியதாக உள்ளன. மேலும் மனித எலும்புக் கூடுகளும் எச்சங்களும் இதற்குச் சாட்சியங்களாக இருக்குமென்பதையும் தெரரிவிக்கின்றோம்.\nஆகவே இந்த விடயங்களை முன்கொண்டு வர வேண்டியவர்களாகவும் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம். அதற்கமைய தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க உள்ளதாகவும் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.\nTagsஎலும்புக் கூடுகள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போர்க்காலம் யாழ்ப்பாணத்தின் செம்மணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nயாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது…\nதனியார்துறையில் மருத்துவம் செய்பவர்கள், வைத்தியரிடம�� கேட்கவேண்டிய கேள்விகள்…..\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/2019/04/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%8E/", "date_download": "2019-08-23T19:04:37Z", "digest": "sha1:EBERZ53P27YSHMBSKB6P44D7YINEQHQD", "length": 6050, "nlines": 90, "source_domain": "tamilarnews.com", "title": "காலநிலை மாற்றம் மக்களே! எச்சரிக்கை | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome அறிவோம் காலநிலை மாற்றம் மக்களே\nமேலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.பின்னர் இது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கும் பரவக் கூடும்.\nகாலை வேளையில் சிலமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.அப் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்���ூடும்.\nமுன்னெச்சரிக்கையாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபோராளிகளின்செயற்பாடு – மீண்டும் வழமைக்குத் திரும்பியது சமூகவலைத்தளம்\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nகுள்ள மனிதனால் திருமண தம்பதியினருக்கு நடந்த விபரிதம்….\nவரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/65151-yuvraj-singh-hero-of-many-world-cups-retires-from-international-cricket.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-23T18:23:35Z", "digest": "sha1:6DXPCDUETZL4FJKHYN25VG2LOU3QS6WS", "length": 10804, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2011 உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் - மறக்க முடியுமா? | Yuvraj Singh, hero of many World Cups, retires from international cricket", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\n2011 உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் - மறக்க முடியுமா\nயுவராஜ் சிங் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இது கொஞ்சம் தாமதம்தான். இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு இல்லை என்பது எப்பொழுதே உறுதியாகிவிட்டது. கவுதம் காம்பீருக்கும் இதே நிலைதான் இருந்தது. அவரும் கடந்த டிசம்பரில்தான் ஓய்வை அறிவித்தார். காம்பீரை தொடர்ந்து தற்போது யுவராஜ் சிங்கும் தன்னுடைய ஓய��வை அறிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ். அவரது பேட்டிங்கிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். குறிப்பாக அவர் அடிக்கும் மெகா சிக்ஸர்களுக்கு. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பிராட் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசியதை ரசிகர்கள் எப்பொழுதும் மறக்கமாட்டார்கள். மிடில் ஆர்டரில் யுவராஜ்-ன் பங்களிப்பு அளப்பரியது. தொடக்கத்தில் முகமது கைஃப் உடனும், கடைசி கட்டத்தில் தோனியுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிறைய போட்டிகளில் விளையாடினார். தோனியுடன் அவர் இணைந்து விளையாடிய 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி சிறப்பானது.\nமற்ற சர்வதேச போட்டிகளை காட்டிலும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் களைகட்டும். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்தான் கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தது. 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் யுவராஜ் 362 ரன்கள் குவித்ததுடன் 15 விக்கெட்களையும் சாய்த்தார். அவருக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்தது. அந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் 57 ரன்களுடன் 2 விக்கெட்கள் சாய்த்தார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் அதில் இருந்து மீண்டு வந்து, கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்தது ரசிகர்களை நெகிழ வைத்தது. இது அவரது போராட குணத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாக பார்க்கப்பட்டது. யுவராஜ் ஓய்வு அறிவிப்பு குறித்து பல்வேறு வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கேப்டன் விராட் கோலி தன்னுடய ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணிக்காக விளையாடியதற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.\nதனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டிற்கான கட்டணம் குறைப்பு\nகிரேஸி மோகனுக்கு ட்விட்டரில் இரங்கல் செலுத்திய பிரபலங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\n‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை நக்கலடித்த யுவராஜ் சிங்\n2 வார ராணுவப் பணியை முடித்தார் தோனி\n‘அடுத்த உலகக் கோப்பையும் போச்சா ’ ரவிசாஸ்திரி தேர்வை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசுதந்திர தினத��தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் தோனி\nவிராத், ஸ்ரேயாஸ் மிரட்டலால் இந்திய அணி அபார வெற்றி\nசுதந்திர தினத்தன்று லடாக்கில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தோனி\nகுளோபல் டி20 போட்டி தாமதம்: சம்பள பிரச்னைக்காக போராடிய யுவராஜ் அணி\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - வீடியோ\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டிற்கான கட்டணம் குறைப்பு\nகிரேஸி மோகனுக்கு ட்விட்டரில் இரங்கல் செலுத்திய பிரபலங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/18149-petition-aganist-actor-kamal-nellai-district-court-orders-police-enquiry.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-23T17:51:28Z", "digest": "sha1:PVGBTARX2ZBORN3MKRSCADHMAJSD6WMM", "length": 8702, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கமல் மீதான புகார் மனு: போலீஸ் விசாரணைக்கு உத்தரவு | Petition Aganist actor kamal: Nellai District Court orders Police Enquiry", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nகமல் மீதான புகார் மனு: போலீஸ் விசாரணைக்கு உத்தரவு\nமகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்த வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கமல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்���ில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நடிகர் கமல்ஹாசன், இவ்வாறு பேசியதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த மனு குறித்து புலனாய்வு விசாரணை நடத்த பழவூர் போலீசாருக்கு நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். விசாரணை குறித்த ஆய்வறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஅயோத்தி பிரச்னை: பேசி தீர்க்க வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம்\nரூ.100 கோடியை வசூலிப்பது எப்படி: விளக்கம் கேட்கும் கர்நாடக அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மும்முனை போட்டியல்ல, திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்குமான போட்டி” - வேலூர் நாம் தமிழர் வேட்பாளர்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.. லீவு விடப்பட்ட பள்ளிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை..\n“எனக்கு வீடு இல்லை என்றாலும் கக்கன் வாரிசுகளுக்கு வழங்குங்கள்”- புதிய தலைமுறைக்கு நல்லகண்ணு பேட்டி\nபுதிய தலைமுறை செய்தியாளரை தாக்க முயன்ற மெட்ரோ குடிநீர் அதிகாரிகள்\nபுதிய தலைமுறையின் புதிய குரல் THE FEDERAL\n\"முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்க வேண்டாம்\" - சத்யபிரதா சாஹு\nபுதிய தலைமுறை அறக்கட்டளையின் ‘விழுதுகள்’ இலவச உயர்கல்வி திட்டம்\nஎந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் \n“திமுகதான் வெற்றி பெறும் என அதிமுகவினரே சொல்கிறார்கள்” - உதயநிதி பிரத்யேக பேட்டி\nRelated Tags : வள்ளியூர் நீதிமன்றம் , அக்னிப் பரீட்சை , புதிய தலைமுறை , நடிகர் கமல்ஹாசன் , Valliyoor Court , Mahabaratham , Agniparitchai agniparitchai , kamalhassan , mahabaratham , puthiyathalaimurai tv , valliyoor court , அக்னிப் பரீட்சை , நடிகர் கமல்ஹாசன் , புதிய தலைமுறை , வள்ளியூர் நீதிமன்றம்\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - வீடியோ\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்க��் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயோத்தி பிரச்னை: பேசி தீர்க்க வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம்\nரூ.100 கோடியை வசூலிப்பது எப்படி: விளக்கம் கேட்கும் கர்நாடக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/67999-priest-says-fat-women-won-t-go-to-heaven-woman-knocks-him-off-the-stage.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T17:47:09Z", "digest": "sha1:KBJESGJKDJZUYXM27W4RBJ7KKPJED2ZO", "length": 9121, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘குண்டுப்பெண்கள் சொர்க்கத்துக்கு போகமாட்டார்களா?’ - பாதிரியாரை தாக்கிய பெண்! | Priest Says Fat Women Won't Go To Heaven, Woman Knocks Him Off The Stage", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\n’ - பாதிரியாரை தாக்கிய பெண்\nமேடையில் பேசிக் கொண்டிருந்த பாதிரியாரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.\nபிரேசிலில் உள்ள சர்ச் ஒன்றில் அப்பகுதியில் புகழ்பெற்ற பாதிரியாரான மார்சிலோ ரோஸி உரையாற்றிக் கொண்டிருந்தார். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரின் உரையைக் கேட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது பேசிய பாதிரியார், ''குண்டுப்பெண்கள் சொர்க்கத்துப் போகமாட்டார்கள்'' என தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஅப்போது யாரும் எதிர்பாராத விதமாக மேடையில் ஏறிய குண்டுப்பெண் ஒருவர், பாதிரியாரை பலமாகத் தாக்கி மேடையில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத பாதுகாவலர்கள் உடனடியாக ஓடிச்சென்று பாதிரியாரை தூக்கினர். தாக்கிய பெண்ணையும் பிடித்து வைத்தனர். தாக்குதலுக்கு பின் பேசிய பாதிரியார், ''கவலைப்பட வேண்டாம். நான் நல்லா இருக்கிறேன். லேசான வலி மட்டும் இருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்னை இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.\nபாதிரியாரை தாக்கிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அப்பெண்ணின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பாதிரியார் புகார் எதுவும் தெரிவிக்காததால் கைது செய்யப்பட்ட பெண் விடுதலை செய்யப்பட்டார்.\n'': மாஸ் காட்டும் ‘நேர்கொண்ட பார்வை’ பாடல்\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள��� : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாட்டி வதைத்த வறுமை.. தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன்\nகாவல்துறையினர் அர்ச்சகர்களுக்கிடையே வாக்குவாதம் - 20 நிமிடம் நிறுத்தப்பட்ட ‘அத்தி வரதர்’ தரிசனம்\nஈஷா ‘ஆதியோகி’ சிலைக்கு முன் மதப் பிரச்சாரம் - பாதிரியார் கைது\nஅமெரிக்காவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்திய பாதிரியாருக்கு 6 வருட சிறை\nமரத்தில் அமர்ந்து குறி சொன்ன பூசாரி தவறி விழுந்து பலி\n'சபரிமலை தந்திரிக்கு கேரள அரசு சம்பளம் வழங்கவில்லை' தாழமண்மடம் குடும்பம் விளக்கம்\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 பேருக்கு ஆயுள்\nஆன்மிகம் கற்க வந்த பெண்ணை அடைத்து வைத்து வன்கொடுமை : தலைமைக்குரு கைது\nபிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு பாதிரியார்களுக்கு கடிதம்..\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - வீடியோ\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'': மாஸ் காட்டும் ‘நேர்கொண்ட பார்வை’ பாடல்\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T18:24:56Z", "digest": "sha1:PRJFEJ7ERWUP5OR6FNDACPYSJF7AMAXY", "length": 5802, "nlines": 94, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பெண்கள் – தமிழ் வலை", "raw_content": "\nஏழு ஆண்டுகளாக நடந்துவரும் பெருங்கொடுமை – அதிமுக அரசு மீது சீமான் காட்டம்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, பொள்ளாச்சியில் பல நூறு கணக்கில் பெண்களை ஏமாற்றிப் பாலியல் வல்லுறவு...\n – மக இக வின் அனல் பறக்கும் பாடல்\nமசூதியில் பெண்களை அனுமதிக்க இந்து அமைப்பு கோரிய விநோதம்\nகேரளாவில் உள்ள அகில பாரத இந்து மகா சபையின் தலைவர் சுவாமி தத்தாத்ரேயா சாய் ஸ்வரூப் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்....\nபுதிய சட்டம் நன்று, பழி வாங்கப் பயன்படுத்தாதீர் – பாராளுமன்றத்தில் சத்யபாமா உரை\nஆட்கள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) குறித்த 2018 ஆம் ஆண்டின் மசோதா குறிப்பாக பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட நபர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது,...\nஇனி ஒரு பெண்ணோ குழந்தையோ பாதிக்கப்படக்கூடாது – வரலட்சுமி ஆவேசம்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்….. நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட...\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505244/amp?ref=entity&keyword=Panchayat%20Panchayat%20Tribunal", "date_download": "2019-08-23T19:19:53Z", "digest": "sha1:3XVPFAV7OJEFM6XPFDA2IPBD7W557V5D", "length": 9022, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Panchayat Union Office Building at Achchupakkam, Kanchipuram District | காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் 2.43 கோடி செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூ��் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் 2.43 கோடி செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்\nபஞ்சாயத்து யூனியன் அலுவலக கட்டிடம்\nசென்னை: காஞ்சிபுரம், வேலூர், தூத்துக்குடி மாவட்டங்களில்₹4.52 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், 3 உயர்மட்ட பாலங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பயன்பாட்டிற்காக ரூ.2 கோடியே 43 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.\nமேலும், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பேர்ணாம்பட்டு - ஓங்குப்பம் சாலையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பருவக்குடி வேம்பார் - ராமனூத்து சாலையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியம், மாவிலோடை சாலையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் என மொத்தம் ரூ.4 கோடியே 52 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மற்றும் 3 உயர்மட்ட பாலங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலுமணி, பென்ஜமின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nரயிலில் வடமாநில பெண் மரணம்\nபோரூர் குன்றத்தூர் சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் இருள் சூழ்ந்து காணப்படும் சானடோரியம் மேம்பாலம் : விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்\nகாவல் உதவி மையம் திறப்பு\nஅயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தெருக்களில் ஆறாக ஓடும் கழிவுநீர்\nபெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கோயிலை அகற்ற வேண்டும் : மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஎண்ணூர் துறைமுகம் - மாமல்லபுரத்தை இணைக்கும் சென்னை சுற்றுவட்ட சாலை திட்டத்துக்கு அனுமதி\nதனியார் கல்லூரி மருத்துவ இடங்களுக்கு 27ல் கலந்தாய்வு\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி\n× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/forest-department/", "date_download": "2019-08-23T18:20:02Z", "digest": "sha1:EK76LNZFHV2KZJBYQAY5CVH6X2ID5ZJA", "length": 7709, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "வனத் துறை வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nFDCM நாக்பூர் ஆட்சேர்ப்பு - பல்வேறு வன காவல்படை இடுகைகள்\n10th-12th, வனத்துறை, வன மேம்பாட்டு கூட்டுத்தாபனம் ஆட்சேர்ப்பு, வன காவலர், மகாராஷ்டிரா, நாக்பூர்\nFDCM நாக்பூர் ஆட்சேர்ப்பு - மகாராஷ்டிராவின் வன மேம்பாட்டு கூட்டுத்தாபனம், நாக்பூர் பல்வேறு வன பாதுகாப்புப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது ...\nPSC பணியமர்த்தல் - பல்வேறு FSO இடுகைகள்\nஆந்திரப் பிரதேசம், பட்டம், வனத்துறை, பட்டம், அதிகாரிகள், பொது சேவை ஆணைக்குழு, பிரிவு அலுவலர்\nபி.எஸ்.சி. ஆட்சேர்ப்பு - ஆந்திராவில் பல்வேறு வன பிரிவு அலுவலர் பதவிகள் பதவிக்கு பொது ஊழியர்களுக்கான ஆணையம் ஆட்சேர்ப்பு. வேலைவாய்ப்பு ...\nமஹாபோரெஸ்ட் ஆட்சேர்ப்பு - பல்வேறு வன சர்வேயர் இடுகைகள்\n10th-12th, வனத்துறை, வன சர்வேயர், மகாராஷ்டிரா\nமஹோபோரெஸ்ட் ஆட்சேர்ப்பு - மகாராஷ்டிரா வனத் துறையைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் பல்வேறு வன பரிவர்த்தனைப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. ...\nஹெச்பி வனத்துறை ஆட்சேர்ப்பு - X வன காவல்படை இடுகைகள்\n10th-12th, வனத்துறை, வன காவலர், இமாசலப் பிரதேசம்\nஹெச்டிஎஃப்சி வனப்பகுதி - ஹெச்பி காடுகள் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள வன காவலர் காலியிடங்களின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும். ...\nவனத் துறை ஆட்சேர்ப்பு - பல்வேறு வனக்காட்சி இடுகைகள்\n10th-12th, வனத்துறை, வன காவலாளி, கர்நாடக\nவனத் துறை ஆட்சேர்ப்பு - கர்நாடக வனத் துறையிலுள்ள பல்வேறு வனப்பாதுகாப்புப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியவும் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T18:05:04Z", "digest": "sha1:WEGLW5O4M5LHHHRLP765RK2YAOB6GYWQ", "length": 5452, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "லெஸ்லி பேக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலெஸ்லி பேக்கர் (Leslie Baker , பிறப்பு: மே 19 1904, இறப்பு: ஆகத்து 9 1976), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1939 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nலெஸ்லி பேக்கர் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 30 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 06:17 மணிக்குத் தி���ுத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/hockey/hockey-world-cup-2018-india-vs-belgium-match-ends-2-2-draw-012400.html", "date_download": "2019-08-23T17:35:37Z", "digest": "sha1:NBWF26QUUXKIWVGJR3223DGU7EJM6IXN", "length": 15171, "nlines": 155, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஹாக்கி உலகக்கோப்பை : டிராவில் முடிந்த இந்தியா - பெல்ஜியம் போட்டி.. பரபரப்பான கடைசி நிமிடங்கள் | Hockey World cup 2018 - India vs Belgium match ends in 2-2 draw - myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\n» ஹாக்கி உலகக்கோப்பை : டிராவில் முடிந்த இந்தியா - பெல்ஜியம் போட்டி.. பரபரப்பான கடைசி நிமிடங்கள்\nஹாக்கி உலகக்கோப்பை : டிராவில் முடிந்த இந்தியா - பெல்ஜியம் போட்டி.. பரபரப்பான கடைசி நிமிடங்கள்\nபுவனேஸ்வர் : இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதிய ஹாக்கி உலகக்கோப்பை குரூப் சுற்றி போட்டி டிராவில் முடிந்தது.\nஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடை பெற்று வரும் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்தியா தன் இரண்டாவது குரூப் சுற்று போட்டியில் பெல்ஜியம் அணியை சந்தித்தது.\nஇந்தியா முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை 5-0 என வீழ்த்தி நம்பிக்கையுடன் இருந்தது. காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற இந்திய அணி பெல்ஜியம் அணியை வெல்ல வேண்டும் என்ற நிலையில் போட்டியில் பங்கேற்றது.\nபோட்டி துவங்கிய எட்டாவது நிமிடத்தில் பெல்ஜியம் அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. போட்டியின் பாதி நேரம் வரை இந்தியா கோல் அடிக்க முடியாமல் திணறி வந்தது.\n39வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மன்ப்ரீத் சிங் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.\nசிம்ரன்ஜீத் 46வது நிமிடத்தில் கோல் அடிக்க இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். எனினும், 56வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் சைமன் கோல் அடித்து இந்திய அணியின் வெற்றியை பறித்தார். இந்தியா - பெல்ஜியம் இடையே ஆன போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.\nகடைசி 5 நிமிடங்களில் இந்தியா எதிரணி கோல் அடிக்க விடுவது தொடர்ந்து வருகிறது. இதனால், தற்போது இந்தியா காலிறுதிக்கு எளிதாக தகுதி பெறும் போட்டியை 2-2 என டிரா மட்டுமே செய்துள்ளது.\nஇந்தியா - பெல்ஜியம் அணிகள் பங்கேற்றுள்ள \"சி\" பிரிவில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் முதல் மற்���ும் இரண்டாம் இடங்களில் தலா நான்கு புள்ளிகளுடன் இருக்கின்றன. ஒரே புள்ளிகளை பெற்று இருந்தாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்தியா பெல்ஜியம் அணியை முந்தி முதல் இடம் பிடித்துள்ளது.\nஇந்திய ஹாக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வரப் போறார்.. எப்பன்னு தான் தெரியலை\nஹாக்கி உலகக்கோப்பை 2018 : இந்தியாவை வீழ்த்தியது நெதர்லாந்து.. நிறைவேறாத அரையிறுதிக் கனவு\n43 வருடம் கழித்து அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு.. இந்தியா - நெதர்லாந்து ஹாக்கி உலகக்கோப்பை காலிறுதி\nஹாக்கி உலகக்கோப்பை 2018 : கனடாவை போட்டுத் தாக்கிய இந்தியா.. மெய்சிலிர்க்க வைத்த கடைசி 15 நிமிடங்கள்\nஹாக்கி உலகக்கோப்பை 2018 : கனடாவை வீழ்த்துமா இந்தியா வென்றால் காலிறுதி வாய்ப்பு உறுதி\nபழைய ரெக்கார்டை பார்த்தால் பயமா இருக்கே ஹாக்கி உலகக்கோப்பையில் இந்தியா - பெல்ஜியம் மோதல்\nஅசத்தல் துவக்கம்.. ஹாக்கி உலகக்கோப்பையில் தெ.ஆபிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி\nஎன் மனதை சோர்ந்து போகச் செய்தார்கள்.. ஓய்வு முடிவுக்கு தூண்டினார்கள் - சர்தார் சிங்\nஓவர்டைம் பார்த்து ஹாக்கி உலகக்கோப்பைக்கு தயாரான ஒடிசா.. எங்க பார்த்தாலும் இலவச வை-ஃபை\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nமூத்த ஹாக்கி வீரர் சர்தார் சிங் ஓய்வு.. இளைஞர்களுக்கு வழிவிட்டு செல்கிறார்\nஇன்று ஆசிய விளையாட்டு நிறைவு விழா… இந்தியக் கொடியை ஏந்திச் செல்வார் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n34 min ago PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\n44 min ago ரஹானே, ஜடேஜாவை விடுங்க.. அந்த 2 பேர் இல்லைனா கதை கந்தலாகி இருக்கும்.. முதல் இன்னிங்க்ஸ்\n1 hr ago 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து..\n2 hrs ago WATCH: காயம்னு சொல்லிட்டு அந்த காரியம் பண்ணிய இளம்வீரர்.. இதுல வீடியோ வேற..\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்��ுகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ\nபல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ\nரோஹித் ஷர்மா அணியில் இல்லை..கொந்தளித்த ரசிகர்கள் | Ind Vs WI Test | Rohit Sharma\nஒரே இன்னிங்க்ஸ்.. எல்லோர் வாயையும் அடைத்த ரஹானே | Ind Vs WI Test | Ajinkya Rahane\nஅஸ்வினை பற்றி கூறி அதிர விட்ட ஜேசன் ஹோல்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69124", "date_download": "2019-08-23T18:09:00Z", "digest": "sha1:KUUPY5E6ED4XMBG7ALQTR2R5YYGVZO2J", "length": 36103, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாதொருபாகன்- எதிர்வினை", "raw_content": "\nமாதொரு பாகன் – தெருமுனை அரசியல் »\nஉங்கள் மாதொருபாகன் பற்றிய பதிவை படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. காரணம் உங்களை ஒரு நடுநிலையாக எழுத்தாளர் / சிந்தனையாளர் என்ற முறையில் உங்கள் தொடர் வாசிப்பாளராக இருந்து வந்தேன். முக்கியமாக ஃபோர்டு ஃபவுண்டேசன் பற்றி தைரியமாக கட்டுரை எழுதியது என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் பல விஷயங்களில் உங்கள் கட்டுரையை வைத்தே ஒரு கருத்தை உருவாக்கி கொள்வேன்.\nஆனால் இந்த பதிவு உங்கள் மீதுள்ள பிம்பத்தையே மாற்றிவிட்டது. காரணம் நான் திருச்செங்கோட்டுக்காரன் என்பதால் நீங்க எழுதியது அத்தனையும் தவறு என்பது எனக்கு கண்கூடாக தெரிகிறது. இங்கே களத்தில் என்ன நடக்கிறது என்று எதுவும் உங்களுக்கு தெரியவில்லை.\nமாதொரு பாகன் பிரச்சினையை பற்றி கருத்து சொல்லும் முன், சம்பந்தப்பட்ட மக்களிடம் நேரிடையாக பேசி, அதன் பின் கருத்து சொல்லுவதுதானே முறை. ஆனால் இணையத்தில் வரும் பின்னூட்டங்களை வைத்து உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. முக்கியமாக ஜடாயு எழுதிய கட்டுரையின் அடிப்படையில். அவருடைய எழுத்துபிழையை (கண்டங் குலம்) அப்படியே எடுத்து போட்டிருக்கிறீர்களே .\nஜடாயுவின் கட்டுரையே அரைவேக்காட்டுத்தனமானது. இந��த பிரச்சினையை பற்றி எழுத வேண்டும் என்ற கட்டாயத்தினாலோ/அவசரத்தினாலோ எழுதப்பட்டதாகத்தான் தெரிகிறது. அந்த கட்டுரையின் பின்னூட்டங்களில் வாசகர்களின் கேள்விக்கு அவர் திணறியது அப்பட்டமாக தெரியும். கள தகவல் எதுவும் முழுமையாக அறியாமல் கூறியுள்ளார். விசாரிக்காமல் இப்படி எழுதிய கட்டுரையை அடிப்படையாக வைத்து நீங்கள் கருத்து சொல்லியிருக்கிறீர்கள். கருத்து என்பதை விட வெறுப்பை உமிழ்ந்திருக்கிறீர்கள். மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை உபயோகப்படுத்தியது எந்த விதத்தில் நியாயம்\nதிருசெங்கோட்டை சேர்ந்தவன் என்ற முறையிலும், கன்ன குலத்தை சார்ந்தவன் என்ற முறையிலும், எங்கள் பகுதியில் என்ன நடந்தது என்பதை விளக்க விரும்புகிறேன். ( நீங்கள் திறந்த மனதுடம் கேட்பீர்கள் என்ற நம்பிக்கையில்)\n* மோரூர் கன்ன குல கோயில் நிர்வாகத்தினரிடம் இந்த புத்தகத்தை பற்றிய புகார் அவர்கள் குல மக்கள் ஒருவரின் மூலம் வந்துள்ளது. அதன் பிறகுதான் இது சம்பந்தமாக தங்கள் குல மக்களின் கூட்டத்தை கூட்டி, முறையான புகார் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தனர். திருச்செங்கோட்டு பகுதியை சேர்ந்த மற்ற சமூகத்தினர்களும் இதைப்பற்றி கேள்விப்பட்டு கோபமடைந்து, தஙக்ள் எதிர்ப்பை காட்ட விரும்பினர். இதன்மூலம் அனைத்து சமூக போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ் , ஹிந்து முன்னனி, பா.ஜ.க வோ முதலில் தலையிடவில்லை. போராட்டத்தின் போது திருச்செங்கோட்டு பக்தர்கள் அமைப்பு சார்பாக அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் அடுத்த நாள் ஊடகத்தில் இது ஹிந்துத்துவ அமைப்பின் எதிர்ப்பாக காட்டியது எல்லாருக்கும் ஆச்சர்யம்தான்.\n* இங்கே பிரச்சினை புத்தகத்தை எரிப்பது பற்றி அல்ல. கருத்து சுதந்திரம் பற்றியதும் அல்ல. பெருமாள் முருகன் எழுதிய நாவலில், திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அனைவரும், திருச்செங்கோட்டு கோயில் விழாவில், தனக்கு பிடித்த ஆணோடு கூடி குழந்தை பேறு பெற்றுக்கொள்வதாக சித்தரித்து, அதை நியாயப்படுத்தியும் வருகிறார். மேலும், இப்படி பிறந்த குழதையைத்தான் “சாமி கொடுத்த குழந்தை” போன்ற பேச்சு வழக்குகள் குறிப்பதாகவும் எழுதியுள்ளார். இதைப் படித்த எங்கள் பகுதி பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கே விரதமிருந்து, கோயில் கோயிலாக சுற்றி, குழந்தை பெற்ற ���த்தனை பெண்களையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. தங்கள் பகுதி பெண்களை இவ்வலவு கீழ்தரமாக சித்தரிக்கும் ஒரு நாவலை எரிப்பது அவர்களது எதிர்ப்பின் / கோபத்தின் அடையாளமே. இதை பெரிது படுத்துவது முக்கிய பிரச்சினையை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவே படுகிரது. தங்கள் குலப்பெண்களை கீழ்தரமாக சித்தரிக்கப்பட்டதை பார்த்துக்கொண்டு கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, சிலர் உணர்சிவசப்படத்தான் செய்வார்கள்.. இதை உளவியல் ரீதியாக, அவர்கள் நிலையில் இருந்து சிந்திக்க வேண்டும்.\n* திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா\n*நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்\n* மாதொருபாகன் நூலை மட்டுமல்லாது பெருமாள் முருகனின் அனைத்து படைப்புக்களையும் வாசித்துள்ளேன். வாசித்தவர்களுக்கு அவரது சித்தாந்த-எண்ண ஓட்டம் பற்றி உணர முடியும். மாதொருபாகன் நூலை வாசித்தபோது எனக்கு முதலில் தோன்றியது நீங்கள் எழுதிய ஆய்வுலகின் அன்னியகரங்கள் கட்டுரைதான். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னணி குறித்து பெருமாள் முருகனே அவரது முகவுரையில் தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ரோஜா முத்தையா நூலகம் போன்ற அமைப்புகள் உள்ளன. போர்டு பவுண்டேசனின் மறைமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு இது.\nபுனைவின் எல்லையில் இருந்து பார்க்கவேண்டிய இலக்கியப் படைப்பு என்று கூறியிருந்தீர்கள். இது வெறும் புனைவு என்றால் யாரும் வருந்தமாட்டார்கள். நாவலின் முன்னுரையில் இவர் களத்தில் கண்டுபிடித்த விஷயத்தை கருவாக கொண்டு எழுதிய புனைவு என்று உண்மைச்சாயம் பூச முயல்கிறார். ஒரு நாவலில் கற்பனையாக எழுதியிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிஜ அடையாளத்தை கொண்டு எழுதுவது, அந்த வட்டார மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாகத்தான் பார்க்க வேண்டும். கருத்துக்கு சுதந்திரம் இருப்பது போல எல்லைகளும் உள்ளது.\nஎதிர்கருத்து என்றில்லாமல் களத்தின் எதார்த்த நிலை என்றளவிலாவது உங்கள் தளத்தில் இந்த கடிதம் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற குறைந்தபட்ச அறத்தை எதிர்பார்க்கிறேன்.\nமாதொருபாகன் நாவல் எதிர்ப்பு பற்றிய உங்கள் கட்டுரை கண்டு மனம் நொந்தது என்றுதான் சொல்லவேண்டும். நான் திருசெங்கோட்டை சேர்ந்தவன். குலாலர் சமூகத்தை சேர்ந்தவன். எங்களுக்கு திருசெங்கோட்டு கோயிலில் மண்டபக்கட்டளை உரிமைகள் உள்ளது. இந்த நாவலில் சொல்லப்பட்ட விஷமத்தனங்களை எதிர்க்க வேண்டும் என்று மோரூர் நாட்டுக் கவுண்டர்கள் சொல்லியபோது அணைத்து சமுதாய கூட்டம் திருச்செங்கோடு சென்றல் கபே ஹோட்டலில் நடைபெற்றது. கோயில் உரிமைகள் உள்ள எல்லா ஜாதியின் பிரதிநிகளும் கலந்துகொண்டார்கள். அந்த கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன்.\nகூட்டத்திலோ, போராட்டத்திலோ எந்த ஒரு அரசியல் நெடியும் இல்லை; ஜாதி மேலாதிக்கம், அரசியல் அழுத்தம் கொடுத்தல் போன்ற நோக்கங்களும் இல்லை. பொய்களைக் கூறி கேவலம் பரப்பும் நச்சுத்தன்மையை எதிர்த்து எங்கள் வட்டார மக்களுக்கு அவதூறு செய்பவனை எதிர்த்து போராட உரிமை கூட இல்லையா\nமுற்போக்கு எழுத்தாளர்கள் போல நீங்களும் எழுதுவது, அதுவும் உண்மை நிலை புரியாமல் எழுதுவது மிகவும் வருத்தமளிக்கிறது.\nசுதந்திர இந்தியா குறித்த உங்களின் திருப்பூர் அறம் உரையை பலருக்கும் சிடி போட்டு கொடுத்தேன். எங்கள் முகத்தில் கறி பூசியது போல உள்ளது. விசாரித்து மீண்டும் ஒரு மறுப்புரை எழுதினால் நலம்.\nபிரச்சினையின் நீள அகலங்கள் எனக்குத்தெரியாது. இங்கு விவாதம் அது அல்ல. இலக்கியம் என்பது எப்போதுமே ஆய்வுண்மையை முன்வைப்பது அல்ல. அந்த எழுத்தாளனின் தனிப்பட்ட மனப்பதிவுகளையும் உணர்வுகளையும் முன்வை��்பது. அது அந்தரங்க உண்மை மட்டுமே. அது வாசிக்கும் அனைவருக்கும் தெரியும். எந்தப்புனைவையும் எவரும் முழுவரலாறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.\nஓர் எழுத்தாளன் சமூகத்தை விமர்சிக்க உரிமை உள்ளவன். கடமையும் உள்ளவன். விமர்சனங்களில் தவறு இருக்கலாம். ஏன் உள்நோக்கம் கூட இருக்கலாம். அவற்றை இலக்கியத்தின் தளத்தில், அறிவுத்தளத்தில் எதிர்கொள்ளலாம். அதற்கான வழிகள் உள்ளன\nபெருமாள் முருகனின் நாவல் முழுக்க முழுக்க பிழையானது என ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதலாம். அவரை கடுமையாக விமர்சித்து, நிராகரித்து எழுதலாம். கிழிகிழி என்று கிழிக்கலாம். நூறு கட்டுரைகள் எழுதி அந்நாவலை அம்பலப்படுத்தலாம். அந்நாவலைப்பற்றி எங்கு எவர் தேடினாலும் அதன் சாரமின்மையை வெளிப்படுத்தும் நூறு கட்டுரைகள் கூடவே கிடைக்கும்படிச் செய்யலாம். திருச்செங்கோடு ஆலயம் மற்றும் விழா பற்றி ஆணித்தரமான நூல்களை உருவாக்கலாம். அறிவுத்தள எதிர்ப்பு என்பது அதுவே.\nஆனால் இங்கே நிகழ்வது தெருமுனை ஆர்ப்பாட்டம். நீதிமன்ற மிரட்டல். இதன் விளைவு என்ன பெருமாள் முருகனின் நூலை இலக்கியம் என்றால் என்ன என்றே அறியாத பல்லாயிரம்பேரிடம் கொண்டுசென்று சேர்த்துவிட்டீர்கள். அந்த நூலில் எழுதியிருக்கும் அந்தச் சில பக்கங்களை இன்று வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்கள்கூட வாசிக்கவைத்துவிட்டீர்கள். நாளிதழ்களில் தொலைக்காட்சியில் கொண்டுசென்று வைத்துவிட்டீர்கள்.\nவிளைவாக இலக்கியப்படைப்பு பேசுவது தனிப்பட்ட உண்மையை மட்டுமே என்றும் அது ஆய்வு உண்மையோ புறவயமான தகவலோ அல்ல என்றும் தெரியாத பல்லாயிரம் பேர் அதை வாசிக்க வைத்துவிட்டீர்கள். அது ஒரு வாய்மொழித் தகவலாக பலமடங்கு பெருகி தமிழகம் முழுக்க நீடிப்பதைத்தான் காணப்போகிறீகள். நீங்கள் செய்த தெருமுனை எதிர்ப்பால் உண்மையில் வேறு என்ன லாபம்\nஉணர்ச்சிகளை தெரிவித்துவிட்டீர்கள். சரி, இனி என்ன செய்யப்போகிறீர்கள் உங்கள் முகத்தில் கரிவாரிப்பூசிக் கொண்டது நீங்களேதான். வேறு எவரும் அல்ல. கருத்தியல் தரப்புக்கு அந்தத் தளத்தில் மட்டும் எதிர்வினையாற்றுங்கள்.\nஇங்குள்ள சாதிய அமைப்புக்கள் வலுவானவை. எழுத்தாளன் தனிமனிதன். இதேபோல ஒவ்வொரு சாதியும் தங்களைப்பற்றிய கருத்துக்களை எதிர்க்க ஆரம்பித்தால் எந்த எழுத்தாளன் இங்கே கருத்துச் சொல்ல முடியும் என்ன இலக்கியப்படைப்பை எழுத முடியும் என்ன இலக்கியப்படைப்பை எழுத முடியும் எழுதுபவன் சாதிய அமைப்புகளிடமும் மத அமைப்புகளிடமும் அனுமதிபெற்றபின் வந்து எழுதவேண்டுமா என்ன எழுதுபவன் சாதிய அமைப்புகளிடமும் மத அமைப்புகளிடமும் அனுமதிபெற்றபின் வந்து எழுதவேண்டுமா என்ன அதன்பின் இங்கே அறிவியக்கம் உண்டா\nபாரதி சாதிகளை எதிர்த்து கருத்துச் சொல்லியிருக்கிறார். மதபீடங்களை மடாதிபதிகளை சோற்றுப்பிண்டங்கள் என எழுதியிருக்கிறார். சாதிப்பெயர் சொல்லியே எழுதியிருக்கிறார். ‘பேராசைக்காரனடா பார்ப்பான் எனில் பெரிய துரை என்றால் உடல் வேர்ப்பான்’ என எழுதியிருக்கிறார். அன்று ஒரு பிராமண அமைப்பு ‘மனம் புண்பட்டு’ அவரை எதிர்த்து நீதிமன்றத்துக்கும் தெருவுக்கும் இழுத்தடித்திருந்தால் இலக்கியம் உண்டா ’நாசகார குமப்ல்’ என்று வேளாளச் சாதியை விமர்சித்தார் புதுமைப்பித்தன். அ.மாதவையா அவரது சாதியை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார். அதை அவர்கள் அன்று அவதூறாகவும் அத்துமீறலாகவும்தான் கருதினர். சாதிவிலக்கு செய்தனர்.\nஇலக்கியவாதிகளில் அப்படி சாதியை ,மதத்தை, சடங்குகளை ,ஆசாரங்களை, நம்பிக்கைகளை விமர்சனம் செய்யாத எவரேனும் உண்டா அவர்களுக்கு எதிராக இன்று கிளம்பியிருக்கும் இந்த சாதியக்குழுக்கள் நம் சிந்தனைத்தளம் மீதுதான் பெரும் தாக்குதலைத் தொடுத்திருக்கின்றன. நீங்கள் செய்யும் இதை நாளை அத்தனை உதிரி அமைப்புகளும் செய்யலாம். சாதியை மதத்தை கோயிலை ஆசாரங்களை நம்பிக்கைகளை எதையும் எதுவும் சொல்லக்கூடாது என்று மிரட்ட ஆரம்பிக்கலாம். ஆரம்பித்துவிட்டார்கள்.\nநீங்கள் சொல்லும் நியாயம் எதுவாக இருந்தாலும் ஓர் எழுத்தாளனை, தனிமனிதனை தெருவுக்கு வந்து கும்பலாகச்சேர்ந்து மிரட்டவும் நீதிமன்றம் மூலம் தாக்குதல் விடுக்கவும் முன்வந்தபோதே கருத்தியல் அராஜகத்தை ஆரம்பித்துவிட்டீர்கள். மத அதிகாரத்தை சாதியக்குழுக்களான நீங்கள் எப்படி கையில் எடுத்துக்கொள்ள முடியும் யார் அதற்கான அதிகாரத்தை அளித்தது\nஇன்று வேறு வழியே இல்லை.உங்களை எல்லாம் எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. இது உங்கள் காலம். நீங்கள் சர்வவல்லமை கொண்டவர்கள். அரசும் நீதிமன்றமும் உங்களிடம். பணம் உங்களிடம். உங்களை எதிர்த்து எழுத்தாளர்க���் சிறைசெல்ல வேண்டியிருக்குமென்றால் அப்படியே சிறைசென்றாவது போராடவேண்டியிருக்கிறது. நான் எழுதியது அதைத்தான். அதுதான் என் நிலைப்பாடு.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\nசஹ்யமலை மலர்களைத்தேடி - புகைப்படங்கள்\nஇந்திய நாயினங்கள் - தியோடர் பாஸ்கரன்\nமுதற்கனல் - நோயல் நடேசன்\nஈரோட்டில் ஒரு சந்திப்பு - கிருஷ்ணன்\nகாந்தியும் தலித் அரசியலும் 1\nஅறம் - கதைகள் ஒருகடிதம்\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/08/13/nalini-latest-news-3/", "date_download": "2019-08-23T17:26:17Z", "digest": "sha1:CIZBKIPUAKTWD32ST33REYEYE72VRE5V", "length": 18122, "nlines": 112, "source_domain": "www.newstig.net", "title": "நளினியின் மாமா தற்போது இலங்கையில் எப்படி உள்ளார் தெரியுமா :தனது பேத்தி கல்யாணம் பற்றி கூறிய பாட்டி பத்மா - NewsTiG", "raw_content": "\nமனைவி ஆசைப்பட்டதால் காதலனுடன் அனுப்பி வைத்த கணவன் :பதிலுக்கு என்ன வாங்கி கொண்டிருக்கிறார் தெரியுமா…\nநிர்மலாதேவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு இது தான் பலரையும் அதிரவைத்த இளைஞர்\nதொடர்ந்து மூன்று தலைமுறை அத்திவரதரை தரிசனம் செய்த இந்த பாட்டி யார் தெரியுமா…\nமுகேஷ் அம்பானி ஆடம்பர வீட்டில் உள்ள பொருட்களை பற்றி தெரியுமா வெளிவரும் உண்மை\nஅம்மாடி சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த கொடூர கொலை :ரத்தத்தை குளத்தில் ஊறவைத்து…\nஉத்தமனுக்கு யாசிகாவுடன் என்ன வேலை\nஊர்வசி உடன் கைகோர்க்கும் சூர்யா வெளிவரும் உண்மை தகவல்\nசூர்யா உடன் மோதும் சிவகார்த்திகேயன் வெளியான உண்மை\nநயன்தாராவுடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா :அதுவும் ரஜினி படத்தில்\nகமலை நினைத்து பெரும் குழப்பத்தில் சிக்கி தவிக்கும் மதுமிதா\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nதனது மகளின் திருமணத்திற்க்காக பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி\nஜெகன் மோகன் ரெட்டி எடுத்த அதிரடி உத்தரவு :குவியும் வாழ்த்துக்கள்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nஉலகையே அதிர வைக்கும் மர்மம் ரஷ்ய கடலுக்கு அடியில் என்ன தெரியுமா\nஉலகம் முழுவதும் வைரலான தமிழ் தம்பதிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா\nரூ45 லட்சம் சம்பளத்தில் சும்மா படுத்து தூங்கும் வேலை வேண்டுமா \nவெளியானது உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் யார் முதலிடம் தெரியுமா லிஸ்ட் உள்ளே\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர��ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர்……\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nநடுவரை பார்த்து படு மயங்கரமாக முறைத்த ஜடேஜா :அடுத்த நொடியே என்ன நடந்தது தெரியுமா…\nஇங்கிலாந்தில் ஒரே போட்டியில் 8 முறை தவறான தீர்ப்பை வழங்கிய நடுவருக்கு நேர்ந்த கதி…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்… ஜாலியா இருங்க…\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்… யார் அந்த சிறுமி\nகாமெடியில் கலக்கும் வைபவ் நடித்த சிக்சர் படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்திலிருந்து வானில் வீடியோ பாடல் இதோ\nஜடா படத்தின் டீசர் இதோ\nஎதற்கடி வலி தந்தாய் துருவ் விக்ரம் பாடிய பாடல் இணையத்தில் வைரல்\nநேர்கொண்ட பார்வையின் புதிய வீடியோ வைரல்\nநளினியின் மாமா தற்போது இலங்கையில் எப்படி உள்ளார் தெரியுமா :தனது பேத்தி கல்யாணம் பற்றி கூறிய பாட்டி பத்மா\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்த் வந்த நளினி, தன்னுடைய மகளின் திருமணத்திற்காக பரோலில் வந்திருக்கும் நிலையில், அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பதை அவருடைய தாய் கூறியுள்ளார்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளில் நளினியும் ஒருவர், 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர், தற்போது லண்டனில் இருக்கும் தன் மகளின் திருமணத்திற்காக சில தினங்களுக்கு முன்பு பரோலில், பல நிபந்தனைகளுடன் வெளிவந்தார்.\nதற்போது சிறையில் இருந்து வெளிவந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இவர் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை அவருடைய தாய் பத்மாவதியிடம் பிரபல தமிழ் ஊ��கம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.\nஅதில், நான் அவள் வந்தவுடன் ஆராத்தி எடுத்தேன், அப்போது அவள் கண்கலங்கிவிட்டாள். அதன் பின் அவளை கட்டிப்பிடித்து, உன்னை பிரிந்து இனி வாழும் காலம் எனக்கு வேண்டாம் என்று அவளை ஆசை தீர கட்டிப்பிடித்து அழுதேன்.\nஅப்போ அவள், அம்மா என்னுடைய உயிர் உங்க மடியில் தான் போகும் கவலைப்படாதீங்க என்று கூறினாள்.\nபேத்தி திருமணம் வேலை எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது என்ற போது, ஆடி மாதம் முடிந்தால் தான், கல்யாணம் பற்றிய பேச்சுவார்த்தையே ஆரம்பிக்க முடியும்.\nஇலங்கையில நளினியின் மாமனார் புற்றுநோயின் நான்காவது கட்டத்தில் இருக்கிறார். அதனால், ஶ்ரீகரனின் அம்மா, உடன்பிறந்தவர்கள் எல்லோரும் அவர் கூடவே இருக்கார்கள் என்பதால் அவங்களால் இப்போதைக்கு வர முடியாது.\nதவிர, பேத்திக்கு வரும் செப்டம்பரில் தேர்வு இருப்பதால், அவள் மும்பரமாக தற்கு ரெடி ஆகி கொண்டிருக்கிறார்.\nஅவளுக்கு கடவுள் பக்தி அதிகம், சிறையில் இருக்கும் போது கூட, விரதம், அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களை சரியாக கடைபிடிப்பாள்.\nஅதுமட்டுமின்றி அவளுக்கு சமையல் நன்றாக வரும், சிறையில் இருந்து வந்து இரண்டு நாட்கள் தான் அவளுக்கு நான் சமைத்து கொடுத்தேன், இப்போது அவள் என்னை அமர வைத்து நீங்கள் உட்காருங்கம்மா, நான் பார்த்துக்கிறேன் என்று வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து வருகிறார்.\nஅவளால் நிம்மதியாக ஒரு கடைத்தெருவுக்கு கூட தனியாக போக முடியவில்லை, அதுமட்டும் தான் கஷ்டமே தவிர மற்றபடி ஒன்றுமில்லை, நானும் என் பொண்ணும் சேர்ந்திருக்கிற மாதிரி, என் பொண்ணு அவ பொண்ணோட சேரணும்.\nதன் குழந்தையோட இரண்டு வயசு வரைக்கும்தான் கூட இருந்தா. அதுக்கப்புறம் தன் மகள் இப்போது லண்டனில் இருக்கும் மகள் ஹரித்ராவை பிரிஞ்சேதான் இருக்கிறா. ஒரு அம்மாவாக அவள் பாவம் என்று கூறி முடித்தார்.\nPrevious articleபெரிய இது மாதிரி பேசிட்டு போன கஸ்தூரி வனிதாவிடம் பொட்டி பாம்பா அடங்கிடாங்ளே\nNext articleஅஜித்தை சீண்டி பார்த்த ப்ளூ சட்டை மாறன் சரியான பதில் அடி கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\nமனைவி ஆசைப்பட்டதால் காதலனுடன் அனுப்பி வைத்த கணவன் :பதிலுக்கு என்ன வாங்கி கொண்டிருக்கிறார் தெரியுமா நாடு எங்கய்யா போகுது\nநிர்மலாதேவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு இது தான் பலரையும் அதிரவைத்த இளைஞர்\nதொடர்ந்து மூன்று தலைமுறை அத்திவரதரை தரிசனம் செய்த இந்த பாட்டி யார் தெரியுமா வெளிவரும் உண்மை தகவல்\nபிக் பாஸ் 3 வீட்டில் வெளியேறிய பின்பு அனைவரின் முஞ்சிலும் கறியை பூசிய அபிராமி...\nபிக்பாஸில் நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்ததால் மதுமிதா வெளியேறியதை தொடர்ந்து இன்று அபிராமி பிக்பாஸில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். துவக்கத்தின் முதலே குறைவான வாக்குகளையே பெற்று வந்த அபிராமி வெளியேறியது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று...\nசேரன் தயவு செய்து லாஸ்லியாவைப் பார்த்துஅதை கத்துக்கோங்க சேரன் ரசிகர்கள் கவலை\nஒரு காலத்தில் அஜித் விஜய்க்கு இணையாக இருந்த நடிகர் பிரசாந்த்தின் தற்போதைய நிலை என்ன...\nபிகிலில் இந்த காட்சி மட்டும் செம்ம மாஸாக இருக்கும் பிரபலம் கூறிய உண்மை\nதர்பார் படத்தை பற்றிய வெளியான படு மாஸ்ஸான அப்டேட் இதோ\nஉங்கள் கைரேகை பற்றி ஆச்சர்யமான சூப்பர் விஷயங்கள சொல்றோம் கேளுங்க…\nநம்பர் நடிகையின் தொடர் தோல்விக்கு காரணம் இந்த சிரிப்பு நடிகரா வெளிவரும் உண்மை\nஇதனால் தான் தற்கொலை முயற்சி செய்தேன்- எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/05/21/", "date_download": "2019-08-23T19:09:30Z", "digest": "sha1:SI5NNWSKTEI3T5OR7TXRNC6OUJ4DH4PR", "length": 11292, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 May 21 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித���அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 21,782 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை போண்டா வடை\nதேவையானவை: (மேல் மாவுக்கு) கடலை மாவு – 1 கப், ஆப்ப சோடா – சிட்டிகை, உப்பு – ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு – 1, கேரட் – 1, பீன்ஸ் – 4, பட்டாணி – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மிளகாய்தூள் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -1\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nரூ.5 லட்சத்திற்கு வருமான வரி ரிட்டர்ன் தேவையில்லை\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/2019/04/09/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-08-23T18:02:54Z", "digest": "sha1:DQMGI7KZXU4CNDBSOFPQKRTRVETHK4AE", "length": 5937, "nlines": 91, "source_domain": "tamilarnews.com", "title": "தீப்பற்றியதால் பெண் பரிதாப மரணம்! | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome சம்பவம் தீப்பற்றியதால் பெண் பரிதாப மரணம்\nதீப்பற்றியதால் பெண் பரிதாப மரணம்\nயக்கல, பிட்டுவகொட பகுதியில் உள்ள வீடொன்று முழுமையாகி தீக்கிரையாகியதில் வீட்டினில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.எமது செய்தியாளர் கூறுகையில், இச் சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றார்.\nஇவ்வறு உயிரிழந்த பெண் 78 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் ஆவார்.இந்த தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த வீட்டில் மின் ஒழுக்கு இருப்பதாக இதற்கு முன்னர் மின்சார சபைக்கு அறிவித்திருந்த போதும் அது குறித்து மின்சார சபையினர் கவனம் செலுத்தவில்லை என உயிரிழந்து பெண்ணின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலதிக விசாரணைகளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபோராளிகளின்செயற்பாடு – மீண்டும் வழமைக்குத் திரும்பியது சமூகவலைத்தளம்\nஇலங்கை தற்கொலைதாரி தாயாருக்கு உருக்கமான கடிதம்\nபிரபல நடிகையின் ஷூலேஸை கட்டிவிட்ட தொழில் அதிபர்\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nகுள்ள மனிதனால் திருமண தம்பதியினருக்கு நடந்த விபரிதம்….\nவரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listevent.php?fpage=17", "date_download": "2019-08-23T18:10:22Z", "digest": "sha1:34MY33IH4UWWAMNACQUK33KZQWCPQRVG", "length": 3603, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_1.html", "date_download": "2019-08-23T17:57:35Z", "digest": "sha1:C6YFCUEIAHNRD2RCOKLKB5VXIYUDSML2", "length": 6484, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஅசாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nமேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர, மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுடைய ஒருவர், ஆளுநர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளமை ​குறித்து தமக்கு நம்பிக்கையில்லையெனத் தெரிவித்தே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.\nமேல் மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்து அதனை நிறைவேற்றும் வகையில், இருதரப்பும் கலந்துரையாடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509023", "date_download": "2019-08-23T19:43:55Z", "digest": "sha1:3GR3GUFKH3MY3OXC2AK5IZXNP4BIHYVJ", "length": 9704, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "இதில் மட்டும் ‘முதலிடம்’ | thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nசென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டுவிட்டன. இந்த நான்கு ஏரிகளிலும் கடந்த ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் 3,872 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. இப்போது, 200 மில்லியன் கனஅடி நீர்கூட இல்லை. சென்னை மக்களின் தாகத்தை போக்க நாள் ஒன்றுக்கு 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், 400 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.\nவீராணம் ஏரியில் இருந்து அனுப்பப்படும் குடிநீர், கடல்நீரை குடிநீராக்கி விநியோகிக்கும் திட்டம், விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் என எல்லா நீராதாரங்களும் முடங்கிவிட்டன.\nதமிழகம் மட்டுமல்ல, ஒட்டுெமாத்த இந்தியாவையும் தண்ணீர் பிரச்னை வாட்டி எடுக்கிறது. இந்தியா முழுவதும் 255 மாவட்டங்கள், 1,597 மண்டலங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிப்பதாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதில், மாநிலஅளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்கள் 2வது, 3வது இடத்தை பிடித்துள்ளன. தமிழகத்தில், 27 மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக, தலைநகர் ெசன்னை தவிக்கிறது. இந்தியாவில் 17 சதவீத நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நாடு முழுவதும் உள்ள 4,378 நகராட்சிகளில் 756 நகராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மேற்கண்ட தகவல் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தண்ணீர் ேமலாண்மையை முறையாக மேற்கொள்ளாத காரணத்தினால்தான் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதேநிலை நீடித்தால் இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டுக்குள் 30 சதவீத மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என மத்திய நிதி ஆயோக் அடுத்த அத��ரடியை வெளியிட்டுள்ளது.\nதண்ணீர்... தண்ணீர்... என இயற்கையை எதிர்நோக்கி காத்திருந்தால் மட்டும் போதாது. தண்ணீர் சேமிப்பில் ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் அவசியம். புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல், நீராதாரங்களை புதுப்பித்தல், தூர்வாருதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்தல், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால் மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இதை, சட்டமாக கொண்டுவந்து, தண்ணீர் மேலாண்மையை 100 சதவீதம் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இதில் அலட்சியம் காட்டினால், அடுத்த தலைமுறை கோர வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பல துறைகளில் பின்தங்கியுள்ள தமிழகம், வறட்சியில் மட்டும் முதலிடம் பெற்றுள்ளது உண்மையில் வேதனையானது.\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..\nபெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு\nபிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்\nகிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20402", "date_download": "2019-08-23T17:54:19Z", "digest": "sha1:5WULV464IDV3FK4XNXHDBGEIGIDUBVET", "length": 14380, "nlines": 114, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஜிஎஸ்டியால் அவதியுறும் திருப்பூர் பனியன் தொழில் – நிவர்த்திக்காக நிதியமைச்சரை சந்தித்த சத்யபாமா – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஜிஎஸ்டியால் அவதியுறும் திருப்பூர் பனியன் தொழில் – நிவர்த்திக்காக நிதியமைச்சரை சந்தித்த சத்யபாமா\n/அருண்ஜெட்லிசத்யபாமா எம்.பிசரக்கு மற்றும் சேவை வரிதிருப்பூர்பின்னலாடைத் தொழில்\nஜிஎஸ்டியால் அவதியுறும் திருப்பூர் பனியன் தொழில் – நிவர்த்திக்காக நிதியமைச்சரை சந்தித்த சத்யபாமா\nதிருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா 19.12.2018 அன்று மத்திய நிதியம��ச்சர் அருண் ஜேய்ட்லியை நேரில் சந்தித்து தொகுதி பிரதான தொழிலான பின்னலாடைத் தொழில் நலனுக்கான கோரிக்கைக்கடிதங்கள் அளித்துள்ளார்.\nதிருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அமைப்பில் உள்ள உறுப்பினர்களில் 80% சதவிகித நிறுவனங்கள் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வகையைச் சார்ந்ததாகும்.\nஅந்நிறுவனங்கள் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பின்னலாடையை ஏற்றுமதி செய்து வருகின்றநர். இந்நிறுவனங்கள் வாராக் கடன் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சில பிரச்சனைகளால் பெரிதும் அவதியுறுகின்றன.\nROSL தொகை, Duty Drawback, ஜி எஸ் டி தொகை திரும்பச்செலுத்துவது, ஆகியவற்றின் கால தாமதம் காரணமாக ஏற்றுமதி யூனிட்டுகள் வங்கிகளிடம் பெற்ற கடனைச் செலுத்துவதில் சிரமங்களைச் சந்தித்து வருகின்றன.\nஇவற்றின் மூலமாக அரசிடம் இருந்து வரவேண்டிய தொகை வராமல் வங்கிக் கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் போராடி வருகின்றன, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி யூனிட்டுகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை 1200 கோடி ரூபாயாகும்.\nவங்கிகள் பின்பற்றும் BASEL-3 விதிமுறைகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தலாம். ஆனால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பின்பற்றுவது அவற்றுக்கு சிரமம் தருவதாக உள்ளது. மேலும் அவற்றுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகைகளில் கால தாமதத்தை தவிர்க்கவேண்டும், அவ்வாறான நிலுவைத் தொகைகளை உரிய காலத்தில் திரும்பப்பெறாதது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தவறாக அமையாது.\nஎனவே சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடன் அளிப்பதற்கான கால அவகாசத்தை 31.12.2018 வரையில் 90 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரையும் பின்னர் ஜிஎஸ்டி விதிமுறைகளின் கீழ் நிலைபெற அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக பிரத்யேகமான BASEL 3 விதிமுறைகளுக்குப் பதிலாக உரிய திட்டத்தை வகுக்குமாறும்,வங்கிகளுக்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை பாதுகாக்குமாறு அறிவுறுத்தக் கோரியும் அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.\nநாட்டின் பின்னலாடை ஏற்றுமதிகளில் 90% சதவிகிதத்தை வழங்கும் மிகப்பெரிய ஜவுளி மையமாக விளங்கும் திருப்பூர் மிகவேகமாக வளர்ந்து வரும் நகரமாகத் திகழ்கிறது.\nகடந்த 30 ஆண்டுகளுக்குள், திருப்பூர் நகர பின்னலாடை ஏற்றுமதி அசாத்திய வளர்ச்சி அடைந்தது. 1984 ஆம் ஆண்டு 10 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி அளவு 2017-18 ஆம் ஆண்டில் 30 ஆயிரம் கோடியாக வளர்ந்துள்ளது. முப்பதாண்டுகளில் 30 லட்சத்தில் இருந்து 300 கோடியாக வளர்ந்து சாதனை படைத்துள்ளது.\nEPCG திட்டத்தின் கீழ் செய்யப்படும் இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கப்படும் போதிலும் முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் துணிகள் போன்றவற்றுக்கு நிவாரணம் நீட்டித்து வழங்கப்படவில்லை.\nமுன்கூட்டியே அனுமதி பெறும் திட்டத்தின் கீழ் குறிப்பாக துணிகளை திருப்பூரில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி செய்கின்றனர்.\nஎனவே முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டத்தின் கீழ் இறக்குமதித் தீர்வை விவரங்களை சமர்ப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான கிளெய்ம்களை மேற்கொள்ள அனுமதி வழங்கவேண்டும் என்று மாண்புமிகு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.\nEGM விவரங்களை ஏற்றுமதி யூனிட்டுகள் தற்போது மேனுவலாக தாக்கல் செய்துவருகின்றன. ஜிஎஸ்டி தொகையை எளிதாகத் திரும்பப்பெறும் வகையில் இதனை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் வசதியை உருவாக்க உதவிட வேண்டும்\nஇவ்வாறு அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமனுக்களைப் பெற்றுக்கொண்ட மத்திய நிதி அமைச்சர் அதுகுறித்து பரிசீலனை செய்து விரைவில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான பதிலை தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nTags:அருண்ஜெட்லிசத்யபாமா எம்.பிசரக்கு மற்றும் சேவை வரிதிருப்பூர்பின்னலாடைத் தொழில்\nசட்டதிட்டத்துக்கு எதிராக கன்னடப்படத்தை வெளியிடுவதா – விஷால் மீது குற்றச்சாட்டு\nவிஷால் மீது பாரதிராஜா அடுக்கடுக்கான குற்றச்சாட்டு\nநொய்யல் ஆற்றின் கோர தாண்டவம் – அதிர வைக்கும் புகைப்படங்கள்\nபாரத் பெட்ரோலியப் பொருட்கள் புறக்கணிப்பு – விவசாயிகள் அதிரடி முடிவு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – திருப்பூர் முதலிடம் நாமக்கல் மூன்றாமிடம்\nசத்யபாமா எம்.பியின் தொடர் முயற்சி – தொடங்கின நெடுஞ்சாலைத்துறை பணிகள்\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4400&cat=Facilities", "date_download": "2019-08-23T17:34:15Z", "digest": "sha1:HY5NUVQLKYIPASMM4CMUWBNNIRNJHDPP", "length": 10271, "nlines": 161, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாதா டென்டல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல்\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nஎனது மகள் 2004ல் பிளஸ் 2 முடிக்கவிருக்கிறாள். இந்திய ராணுவ மருத்துவ கல்லூரியில் நடத்தப்படும் மருத்துவ படிப்பு படிக்க விருப்பம். இதன் நுழைவுத் தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nஎனது 12 வயது மகள் படிப்பில் நல்ல திறமைசாலி. அவள் அதை உணரும் வகையில் நான் என்னால் முடிந்த வகையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவள் தவறவிட்டுவிடக்கூடாது என்பதை எவ்வாறு உணர்த்தப் போகிறேன் என்று தெரியவில்லை. எனவே, இந்த சிக்கலை நான் எவ்வாறு எதிர்கொள்வது\nசுற்றுலாத் துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nவெளிமாநில ராணுவத் துறை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தால் நமக்கு வேலை கிடைக்குமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா மிகச் சில காலியிடங்கள் தான் அறிவிக்கப்படுவதால் நமக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதா\nவங்கிக் கடன்கள் எந்தப் படிப்புகளுக்கு தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/blog/page/38/", "date_download": "2019-08-23T19:21:47Z", "digest": "sha1:NNRFSLHJ6NB3OELVKEPLGQ3TRGDDV3HG", "length": 15585, "nlines": 177, "source_domain": "parimaanam.net", "title": "Blog — Page 38 of 41 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசனிக்கிழமை, ஆகஸ்ட் 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு வலைப்பதிவு பக்கம் 38\nஇந்த 2014 ஆம் ஆண்டும் முடியப்போகிறது, எத்தனை எத்தனை மாற்றங்கள் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது... கவலை வேண்டாம், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுபோல அவ்வளவு பெரிய மாற்றங்கள்...\nகருந்துளைகள் 05 – விண்மீன்களின் முடிவு\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் விண்மீன்களின் வாழ்க்கை என்பது அதன் இறப்போடு முடிவதில்லை. விண்மீன்கள், தனது எரிபொருளை, அதாவது ஐதரசனை...\nசூறாவளி: ஏன், எதற்கு, எப்படி\nடிசம்பர் காலங்களில் கிழக்கு இலங்கையில் மழை பெய்வது, கடலில் தாழமுக்கம் ஏற்படுவது வழமையானதுதான். ஆனால் தாழமுக்கம் என்றால் என்ன சூறாவளி ஏன் வருகிறது அதன் பண்புகள் என்ன என்பது பற்றி வானியல் ஆராய்ச்சி...\nசுனாமியின் தடம் கண்டு 10 வருடங்களின் பின் நாவலடி\nமட்டக்களப்பினை பொறுத்தவரை சுனாமி என்றதும் அடுத்து ஞாபகம் வருவது நாவலடிப் பிரதேசம் தான். இப்போது அந்த இடத்தில் இருந்து சில புகைப்படங்கள். படங்கள் : அமர்நாத்\nகருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு\nஇது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் முதலில் விண்மீன்களைப் பற்றிப் பாப்போம், கருந்துளைகளில் பெரும்பாலானவை விண்மீன்களின் வாழ்வின் முடிவில்தான் பிறக்கிறது என்று...\nஇதுவும் யாழ்… இது தான் யாழ்…\nநல்லை நகர் நாவலர் பதிதனை காண நினைத்த நேரம் விதி செய்த வேலைகள் ஆயிரம்... ஆயிரம் ... அன்று நொந்ததற்கு இன்று -எனக்கு கிடைத்து விட்டது அதிட்டம் தீபண்ணே தந்த ரயில் டிக்கட்டுடன் தீராத ஆசையோடு ஓடுகின்றேன்-யாழ்தேவியிலே அளக்க முடியாதது அளவெட்டியை மட்டுமல்ல அவர்களின்...\nஅமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம் உருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம் பருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு தன் இருப்பை வெ��ிச்சம் போட்டுக்காட்டுதே வானவில்கள் வண்ண வண்ண கதிர்கள் அரைவட்டத்தின் மீதியை மறைத்துவிட்டுச் செல்லுதே தோன்றிய ஒளியில் செவ்வனே வளர்ந்த நிழல்களும் பூமியை...\nகுறுகிய காலமே வாழ்ந்து, அதிலும் வெறும் ஐந்து வருடங்கள் மட்டுமே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ஜி.எச். ஹார்டியுடன் கணிதத்துறையில் ஆய்வுகளை செய்து கிட்டத்தட்ட 3900 தியரிகளையும், தேற்றங்களையும், கணிதமுறைமைகளையும் நமக்கு தந்து, 32ஆவது வயதிலேயே...\nஈழத்து இலக்கியச்சூழலில் கவிதை என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு சிற்றிதழ் வரிசையில் கவிஞன் சஞ்சிகையானது தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டுள்ளது. ஆரம்ப காலங்களில் மாதமொரு இதழாக மலர்ந்த கவிஞன் பின்னர் காலாண்டிதழாக பரிமானமெடுத்து...\nஇன்று நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருகின்றோம். வேகமாக நகர்ந்துவரும் வாழ்க்கை ஒரு பக்கம் என்றாலும், வாழ்வியல் நிகழ்வுகளில் எமது பங்களிப்பின் வீதம் மிகச்சரியாக குறைந்துகொண்டே செல்கிறது. எதிலும் ஒரு பொறுப்பற்ற தன்மையை...\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/139-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-08-23T19:36:08Z", "digest": "sha1:AA5HFOY2T7BX5OKYDCHI3TNC6JG7ITOB", "length": 6460, "nlines": 59, "source_domain": "thowheed.org", "title": "139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல. - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல.\n139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல\nஇவ்வசனத்தில் (9:34) பொருளாதாரத்தைத் திரட்டுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.\nஇவ்வசனம் ஜகாத் எனும் தர்மம் கடமையாக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலையெனவும், ஜகாத் கடமையாக்கப்பட்ட பின் பொருளாதாரத்த��த் திரட்டுவோர் அதற்குரிய ஜகாத்தைக் கொடுத்து விட்டால் அவர்கள் மீது மறுமையில் எந்தக் குற்றமும் இல்லை என்றும் நபிவழித் தொகுப்புகளில் கூறப்படுகிறது. (பார்க்க: புகாரீ 1404)\nதிருக்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் பொருளாதாரத்தைத் திரட்டவும், சேமிக்கவும் தூண்டுகின்றன. இதை 4:29, 4:32, 4:34, 9:103, 16:71, 17:6, 33:27, 62:10, 71:12, 73:20 ஆகிய வசனங்களில் காணலாம்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது\nNext Article 140. தூதர் அருள்புரிய முடியுமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/blog/view/355286/i10", "date_download": "2019-08-23T17:48:36Z", "digest": "sha1:QDU3AEA7ZAHE2ZPWCIVVGNPOPIIT2MCI", "length": 13161, "nlines": 115, "source_domain": "www.connectgalaxy.com", "title": "முற்றிலும் புதிய ஸ்டைலிஷான ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் இந்தியாவில் அறிமுகம் : Connectgalaxy", "raw_content": "\nமுற்றிலும் புதிய ஸ்டைலிஷான ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் இந்தியாவில் அறிமுகம்\nஹூண்டாய் நிறுவனம், புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்��் i10 நியோஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கார்கள் வரும் 20ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்-கள் என்று இந்தியாவில் அழைக்கப்படுவதுடன், உலகளவில் இந்த கார்கள் i10 என்று அழைக்கப்படுகிறது\nஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மூன்றாம் தலைமுறை காராக இருப்பதுடன் பாரம்பரிய மாடலான i10 மற்றும் கிராண்ட் i10 போன்று இருக்கும். ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் இந்த கார்களுக்கான புக்கிங்கை தங்கள் நிறுவன டீலர்ஷிப்களில் தொடங்கியுள்ளது. இந்த கார்களை புக்கிங் செய்ய 11,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்-கள் ஹூண்டாய் சின்கேச்சர்களுடன் காஸ்கேடிங் கிரில்களையும் கொண்டிருக்கும். இவை அகலமான மற்றும் உறுதியான அப்பீல்கள் முன்புறத்திலும், பின்புறத்தில் குறைந்த மற்றும் அகலமான அளவிலான பம்பர்கள் இந்த காருக்கு ஸ்போர்ட்ஸ் லுக்கை கொடுக்கிறது.\nகாம்பேக்ட்களுடன் அகலமான இன்டீரியர்களுடன் அப்பர் ‘சி’ பேட்களுடன், ஃப்ளோட்டிங் ‘சி’ பேட் மற்றும் டோர் டிரிம் கேரக்டர்களுடன் அகலமான மற்றும் அதிக இடவசதி கொண்ட இன்டீரியர்களுடன் இருக்கும். இந்த காரின் கேபின்கள் டூயல்-டோன் டிரிட்மென்ட்களுடன் பிளாக் மற்றும் பேக்கி போன்றவற்றை கொண்டிருக்கும்.\nஸ்டீயரிங் வீல்களுடன் குரோம் உபகரணங்களுடன் ஸ்போர்ஸ் லுக்கில் இருக்கும். ஆனால், சென்டரில் அனைத்து வசதி கொண்ட டச்-ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களும் பொருத்தப்பட்டுள்ளது. இவை ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோவுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும்.\nஇந்த இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்களில் ஒரு பகுதியாக அனலாக் மற்றும் பார்ட் டிஜிட்டல் வசதிகள், ஹூண்டாய் கிராண்ட் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ஸ் லுக்கை கொடுக்கிறது. மேலும் இதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்களுடன் இருக்கும். ஏற்கனவே நாம் பார்த்து போன்று, இந்த காரில் ஏபிஎஸ் மற்றும் டூயல் ஏர்பேக்ஸ்கள் வழக்கம் போலவே இடம் பெற்றிருக்கும்.\nஇதுகுறித்து பேசிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எஸ். கிம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீயில் கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி மற்றும் உல���ின் தலை சிறந்த தயாரிப்புகளை கடந்த 21 ஆண்டுகளாக அறிமுகம் செய்து வருகிறது என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், நாங்கள் முற்றிலும் புதிய 3-வது தலைமுறை கிராண்ட் கிராண்ட் i10 நியோஸ் கார்கள் அழகிய வடிவத்துடன், தனித்துவமிக்க டிசைன் சென்ஸ்களுடன் தொடர்ந்து மாற்றம் கொண்டதாக இருக்கும். மேலும் இவை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்றார்.\nபுதிய ஹூண்டாய் கிராண்ட் கிராண்ட் i10 நியோஸ்-களுடன் நாங்கள் புதிய முறையை கையாண்டு, உறுதியான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான வசதிகளை கொடுக்கும், எங்கள் வாடிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உள்ளதுடன், திறமையான மற்றும் நான்கு உபகரணங்களுடன் ஹூண்டாய் டிசைன் அடையாளமாக இருக்கும். உணர்ச்சி பூர்வமான ஸ்போர்ஸ் வசதிகளுடன் இருக்கும். அதாவது, விகிதம், கட்டமைப்பு, ஸ்டைலிங் மற்றும் தொழில்நுட்பம் போன்ற வசதிகளுடன் இருக்கும்.\nஹூண்டாய் கிராண்ட் கிராண்ட் i10 நியோஸ்-கள் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெயின்களுடன் இருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும், இந்த கார்களுக்கான இன்ஜின்களுக்கான லைன்அப்-கள் குறித்த தகவல்களை ஹூண்டாய் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இதுகுறித்து கார் அறிமுகமாகும் போது, இதுகுறித்த தகவல்கள் நமக்கு தெரிய வரும்.\n2020 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 அதிகாரப்பூர்வ டீஸர் வீடியோ வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்துகிறது\nஇந்தியாவில் புதிய 2020 ஹூண்டாய் கிராண்ட் ஐ 10-கள் வரும் 20ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த காரின் அறிமுக தேதி நெருங்கி...\nபுதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்டு i10 நியோஸ் கார் சென்னை ஆலையில் இருந்து தயாரிப்புகளை துவங்கியது\nஹூண்டாய் நிறுவனம் தனது கிராண்ட் i10 நியோஸ் கார்களை இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும்...\nஹூண்டாய் மோட்டார் நிறுவனம், சோலார் ரூப் சிஸ்டம்களுடன் 2020 சொனாட்டா ஹைப்ரிட் கார்களை வெளியிட்டுள்ளது\nஉலகம் எப்படி மாற்று எரிபொருளுக்கு மாறுகிறது என்பதை தெரிந்து கொள்வது முக்கியமான ஒன்று. எலக்ட்ரிக் பவர்டிரெயின்கள் இருந்த...\nமலிவு விலையில் ஹூண்டாய் ‘என்’ வகை கார்களை இந்தியாவில் வரும் 2020ல் அறிமுகமாக்குகிறது ஹூண்டாய் நிறுவனம்\nபெரியளவு மாற்றத்தை உண்டாக்கும் பிராண்டாக ஹூண்ட��ய் மோட்டார் நிறுவனம் ‘என்’ பிராண்ட்களை இந்தியாவில் அறிமுகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60204-sc-issues-notice-to-election-commission.html", "date_download": "2019-08-23T19:18:36Z", "digest": "sha1:I2P4IHZJCEQD5VQOF4HHE6G7TUIQZHPY", "length": 11034, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஜாதி, மத ரீதியிலான பேச்சு: தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் | SC issues notice to Election Commission", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nஜாதி, மத ரீதியிலான பேச்சு: தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்\nஜாதி, மத ரீதியிலான பேச்சுகளின் மூலம், மக்கள் மத்தியில் பிரிவினையை துாண்டும் வகையிலும், நம்பிக்கைகளை கொச்சைபடுத்தும் வகையிலும் பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும் படி, தேர்தல் கமிஷனுக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபத்திரிக்கைகள், ஊடகங்களில் பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள், அதன் செய்தி தொடர்பாளர்கள், மதம், ஜாதி அடிப்படையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதாகவும், அவர்களின் இதுபோன்ற பேச்சு, மக்களின் நம்பிக்கையை கொச்சைபடுத்தும் வகையில் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇப்படி பேசும் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்த அடுத்த விசாரணை, இம்மாதம், 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 பேர் கைது\n'மா��ி' கமிஷனருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nஉலக கோப்பை 2019: இந்திய கிரிக்கெட் அணி 15ம் தேதி அறிவிப்பு\n1. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n2. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n3. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n4. சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\n5. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n6. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n7. குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடிக்கடி ஆயுதங்களின் நினைப்பு வருகிறது: ராஜ்நாத் சிங்\nதிருப்பதி கோவில் டிக்கெட்டில் கிறிஸ்தவ கோவில் தகவலா\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் வீரமரணம்\n1. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n2. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n3. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n4. சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\n5. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n6. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n7. குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-songs/velaikkaran--first-single-teaser--sivakarthikeyan-nayanthara-fahadh--anirudh--mohan-raja6988/", "date_download": "2019-08-23T19:43:48Z", "digest": "sha1:LHHOUPUART33RG5GIS3637DP7TOR3OC3", "length": 4529, "nlines": 125, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் தீயாய் பரவும் பேட்ட பட நடிகையின் வைரல் வீடியோ | Petta Movie Actress Malavika Mohanan Viral Video\nசற்றுமுன் வெளியான முகேன் லாஸ்லியா லீலைகள் கடுப்பில் கவின் | Bigg Boss Mugen Losliya Leelai\nசற்றுமுன் விஜய்டிவியின் உண்மை முகத்தை நார்நாராய் கிழித்த மதுமிதா | Madhumitha Blasts Vijay Tv\nசற்றுமுன் நின்று போன விஷால் திருமணம்\nமனைவியை தூக்கி எறிந்துவிட்டு பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சாண்டி | Bigg Boss Sandy Wife Interview\nசற்றுமுன் போலீஸில் சிக்கிய பிக்பாஸ் மதுமிதா கண்ணீரில் குடும்பம் | Bigg Boss Madhumitha Case Filed\nசற்றுமுன் சொந்த வீட்டை விற்ற பிக்பாஸ் சரவணனின் பரிதாப நிலை| Bigg Boss Saravanan Interview\nபிக்பாஸ் முகேனுக்கு இத்தனை லட்சம் அபராதமா போட்டியாளர்கள் அதிர்ச்சி | Bigg Boss Mugen Rao\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listevent.php?fpage=18", "date_download": "2019-08-23T17:44:08Z", "digest": "sha1:UDLPXAWKJD5B3FPDYYC7VH33YF5FNR7S", "length": 3609, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A-%E0%AE%87-%E0%AE%95/88-233863", "date_download": "2019-08-23T17:32:06Z", "digest": "sha1:WYDTYJIRS4ZKURFPGVGJWRJYGXJ4LJLF", "length": 5207, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பெண்களில் 2 பிரிவுகளிலும் சம்பியனானது கொ.இ.க", "raw_content": "2019 ஓகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை\nபெண்களில் 2 பிரிவுகளிலும் சம்பியனானது கொ.இ.க\nவட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான கரம் தொடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி, 17 மற்றும் 20 வயதுக்குட்பட்ட இரண்டு பிரிவுகளிலும் சம்பியனாகியது.\nதமது உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற 17 வயதுக்ட்பட்டோருக்கான இ���ுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியை 2-1 என்ற செட் கணக்கில் வென்று கொக்குவில் இந்துக் கல்லூரி சம்பியனாகியது.\nஇந்நிலையில், 20 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப் போட்டியிலும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியை எதிர்கொண்ட கொக்குவில் இந்துக் கல்லூரி 2-1 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனாகியது.\nபெண்களில் 2 பிரிவுகளிலும் சம்பியனானது கொ.இ.க\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2019/04/2019.html", "date_download": "2019-08-23T18:12:08Z", "digest": "sha1:FLU5UB53XD46VRL4GUKTMYL26UUXQ5MK", "length": 24776, "nlines": 103, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வாசிப்பின் டான்டலஸ் தாகம் (சென்னை புத்தகத் திருவிழா 2019) | கோ.ஏ. பச்சையப்பன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவாசிப்பின் டான்டலஸ் தாகம் (சென்னை புத்தகத் திருவிழா 2019) | கோ.ஏ. பச்சையப்பன்\nஇரண்டு கைகளிலும் புத்தகங்கள் நிரம்பிய பைகளுடன் செல்லும் வாசகர்களை இந்த ஆண்டு காண முடியவில்லை.\n- எழுத்தாளர் பா.ராகவனின் முகநூல் பதிவு.\n42வது சென்னை புத்தகக் காட்சி கடந்த மாதம் 20ம் தேதி அன்று நிறைவுற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பதினேழு நாட்கள் நடைபெற்ற இப்புத்தகக் கண்காட்சியில் பதினெட்டு கோடி ரூபாய் அளவில் விற்பனை நடைபெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. ஏறக்குறைய 11 லட்சம் நபர்கள் (கவனியுங்கள், வாசகர்கள் அல்லர்) வந்து சென்றிருக்கிறார்கள்.\nஎண்ணிக்கையில் 800-ஐ நெருங்கிய அரங்குகள். ஒரு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி நூல்கள்; உண்மையிலேயே பிரம்மாண்டம்தான். ஏற்பாடு செய்வது மட்டுமல்ல - பெரிய பிரச்சனைகள் ஏதும் இன்றி நடத்தி முடிப்பதும் சவால்தான். அதனைச் சாதித்த பபாசி (Bapasi) உண்மையிலேயே பாராட்டுக்குரியது.\nபொங்கல் பண்டிகையோடு புத்தகத் திருவிழாவும் இணைந்து, வாசிக்கும் வழக்கம் உடையவரை வசீகரிக்கின்றது. சென்னை மட்டுமல்லாமல் மதுரை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நெய்வேலி என்ற மற்ற பெருநகரங்களிலும் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சிகள் ��டைபெற்றவண்ணம் உள்ளன. மாநகரங்கள் மட்டுமல்லாது திருவண்ணாமலை, செங்கம் எனச் சிறுநகரங்களில் கூட புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன என்றாலும், சென்னை புத்தகக் கண்காட்சி பல்வேறு வகைகளில் சிறப்பு உடையது.\n· தமிழகத்தின் 99% பதிப்பகங்கள் இடம்பெறுகின்றன.\n· ஒப்பீட்டளவில் பிற புத்தகக் கண்காட்சிகளைவிட சென்னை புத்தகக் காட்சியினையொட்டி பல பதிப்பகங்கள் புதிய நூல்களை பதிப்பிக்கின்றன.\n· ஒரு பதிப்பகத்தின் ஒட்டுமொத்த நூல்களையும் (அச்சில் உள்ளனவற்றை) காணமுடியும்.\n· புத்தகங்களின் பின் அட்டையில் மட்டுமே பார்த்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், உரையாடவும் சென்னை புத்தகக் காட்சி வாய்ப்பளிக்கிறது.\nமேற்கூறப்பட்ட காரணங்கள் தவிர்த்து ஒவ்வொரு வாசகனுக்கும் சென்னை புத்தகக் காட்சிக்கு வருவதற்கான அந்தரங்கமான காரணங்கள் இருக்கக்கூடும். ஒரு கோடி புத்தகங்களூடே உலாவுவதே அலாதியான அனுபவம்தான்.\nநந்தனம் ஒய்.எம்.சி.ஏ - மைதானத்தில் நடைபெற்ற ஜனவரி 04 முதல் 20 வரையிலான ‘மாரத்தான் புத்தகக் கண்காட்சி’ பல பாடங்களைத் தந்துவிட்டுச் சென்றுள்ளது. எவ்வளவு பெரிய புத்தகக் காதலராயினும் 700க்கும் மேற்பட்ட அரங்குகளை முழுமையாகப் பார்த்துவிட முடியாது. சென்னை வாழ் மக்கள் வேண்டுமானால் மூன்று நாள்கள் விஜயம் செய்து முழுமையாகப் பார்க்கலாம். பிற அயலூர் வாசிகள், தங்குமிடம், உணவுச்செலவு ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். அதற்கு வீட்டில் இருந்தவாறே நூலை இணையத்தில் தருவித்துவிடலாம். எனவே ஸ்டால்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு வேண்டும்.\nதுறைவாரியாக ஸ்டால்களை ஒதுக்குவதைக் குறித்துச் சிந்திக்கலாம். ஆங்கில நூல்கள், குழந்தைகள் நூல்கள், பல்கலைப் பதிப்புகள், கல்விப்புல நூல்கள் எனத் தனிவரிசைகள் அமைப்பதைப் பற்றி ஆலோசிக்கலாம். இதற்கென வரும் வாசகர்கள் எளிதாக நூல்களை வாங்குவதோடு, பிறருக்குத் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும்.\nஇணையத்தில் நுழைவுச்சீட்டை பெறும் செயலியை அளித்த பபாசி, இறுதிவரை 2019 ஆண்டிற்குரிய புத்தக ஸ்டால்களின் பெயர் - எண் இணைந்த அட்டவணையைப் பதிவிடவேயில்லை. தீவிர வாசகன் பதிப்பக ஸ்டால்களை தேடுவானேயன்றி விற்பனையாளர்களை அல்ல. தம் விருப்பத்திற்குரிய எழுத்தாளரை - அவருடைய நூல்களை வெளியிடும் பதிப்பகங்களுடனே இணைத்துத்தான�� அடையாளம் காண்கிறான். 2018-ற்குப் பிறகு அப்டேட் செய்யப்படாத பதிப்பகத்துடன் கூடிய ஸ்டால் எண் பட்டியல் பெரும் சோர்வைத் தந்தது. அரங்கு நுழைவாயிலில் கிடைக்கும் பட்டியலை வைத்துத் தேடுவது நேர விரயத்தையே ஏற்படுத்திற்று.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 550 ஆசிரியர்கள் பள்ளிப் பேருந்துகளில் வந்தார்கள். பேருந்தை நிறுத்தியதற்கும் - அரங்கிற்கும் இடையே சுத்தமாய் முக்கால் கிலோமீட்டர் தூரம். சொந்த உபயோகத்திற்கும், பள்ளி நூலகங்களுக்கும் வாங்கிய புத்தகப் பொதிகளைத் தோள் வலிக்கச் சுமந்தவர்கள் பபாசியைத் திட்டவே செய்தனர். இக்குறைபாடு தவிர்க்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களின் விலையையும், கழிப்பிடங்களின் சுகாதாரமின்மையையும் பற்றி எல்லா புத்தகக் காட்சிகள் மீதும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் ஒன்று. இம்முறையும் அது தொடர்ந்தது. இவ்விரண்டு குறைபாடுகளையும் தவிர்க்கவே முடியாது என்ற முடிவிற்கு பபாசி வந்துவிட்டதா என்று தெரியவில்லை.\nசென்னை புத்தகக் காட்சி மாலை நேரச் சொற்பொழிவுகள் எந்த வகையில் நூல்களின் விற்பனை எண்ணிக்கை உயர்த்தப் பயன்படுகின்றன என எழுத்தாளரும், விற்பனையாளருமான கெழுதகை நண்பர் கேள்வி எழுப்பியதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். ‘நிலையவித்துவான்கள்’ என்றொரு கோஷ்டி அரசு வானொலி நிலையங்களில் உண்டு. நிகழ்ச்சியில் இடைவெளி நேரங்களை இட்டு நிரப்பப் பயன்படுவார்கள். அதைப்போல ஸ்டால்களிடையே நடந்து களைத்த பார்வையாளர்கள் காலாற அமரும் இடமாகவே பேச்சாளர் அரங்கங்கள் உள்ளன. வெற்றுப் பேச்சில் ருசி கண்ட தமிழ் கூறும் நல்லுலகின் நீட்சியாக அவ்விடம் இருப்பதை விடுத்து - விருது பெற்ற நூல்கள், ஆசிரியர்களின் படங்கள், கைவசம் உள்ள பழைய முதற்பதிப்பு நூல்கள் என வரலாற்றுப் பயணத்திற்கான வாய்ப்பாக அவ்வரங்கம் மாற்றப்படுவதைக் குறித்து ஆராயலாம். கண்மணி குணசேகரன் பேசலாம் - எழுத்தாளர் கமல்ஹாசன் போன்ற போலிகள் வாசிப்பைக் குறித்துப் பேசுமளவிற்கு தமிழக அறிவு உலகம் வறண்டுவிடவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை கமலின் சினிமா பிரபல்யம் புத்தகக் காட்சியை நோக்கி மக்களை ஈர்க்கப் பயன்படும் என நினைப்பார்களேயானால், அடுத்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் போன்ற ‘பளபள’ பரிந்துரைகள் என்னிடம் உள்ளன.\nபோதாமைகள் பல இருப்பினும் வாசிப்பை - பதிப்புவகை உயிர்ப்புடன் வைத்திருப்பவை புத்தகக் காட்சிகளே. 500 முதல் 1000 பிரதிகள் வரை அச்சிட்டு தமிழ்நாடு அரசின் நூலகக் கொள்முதலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இயங்கிய அவல நிலையைப் புத்தக் காட்சிகள் மாற்றியுள்ளன. வெள்ளைத்தாளை விற்கும் கடைக்கு வங்கிகள் கடன்தரும். ஆனால், பதிப்பகங்களுக்குச் சல்லிக்காசு தராது. இச்சூழல் புத்தகக் காட்சிகள் மேலும் வலுப்பெற்றுப் பரவலாகி வாசிப்பை, பதிப்புலகை மேம்படுத்த வேண்டும்.\nபத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ‘பார்வையாளர்கள்’ 42வது புத்தகக்காட்சிக்கு வந்திருப்பினும் எத்தனைபேர் அவர்களுள் வாசகர்கள், அதாவது நூல்களை வாங்கியவர்கள் என்பது கேள்விக்குறியே. மேலும் 18 கோடி ரூபாய் நூல் விற்பனைத் தொகை என்பதும் மகிழ்விற்குரியதாகுமா எனத் தெரியவில்லை. விற்பனையான நூல்களுள் சோதிடம், சமையல், கோலம், குண்டாவது (அ) ஒல்லியாவது எப்படி வகையறாக்கள் இலக்கியத்தை வளப்படுத்துவன ஆகாது. மேற்படி நூல்களை வாங்குபவர்கள் நீடித்த வாசகர்களாகமாட்டார்கள். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது பதிப்பகங்கள் நித்யகண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலேயே இயங்கி வருகின்றன என்பதே உண்மை.\nநூலகக்கொள்முதல் என்பது விசித்திரமான சூத்திரங்களுக்குட்பட்டது. தமிழ் எங்கள் மூச்சு எனக் கூறிக்கொள்ளும் அரசு, ஆங்கில நூல்களுக்கே அதிக அடக்கவிலையை நிர்ணயிக்கின்றது. மேலும் தனது விருப்பத்திற்குரிய கதாநாயகனின் திரைப்படத்தை முதற்காட்சியிலேயே பார்க்க ஆயிரம் ரூபாய் செலவழிக்கத் தயங்காத இளைஞன், ஒரு லிட்டர் பெட்ரோல் விலைக்கும் குறைவான புத்தகத்தை வாங்குவதில் கணக்குப் பார்ப்பதும் அவலமே\nஉணவு விடுதியில் அமர்ந்து அம்புலிமாமா கதைக்கு ஒப்பான ஹாரிபாட்டரை எழுதிய ரவ்லிங், இங்கிலாந்து அரசிக்கு நிகராக வருமான வரிகட்டும் அளவிற்கு சம்பாதித்தார். ஆனால் நோபல் பரிசு பெறத் தகுதியான படைப்புகளை அளித்த அசோகமித்திரன் சாகும்வரை வாடகை ஆட்டோவில்தான் பவனித்தார். ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி சுமார் 1000 பக்க அளவில் ‘யதி’ என்ற அற்புத நாவலைத் தந்த பா.ராகவன் தன் லௌகீகத் தேவைகளுக்கு தொலைக்காட்சித் தொடர் வசனம் எழுதவேண்டியுள்ளது\nஎனவே, புத்தகக்காட்சிகள் இன்னும் பெருக வேண்டும். வாசகர்கள் வருகை தந்து நூல்களை வாங்கி, ��திப்பகங்களை (அதன் மூலமாக) எழுத்தாளர்களை ஆதரிக்க வேண்டும். புத்தக வாசிப்பு, தமிழர்களின் பண்பாட்டின் அங்கமாக மாறவேண்டும்.\nசென்னைப் புத்தகக்காட்சி வெற்றியா - தோல்வியா என நிர்ணயிக்கத் தேவையில்லை. பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. கடந்த நூற்றாண்டில் தங்கத் தட்டில் சாப்பிடுமளவிற்குச் சம்பாதித்த தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டார் பெயரை உலகம் மறக்கலாம். ஆனால், ‘போரும் அமைதியும்’ நாவலைத் தமிழில் அற்புதமாகப் பதிப்பித்த சக்தி வை.கோவிந்தன் என்ற பதிப்பாளருக்கு வரலாற்றில் என்றும் இடம் உண்டு.\nகல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தத் தமிழ்க்குடியில் எத்தனையோ ஆயிரம் மன்னர்கள் வந்து சென்றிருக்கலாம் ஆனால் சங்கப்பாடல்களில் இரண்டினை மட்டுமே எழுதிய ஒரு புலவனை ஐ.நா.சபை வரை கொண்டு சேர்த்துள்ளது இலக்கியம். அவர் பெயர் கனியன் பூங்குன்றன்.\nஎவ்வளவு நீர் அருந்தினாலும் தாகம் தீரா சாபம் பெற்ற ஜீயஸின் மகன் டான்டலஸ் போன்று, புத்தகக் கட்டுகளைச் சுமந்தபடி இல்லம் திரும்பும் தீவிர வாசகன், தன் தீரா வாசிப்புத் தாகம் தணிக்க அடுத்த ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவிற்கு காத்திருக்கத் தொடங்குகிறான். அந்த வாசகன்தான் சென்னை மட்டுமல்ல - எல்லாப் புத்தகக் காட்சிகளுக்கும் உயிர் கொடுப்பவன்.\nLabels: கோ.எ.பச்சையப்பன், வலம் பிப்ரவரி 2019 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் பிப்ரவரி 2019 இதழ் - முழுமையான படைப்புகள்\nஇந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி | எஸ்.சொக்கலிங்கம்\nஅறிவியல் கருத்தரங்குகளில் தொன்மங்கள் தொடர்பு | சுத...\nஸ்ரீ உ.வே.சாமிநாதமுனிகள் | சுஜாதா தேசிகன்\nவாசிப்பின் டான்டலஸ் தாகம் (சென்னை புத்தகத் திருவிழ...\nகேரளத்துச் சுவரோவியங்கள்: வனப்பும் எழிலும் சிறப்பு...\nஎழுத்து மூவர் | - அரவிந்த் சுவாமிநாதன்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 17 | சுப்பு\nஆசிரியர்கள் வேலை நிறுத்தம் | ஹரன் பிரசன்னா\nஇந்துத்துவமும் இந்துமதமும் ஒன்றுக்கொன்று முரண்படுப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Tvkariikai.html", "date_download": "2019-08-23T18:50:25Z", "digest": "sha1:4JOHXO5IPEHZ2WFQVAW3GIOBOFNNZLLX", "length": 15775, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே நீதியாகும்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே நீதியாகும்\nஅகராதி March 11, 2019 தமிழ்நாடு\nஈழத் தமிழின அழிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே அதற்கான நீதியாகும்\nஅதனைச் சாத்தியமாக்க, ஐநா மனித உரிமைக்குழு அறிக்கை அடிப்படையில் மேல்நடவடிக்கைக்கு அழுத்தம் தரப்பட வேண்டும் என உலகத் தமிழர்களையும் தமிழக மற்றும் இலங்கை வடக்கு - கிழக்கு மாகாண அரசுகளையும் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nஈழத் தமிழின அழிப்பு தொடர்பாக, 2002 முதல் 2011ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை ஆராய ஐநா மனித உரிமைக்குழு உத்தரவிட்டது. அந்த விசாரணையின் இவ்வாண்டுக்கான அறிக்கையை கடந்த பிப்ரவரி 22ந் தேதி தொடங்கி இந்த மார்ச் 25ந் தேதி முடியவுள்ள 40ஆவது மனித உரிமைக் கூட்டத் தொடரில் முன்வைத்தார் ஐநா மனித உரிமை ஆணையர் சையத் அல் ஹுசைன். அதில் 2009 ஈழத் தமிழின அழிப்பு, படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவையும் இந்த மனித குல விரோத குற்றங்கள் மீதான விசாரணையில் சிங்கள அரசு காட்டிவரும் அலட்சியப் போக்கும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமனித உரிமை மீறல் குற்றங்களுக்கு இடைக்கால நீதி வழங்குவதாக உறுதியளித்தபடி சிங்கள அரசு நடந்துகொள்ளாதது கவலையளிப்பதாக அறிக்கை கூறுகிறது. நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க, நீதியையும் நல்லிணக்கத்தையும் ஒருங்கே கொண்டுசெல்ல வேண்டிய கடமை இலங்கை அரசுக்கும் இலங்கை மக்களுக்கும் உள்ளது என்றும், அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது மிக அவசியம் என்றும் வலியுறுத்துகிறது அறிக்கை.\nநல்லிணக்க திட்டங்கள் தொடர்பான பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டுசெல்ல குழுக்கள் அமைக்க வேண்டும்; இலங்கையில் ஐநா மனித உரிமை ஆணைய அலுவலகம் திறக்கப்பட வேண்டும்; ராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர் நிலங்களை விடுவிக்க வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக, பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய கலப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்கிறது அறிக்கை.\nமனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு எதிராகவும்கூட தொடர்ந்து மனித உரிமைகள் ம��றப்படுகிறது; காவல்துறையின் அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள், பாலியல் வன்செயல்கள் ஆகியவை தொடர்ந்து நடக்கிறது என்றும் சொல்கிறது அறிக்கை.\nஇந்தக் குற்றங்களுக்காக, ராணுவத்தின் அனைத்துப் பிரிவினர், உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என வெளிப்படையாகவே எச்சரிக்க வேண்டும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.\nஇந்நிலையில், ஐநா உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்க மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் தேவை என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த அவகாசத்தை வழங்க பிரிட்டன் சார்பில் பிரேரணை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தெரிகிறது.\nஅதேநேரம், ஐநா நிறைவேற்றும் எந்தத் தீர்மானத்தையும் இனி இலங்கை ஏற்றுக்கொள்ளாது; ஐநா தீர்மானத்தை வைத்துக்கொண்டு ராணுவத்தைத் தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்; எமது ராணுவத்தினரிடம் எவரும் நெருங்க முடியாது, அவர்களைத் தொடவே முடியாது என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா.\nஅதோடு, இனிமேல் ஐநா தீர்மானம் மற்றும் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் என்னுடன் பேச அனுமதி வழங்காமல் இருக்க உத்தேசித்துள்ளேன்; இந்த விவகாரத்தை அப்படியே மூடிவைத்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஇப்படியான திமிர் எங்கிருந்து வந்தது இலங்கை அதிபருக்கு அது இந்தியாவால் வழங்கப்பட்டதன்றி வேறென்ன\nநாம் கூறுவதெல்லாம், ஐநா மனித உரிமைக்குழுவின் உத்தரவை நிறைவேற்றாத சிங்கள இலங்கையும் அதன் இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல் குற்றவாளிகளும் ஐநா பாதுகாப்பு அவை வழியாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே. பன்னாட்டுச் சட்ட விதிகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட ஐநா உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை உலகத் தமிழர்கள், தமிழக மற்றும் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாண அரசுகள் செய்ய வேண்டும்.\nஈழத் தமிழின அழிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுதான் அதற்கான நீதியாகும்\nஅதனைச் சாத்தியமாக்க, ஐநா மனித உரிமைக்குழு அறிக்கை அடிப்படையில் மேல்நடவடிக்கைக்கு அழுத்தம் தரப்பட வேண்டும் என உலகத் தமிழர்களையும் தமிழக மற்றும் இலங்கை வடக்கு மற���றும் கிழக்கு மாகாண அரசுகளையும் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-08-23T17:51:14Z", "digest": "sha1:SM5EBHMAVQWA2CYJJGJ5QJ6WQBNO5CES", "length": 20706, "nlines": 170, "source_domain": "chittarkottai.com", "title": "ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nபெண்கள் கட்���ாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 862 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nஇன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.\nஇருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை\nஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை\nஅமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.\nசிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.\nபொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.\nஎனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.\nதேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.\nஇந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.\nபெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.\nசிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்\nசிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nயூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.\nஇன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.\nஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.\nகற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) ���ன மூன்று சிகிச்சைகள் உள்ளன.\nஇந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.\n“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.\nஅதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.\n« கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்துகொள்வோம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nபுயல்களுக்கு பெயர்வைக்கும் முறை எப்படி வந்தது\nபணத்தின் அருமையை உணர்வது, உணர்த்துவது எப்படி\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nமாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116925/", "date_download": "2019-08-23T17:26:58Z", "digest": "sha1:NDVZCVHKY4CEFRUFWDWSACSMI7ANHA3N", "length": 11000, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "மனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இனமுரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இனமுரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது\nமனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட இணைப்பாளர் திருமதி குமுதினி விதானகே தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இண்ரர்நியூஸ் நிறுவனம் ஒழுங்கு செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான இன நல்லிணக்கம் மற்றும் பல்லின வாதம் தொடர்பான கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாதறு தெரிவித்துள்ளார்.\nநாம் மனித உரிமைகள் ஆணைக்குழு என்ற வகையில் பாரிய முயற்சி எடுத்தாலும், சட்டத்தால் எதனையும் சாதிக்க முடியாது எனத் தெரிவித்த அவர் தனி நபர் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் மாற்றம் வரவேண்டும் எனவும் அவ்வாறு மனப்பாங்கில் மாற்றம் வராத வரையில் எதனையும் மாற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்தகால அனுபவங்களை வைத்து நோக்கும் போது இனி திகன சம்பவங்களோ அல்லது வடகிழக்கில் யுத்தமோ ஏற்படக்கூடாது என சகலரும் ஏற்றுக் கொண்டாலும் எமது மன நிலையைப் பொறுத்தே அது ஒரு தீர்வாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதனை நிரந்தரமாக ஏற்படுத்த முயற்சிப்பதற்கு மனித உரிமை ஆணைக்குழு , காவல்துறையினர் , சட்டம், நீதிமன்றம் என்பவற்றினை சரியான முறையில் அணுகி பயன் பெற்று ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஇனமுரண்பாடுகளை ஏற்படாதவரை களைவது குமுதினி விதானகே சாத்தியப்படாது மனங்களில் மனித உரிமை ஆணைக்குழு மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஇணையதளங்களுக்குக் கட்டுப்பாடு – நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவு…\nகலையிழந்திருக்கும் கௌதாரி முனையினை களங்கமின்றி பாதுகாப்போம்.\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2019-08-23T18:04:58Z", "digest": "sha1:AZJ7ZISJ7H6LTKAJMMAMTQJSLFGO7VK7", "length": 5082, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "உள்ளூராட்சிகளின் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணையின் கால எல்லை மேலும் நீடிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉள்ளூராட்சிகளின் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணையின் கால எல்லை மேலும் நீடிப்பு\nஉள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய நடைமுறை சார்ந்த மேன்முறையீடுகளை விசாரிக்கும் கால எல்லையை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் கோரிக்கையை ஏற்று கால எல்லையை நீடித்ததாக தெரிவித்த அவர் ���ிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தனது அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கை முழுமையானதாக இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். அறிக்கiயின் நகலை சகல அரசியல் கட்சிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nதொழிற்சங்கப் போராட்டங்களை எதிர்நோக்கத் தயார் - அமைச்சர் ராஜித\nபரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nவலிகாமம் மேற்கில் திண்மக் கழிவகற்றல் திடலை மீளமைக்க நடவடிக்கை\nயாழில் வீடொன்றில் பெருமளவு போதைப்பொருள்கள் மீட்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17230-gujarat-farmers-protest-against-bullet-train-project.html", "date_download": "2019-08-23T18:16:20Z", "digest": "sha1:AWEZK353OHF55W2MK3LHZKXKIABCJ5YT", "length": 10044, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "நிலம் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு - குஜராத்தில் விவசாயிகள் போராட்டம்!", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nநிலம் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு - குஜராத்தில் விவசாயிகள் போராட்டம்\nஆமதாபாத் (04 ஜுலை 2018): புல்லட் ரயில் திட்டத்திற்காக விவசாய நிலம் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகுஜராத்தில் புல்லட் ரெயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்நிலையில் மக்களின் ஒப்புதலோடு அவர்களின் நிலத்தை கையகப்படுத்த முடியும் என தேசிய அதிவேக ரயில் நிறுவனம் நம்புகிறது. ஆனால் பத்து நாட்களுக்கு முன்னதாக கீடா ��ாவட்டத்தின் நைன்பூரில் இருந்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் துவக்கினர். குஜராத்திலுள்ள 192 கிராமங்களைச் சேர்ந்த 2500 விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\nபுல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை விவசாயிகள் நாடியுள்ளனர் விவசாயிகள். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதற்கான இழப்பீடு குறித்த செயல்முறை மீது விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nவிவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு தற்போது இந்தியா முழுவதும் தொடங்கிவிட்ட நிலையில் விவசாயிகள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.\n« கள்ள நோட்டு அச்சடித்த பிரபல நடிகை கைது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nபோலி விசா விளம்பரம் - குவைத் இந்திய தூதரகம் எச்சரிக்கை\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய முயற்ச…\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ…\nபாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாத…\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/ilakkiyam/page/4", "date_download": "2019-08-23T18:05:58Z", "digest": "sha1:YQMSHT6S7MER2XZ5JSYKPSDDKUY5V5KL", "length": 9813, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இலக்கியம் – Page 4 – தமிழ் வலை", "raw_content": "\nஈழப்பயணத்தில் இனிய சந்திப்பு – பா.செயப்பிரகாசம் நெகிழ்ச்சி\nபிப்ரவரி 16- முதல் பத்துநாட்கள் ஈழத்திற்குச் சென்றிருந்தார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். அந்தப்பயணம் பற்றி அவர் எழுதியுள்ள குறிப்பு... ஈழத்திற்குச் வேளை, முன்னர் என் மனத்திலிருந்த...\nஆண்டாள் ஆய்வுக்கு அடுத்து வைரமுத்து செய்த ஆய்வு அரங்கேற்றம்\nதமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத்...\nகலைஞர் கருணாநிதி மைத்துனருக்கு நூற்றாண்டுவிழா\n“ விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே “ “ நெஞ்சு பொருக்கிதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை “ “ குற்றம் புரிந்தவர் வாழ்கையில்...\nதமிழ்மொழியை உயிரெனப் போற்றிய வள்ளலார் – தைப்பூசம் சிறப்பு\nதமிழ்மொழியை இழிவு படுத்தும் சங்கரமடக் கும்பலுக்கு எதிராக தமிழ்மொழியை நெஞ்சிலேந்திய வள்ளலாரை நினைவு கூறுவோம் ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆதிகாலந்தொட்டே இருந்து...\nவைரமுத்துவுடன் நாங்கள் இருக்கிறோம் – ஒருங்கிணைந்த படைப்பாளிகள்\nஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் ஆட்சிக்குழு இயக்குநர்களில்...\nதமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துகள் சர்வதேசத் தரத்தில் இருக்கின்றன – பதிப்பாளர் பெருமிதம்\nசாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து,...\nஆண்டாளை அரசியல் ஆதாயங்களுக்காகக் கொச்சைப்படுத்தாதீர் – பாஜகவுக்கு எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி வேண்டுகோள்\nஇந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி...\nவைரமுத்து மீதான சர்ச்சைக்கு உண்மையான காரணம் இதுதான் – அதிரவைக்கும் புதிய செய்தி\nஎல்லா விருதுகளும் ஒன்றுபோல் வழங்கப்படுவதில்லை. அதிலும் சாகித்ய விருதுகள், ��ானபீட விருதுகள், பத்மவிருதுகள் போன்றன வழங்கப்படுவதில் சில முறைமைகள் உள்ளன. பேரளவு எண்ணிக்கையிலிருந்து சிற்றெண்களாக...\n – எச்.ராஜாவை விமர்சிக்கும் அறிவுமதி கவிதை\nஸ்ரீவில்லிபுத்தூரில் சனவரி 7,2018 அன்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், வைரமுத்து கலந்து கொண்டு ஆண்டாள் பற்றி பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்....\nரஜினி அரசியல் குறித்து அறிவுமதி கவிதை\nதனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினி, டிசம்பர் 31,2017 அன்று தெரிவித்தார். அதையொட்டி பாவலர் அறிவுமநி எழுதியுள்ள கவிதை..... உலகினைத்...\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-23T19:01:14Z", "digest": "sha1:GG44P2NYZKLOIUILY7UR7PX3BEOUTN2F", "length": 52944, "nlines": 450, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி!. | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nAll posts tagged உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on மே 1, 2014\nPosted in: கவிதைகள்.\tTagged: a href=\"https://2008rupan.wordpress.com/2011/06/02/----2/\" title=\"கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர்.\">கடல் வளிப் பய, இதயத்தை திருப்பிப் போட்டாயே., உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி, சிறகு இழந்த பறவைகள்..\t29 பின்னூட்டங்கள்\nமுதலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைந்தது\nஉலகம் சுற்றுதென்று சிந்து பா��ுங்கள்\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on பிப்ரவரி 3, 2014\nPosted in: கவிதைகள்.\tTagged: a href=\"https://2008rupan.wordpress.com/2011/06/02/----2/\" title=\"கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர்.\">கடல் வளிப் பய, உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., கவிதைகள், நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்......., கவிதைகள், நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்......, வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t22 பின்னூட்டங்கள்\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்…….\nஎன்னை அறியாமல் எனது சிந்தனை சிறகுக்குள் சிறகடித்துப் பறந்த வண்ணத்து பூச்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து.. இன்று பல வகைப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் உருவாகியது என்னுடைய எழுத்துப்படைப்புக்கள்\nவலையுலகம் பரந்து படர்ந்த நீலத் திரை வானம் போன்றது..அந்த நீலநிற வான வெளியில் ஆயிரம் ஆயிரம் வலையுலக நண்பர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்து… அவர்கள் தரும் ஒவ்வொரு கருத்துக்களும் என்னை ஒருபடி செதுக்கிகொண்டே இருக்கிறது…\nஎழுதிக் கொண்டு இருக்கேன் என்றால்… முகம்அறிந்தும் முகவரி அறியாத முகம் தெரியாத உறவுகள் எத்தனை பேர் என்னுடைய எழுத்துக்களை இரசித்து கருத்துக்களை இட்டுள்ளார்கள் அந்த வகையில் அவர்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்…\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்-உங்களின் நட்பையும்.வாழ்த்துகளையும் தேடி…\nகுறிப்பு-வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி தளத்தில் களஞ்சியப்படுத்தப்படுகிறது.உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.நீங்களும் உங்கள் வலைப்பூ, வலைத்தள முகவரிகளை இந்ததளத்தில் உடனடியா சென்று இணைத்து உலகெங்கும் உங்கள் அறிவைப் பரப்ப முன்வாருங்கள் இதோ முகவரி–http://thamizha.2ya.com\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on திசெம்பர் 29, 2013\nPosted in: கவிதைகள்.\tTagged: உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., கவிதைகள், சிறகு இழந்த பறவைகள்., சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை, புதுவசந்தம் தந்திடுவாய் புத்தாண்டே.\t15 பின்னூட்டங்கள்\nஅம்மா அப்பா தம்பி தங்கை.அண்ணா\nஎன்ற பாச உறவுகளுடன் –கூடி மகிழ்ந்த வீடல்லவா.\nசுகமாய் இருந்த���ம் – அப்போது.\nசுகமாய் இனிதாய் இருந்த வீடல்லவா.\nமுன்பு மூடிய சுவருடன் உள்ளது -எங்கள் வீடு\nவீட்டை சுற்றி பூஞ்செடி வைத்து\nநந்தவனம் போல இருந்த வீடு.\nஎங்கள் குடும்பத்தில் உள்ள கல்விமான்கள்\nவீட்டை உருவாக்கா என்அப்பா என் ஆத்தால்\nபட்ட துன்பம் அழகாய் தெரியும்\nஎங்கள் வீட்டில் நாங்கள் –வாழ்ந்திட\nமனிதப் பிறவிகள் துன்பத்தில் –வாடுகிறது.\nஅவர்கள் வாழ்விலும் எங்கள் வாழ்விலும்\nகுடும்பத்தை பிரிந்து தன் குடும்பத்தை விட\nநாடே நமக்கு மேலானது என்று எண்ணியபடி.\nஉள்ளக் கிடக்கையில் உணர்வுகள் தேங்கி நிக்க\nஇரவு பகல் விழித்து. நாட்டு எல்லைப்புறத்தில்\nகாவல் காக்கும் வீரர்கள் எத்தனை.\nநாட்டுக்கு நாடு நடைபெறு யுத்தத்தை\nதுன்பப்படும் மக்களுக்கு புதவசந்தம் வீசும்-புத்தாண்டே\nநாட்டுக்கு உழவே தலைசிறந்து என்று\nஎண்ணியபடி அல்லும் பகலும் வியர்வை-சிந்தி\nநிலம் உழுதும் விவசாயின் வாழ்க்கையில்.\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on திசெம்பர் 2, 2013\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: அழுதவிழிகள், உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைத்து நடத்தும் மாபெரும், ரூபன் &பாண்டியன் நடத்தும் கட்டுரைப்போட்டி, வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t24 பின்னூட்டங்கள்\nகவிதைப்போட்டி நடத்தும் ரூபன்& பாண்டியன் இவர்கள்தான்.\nதீபாவளி தினத்தை முன்னிட்டு மாபெரும் கவிதைப்போட்டி நடத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளோம்… தணியாத தாகத்துடன் மீண்டும் ஆரம்பமாகிறது… உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி நடத்த உள்ளோம் என்பதை அறியத் தருகிறோம்… போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக முன்பு பதிவாக பகிர்ந்துள்ளோம்…\nகுறிப்பு-போட்டிக்கான தலைப்பு மற்றும் போட்டிக்கான நிபந்தனைகள் அடங்கிய விபரங்கள் மிக விரைவில் பதிவாக…வலம் வரும்\nஆகிய இருதளங்களிலும் வெளிவரும் என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்\nமீண்டும் சொல்லுகிறோம்… போட்டியாளர்கள் தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்….\nகுறிப்பு : கட்டுரைக்கு உரிய தலைப்புகளை நீங்களும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்… எது சிறந்த தலைப்பு என்பதை நடுவர்கள் இறுதியில் எடுத்துக் கொள்வார்கள்… நன்றி…\nஎம்மை துரத்தி வரும்- பொங்கலே\nபுது பானையிலே கொத்து மஞ்சள் -கட்டிவைத்து\nபுது கோலங்கள் போட்டு விட்டு\nஅருள் தருவாய் அருள் தருவாய்-சூரியனே\nஇருள் அகற்றி ஒளி தருவாய்-உழவன் வாழ்வில்…\nசெங்கமல தாமரையின் – காதலனே…\nஎங்கள் வாழ்வில் புது வசந்தம்-தந்திடுவாய்…\nகுறிப்பு-கவிதைப்போட்டியின் வெற்றியாளர்கள் 10பேருக்கும் வெற்றிச் சான்றிதழ் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியாக அறியத் தருகிறேன்\nமகனே நான்உனக்காக சிந்திய கண்ணீர்த்துளிகள்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on திசெம்பர் 29, 2012\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., பகுக்கப்படாதது, பொளர்ணமி நிலா, மகனே நான் சிந்திய கண்ணீர்துளிகள், மகனே நான்உனக்காக சிந்திய கண்ணீர்துளிகள், மாப்பிளையா நினைத்தேனே உன்னையும்..\t7 பின்னூட்டங்கள்\nகல்லறை மேனி -தழுவிய உன்னை,\nஅறிய நீ இல்லையடா -மகனே,\nகல்லறை மேனி தழுவிய உன்னை\nகல்லறை மேனி தழுவிய உன்னை\nமுதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on திசெம்பர் 1, 2012\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: அன்புக்காக ஏங்கும் உள்ளம், உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம், பகுக்கப்படாதது, முதுகில் கூடையை சுமக்கும் எம்மவர்கள்.\t10 பின்னூட்டங்கள்\nபூமா தேவியின் மடியில்-தவள முன்\nஊர் விடிய முன் மலை-உச்சியில்\nதாகத்தை – தீர்க்க தண்ணீரும்\nமகனை அழைத்து வரச் சென்ற தாய்யை அவளை மரணக்குழி அழைத்தது.அன்று. சிறுகதை\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஒக்ரோபர் 27, 2012\nPosted in: \"ஒஸ்தி\" திரைப்படத்தின் விமர்சனம்.\tTagged: \"ஒஸ்தி\" திரைப்படத்தின் விமர்சனம், அன்புக்காக ஏங்கும் உள்ளம், இதயத்தை திருப்பிப் போட்டாயே., உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி., மகனை அழைத்து வரச் சென்ற தாய்யை அவளை மரணக்குழி அழைத்தது.அன்று. சிறுகதை, விதிசெய்த சதியோ., மகனை அழைத்து வரச் சென்ற தாய்யை அவளை மரணக்குழி அழைத்தது.அன்று. சிறுகதை, விதிசெய்த சதியோசதி செய்த விதியோ\nமகனை அழைத்து வரச் சென்ற தாய்யை\nலெட்சுமிஅழகான ஒரு குடும்பத்தில் பிறந்த��� வளர்ந்த அவள் அழகான தோற்றமும் நிண்டகூந்தலும் மா நிறம் கொண்ட வெள்ளையும் அமையப்பெற்றவள்.அவள் மற்றப் பெண்களைப் போல சீரிப்பாயும் குணம் கொண்டவள் அல்ல. மிகவும் எளிமையான பண்பும் மற்றவர்களை கவரும் பேச்சு திறனும் கொண்டவள் .\nஅவள் திருமண பந்தத்தில் இணைந்தாள் அவளுடைய திருமண வாழ்கையில்(5)ஐந்து பிள்ளைகளைப் பெற்றால்.மூத்ததும் இரண்டாவதும் ஆண்பிள்ளை.மீதம் உள்ள (3) மூன்று பெண் பிள்ளைகள்.அவளுடைய கணவன் ஒரு விவசாயி.அவன் திடுக்கிடும் செய்தியை கேட்டால் விரக்தி அடைந்து விடுவான்.\nஎதிர்பாராத விதமாக ஒரு நாள் யுத்த விமானங்கள் தனது இரும்பிளான இறக்கையை விரித்துக் கொண்டு ஆகாயத்தில் வட்டமிட்டது.லெட்சுமி நினைத்தாள் .நம்மட நாட்டு அரசாங்கம் விமானம் புதுசா வாங்கியிருக்காங்க அதானால நம்ம நாட்டு மக்களுக்கு காட்டுவதற்காக பறக்கிறது என்று தன் பிள்ளைகளுக்கும் தன் கணவனுக்கும் அழகான பேச்சு தமிழில் சொன்னால்\nயுத்த விமானம் (5)ஐந்து தடவை. வட்டமிட்டு தாழ்வாக பறந்தது. பறந்து (5)ஐந்து நிமிடங்கள் கழிக்கையில் லெட்சுமி வாழும் பக்கத்து ஊரில் குண்டு மழை பொழிந்தது.ஊர் எங்கும் கரும் புகை மண்டலமாய் மாறியது. அப்போதுதான் நினைத்தாள் லெட்சுமி நம்மட இனத்தை அழிக்க வந்த விரோதி என்று அவள் தன் மனதுக்குள் நினைத்தாள். சற்று (1) ஒரு நிமிடம் ஆகவில்லை அடுத்த யுத்த விமானம் (2)குண்டகளை அவள் வாழும் ஊரில் பொழிந்தது. அவளும் தன் பிளளைகளையும்.கணவனையும் அழைத்துக் கொண்டு தற்பாதுகாப்புக்காக நிலக்கீழ் சுரங்கத்துக்குள் ஒழிகிறால்(பங்கருக்குள்.ஒழிகிறால்)\nஆறு(06) யுத்த விமானங்கள் பெரிய இரச்சலுடன் ஊரை வட்டமிட்டு இருக்கிறது.அந்த வேளையில் கணவன் இடமும் தன் பிள்ளைகள் இடமும் கேட்கின்றால் நம்மட மூத்த அண்ணன் எங்கேஎன்ற கேள்விக் கனையை தொடுக்கிறால் சற்று அங்கும் இங்குமாக தேடிப்பார்கின்றால் அப்போதும் யுத்த விமான் ஆகாயத்தை வட்டமிட்டு இருக்கிறது\nஅந்த வேளையில் பெற்ற மனசு சும்மா இருக்குமா என் பிள்ளைதான் எனக்கு பெரிதென்று. அவள் தன் பிள்ளையை தேட புறப்படுகின்றால் அந்த வேளையில் தனது (4)நான்கு சின்னப் பிள்ளைகளையும் அவள் கட்டியிருந்த சேலையால் இறுக கட்டி மூடியபடி பரந்த வயல் வெளியில் அகன்ற ஒற்றையடி வரம்பில் நடந்து போகின்றால் கோழி பருந்தக்கு பயந்து தன்குஞ்சுகளை தன் இறகுக்குள் பாதுகாப்பது போல தன் பிள்ளைகளை பாதுகாத்துக்கொண்டு தன் மூத்த மகனை தேடப்புறப்படுகிறால்\nஅப்போது யுத்த விமானம் பெரிய இரச்சலுடன் ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டுயிருக்கிறது.அவள் தன் மனதுக்குள் தன் ஸ்ட தெய்வங்களை வேண்டுக்கொண்டு.தேடுகின்றால் சற்என்று வந்த விமானம் திடீர் என்று லெட்சுமியின் மீது குண்டை.போட்டது. வயல் வெளி புகைமண்டலாமாக மாறியது.விமானங்கள் குண்டுகளை பொழிந்த.பின் தனது இடங்களை நோக்கிப் புறப்பட்டது.\nஅப்போது மூத்த மகன் நினைக்கின்றான் நம்மட வீட்டுக்குப் பக்கத்தில் குண்டச்சத்தம் கேட்டது அம்மா அப்பா தம்பி தங்கைகளின் நிலை என்னவென்று தெரியாது. என்று அவன் ஒரு அச்சத்துடன் நினைத்துக்கொண்டு.அகன்ற ஒற்றையடி வரம்பில் நடந்து வருகின்றான்.அப்போது பார்த்தான் தன் தாயும் தன் உறவுகளும் 20(இருபது அடி ஆழ குழியில் புதையுண்டு சிதையுண்டு தண்ணீரும் இரத்தமும்.ஒன்றாக சங்கமித்து கிடந்தது.மகன் பார்த்து அழுது புரண்டான்.\nஅன்று மகனை அழைத்து வரச் சென்ற தாய்யை.மரணக்குழி அழைத்தது அவளை.அன்று\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோ���ங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உல��ம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/01/08104133/1221810/Release-of-Telugu-version-of-Petta-might-face-trouble.vpf", "date_download": "2019-08-23T17:52:50Z", "digest": "sha1:IFOO7ZB76EUDUQJSQP632RBT4GT735NG", "length": 17076, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிக்கலில் ரஜினியின் பேட்ட || Release of Telugu version of Petta might face trouble", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், படத்தின் தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Petta #Rajinikanth\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், படத்தின் தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Petta #Rajinikanth\nதமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் திரைக்கு வருகிறது. இந்த இரு படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், சென்னையில் பேட்ட படத்திற்கு அதிக திரைகளும், மற்ற ஊர்களில் விஸ்வாசம் படத்திற்கு கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nரஜினிக்கு தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் படத்தை மற்ற மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் பேட்ட படத்திற்கு திரையரங்கு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nபாலகிருஷ்ணா நடிப்பில் என்.டி.ஆர். வாழ்க்கைப்படம், ராம்சரணின் வினய விதய ராமா, வெங்கடேஷ், வருண் தேஜா நடிப்பில் எஃப் 2 உள்ளிட்ட படங்கள் சங்ராந்திக்கு ரிலீசாக இருப்பதால் இந்த மூன்று படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் பேட்ட படத்திற்கு திரைகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஎனவே பேட்ட படத்தின் தெலுங்கு பதிப்பை ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. எனினும் பாலிவுட்டில் பேட்ட 10-ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #PettaPongalParaak #PettaPongal2019 #Petta #Rajinikanth\nபேட்ட பற்றிய செய்திகள் இதுவரை...\nபேட்ட 50வது நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி\nசினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்\nபேட்ட படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்துட்டேன் - பிரபல இசையமைப்பாளர்\nஅரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\nபேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு\nமேலும் பேட்ட பற்றிய செய்திகள்\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nஉலகத்தை தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பும் பார்த்திபன் - பாரதிராஜா புகழாரம்\nட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி டிரெண்டான அசுரன் செகண்ட் லுக் இந்தியன் 2-வில் இருந்து பிரபல நடிகை விலகல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1126&cat=10&q=General", "date_download": "2019-08-23T18:22:51Z", "digest": "sha1:S72UJRQPINK2FK42A4PAHRWMSWHGAWAH", "length": 9267, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஅடிப்படையில் நல்லதொரு வேலை பெற பட்டப்படிப்பு படிக்கும் நான் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nஅடிப்படையில் நல்லதொரு வேலை பெற பட்டப்படிப்பு படிக்கும் நான் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nகம்ப்யூட்டரில் அடிப்படை ஆர்வம் இருப்பவருக்கு அது தொடர்பாகவே ஒரு வேலை கிடைப்பது என்பது இன்று எளிதாக மாறியிருக்கிறது. கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை ஞானம் கூட இல்லாதவரை இன்று படிப்பறிவில்லாதவர் என கூறும் அளவிற்கு கம்ப்யூட்டர்கள் இன்று அத்தியாவசியமானதாகிவிட்டன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன்.\nராணுவ மர���த்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., படிப்புக்காக எப்போதிருந்து தயாராக வேண்டும்\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srivaishnavasri.wordpress.com/", "date_download": "2019-08-23T17:54:41Z", "digest": "sha1:OBP7CQJMUPPHZ5JP74YKRKYQ27447SCX", "length": 15227, "nlines": 104, "source_domain": "srivaishnavasri.wordpress.com", "title": "SrivaishnavaSri Srirangam | ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ ஸ்ரீரங்கம்", "raw_content": "\nஇலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக் கோட்பாடுகள், மற்றும் மரபு மீறல்களைக் கண்டித்து எழுதப்படும் கட்டுரைகளைக் கொண்ட ஒரு புரட்சிகர பல்சுவை மாத இதழ்.\n(தனிப்பிரதி ரூ.20, ஆண்டு சந்தா ரூ.200 )\nPanchajanyam Apr- May 2012 Issue 155-156 68 pages திருநாராயணபுரத்தில் நந்தன வருடம் நடைபெற்ற உடையவர் ஆண்டு திருநக்ஷத்திர வைபவத்தின் பத்தாம் நாள் நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு, எமது அடுத்த வெளியீடு பற்றிய அறிவிப்பு,ஹரிதாஸரின் “இருசமயவிளக்கம்’, திருவிருத்தத்தில் அகஇலக்கியக் கோட்பாடுகள்,இந்து சமய இதழ்கள் ஓர் ஆய்வு, சார்ங்கவர்ஷம் “வேதநாயகன் விஷ்ணுவே’, “மாறன் பாப்பாவினம்’, “இராமானுசர் ஆயிரம்’ நூல் மதிப்பீடு,பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த “ஸ்ரீவைஷ்ணவஸமயாசார நிஷ்கர்ஷம்”நூல் மதிப்பீடு, சொல்லும் பொருளும்,வாசகர் கடிதம். Click HERE to download the PDF e-book\nPaanchajanyam June 2012 Issue 157 Pages 96: தலையங்கம், துணுக்குத் தோரணம், இராமானுசர் ஆயிரம் இரா.அரங்கராஜனின் அணிந்துரை, ஹரிதாஸரின் “இருசமயவிளக்கம்’, விலக்ஷணமோக்ஷாதிகாரி நிர்ணயம், சார்ங்கவர்ஷம் “வேதநாயகன் விஷ்ணுவே’, மாறன் பாப்பாவினம் , இராமானுசர் ஆயிரம் அ.வெ.ரங்காசாரியரின் அணிந்துரை, ஹரிதாஸரின் “இருசமயவிளக்கம்’ தொடர்ச்சி, சொல்லும் பொருளும், துணுக்குத் தோரணம், திருவிருத்தத்தில் அக இலக்கியக் கோட்பாடுகள், பன்னிரு பாட்டியலும் ஆழ்வார்கள் அருளிச்செய்த அந்தாதி மற்றும் மடல் இலக்கியங்களுக்கான இலக்கணங்களும், திருமங்கையாழ்வார் பாசுரங்களின் விளக்கவுரையில் எடுத்தாளப்பட்டுள்ள உவமைகள். “The song sung by some Individual” என்று திருமங்கையாழ்வாரைக் குறிப்பிட்டோரைக் குறித்த ஓர் அடியவரின் மனக் குமுறல், Our next release, “Daylight Robbery of the Tamilnadu HR & CE Department proven with facts and figures – How Hindus are cheated – A detailed study”. Click HERE to download the PDF e-book\nPanchajanyam July 2012 Issue 158 57 pages : திருவரங்கத்தில் திருமங்கை ஆழ்வார் எழுப்பிய திருமதிலுக்கு ஏற்பட்டுள��ள ஆபத்து, பன்னிரு பாட்டியலும் ஆழ்வார்கள் அருளிச் செய்த அந்தாதி மற்றும் மடல் இலக்கியங்களுக்கான இலக்கியங்களும் ( மு.அருணாசலம்பிள்ளை ), எறும்பியப்பாவின் விலக்ஷண மோக்ஷாதிகாரி நிர்ணயம்(புதுச்சேரி – பெருமாள் இராமானுஜ தாஸர்), வேதநாயகன் விஷ்ணுவே ( இரும்பாநாடு ஸ்ரீ.உ.வே.சே. சார்ங்கவர்ஷம் பத்மநாபன்), மாறன் பாப்பாவினம் (அருட்கவி அரங்க சீனிவாசன்), மதுரகவி திரு அரங்கர் தத்தை விடு தூது ( ஸ்ரீ உ.வே.இரா.கோவிந்தராஜன் ) , திருவேங்கடவன் உலா (தி.பொ. பழனியப்ப பிள்ளை – பதிப்பாசிரியர்1950ஆம் ஆண்டு திருவேங்கடவன் கீழ்க்கலை ஆராய்ச்சிக்கழகம் பதிப்பித்த நூலில் அமைந்துள்ள குறிப்புகள்), பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய புலவரான நெல்லை நகர் அருளாளதாசர் ( மு. அருணாசலம்), சொல்லும் பொருளும் (மு. அருணாசலம்), கற்கோயில்கள் (கற்றளிகள்) பல்லவர் பாண்டியர் காலக் கோயில்கள் (ஆசிரியர்: கே.ஆர். சீனிவாசன்), ஹரிதாஸரின் இருசமயவிளக்கம் ( புதுச்சேரி பெருமாள் இராமானுஜ தாஸர்), துணுக்குத் தோரணம், திருவிருத்தத்தில் அக இலக்கியக் கோட்பாடுகள், அழகியமணவாளம் என்ற கோபுரப்பட்டியில் நந்தன ஆண்டு வைகாசி 17ஆம் நாள் நடைபெற்ற நம்பெருமாள் ஆஸ்தானம் திரும்பிய விழாக் கொண்டாட்டங்கள், நெல்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தரம் தாழ்ந்த செயல், Daylight Robbery Committed by the Tamilnadu HR & CE Department proven with facts and figures – How Hindus are cheated – A detailed study. Click here to download the PDF e-book\nஎழுத்தாளர் சுஜாதாவின் இளைய சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலனுக்கு பாஞ்சஜன்யம் ஆசிரியர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யரின் அஞ்சலி\nஎழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் (வயது 73) வியாழன் 13.6.2013 நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார்.\nஇவர் பிள்ளைப்பாக்கம் பஹுகுடும்பி வம்சத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு மாதவன்,அரவிந்தன் ஆகிய 2 மகஙள் உண்டு.\nகுமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூத்திரத்திற்கு இவருடைய பங்கு நிறைய. டெல்லி MTNLஇல் GM ஆகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் . துளியும் கர்வம் இல்லாதவர்.பழகுதற்கு மிக இனிமையானவர் .பல விஷயங்களை படித்தவர் சரளமான ஆங்கிலம், தமிழில் மிக கஷ்டமான விஷயங்களையும் எளிதில் சுவைப்பட சொல்லக்கூடியவர்.\nதன் அண்ணன் சுஜாதாவை (வயது 73) போல் இவரும் உயரமானவர் ( Literally and Figuratively).\nஇவர் ஸ்ரீரங்கம் வீதிகளில் ரெகுலர் வாக��கிங் செல்பவர்.\nஇவர் ஆசார்யன் திருவடி அடைவதற்கு முன் தினம் அடியேன் இவரைக் கந்தாடை ராமானுஜ முனி சன்னிதி வாசலில் சந்தித்துப் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.இவர் மறைவு ஸ்ரீவைஷ்ணவ உலகத்துக்கு ஒரு மாபெரும அதிர்ச்சி.\nபல விஷயங்களை பற்றி சுவாரஸ்யமாகப் பேசக்கூடிய ஒரு நல்ல மனிதர் . இனி அவர் இருக்க மாட்டார் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.\nயாது காரணத்தாலோ நண்பர் சுஜாதா அவர்களுக்கு ஸ்ரீரங்கம் திருமங்கைமன்னன் படித்துறை தகனம் கிடைக்கவில்லை.அந்தக் குறை நண்பர் ராஜகோபாலனுக்கு இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/05/04191631/World-Team-Table-Tennis-Championship-2018-Achanta.vpf", "date_download": "2019-08-23T18:34:55Z", "digest": "sha1:NCADIDHJOP4BRPQDVGGN2KVIMZKCBPPE", "length": 8286, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Team Table Tennis Championship 2018: Achanta Sharath Kamal, Sathiyan Gnansekaran inspire win over Singapore; Women beat Luxembourg || உலக டேபிள் டென்னிஸ்: இந்திய அணி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக டேபிள் டென்னிஸ்: இந்திய அணி தோல்வி\nஉலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஆஸ்திரியாவிடம் தோல்வியை தழுவியது.\nசுவீடனில் அணிகளுக்கு இடையேயான உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆண்கள் அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் இரு போட்டிகளில் சரத் கமல், சத்யன் ஆகியோர் தோல்வியை தழுவினர். 3-வது போட்டியில் ஹர்மீத் தேசாய் வெற்றி பெற்றார்.\nமாற்று ஒற்றையரில் சரத்கம், சத்யன் வெற்றி பெற, இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.\nஇந்தநிலையில் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரிய வீரர் பெக்ரலை எதிர்கொண்ட இந்தியரர் சத்யன் 13-11, 9-11, 11-7, 11-9 என்ற செட்களில் தோல்வியைத் தழுவினார். இதனால் ‘ரவுண்டு–16’ சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இந்திய அணி பறிகொடுத்தது. இதன் மூலம் டி பிரிவில் 7-வது இடத்துடன் வெளியேறுகிறது.\nபெண்களுக்கான போட்டியில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி 5 லீக் போட்டிகளிலும் தோற்றுவிட்டது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2323696", "date_download": "2019-08-23T18:34:32Z", "digest": "sha1:VTAEXQRFDIYLCQ7B7NEEXUPJ3FYVKW2B", "length": 16519, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| இழப்பீடு வழங்க ஆவினுக்கு உத்தரவு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nஇழப்பீடு வழங்க ஆவினுக்கு உத்தரவு\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் ஆகஸ்ட் 23,2019\nதிமுகவுக்கு முட்டுக்கொடுக்கும் பாக்., பத்திரிகை ஆகஸ்ட் 23,2019\nபுதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி ஆகஸ்ட் 23,2019\nகோவை பயங்கரவாதிகள் புகைப்படம்: போலீஸ் மறுப்பு ஆகஸ்ட் 23,2019\nவீட்டு சாப்பாடு கேட்டு சிதம்பரம் அடம் ஆகஸ்ட் 23,2019\nகோவை:கோவை, கஸ்துாரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்த அன்பழகன், 2014, ஜன., 21ல், ஆவின் பூத்தில், 427 ரூபாய் செலுத்தி, மாதந்திர பால் அட்டை வாங்கினார். வீட்டு அருகிலுள்ள ஆவின் பூத்தில், அட்டையை காட்டி பால் கேட்ட போது கொடுக்க மறுத்தனர். அன்பழகன், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரன் அளித்த தீர்ப்பில், 'ஆவின் பால் பூத் நடத்தியவர் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டதால், மனுதாரருக்கு, 5,000 ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு, 3,000 ரூபாய், பால் அட்டை வாங்கிய 427 ரூபாய் வழங்க, ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. குறுமைய செஸ், கபடி போட்டிகள்\n2. 'நோ புட் வேஸ்ட்' குழுவுக்கு கிடைத்தது புது வாகனம்\n3. ஆதிதிராவிட நலத்துறை ஆய்வுக்கூட்டம்\n4. கோவை மாவட்ட வங்கிகளில் வருகிறது புது வசதி\n5. மூடப்பட்ட முடீஸ் அரசு பள்ளி தொழிற்பயிற்சி கூடமாகுமா\n1. கல்லார்குடி செட்டில்மென்டில் அடிப்படை வசதியில்லை\n2. வாடகை கேட்டவருக்கு அரிவாள் வெட்டு\n3. பல்லடம் ரோட்டில் விபத்துகள் அதிகரிப்பு\n4. குடிநீர் வினியோகிக்காததால் மறியலுக்கு முயன்ற மக்கள்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோ��். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=28:2011-03-07-22-20-27&id=4714:2018-05-26-00-28-28&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2019-08-23T18:28:06Z", "digest": "sha1:SDCSNK6JGXWTO7PJHQEWUPHV6ZDKEKGM", "length": 47452, "nlines": 43, "source_domain": "www.geotamil.com", "title": "கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு!", "raw_content": "கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு\nFriday, 25 May 2018 19:25\t- சிங்கள மொழியில் கத்யானா அமரசிங்ஹ | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்\tவ.ந.கிரிதரன் பக்கம்\n- எனது 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பினை (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) அடிப்படையாக வைத்துத் திறனாய்வுக் கட்டுரையொன்றினை லக்பிமா (Lakbima) சிங்களத் தினசரியின் வாரவெளியீட்டின் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பான எழுத்தாளர் கத்யான அமரசிங்க அவர்கள் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை லக்பிமா வாரவெளியீட்டில் எழுதியுள்ளார். சிறப்பான அச்சிங்களக் கட்டுரையினை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப். இருவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. இக்கட்டுரையினைத் தங்களது வாரவெளியீட்டில் வெளியிட்ட லக்பிமா பத்திரிகை நிறுவனத்துக்கும் மனப்பூர்வமான நன்றி. இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி. பல தமிழ் நூல்களைச் சிங்கள மொழிக்கும் மொழிபெயர்த்த எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களால் மேற்படி 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூல் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. அவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -\nபருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, 'மந்திரி மனை' என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண���டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.\nமுதன்முறையாக 'மந்திரி மனை'யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய ஶ்ரீலங்காவின் தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.\nஎனினும் அதற்கு சில வாரங்களின் பின்னர், ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’' எனும் ஆய்வு நூலொன்று எனக்குக் கிட்டியதானது, கோடையில் துவண்டிருக்கும் ஒருவர் மீது அகாலத்தில் பெய்த மழை போன்றிருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல் பட்டதாரியும், தமிழ் எழுத்தாளருமான நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) எழுதிய இந்த ஆய்வு நூலானது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த யாழ்ப்பாண ராஜதானி நகர அமைப்பு குறித்து எழுதப்பட்ட முதல் அறிவியல் ரீதியான ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட அந் நூலானது, இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான லதா ராமகிருஷ்ணனால் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நான் வாசித்தது ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியாகும்.\nஎனக்கு முதன்முதலாக கிரிதரன் அறிமுகமாவது ஒரு கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளராகவும்தான். அதற்கும் மேலதிகமாக உலகம் முழுவதும் தமிழ் வாசகர்களிடையே பிரபலமான வலைத்தளமாகவுள்ள ‘பதிவுகள்’ இணைய இதழாசிரியர் அவர். ஆயிரக்கணக்கான வருடங்களாக யாழ்ப்பாணத்தில் திகழ்ந்த ராஜதானிகளின் வரலாறுகள் குறித்தும், அதன் இறுதி ராஜதானியாகக் கருதப்படும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு குறித்தும் மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை, பல வருடங்கள் பாடுபட்டு ஆய்வுகள் செய்து அவர் எழுதியிருக்கும் இச் சிறந்த ஆய்வு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.\n\"சிறு பராயத்திலிருந்து தென்னிந்திய வரலாற்று நாவல்களை வாசிக்க நேர்ந்தபோதும், அனுராதபுரம் போன்ற இதிகாசப் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்த விபரங்களை அறியக் கிடைத்த போதும், அக் காலத்தில் இலங்கையின் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த ராஜதானிகள் எவ்வாறிருந்திருக்கும் என எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பேன். அத்தோடு, நான் பாடசாலைக்குச் செல்லும் காலத்தில், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானியைக் குறித்து தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதிய நந்திக்கடல் எனும் நாவலை வாசித்ததுவும் நினைவிருக்கிறது.\"\nஎனினும் தொல்லியல் ஆய்வுத் துறை மூலம், இலங்கையிலிருந்த சிங்கள ராஜதானிகள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருப்பதோடு வடக்கின் தமிழ் ராஜதானிகள் குறித்த போதிய ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது அவருக்கு வளரும்பருவத்தில் தெளிவாகிறது. அது மாத்திரமல்லாது, அக் காலகட்டத்தில் வடக்கிலிருந்த தொல்லியல் பெறுமதி வாய்ந்த ஸ்தலங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கவுமில்லை.\n\"அது மாத்திரமல்ல. இலங்கை தமிழ் மக்கள் வரலாறு குறித்து முறையான ஆய்வு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதுவும் எனக்குத் தெளிவானது. சிங்கள மக்களுக்கு வரலாற்று நூலாக மகாவம்சம் எனும் தொகுப்பாவது இருக்கிறது. தமிழ் மக்கள் தமது பழங்காலப் பெருமைகளை அதிகம் கதைத்தபோதிலும் கூட, அவர்களுக்கென இருக்கும் ஒரே வரலாற்றுக் கிரந்தம் 'யாழ்ப்பாண வைபவ மாலை' என்பது புரிந்தது. எனினும் அதுவும் எழுதப்பட்டிருந்தது இற்றைக்கு இருநூறு, முன்னூறு வருடங்களுக்கு முன்னர்தான். அடுத்தது, அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்து பல ஆய்வுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்வாறிருந்தது என்பது எமக்குத் தெரியவில்லையே எனவும் எனக்குத் தோன்றியது.\"\nயாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கு பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த நவரத்னம் கிரிதரன், பட்டப்படிப்புக்காக எண்பதுகளின் ஆரம்பத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலைத் துறையில் பிரவேசிக்கிறார். மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலை பிரிவானது அவரது நல்லூர் ராஜதானி கனவை பெரு விருட்சமாக செழித்து வளர்ந்திட உரமிட்டது.\n\"எமது விரிவுரைகளின் போது ஒரு தடவை பேராசிரியர் நிமல் த சில்வா (Nimal De Silva) அவர்கள், அனுராதபுர ராஜதானி குறித்தும், அங்கு ராஜதானி நகர அமைப்பு எவ்வாறிருந்தது என்பது குறித்து பேராசிரியர் ரோலண்ட் சில்வா நடத்திய ஆய்வு குறித்தும் விவரித்தார். அனுராதபுர நகரமானது ஸ்தூப வளையங்கள் இரண்டு மற்றும் நகரத்தின் மத்தியிலிருந்த வியாபார மத்திய நிலையத்தோடு திட்டமிடப்பட்ட ஒன்றெனவும் கூறக் கேட்டபோதுதான் எனக்கு அந்த எண்ணம் திடீரென உதித்தது. அக் கணத்தில் பேரானந்தத்தை உணர்ந்தேன். நல்லூர் இராசதானியைக் குறித்து நான் சிந்திக்கத் தலைப்பட்டது அப்போதிலிருந்துதான்\"\nஅப்போது அவர்களுக்கு பட்டப்படிப்புக்கான ஆய்வுக்காக வரலாற்றோடு சம்பந்தப்பட்ட கட்டடக் கலை தொடர்பான தலைப்பொன்றின் கீழ் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.\n\"அக் காலத்தில் என்னுடனிருந்த சிரேஷ்ட மாணவரான தனபாலசிங்கம், எனக்கு முன்பே அதைக் குறித்து எழுதத் திட்டமிட்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். எனினும் போதியளவு தகவல்களும், சாட்சிகளும் இல்லாத காரணத்தால் அவர் அந்த எண்ணத்தைக் கை விட்டதாகவும் அறிந்து கொள்ளக் கிடைத்தது. எனினும் இதைக் குறித்துத் தேடிப் பார்க்க அவர் எனக்கு ஊக்கமளித்தார்\" என கிரிதரன் கூறுகிறார்.\nஅவர் கூறும் விதத்தில், அந்த ஆய்வை போதியளவு தொல்லியல் சான்றுகள் இல��லாமலேயே செய்ய நேர்ந்திருக்கிறது. போர்த்துக்கேயர்களின் ஆக்கிரமிப்பின் பின்னர் கடந்த ஐநூறு வருடங்களுக்குள் யாழ்ப்பாண ராஜதானியின் நகர அமைப்பானது முற்றுமுழுதாக மாறியிருக்கிறது. எனினும் அண்மைக்கால ஆய்வாளர்களால் யாழ்ப்பாண வரலாறு குறித்து எழுதப்பட்டிருக்கும் தொகுப்புக்கள் அவருக்கு பெருமளவு உதவி புரிந்திருக்கின்றன. அவற்றுள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றையும் வாசித்து பரிசீலித்துப் பார்த்ததில் அவருக்கு முதலியார் ராசநாயகம் எழுதிய ‘The Ancient Jaffna’ எனும் தொகுப்பை தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ள முடியுமாக இருந்திருக்கிறது.\nகிரிதரனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருக்கும்போது நானும் கூட அவர் எனக்கு அனுப்பி வைத்திருந்த அந்தத் தொகுப்பின் பி.டி.எஃப் பிரதியை வாசிக்கத் தொடங்கினேன். அந்தத் தொகுப்பிலும், ஏனைய வரலாற்று நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நல்லூர் ராஜதானி உருவாகும் வரைக்கும், யாழ்ப்பாணக் குடா நாட்டில் நிலவி வந்திருக்கும் ராஜதானிகள் குறித்த வரலாற்றை இவ்வாறு விவரிக்க முடியும்.\nகிறிஸ்துவ வருடம் பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் நாக மன்னர்களின் ராஜதானியொன்று இருந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிவதோடு அதன் தலைநகரம் இப்போது யாழ்ப்பாணத்தில் ‘கந்தரோடை’ எனத் தமிழிலும் ‘கதுருகொட’ என சிங்களத்திலும் அழைக்கப்படும் பிரதேசத்தில் அமைந்திருந்ததை அனுமானிக்க முடிகிறது. இந்த நாக ராஜதானியானது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாணத்தில் நிலவி வந்திருக்கிறது. இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும், யாழ்ப்பாண குடா நாட்டுக்கும் இடையே நிகழ்ந்த பாரியளவிலான தொடர்பாடல்களின் காரணமாக இலங்கை அடையாளத்துடன் கூடிய தமிழ் குடியிருப்புக்கள் வடக்கில் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் சோழ மன்னரொருவர், நாக இளவரசியொருவரை சுயம்வரம் செய்திருக்கிறார். சோழ மற்றும் நாக வம்சத்தின் இத் திருமணத்தினால் அத் தொடர்பாடல் மேலும் பலம் பெற்றிருக்கக் கூடும் என எண்ணிப் பார்க்க முடிவதோடு அப்போது இலங்கையில் வாழ்ந்து வந்த நாக, யட்ச, காலிங்க போன்ற இனங்களுடன் அத் தமிழ்மக்கள் ஒன்றாகக் கலந்து இலங்கைக்கே உரித்தான தமிழ் குயிருப்புக்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகியிருப்பதையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. (அது, இந்தியாவிலிருந்து வந்த விஜயன் உள்ளடங்கிய குழுவின் பரம்பரையிலிருந்து உருவானதாகக் கூறப்படும் சிங்கள இனத்தவர்கள் இந் நாட்டின் பூர்வீக இனங்களான யட்ச, நாக இனங்களோடு ஒன்றாகக் கலந்ததை ஒத்திருக்கிறது.)\nஅதன்பிறகு உருவாகிறது வெற்றிடமொன்று. அதாவது கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாண ராஜதானி குறித்த போதியளவு விபரங்கள் கிடைக்கப் பெறாத தெளிவற்ற கால கட்டம். (நாக மன்னர்களின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலம் தோன்றுவது அக் காலகட்டத்திலாக இருக்கக் கூடும்.) அந்தக் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாழ்ப்பாண ராஜதானியானது பருத்தித் துறையை அண்டிய சிங்கை நகரில் தோன்றியிருக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது. யாழ்ப்பாண ராஜதானி வரலாற்றில் 'நல்லூர் காலம்' தோன்றுவது அதன்பிறகுதான். அது, கி.பி. 1250 களில் சோழ இளவரசர்களில் ஒருவரான செகராஜசேகரன் இலங்கைக்கு வருகை தந்து செகராஜசேகர சக்கரவர்த்தி என யாழ்ப்பாணத்தில் முடிசூடப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது. அவர் மூலமாக யாழ்ப்பாணத்தில் ஆரிய சக்கரவர்த்தி ராஜ வம்சம் தோன்றத் தொடங்குவதோடு சக்கரவர்த்தி தனது ராஜதானியாக நல்லூரைக் களமமைத்துக் கொள்கிறார்.\nநல்லூர் ராஜதானியின் அடுத்த முக்கியமான அத்தியாயம் உருவாவது கி.பி. 1450 களில் தெற்கிலிருந்து வந்த சபுமல் இளவரசன் யாழ்ப்பாணத்தை ஆண்டு கொண்டிருந்த சக்கரவர்த்தி வழித் தோன்றலான மன்னர் கனக்சிங்காரியனை தோற்கடித்து, ஸ்ரீ சங்கபோதி புனனேகபாகு எனும் பெயரில் அங்கு மன்னராக முடிசூடிய போது நிகழ்ந்திருக்கிறது. அவர் நல்லூர் கந்தஸ்வாமி கோயிலை முற்றுமுழுதாக புணர்நிர்மாணம் செய்ததாகக் கூறப்படுகிறது.\nஇலங்கையின் தென்பகுதியிலிருந்து கிளம்பி, தமிழ் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட சபுமல் இளவரசன் குறித்து எழுதப்பட்டிருக்கும் ‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தின் கவிதைகள் பலவற்றிலும் அக் காலத்தில் இருந்த நல்லூர் ராஜதானியின் பெருமை பாடப்பட்டிருப்பதாக ���ிரிதரன் தனது ஆய்வு நூலில் எழுதியிருக்கிறார். அது வரையில், பல தடவைகள் கேள்விப்பட்டிருக்கும், ‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தை நான் முதன்முதலாக தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் கவனமாக வாசிக்கத் தொடங்கியது, அக் கவிதைகளை வாசிப்பதன் மூலம் நான் வாசித்துக் கொண்டிருந்த நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பின் மீது மிகுந்த நேச உணர்வை உள்ளத்தில் தோற்றுவித்துக் கொள்ளத்தான்.\nதங்கத் தோரணங்களும் மணிகளும் தொங்கும்\nஅலங்கரித்த விசாலமான அரண்மணை வீற்றிருக்கும்\nஆங்காங்கே பூத்துச் செழித்திருக்கும் மலர்த் தோப்புக்களுடன்\nவைஷ்ணவ எனும் கடவுள் குடியிருக்கும் யாழ் நகரை (நல்லூர் ராஜதானியை) பாருங்கள்\nஇவ்வாறு உரைக்கப்பட்டிருக்கும் விதமாக அந்தக் காலத்தில் திகழ்ந்த அழகிய நல்லூர் ராஜதானியானது பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களின் படையெடுப்பின் காரணத்தால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருக்கிறது. மந்திரி மனையையும், இன்னும் சில இடிபாடுகளையும் தவிர வேறு எதுவும் அங்கு எஞ்சியிருக்கவில்லை. நல்லூர் ராஜதானியைக் குறித்த சான்றுகள் பலவும் அழிந்துபோயிருந்த அவ்வாறானதோர் இக்கட்டான நிலைமையில்தான் கிரிதரன் தனது ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார். எனினும் அவர் தனது முயற்சியைக் கைவிடத் தயாராகவிருக்கவில்லை.\nபௌத்த மற்றும் இந்து கட்டடக் கலை மற்றும் நகர அமைப்புக்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள், மற்றும் போர்த்துக்கேயர்களால் எழுதப்பட்ட குறிப்புக்களை ஆய்வு செய்ததன் மூலம் அவருக்கு யாழ்ப்பாண தமிழ் ராஜதானிகளின் அமைவுகள் குறித்த விடயங்களை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. நில அளவையாளர் காரியாலயத்திலிருந்து பெற்றுக்கொண்ட வரைபடங்களினூடாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களினதும் பாதைகளினதும் பெயர்களைக் கண்டறிந்து அதனூடாக கடந்த காலத்தில் ஓரோர் இடங்களினதும் அமைவிடங்கள் குறித்த தெளிவையும் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.\nபோர்த்துக்கேயர்களால் பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கும் Early Christanity of Ceylon தொகுப்பில் நல்லூர் ராஜதானியில் அமைக்கப்பட்டிருந்த வியாபார மத்திய நிலையம் ஒன்றைக் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் செயற்பாடுகளை மன்னர் தனது மாளி���ையிலிருந்தே கண்காணிக்கக் கூடிய விதமாக அது அமைக்கப்பட்டிருந்தது என அத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் நல்லூர் ராஜதானியின் பாதுகாப்புக்காக நகரத்தைச் சூழவும் சிறிய காவலரண்கள் மூன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும், அக் காவலரண்களைத் தொடர்புபடுத்தி ஒவ்வொன்றினூடாகச் செல்லும் பிரதான பாதைகளிரண்டும் அமைந்திருந்ததாகவும் அத் தொகுப்பில் எழுதப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.\nஅதற்கும் மேலதிகமாக, இன்றும் கூட யாழ்ப்பாணத்தில் சிதைவுகளாகக் காணப்படக் கூடிய யமுனை ஏரி அல்லது யமுனாரி எனப்படும் ஏரியானது நல்லூர் ராஜதானி குறித்த ஆராய்ச்சியின் போது கிரிதரனுக்கு பெரிதளவில் பயனளித்திருக்கிறது. ராஜவம்சத்தினர் தமது குளியல் தேவைகளுக்காகவோ அல்லது நல்லூர் கந்தஸ்வாமி கோயில் பூஜைகளுக்குப் பயன்படுத்திய ஏரியாகவோ இந்தப் பொய்கை பாவிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.\nஇந்த அனைத்து விடயங்களோடும் பண்டைய இந்து வாஸ்து ரீதியான கட்டடக் கலை பொருந்துவதால் கிரிதரனுக்கு தனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பை கட்டமைக்க முடிந்திருக்கிறது. அது சதுர வடிவான நகரமாகத் திகழ்ந்திருக்குமெனத் தீர்மானிக்கும் அவர் அதில் வட மேற்குத் திசையில் அரச மாளிகை, யமுனை ஏரி, வியாபார மத்தியநிலையம் மற்றும் கந்தஸ்வாமி கோயில் இருந்திருக்கலாமென தீர்மானிக்கிறார். வட கிழக்குத் திசையில் பணியாளர்களது குடியிருப்பும், வேலைத்தளங்களும்,, தென்கிழக்குத் திசையில் படையினரதும், வியாபாரிகளினதும் குடியிருப்பும், தென் மேற்குத் திசையில் புலவர்களினதும், மந்திரிகளினதும், ராஜ குலத்தவர்களினதும் காணிகளாகவும், நகரத்தைச் சூழவும் நான்கு கோயில் இருக்கத் தக்கதாகவும் அவர் அந்த நகர நகர அமைப்பை நிர்மாணித்திருக்கிறார். அந்தத் திட்டமிடலுக்கேற்ப நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் மந்திரி மனையானது அமையப் பெறுவது தென் மேற்குத் திசையிலாகும்.\n\"மந்திரி மனை அமைந்திருக்கும் காணிக்கு பண்டைய காலத்திலிருந்து குறிப்பிடப்படும் பெயர் சங்கிலித் தோப்பு என்பதாகும் என நில அளவையாளர் காரியாலயத்தின் வரைபடத்தைப் பரிசோதித்துப் பார்த்தபோது எனக்குப் புலப்பட்டது. அதற்கு முன்பு அதனை யாரும் ��ண்டுபிடித்திருக்கவில்லை. சங்கிலித் தோப்பு என்பது ராஜாவுக்கு உரிய தோப்பு (சோலை) என்பதாகும். ஆகவே அதைச் சுற்றிவர அரச மாளிகையும், ஏனைய உயரதிகாரிகளின் கட்டடங்களும் இருந்திருக்கக் கூடுமென தீர்மானிக்க முடிகிறது\" என கிரிதரன் விவரிக்கிறார்.\nஅவர் இந்த ஆய்வுத் தொகுப்பை மீளவும் எழுதி ஒரு நூலாக வெளியிடுவது, பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து, நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் காலப்பகுதியில்தான். அந்த நூல் 1996 ஆம் ஆண்டு இந்தியாவிலிருக்கும் சினேகா பதிப்பகத்தினூடாக வெளிவந்திருக்கிறது.\n\"இன்னும் கூட எனது ஆராய்ச்சி முடிவடையவில்லை. நான் இடைக்கிடையே அதற்குரிய பாகங்களைச் சேகரித்து வருகிறேன். அந்தக் காலத்தில் போதியளவு தொல்லியல் சான்றுகளேதுமற்றுத்தான் நான் இந்த ஆய்வை எழுத வேண்டியிருந்தது. இது இலகுவான விடயமல்ல. மிகவும் பாடுபட வேண்டியதொன்று. உண்மையில் இதனூடாகப் பயணித்து இதைக் குறித்து மேலதிக ஆய்வுகளைச் செய்ய விரும்புவோருக்கு ஒரு அடிப்படை அத்திவாரமாக எனது ஆய்வு நூலை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்\" என நவரத்தினம் கிரிதரன் குறிப்பிடுகிறார்.\nஅவரது இந்த ஆய்வு நூலுக்கு ஆய்வாளர்களதும், வாசகர்களதும் உச்ச வரவேற்பு கிடைத்துள்ளதோடு, நல்லூர் மற்றும் யாழ்ப்பாண ராஜதானிகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், இணையத்தளங்களில் அதைக் குறித்து எழுதப்படும் கட்டுரைகளிலும் அவரது ஆய்வை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதை இன்றும் கூடக் காண முடிகிறது.\n\"இலங்கை வரலாற்றைக் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்படும்போது அது ஒருதலைப்பட்சமாக அமையக் கூடாது என நான் ஆழமாக நம்புகிறேன். இலங்கையில் தெற்கு, மேற்கிலிருப்பதைப் போலவே வடக்கிலும் கிழக்கிலுமிருக்கும் தொல்லியல் சான்றுகள் குறித்த ஆய்வுகளை ஒருதலைப்பட்சமாக நிகழ்த்தக் கூடாது என்பதே எனது கருத்து. இந்த அனைத்துப் பிரதேசங்களும் இலங்கை எனும் நாட்டுக்கே உரித்தாகிறது. அனைத்துப் பிரதேசங்களினதும் வரலாறுகள் ஒன்றிணைந்துதான் ஒரு நாட்டின் வரலாறு உருவாகிறது. அவ்வாறு நோக்கும்போது நாங்கள் எமது வரலாறு குறித்து செய்திருக்கும் ஆய்வுகள் போதாது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. இந்த நாட்டின் வரலாறானது நாம் நினைத்துப் பார்ப்பதை விடவும் மிகவும் புகழ் வாய்ந்தது.\"\nகிரிதரனின் அந்தக் கூற்றோடு என்னாலும் இணைய முடிகிறது. நான் ஒரு கணம் நல்லூர் ராஜதானியை மனதால் உருவகித்துப் பார்க்க முயன்றேன். அதில் மனிதர்களின் குரல்களால் எழுந்து நிற்கும் தெருக்கள், உயர்ந்த மதில் சுவர்கள், வியாபார மத்திய நிலையம், இடையறாது மணியோசை எழுப்பும் கோயில்கள், கம்பீரமாக எழுந்து நிற்கும் அரசவை, மாளிகைகள் மற்றும் காவலரண்கள் எனது கற்பனையில் எழுகின்றன.\nநான் கிரிதரனுக்கு திரும்பவும் நன்றி தெரிவிக்கிறேன். மரித்துக் கொண்டிருந்த எனது பண்டைய யாழ்ப்பாண நினைவுகளுக்கு அவரால்தான் உயிர் கிடைத்திருக்கிறது. நான் அவரது நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எனும் கால யந்திரத்தினூடாக கடந்த காலத்துக்குச் சென்று நல்லூர் ராஜதானியைக் கண்டு கொண்டிருக்கிறேன்.\n- சிங்கள மொழியில் கத்யானா அமரசிங்ஹ | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/95-1960-kissing-sailor.html", "date_download": "2019-08-23T18:46:04Z", "digest": "sha1:XUC3T5DIF6DL5TEZYHFMMOZTOQ5KKF4R", "length": 9604, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "இரண்டாம் உலக போரில் முத்தம் அளித்த மாலுமி மெண்டோன்ஷா காலமானார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / இரண்டாம் உலக போரில் முத்தம் அளித்த மாலுமி மெண்டோன்ஷா காலமானார்\nஇரண்டாம் உலக போரில் முத்தம் அளித்த மாலுமி மெண்டோன்ஷா காலமானார்\nதமிழ் February 21, 2019 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஇரண்டாம் உலக போர் வெற்றிக்கு பின்னர் நாடு திரும்பி, வரலாற்று புகழ் முத்தம் அளித்த மாலுமி மெண்டோன்ஷா 95-வயதில் காலமானார்\n1960-களில் உலக புகழ்பெற்ற புகைப்படங்களில் ஒன்று The Kissing Sailor ஜப்பான் நாட்டுக்கு எதிராக போர் புரிந்து வெற்றிப்பெற்று நாடு திரும்பிய கப்பல் படை வீரர், இளம் செவிலியர் ஒருவரை முத்தமிடும் காட்சி. இந்த புகைப்படம் 1945-ல் ஆல்ஃபிரெட் ஐசென்ஸ்டாட் என்பவரால் படம்பிடிக்கப்பட்டது, எனினும் 1960-ஆம் ஆண்டு Life பத்திரிகையில் பிரசுரித்த பின்னரே உலக புகழ் பெற்றது.\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் பின்னரே அடையாளம் காணப்பட்டது. அதன்படி இப்புகைபடத்தில் இருக்கும் மாலுமி ஜார்ஜ் மெண்டோன்ஷா. 95 வயது நிரம்பிய இவர் தனது 96-வது பிறந���தநாளை எட்ட இரண்டு நாட்கள் மீதம் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 17-ஆம் நாள் வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளார்.\nஇந்த செய்தியினை அவரது மகள் செரான் மொளியர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ரோடி தீவில் உள்ள மிடில் டவுன் பகுதியில் மெண்டோன்ஷா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nசரி… அந்த புகைப்படத்தில் இருக்கும் செவிலியர்\nஇப்புகைப்படத்தில் இருக்கும் செவிலியர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். கிரெட்டா ஜிம்மர் ஃப்ரீட்மேன் என அடையாளம் காணப்பட்ட இவர் தனது 92-வது வயதில் 2016-ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். பின்னர் அர்லிகெட்டன் தேசிய கல்லறை பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட அவரது கணவர் கல்லறைகு அருகிலேயே கிரெட்டா ஜிம்மர்-ம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா வி���்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/TNA_11.html", "date_download": "2019-08-23T18:48:55Z", "digest": "sha1:DMYXALXTZTHSUDGRI6E3D3TW3CFIRB5W", "length": 7308, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ஜேவிபியுடன் கூடிக்குலாவிய கூட்டமைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / ஜேவிபியுடன் கூடிக்குலாவிய கூட்டமைப்பு\nடாம்போ March 11, 2019 இலங்கை, யாழ்ப்பாணம்\nமே 2009 பின்னராக நல்லபிள்ளை வேடம் கட்டத்தொடங்கியுள்ள ஜேவிபி தற்போது கூட்டமைப்பு தம்மிடம் சரணடைந்துள்ளதாக கொண்டாடத்தொடங்கியுள்ளது.\nஇன்றைய தினம் ஜேவிபியினரை கூட்டமைப்பு சந்தித்த விடயத்தையே ஜேவிபி தனது பிரச்சார ஆயுதமாக்கியுள்ளது.\n2009 இற்கு முன்னராக கூட்டமைப்பினரை புலிகளெனவும் இலங்கையினை பிரிக்க முற்படுவதாகவும் வசை பாடிய ஜேவிபி தலைவர்கள் தற்போது ஆனந்த கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇன்றைய தினம் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறைமையினை நீக்குவது தொடர்பில் ஜேவிபியுடன் கூட்டமைப்பு கூடிப்பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-/", "date_download": "2019-08-23T17:33:14Z", "digest": "sha1:I36KRVAGPVG6YQWYY7DMSCES2AUY77YD", "length": 3103, "nlines": 34, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்று நடைபெற்ற சூரிச் முருகன் ஆலாய தீர்த்தோற்சவசம்(படங்கள்) :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இன்று நடைபெற்ற சூரிச் முருகன் ஆலாய தீர்த்தோற்சவசம்(படங்கள்)\nஇன்று நடைபெற்ற சூரிச் முருகன் ஆலாய தீர்த்தோற்சவசம்(படங்கள்)\nசுவிற்ஸர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனிய சுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவச திருவிழா பெரும் பக்தர்கள் வெள்ளத்துடன் இன்று (17.08.2014) மிகவும் சிறப்பாகவும்,பக்தி மயத்துடனும் நடைபெற்றது.எம்பெருமான் எளுந்தருளி ஆலயத்தின் முன் உள்ள ஆற்றில் நீராடி அபிசேக ஆராதனைகளுடன் வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார். முருகன் அடியவர்கள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டு எம்பெருமான் முருகன் அருளை பெற்று சிறப்பித்து கொண்டனர் .\nஅதன் நிகழ்வின் ஒரு சில புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206709?ref=archive-feed", "date_download": "2019-08-23T17:42:56Z", "digest": "sha1:ZVYS7YRJNZEB62SYXUE7BX6KGCSIE5V4", "length": 10763, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப் புலிகளின் பிளவே போர் முடிவிற்கு காரணம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப் புலிகளின் பிளவே போர் முடிவிற்கு காரணம்\nநாட்டில் சமாதானம் ஏற்பட்டமைக்கு இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கடந்தகாலத்தில் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் பதிவுசெய்யப்பட கூடியது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை - ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅன்று விடுதலை புலிகள் இயக்கம் இரண்டாக பிளவடைந்தமையின் காரணமாக போர் முடிவடைந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டது என்பதை எவராலும் மறைக்க முடியாது. இதுவே உண்மையான வரலாறு.\nஅலி ஸாஹிர் மௌலானா அன்று விடுதலை புலியினரை இரண்டாகப் பிளவுபடுத்தாவிட்டால் இன்றும் எம்மால் விடுதலை புலியினரை தோற்கடிக்க முடியாது.\nஇதனால் எவர் எதைச்சொன்னாலும் எவர் இதை மறந்தாலும் இலங்கையின் வரலாற்றில் இந்த நாடு பிரிக்க முடியாத நாடு என்றும் பேசப்படும் வேளைகளில் எல்லாம் அலி ஸாஹிர் மௌலானாவின் தியாகம் நினைவு கூரப்படவேண்டியதே அவசியம்.\nஇன்று நான் எனது சொந்த அமைச்சருக்கான பாதுகாப்பில் மாத்திரமே இங்கு விஜயம் செய்திருக்கிறேன். மேலதிக பாதுகாப்பு எதுவும் கிடையாது.\nஇல்லாவிட்டால் என்னால் இன்று இவ்வாறு சொற்ப பாதுகாப்புடன் வரமுடியாது. எனவே இந்த நிலை ஏறாவூருக்கு மாத்திரமல்ல முழுநாட்டிற்கும் பொருந்தும்.\nஅலி ஸாஹிர் மௌலானா இந்த விடத்தைச் செய்யும் போது என்னோடு பேசினார். அப்போது நான் சொன்னேன் ' இது நல்ல பெறுமதியான வேலைதான் ஆனால் அதன்பிறகு நீங்கள் உயிரோடு வாழ முடியாது என்றேன்.\nஅதன்பிறகு எனது பக்கம் வருகிறேன் என்றார். வேண்டாம் இந்தப்பக்கத்திற்கும் வரவேண்டாம் என்றேன். பின்னர் அவர் அனைத்தையும் செய்துவிட்டு நாடுகடந்து அமெரிக்காவுக்கு சென்றார்.\nஅங்கு நாங்கள் அவரைச் சந்தித்தோம். அதன் பிறகு அவர் எனது குடும்ப நண்பராகினார்.\nஎனினும் அவர் மீண்டும் நாட்டிற்கு வந்து உள்ளூராட்சி மன்றத்திலிருந்து தனது அரசியலை ஆரம்பித்து இன்று இராஜாங்க அமைச்சராக இருக்கிறார். எதிர்காலத்தில் பிரதமர் அவருக்கு சலுகைகளைச் செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsmdn.com/tag/tamil-news-today", "date_download": "2019-08-23T17:42:28Z", "digest": "sha1:MKUTTRDQFMXFQGPUG4WIC2PUCY4SAC3G", "length": 6721, "nlines": 72, "source_domain": "newsmdn.com", "title": "Tamil news today tagged videos | Midnight News", "raw_content": "\nநியூஸ்7தமிழ் தொலைக்காட்சியின் #நேரலை #Youtube வலைதளம் வாயிலாக... NEWS7 TAMIL Subscribe ...\nபயங்கரவாதிகள் ஊடுருவல்: கோவையில் பலத்த பாதுகாப்பு | Coimbatore | Tamil Nadu\nபயங்கரவாதிகள் ஊடுருவல்: கோவையில் பலத்த பாதுகாப்பு | Coimbatore | Tamil Nadu Puthiya thalaimurai Live...\nதமிழகத்திற்கு பயங்கரவாத எச்சரிக்கை: சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு | Chennai | Tamil Nadu\nதமிழகத்திற்கு பயங்கரவாத எச்சரிக்கை: சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/03/", "date_download": "2019-08-23T18:04:40Z", "digest": "sha1:HE74YZMYFJCL2X5GAH6QGDM7ZVWOF564", "length": 57386, "nlines": 356, "source_domain": "www.karpom.com", "title": "March 2013 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nGoogle Play Movies தற்போது இந்தியாவிலும்\nடெக் உலகின் மிகப் பெரிய சந்தை இந்தியா என்பதை கொஞ்சம் தாமதமாகத் தான் கூகுள் நிறுவனம் புரிந்து கொண்டுள்ளது. Google Play Books, Nexus 7 போன்றவற்றை போலவே Google Play Movies தற்போது கொஞ்சம் தாமதமாக இந்தியாவிற்கு வந்துள்ளது.\nஎல்லாமே ஆங்கில திரைப்படங்களாக தான் உள்ளது. ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு இது பலனளிக்கும். இவற்றை டவுன்லோட் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். உங்கள் கணினி அல்லது ஆன்ட்ராய்ட் போனில் இணைய இணைப்பின் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.\nபடங்களை நீங்கள் வாடகைக்கு வாங்கலாம் அல்லது முழு விலை கொடுத்தும் வாங்கலாம். வாடகை விலை ரூபாய் 80 - இ���் இருந்து தொடங்குகிறது.\nபடங்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு SD மற்றும் HD என இரண்டு Version - களில் படம் கிடைக்கும். SD யின் விலை HD ஐ விட குறைவு. ஆனால் HD வீடியோ தான் அதிக தரமானது என்பது உங்களுக்கே தெரியும். TED என்ற சமீபத்திய ஆங்கில திரைப்படத்தின் விலை கீழே உள்ளது.\nGoogle Play Movies - இல் படங்களை வாங்கி பார்க்க தேவையானவை\n500+ Kbps வேகம் உள்ள இணைய இணைப்பு\nUbuntu/Linux பயனர்கள் HAL module இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.\nபேஸ்புக் பேஜில் Threaded Comments வசதியை Enable செய்வது எப்படி\nகடந்த சில மாதங்களாகவே சில பேஸ்புக் பேஜ்களில் கமெண்ட்களுக்கு Reply செய்யும் வசதி இருந்தது. அதை தற்போது அனைத்து பேஜ்களுக்கும் கொண்டு வந்துள்ளது பேஸ்புக். இதை எப்படி Enable செய்வது இதனால் என்ன பலன் என்று பார்ப்போம்.\nபேஸ்பு பேஜில் ஒருவரின் கமெண்ட்க்கு பதில் சொல்லும் போது அவரின் பெயரின் @ Mention செய்து பின்னர் பதில் சொல்வோம். சில சமயம் நாம் Reply செய்தது அவருக்கு தெரியாமல் இருக்கும். இந்த புதிய வசதி மூலம் நேரடியாக ஒருவரின் கேள்விக்கு அவர் கொடுத்திருக்கும் கமெண்ட்டில் Reply செய்திடலாம்.அது கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும்.\n1. முதலில் உங்கள் பேஸ்புக் பேஜ்க்கு செல்லுங்கள். அதில் Edit Page என்பதை கிளிக் செய்து அதில் Manage Permission என்பதை கிளிக் செய்யுங்கள்.\n2. இப்போது வரும் பக்கத்தில் Replies என்பதில் Allow replies to comments on my Page என்பதை கிளிக் செய்து விடுங்கள்.\nஇப்போது உங்கள் பேஜ் போஸ்ட்களுக்கு ஒருவர் கமெண்ட் செய்தால் அதில் Reply வசதி இருக்கும்.\nநீங்கள் கமெண்ட்க்கு Reply செய்தால், கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும்.\nஇந்தியாவிற்கு வருகிறது Google Nexus 7 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]\nAndroid பயனர்கள் பலருக்கும் கூகுள் Product ஒன்றை வாங்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்து வருகிறது. Update, வசதி மற்றும் விலை போன்றவை தான் அதற்கு காரணம். நீங்கள் இந்தியாவில் இருந்தால் அந்த ஆசை தற்போது நிறைவேறப் போகிறது.\nஆம் கூகுள் நிறுவனம் Nexus 7 Tablet ஐ இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதன் விலை ரூபாய் 15,999*. ஏப்ரல் 5 முதல் Ship செய்யப்படும். இப்போதே ஆர்டர் செய்யலாம்.\n) இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 1.2 MP கேமராவை முன்னால் கொண்டுள்ளது.இதன் மூலம் HD Video Recording செய்ய முடியும்.\nஇது 7 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16GB. Micro-SD கார்டு உள்ளிடும் வசதி இல்லை. அத்தோடு இது Li-Ion 4325 பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு Bluetooth, Wi-Fi, GPS, போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது. இதில் Sim Card உள்ளிடும் வசதி இல்லை. ஆதலால் இது GSM Device கிடையாது. இதன் எடை 340 கிராம்கள் மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nவெளிநாட்டு Product ஒன்றை வாங்க வேண்டும், கூகுள் நிறுவன வெளியீட்டை வாங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் இதை வாங்கலாம். கொடுக்கும் விலைக்குரிய வசதிகள் உள்ளன.\nஇந்தியாவில் அறிமுகமாகிறது Samsung Galaxy S2 Plus முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]\nஅடிக்கடி பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு மார்க்கெட்டில் தன் இடத்தை உறுதியாக வைத்திருக்கும் சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடு Samsung Galaxy S2 Plus. சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த போன் தற்போது இந்தியாவில் ரூபாய் 22,900 த்துக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 1 GB RAM மற்றும் 1.2 GHz Dual-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 1650 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nவசதிகள் அனைத்தும் கொடுக்கும் விலைக்கு உகந்ததாக உள்ளது. Full HD Recording, Super AMOLED Plus capacitive touch screen போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதை 3000 ரூபாய் குறைவாக கிடைக்கும் Xolo X1000 போனை விட இதன் Processor மட்டுமே குறைவாக உள்ளது.\nமிகுந்த எதிர்பார்ப்புடன் வந்துள்ளது Xolo நிறுவனத்தின் புதிய போன் Xolo X1000. முதன் முதலாக 2Ghz Intel Atom Processor வந்துள்ள இது ரூபாய் 19,999* க்கு ஆன்லைன் தளமான Flipkart-இல் கிடைக்கிறது இதன் தகவல்களை காண்போம்.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும�� இது Android v4.0.4 (Ice Cream Sandwich) - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 1.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 1 GB RAM மற்றும் 2Ghz Intel Atom Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1900 mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் Standby Time 2G இணைப்பில் 336 மணி நேரம். Talk Time 2G மற்றும் 3G இரண்டிலும் 9 மணி நேரம்.\nஇந்த போனில் Full HD வீடியோக்களை பார்க்க முடியும் வசதி உள்ளது.அத்தோடு இதன் 400 MHz GPU (Graphics Processing Unit) விளையாட்டு பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் என்று சொல்லப்படுகிறது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nXolo X1000 கிட்டத்தட்ட Samsung Galaxy Grand-க்கு இணையான அளவு வசதிகளை கொண்டுள்ளது. சந்தையில் Grand வாங்க நினைப்பவர்களின் மற்றொரு விருப்பமாக இது அமையக்கூடும். அதே சமயம் 20,000 ரூபாய்க்கு Intel Processor மட்டுமே Grand - ஐ விட சிறந்ததாக உள்ளது.\nமற்றபடி பயனர்களை ஈர்க்கும் வண்ணம் புதியதாக வேறு எதுவும் இல்லை. விலை குறைந்தால் வாங்கலாம்.\nஇந்த வருட ஆரம்பத்தில் இருந்து மொபைல் உலகம் காத்திருந்த ஒரு போன் என்றால் அது Galaxy S4 தான். மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நேற்று வெளியானது இந்த போன். வரும் ஏப்ரல் மாதம் முதல் 155 நாடுகளில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கேமரா மூலமும் Full HD Recording செய்ய முடியும்.\nஇது 2 GB RAM மற்றும் 1.9 GHz Quad-Core Processor கொண்டுள்ளது. சில நாடுகளில் இது 1.6 GHz Octa-Core Processor உடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் இன்டர்னல் மெமரி 16/32/64 GB அளவில் இருக்கும். . 64GB வரை microSD External Memory Card உள்ளிடும் வசதி உள்ளது. அத்தோடு இது 2600 mAh பேட்டரியுட��் வருகிறது.\nஇவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\n13 MP கேமரா, 4G என்பது இதன் பெரிய பிளஸ் பாயிண்ட். அத்தோடு RAM மற்றும் Processor இரண்டும் விலைக்கு உகந்ததாக உள்ளது. விலை 40,000 இருக்கக்கூடும். அதிக விலை கொடுத்து நல்ல போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த போன் இது.\nவிண்டோஸில் File Extension - களை மாற்றுவது எப்படி\nசில நேரங்களில் நமக்கு நாம் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட File ஒன்றின் Extension -ஐ மாற்ற வேண்டி வரும். உதாரணமாக ஜிமெயிலில் நம்மால் .exe போன்ற File களை இணைத்து மின்னஞ்சல் செய்ய முடியாது. அப்போது Extension -ஐ மாற்றி நாம் மின்னஞ்சலில் Attach செய்ய முடியும்.\nஇதே போல பல சமயங்களில் File Extension மாற்ற வேண்டி வரும். எப்படி மாற்றுவது என்று பார்ப்போம்.\n1. ஏதேனும் ஒரு Folder ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்போது Menu வில் Tools என்பதை கிளிக் செய்து Folder Options என்பதை கிளிக் செய்யுங்கள்.\n2. இப்போது வரும் சிறிய விண்டோவில் View Tab - இல் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்து விடுங்கள்.\nஏற்கனவே Uncheck ஆகி இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள்.\n3. இப்போது குறிப்பிட்ட File ஐ Rename செய்யும் போது Extension என்ன உள்ளதோ அதை உங்கள் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.\nView >> File Name Extensions என்பதை Check செய்ய வேண்டும். [கவனிக்க இதில் Enable செய்ய வேண்டும்.]\nஅவ்வளவே. இதே போல எந்த File க்கு வேண்டும் என்றாலும் மாற்றலாம். தேவைப்படும் போது மீண்டும் ஒரிஜினல் Format க்கு மாற்றிக் கொள்ளலாம்.\nதெரியும் File Extension ஐ மறைக்க மேலே சொல்லி உள்ளபடி வந்து இப்போது முன்பு இருந்ததை போல மாற்றி விட வேண்டும்.\nLabels: Computer Tricks, கம்ப்யூட்டர் டிப்ஸ்\nஇந்தியாவில் முதன் முதலாக Intel Processor உடன் வந்த Xolo மொபைல் தனது புதிய மாடல் Q800 - ஐ சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது ரூபாய் 12,499* க்கு ஆன்லைன் தளமான Flipkart-இல் விலைக்கு வந்துள்ளது. இதன் தகவல்களை காண்போம்.\nஇது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 Jelly Bean - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 1MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்��லாம்.\nஇது 4.5 Inch IPS Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2100 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nகுறைந்த விலைக்கு எதிர்பார்க்காத அளவுக்கு வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் போன் தரம் எப்படிப் பட்டது என்று தெரிந்து வாங்குவது நலம். ஏற்கனவே வாங்கியவர்களின் Feedback இணையத்தில் கிடைக்கும் அதை அறிந்த பின் முடிவு செய்யுங்கள்.\nஇந்திய ஸ்மார்ட் போன் நிறுவனமாக Karbonn Retina A27 தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் தற்போதைய விலை ரூபாய் 11990. Saholic தளம் இதனை ரூபாய் 9090 க்கே தருகிறது. இதன் தகவல்களை காண்போம்.\nஇது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 Jelly Bean - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 2MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 4.3 Inch IPS Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 512 MB RAM மற்றும் 1.2 GHz dual-core Qualcomm Snapdragon Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1800 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nமற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் 8MP கேமரா உடைய போன் இது. 512 MB RAM என்பது மட்டும் இதில் ஒரு குறை. மற்றபடி குறைந்த விலை போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு உகந்த மாடல் மற்றும் விலை.\nபேஸ்புக்கின் புதிய News Feed-ஐ பெறுவது எப்படி\nசமூக வலைத்தளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றன. கூகுள் பிளஸ் சமீபத்தில் புதிய கவர் போட்டோ வெளியிட்டது. அதே போல நேற்று பேஸ்���ுக் புதிய News Feed-ஐ வெளியிட்டுள்ளது.\nஇது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப் போகிறது. அனைவருக்கும் கிடைக்கும் முன்பே நீங்கள் இதை பயன்படுத்த விரும்பினால் https://www.facebook.com/newsfeed என்ற இணைப்பில் சென்று \"Join Waiting List\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஇதன் மூலம் உங்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியாது, ஆனால் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது.\nபேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி\nபேஸ்புக் என்பது இன்று இணையத்தில் இயங்குபவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தினமும் பதிவுகளை பகிரும் போது குறிப்பிட்ட சிலருக்காக நாம் சில பதிவுகளை பகிராமல் போகலாம். அம்மாதிரியான பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் மறைத்து மற்ற அனைவருக்கும் தெரியும் படி செய்வது எப்படி எப்படி என்று பார்ப்போம்.\nஇதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், அலுவலகத்தில் இருக்கும் போது பேஸ்புக் பயன்படுத்தினால் மேலாளருக்கு மட்டும் நாம் போடும் பதிவுகள் தெரியக்கூடாது என்று விரும்பினால் அவ்வாறு செய்யலாம்.\nமுதலில் குறிப்பிட்ட பதிவை எழுதி முடியுங்கள். அதன் பின் கீழே படத்தில் உள்ளது போல Public என்பதை கிளிக் செய்யுங்கள்.சிலருக்கு அது Friends என்று இருக்கக் கூடும். வரும் Drop-Down மெனுவில் Custom என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஇப்போது வரும் பகுதியில் \"Don't share this with These people or lists\" என்பதில் குறிப்பிட்ட நபர்களின் பெயரை கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு List வைத்திருந்தால் அப்படியும் கூட தரலாம்.\nஒரு சில நபர்கள் மட்டும் என்றால் ஒவ்வொரு பெயராக கொடுங்கள்.\nநிறைய பேர் என்றால் அவர்களை ஒரு லிஸ்ட் போட்டு கொள்ளுங்கள்.பின்னர் லிஸ்ட் பெயரை தெரிவு செய்தால் அதில் இருக்கும் நபர்களுக்கு நீங்கள் பகிரும் போஸ்ட் தெரியாது.\nஇதை முடித்து விட்டு Save Changes கொடுத்து விட்டு Post செய்து விட்டால் வேலை முடிந்தது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் போஸ்ட் தெரியாது.\nSony நிறுவன தயாரிப்புகள் அனைத்துக்கும் எப்போதும் அதிக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அதிகபட்ச எதிர்பார்ப்புடன் இருந்த Sony Xperia Z மற்றும் ZL இந்தியாவில் விரைவில் வரவிருக்கின்றன. இவற்றின் விலை முறையே Xperia Z ரூபாய் 38990, Xperia ZL ரூபாய் 35990.\nஇரண்டு போன்களுமே ஒரே Specifications உடையவை. இரண்டே வித்தியாசங்கள் தான் உள்ளது. Xperia Z ஆனது ஒரு Waterproof Phone, பாட்டரி Remove செய்ய இயலாது. Xperia ZL Waterproof இல்லை, பாட்டரி Remove செய்ய முடியும்.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இவை Android OS, v4.1 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளன, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging, Geo-tagging, Face Detection, Image Stabilization, Sweep Panorama போன்ற வசதிகளும் உள்ளது. அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளன. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.இதன் மூலமும் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும்.\nஇவை 5.0 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகின்றன. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass, Gyro ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளன.\n2 GB RAM மற்றும் 1.5 GHz Quad Core Processor கொண்டுள்ளன. இவற்றின் இன்டர்னல் மெமரி 16GB. 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2330 mAh பேட்டரியுடன் வருகின்றன.\nஇவற்றோடு 3G,4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nஆன்ட்ராய்ட் போன்களில் புதிதாக வந்துள்ள Google Settings icon எதற்காக \nஆன்ட்ராய்ட் பயனர்கள் சமீபத்தில் இணையத்தை பயன்படுத்தி இருந்தால் அவர்கள் போனில் Applications பகுதியில் புதிதாக Google Settings என்றொரு icon வந்திருக்கும். இதை நாம் தரவிறக்கம் செய்யவில்லையே எப்படி வந்தது என்று நிறைய பேர் யோசித்து இருப்போம்.\nஇது கூகுள் புதியதாக வெளியிட்டுள்ள ஒரு Extension. இதை நாம் Uninstall செய்ய இயலாது. இதை ஓபன் செய்தால் பெரும்பாலானவர்களுக்கு கீழே உள்ளது போல வரும்.\nஇவற்றில் பல மற்ற ஏதேனும் ஒரு Application மூலம் நாம் பயன்படுத்துவதாக உள்ளது. உதாரணம் Maps & Latitude, Google+, Location, Search மற்றும் Ads போன்றவை (பலருக்கு ஒன்றிரண்டு மட்டும் இருக்கக் கூடும்). புதிதாக வந்துள்ள ஒரே வசதி Apps With Google+ Sign-in. சமீபத்தில் பேஸ்புக் போல மற்ற தளங்களில் Google Plus கணக்கை பயன்படுத்தி Sign in செய்யும் வசதி அறிமுகமானது. அப்படி நீங்கள் Sign-in செய்த தளங்கள் இதில் இருக்கும்.\nசரி இது என்ன செய்யும் என்று நீங்கள் கேட்டால், எதுவுமே செய்யாது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே உள்ளதாக நான் குறிப்பிட்டுள்ளவற்றை நீங்கள் Click செய்தால் அந்த குறிப்பிட்ட வசதிக்கு தான் நீங்கள் செல்வீர்கள். உதாரணமாக Maps & Latitude என்பதை கிளிக் செய்தால் கூகுள் மேப்ஸ் App Open ஆகும்.\nஇதை பார்த்து பயப்பட வேண்டாம் என்று சொல்லவே இந்த பதிவு.\nஎனக்கு இந்த வசதி வரவில்லையே என்பவர்கள் கொஞ்சம் நாட்கள் காத்திருங்கள் வந்து விடும். உடனடியாக வேண்டும் என்பவர்கள் Settings >> Apps பகுதியில் Google Play Services என்பதை கிளிக் செய்து Clear Data கொடுத்து விட்டு ஒரு முறை உங்கள் போனை Off செய்து On செய்யுங்கள். இப்போது உங்கள் போனில் Internet வசதி இருந்தால் Google Settings Icon வந்து விடும்.\nகடந்த வாரம் Lava நிறுவனம் Iris 502 என்ற புதிய போனை அறிவித்தது. இப்போது அதனை ரூபாய் 8499* Flipkart மூலம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை காண்போம்.\nஇது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.0 Ice Cream Sandwich - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 2592 x 1936 pixels அளவுக்கு போட்டோ எடுக்க முடியும். LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 5 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 512 MB RAM, 1 GHz Single Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2300 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nகுறைந்த விலையில் Jelly Bean OS உடைய போன் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு உகந்த மாடல். 5MP கேமரா, 4 GB Internal Memory போன்றவை பிளஸ் பாயிண்ட்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Lumia 620 என்ற மாடலை அறிவித்தது நோக்கியா நிறுவனம். வெளிநாடுகளில் கடந்த மாதமே வெளியான இது. இந்தியாவில் விரைவில் வெளியாகப் போகிறது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 15,199*. இதை Flipkart தளத்தில் Pre-Order செய்யலாம். இதைப் பற்றிய விவரங்களை காண்போம்.\nWindows Phone 8 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 2592х1936 pixels அளவுக்கு போட்டோவும், HD (720P) வீடியோவும் எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் VGA கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.\nஇது 3.8 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்���ோர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.\nஇது 512MB RAM மற்றும் 1 GHz Krait Dual Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1300 mAh பேட்டரியுடன் வருகிறது.\nஇவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\n15,000 க்கு 512MB RAM என்பது குறைவாகத் தெரிகிறது. மற்றபடி Internal Memory மற்றும் Processor கொடுக்கும் விலைக்கு உகந்தவை. Windows Phone தான் வாங்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் கண்டிப்பாக வாங்கலாம்.\nகற்போம் மார்ச் மாத இதழ் - Karpom March 2013\nகற்போம் மார்ச் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.\nஇந்த மாத கட்டுரைகள் :\nபேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nவிண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்\nவிண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி \nFacebook Game மற்றும் Application அழைப்புகளை தடுப்பது எப்படி \nதமிழில் போட்டோஷாப் - 3\nஇதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்\nதரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=1164", "date_download": "2019-08-23T18:16:55Z", "digest": "sha1:4C7DP5TYKX67WTRPNTAYUHVDKCKT26AE", "length": 14412, "nlines": 106, "source_domain": "www.peoplesrights.in", "title": "பாகூர் காவல்நிலையப் போலீசார் துன்புறுத்தால் ஜெயமூர்த்தி மரணம்: நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வலியுறுத்தல்! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nபாகூர் காவல்நிலையப் போலீசார் துன்புறுத்தால் ஜெயமூர்த்தி மரணம்: நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வலியுறுத்தல்\nFebruary 5, 2019 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்க���கள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (05.02.2019) விடுத்துள்ள அறிக்கை:\nபாகூர் காவல்நிலையப் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால் ஜெயமூர்த்தி காவலில் மரணமடைந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே அரசுக்குத் தாக்கல் செய்ய வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.\nகடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகர், புதுநகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரைக் கடந்த 21.11.2018 அன்று பாகூர் போலீசார் கைது செய்தனர். அவரை மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.\nபின்னர் சிறையில் உடல்நலம் குன்றிய அவரை சிறைத்துறையினர் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 27.11.2018 அன்று அவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nபாகூர் காவல்நிலையத்தில் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால்தான் அவர் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176-ன்படி நீதித்துறை நடுவர் நீதிபதி சரண்யா தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து ஜெயமூர்த்தியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் குழுவால் பிரேதப் பரிசோதனைச் செய்யப்பட்டு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மேற்சொன்ன நீதிபதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பாகூர் காவல் நிலையப் போலீசார் உட்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டார்.\nஆனால், சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் நீதிபதி விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கவில்லை. விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்த பின்னரே குற்றமிழைத்தப் போலீசார் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடியும். இந்தக் காலதாமதத்தினால் குற்றமிழைத்தப் போலீசார் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.\nஎனவே, ஜெயமூர்த்தி காவல் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை நீதிபதி தாமதமின்றி உடனே அரசுக்குத் தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.\nபோர்க்குணமிக்கத் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு இரங்கல்\nகாவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்த��ற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும்\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nசிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர்: ஒரு அப்பட்டமான படுகொலை\nகாவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும்\nபாகூர் காவல்நிலையப் போலீசார் துன்புறுத்தால் ஜெயமூர்த்தி மரணம்: நீதிபதி விசாரணை அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வலியுறுத்தல்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/12/Transportation.html", "date_download": "2019-08-23T18:01:02Z", "digest": "sha1:XUTD54LWYWYMJD6U4OCNXZQ4NXUL6J2V", "length": 6092, "nlines": 52, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "சென்னையில் விமான நிலைய ஓடுதளம் மூடப்பட்டது! போக்குவரத்து பாதிப்பு! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / செய்திகள் / வெளிநாட்டு / சென்னையில் விமான நிலைய ஓடுதளம் மூடப்பட்டது\nசென்னையில் விமான நிலைய ஓடுதளம் மூடப்பட்டது\nby மக்கள் தோழன் on December 13, 2016 in செய்திகள், வெளிநாட்டு\nசென்னையில் வர்தா புயலின் காரணமாக கனமழை பெய்து வருவதால் சென்னை விமானநிலை ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஇன்று மதியல் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.\nபல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபேரிடர் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன, 5000 பேருக்கு தேவையான உணவு, மருந்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/11/08/note-ban-black-day-on-indias-history/", "date_download": "2019-08-23T18:52:42Z", "digest": "sha1:62QAZSWSZNMKBUAEEJRD7R5SVWRLX2PV", "length": 11461, "nlines": 77, "source_domain": "www.visai.in", "title": "பணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு! – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / பணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு\nபணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு\nஇந்திய துணைக்கண்டத்தில் பயன்பாட்டில் இருந்த 500 , 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு அறிவித்து இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது. இந்த நிகழ்வு குறித்து, பல்வேறு அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் என அனைவரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். பாரதீய சனதா கட்சியின் மூத்த தலைவர்களான யஸ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆகியோர் கூட, மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிரான தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nபணமதிப்பிழப்பு செய்யப்பட்டதால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை, எளிய நடுத்தர மக்கள்தான். பயணம் செய்ய, மருத்துவம் பார்க்க, விவசாயிகள் உரம் வாங்க, சிறுதொழில் செய்வோர் சம்பளம் கொடுக்க, வீட்டு நிகழ்வுகளுக்கு செலவழிக்க என தாங்கள் கையில் வைத்திருந்த சேமிப்பு ஒரே நாளில் செல்லாக்காசாகப் போகும் எந்தவொரு குடிமகனும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்.\nஒவ்வொரு முறையும் ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு, “புதிய இந்தியா” பிறந்துள்ளது என்று சூளுரைக்கிறார் மோடி. ஆனால், புயல், வெள்ளம், நோய் தொற்று இல்லாமல், அரசின் ஒரு பொருளாதாரத் திட்டம் மக்களின் உயிரை காவு வாங்கியதென்றால் அது பணமதிப்பிழப்பு அறிவிப்பாகத்தான் இருக்கும். வங்கிகளில் வரிசையில் நின்று, மருத்துவமனையில் கட்ட பணம் இல்லாமல், வேலை இழந்து என எத்தனையோ அவலங்களை இந்திய மக்கள் மீது சுமத்திய பெருமை நரேந்திர மோடியையும், அவரது அரசையுமே சாரும்.\nஇரண்டு மாதங்களுக்கு முன், இந்திய ரிசர்வ் வாங்கி கொடுத்த அறிக்கையில் 95 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட ரூபாய் தாள்கள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டதாக அறிவித்துள்ளது. அப்படியானால், மோடி அரசு ஒழிப்பதாக சொன்ன கறுப்புப் பணத்தின் அளவு வெறும் 5 விழுக்காடுதானா\nகையில் காசில்லாமல் எளிய மக்கள்தான் அவதிப்பட்டார்களே ஒழிய, புதிய 2000 தாள்களில் மாலை போட்ட பெங்களூரூவைச் சேர்ந்�� தொழிலதிபருக்கோ, முன்னாள் தமிழகச் செயலர் ராம்மோகன் ராவுக்கோ, ஜெய் அமித் ஷாவுக்கோ பணமதிப்பிழப்பு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.\nபணமதிப்பிழப்பு ஒரு தோல்வி என்று எதிர்க்கட்சிகளும், நிபுணர்களும் கூறி வரும் நிலையில் பாரதீய சனதா கட்சியின் அமைச்சர்கள் இந்த நொடி வரை தங்களுடைய பழைய பல்லவியையே பாடி வருகின்றனர்.\nஇன்று பேசிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன், ” பயங்கரவாதிகளின் கைகளுக்கு பணம் செல்வது தடைபட்டுள்ளது” என்கிறார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ, ” இந்த நடவடிக்கையின் மூலம்தான், வரிகட்டாமல் ஏய்த்தவர்கள், வரி கட்டத் தொடங்கியுள்ளனர்” என்கிறார்.\nஇந்த நடவடிக்கை மூலம், ” புதிய இந்தியா” பிறந்துவிட்டதாக அறிவித்த பிரதமர் மோடி, 2025 – ல் இந்தியா புதியதாகிவிடும் என்கிறார். வெறும் கவர்ச்சி வார்த்தை மாயங்களை வைத்து மட்டும் மக்களை ஏமாற்றிவிட முடியும் என்று மோடி தலைமையிலான அரசு முழுவதும் நம்புகிறது.\nஅதானிக்கும், அம்பானிக்கும், ஜெய் அமித் ஷாவுக்கும் தடையின்றி லாபத்தில் கொழிக்கும் வகையில் புதிய இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசு, புதிய இந்தியா எனும் வெற்று வார்த்தையை மக்களிடம் செல்லுபடியாக்க நினைக்கிறது\nதமிழகத்தில் உள்ள ஆட்சி எப்போது மாறும் என்று கடைக்கோடி தமிழ் மக்களும் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், மோடி தலைமையிலான இந்திய அரசு எப்போது மாறும் என்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நினைக்கக் கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.\nகதிரவன் – இளந்தமிழகம் இயக்கம்\nPrevious: ஐ.நா (இலங்கை)அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா\nNext: சலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா\nஇட ஒதுக்கீடு கொள்கை – நான்கு கட்டுகதைகளும், உண்மை நிலையும்\nஅறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது\nபணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1103.html", "date_download": "2019-08-23T17:49:59Z", "digest": "sha1:NFKZKWQJIXVFAPRI3IBHB7IUCADKHR5H", "length": 4726, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "சந்திப்பிழை - நா. காமராசன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> நா. காமராசன் >> சந்திப்பிழை\nகவிஞர் : நா. காமராசன்(9-Mar-12, 5:54 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nதோத்திரப் பாடல்கள் யோக சித்தி வரங் கேட்டல்\nமெசியாவின் காயங்கள் - இலையுதிற் காலம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2018/04/09/qucomp2/", "date_download": "2019-08-23T18:37:59Z", "digest": "sha1:FQQEFS5YQO2GCTWOAJFKRORXOZ32YUC5", "length": 10999, "nlines": 45, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "களஞ்சியம் – 6: குவாண்டக்கணினி – 2 | ParamAnu", "raw_content": "\nகளஞ்சியம் – 6: குவாண்டக்கணினி – 2\nஇதில், 1930களில் சுரோடிங்கர் கணிதமொழியில் அலைச்சார்புகளை வடிக்கமுயன்றபோது, Verschränkung எனும் குவாண்டப்பின்னலைக் கண்டறிந்தார், அதாவது, இரு குவாண்டத்துகளின் அலைச்சார்புகளை ஒரே கணிதச்சார்பாகக் குறித்தார், அக்கணிதச்சார்பை, இரு தனித்தனியான சார்புகளாக பிரிக்கமுடியாது என்பதையும் கண்டறிந்தார். அதாவது, அவ்வாறு அமையும் இரண்டு அல்லது அதற்குமேற்பட்டத் குவாண்டத்துகள்கள் பிணைக்கப்பட்டத்துகள்கள் எனக் குறிக்கப்படுகின்றன. இந்த பிணைக்கப்பட்டத்துகள்கள் நாம் சாதாரணமாக நினைப்பதுபோல், அருகருகே இருக்கவேண்டிய அவசியமில்லை. அதாவது, இவ்வாறுப் பிணைக்கப்பட்ட இரு துகள்கள், ஒன்று பூமியில் இருந்தால், மற்றொன்று நெப்டியூன் கிரகத்திலோ, அல்லது இப்பிரபஞ்சத்தில் எங்கேயும் கூட பற்பல ஒளியாண்டுகள் தூரத்தைக் கடந்திருக்கலாம்.\n1குவாண்டவியலும் ஐன்சுடைனின் உள சோதனையும்\n ஐன்சுடைன் பொதுசார்புக்கொள்கையின் அடிப்படைவிதிகளாக, சில விதிகளை வெளியிட்டிருந்தார், அதில் எந்தவொருப்பொருளும் ஒளியின்வேகத்தைத்தாண்ட முடியாது. அட, ஒளியின் வேகத்திலேயே ஒரு பொருள் செல்கிறது என வைத்துக்கொள்வோம், அப்பொழுதும் அப்பொருளுக்கு அருகில் செல்லும் ஒளி, ஒளியின் திசைவேகத்திலேயே இருக்கும் என சொல்லியிருந்தார்.\nஆக, இதில் பிணைக்கப்பட்டத்துகள்களுக்கும் ஐன்சுடைனின் விதிகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன இந்தப் பிணைக்கப்பட்டத்துகள்களில் ஒரு துகளை தொந்தரவுசெய்தால், மற்றொருக் துகள் இப்பிரபஞ்சத்தில் எங��கிருந்தாலும், அத்துகளும் சேர்ந்து பாதிக்கப்படுவதாக, சுரோடிங்கரின் கோட்பாடு உரைத்தது. இது நம் பகுத்தறிவுக்கு ஒத்துழைக்காததாக இருக்கிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும். ஐன்சுடைன் விதிகளில் ஒன்றான ஒளியின் திசைவேகத்தில் எதுவும் செல்லவியலாது என்றாலும், ஒரு துகளைப்பாதித்தால், மற்றொருத்துகள் பாதிக்கப்படுவது உடனுக்குடன் என்பது, ஐன்சுடைனின் ஒளியின் திசைவேகத்தினைக் கடக்குமென்பது, அருகாமை தத்துவத்தை உடைப்பதை அவரால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை, மேலும் பழங்கோட்பாட்டுப்பின்னணியிலேயே இயற்பியல் ஆய்வுகள் நடந்துகொண்டிருந்த காலமது.\nஇவ்வாதத்தில், ஆல்பர்ட் ஐன்சுடைன் (Albert Einstein), போரிசு பொடொல்ச்கி (Boris Podolosky), நாதன் ரோசன்( Nathan Rosen ) ஒருபக்கமும், போர் ஒருபக்கமுமாக, இயற்கையின் தத்துவத்தை வாதித்தனர். இவ்வாதமே, நவீன அறிவியலின் புதியத்திறப்புகளாக அமைந்தது. உண்மையில் ஐன்சுடைன்–பொடொல்ச்கி–ரோசன் (Einstein-Podolsky-Rosen) வாதத்தின் மூலமாகத் தோற்றமுரணாகக் காணப்பட்ட, இவ்வகை பிணைக்கப்பட்டத்துகள்களே, குவாண்டக்கணினி மற்றும் தொடர்பியலுக்கு அச்சாணியாகியது. தற்காலத்தில் அவ்வகைத்துகள்கள் EPR ஈபிஆர் துகள்கள் என அழைக்கப்படுகிறது. இவ்வகைத்துகள்கள் உருவாக்கும் முறைமையையும் பயன்படுத்தும்முறைமையையும் அறிவோம், ஆனால், அதன் குவாண்டநிலையின் முழுமையான இயக்கநிலையை அறியவில்லை.\nகுவாண்டவியலின் ஆரம்பக்காலகட்டத்தில் ஒவ்வொரு விஞ்ஞானியும், இம்மாதிரியான ஆய்வுகளால், பற்பல அதிர்ச்சிகளைத் தந்தனர். அவ்வகை அதிர்ச்சிகளைத் தரும் குவாண்டவியல், அக்காலத்தைய அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததனவாக இருந்து வந்தது. 1990களின் ஆரம்பத்தில், சார்லஸ் பென்னட் (Charles Bennett), ஆர்தர் எகர்ட்(Arthur Ekert), பீட்டர் சோர் (Peter Shor), ஆசர் பெரெஸ் (Asher Peres) போன்ற அறிவியலாளர்கள் குவாண்ட பிரத்யக்சம் (quantum teleportation), காரணிகள் கண்டறியும் முறைமையுடன், அடிப்படைக் கட்டுமான முறைமைகளைத் தர ஆரம்பித்திருந்தனர். அதேபோல் ஈபிஆர் துகள் சார்ந்த சோதனைகளை அஸ்பே (Alain Aspect) போன்ற அறிவியலாளர்கள் குவாண்ட ஒளியியற்சோதனைகள் மூலம் நிரூபித்ததும், குவாண்ட சோதனைகள் சார்ந்த நவீன சோதனைகளுக்கு அடித்தளமிட்டது\nஅதில் இருந்தே, நாம் முன்னர் பார்த்த விஞ்ஞானிகள், குவாண்டக்கணினிகளின் உறுப்புகளான, குவாண்டக் கதவங்கள் (gates), குவாண்ட நிரல்கள் (programs), படிமுறைகள்(algorithm), அதிலுள்ள இடர்பாடுகள் ஓரியல்தன்மையிழப்பு, ஆற்றலிழப்பு (decoherence, dissipation) என கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ந்து, தற்பொழுது, ஐபிஎம், கூகுள் போன்ற நிறுவனங்கள் குவாண்டக்கணினிகளை உருவாக்கியது வரை வளர்ந்து நிற்கிறது. அவை பற்றிய மேலோட்டமான விசயங்களைக் காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33541", "date_download": "2019-08-23T18:10:51Z", "digest": "sha1:DPKQLMU6VSFPNA6OPH6GDDCIJQPYL6WY", "length": 12857, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தலவாக்கலையில் கசிப்புடன் ஒருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nதலவாக்கலையில் கசிப்புடன் ஒருவர் கைது\nதலவாக்கலையில் கசிப்புடன் ஒருவர் கைது\nதலவாக்கலை பிரதேசத்தில் விசேட அதிரடி படையினரின் சோதனை நடவடிக்கையில் கசிப்புடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.\nகுறித்த நபர் அதிகாலை தலவாக்கலை விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த சந்தேக நபர் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி செல்லும் புகையிரத்தில் ஏறி தலவாக்கலை - ஹோலிருட் தோட்டபகுதிக்கு பை ஒன்றில் கசிப்பை மறைத்து கொண்டு சென்றேபோதே கைது செய்யபட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nசந்தேக நபர் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதோடு இன்று நுவரெலிய நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர் .\nசம்பவம் தொடர்பில் ���ேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதலவாக்கலை அதிரடிப்படை கைது கசிப்பு\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nஅரச சுகபோகங்களை அனுபவிப்பதற்காக ஆட்சியினை கைப்பற்ற முனையவில்லை. அதிகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிடினும் மக்களோடு மக்களாகவே வாழ்வேன்.எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் . இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நானே ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவேன். பலமான ஒரு தலைமைத்துவத்தினையும் அதனை மையப்படுத்தி சிறந்த அரசியல் நிர்வாகத்தையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்பேன். என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-08-23 22:53:21 நாடு மக்கள் சந்தேகம்\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nமட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n2019-08-23 22:42:22 செங்கலடி பிரதேச செயலாளர் எதிராக பொதுமக்கள்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுஜனப் பெரமுன தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\n2019-08-23 22:31:51 கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதென்பது\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஅரசாங்க வைத்தியஅதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டிருந்த போதிலும் தமது வேலை நிறுத்த போராட்டம் வெற்றியளித்த்ததாக தெரிவித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.\n2019-08-23 21:37:07 மக்கள் நலன் கருத்தியே\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபிரதமரும் ஐக்கிய தேச��ய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 2020 ஆம் ஆண்டு கட்சி தலைமைத்துவத்தை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதாக உறுதியளித்தார். அதற்கமையவே இன்று களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, 2020 இல் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என்று உறுதியளிப்பதாகவும் குறிப்பிட்டாரர்.\n2019-08-23 21:12:51 சஜித் பிரேமதாச நிச்சயமாக ஜனாதிபதி\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?view=article&catid=35%3A2006&id=1401%3A2008-05-14-12-30-05&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=27", "date_download": "2019-08-23T18:28:07Z", "digest": "sha1:T66KYIPCBIKMOOSR2BA7MBQJS7223U64", "length": 8150, "nlines": 26, "source_domain": "tamilcircle.net", "title": "வாசகர் கடிதம்", "raw_content": "\nSection: புதிய ஜனநாயகம் -\nகோக்கின் தலைமையிடமான அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் கோக்கிற்கு கொடுத்த அடியும், நெல்லையில் கங்கைகொண்டான் கிராமசபைக் கூட்டத்தில் கோக்கின் அதிகாரத் திமிருக்கு விழுந்த செருப்படியும் அமெரிக்க எதிர்ப்புணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சுகின்றன. விவசாயிகளை மேலும் போண்டியாக்கி நடுத்தெருவுக்குத் தள்ளும் ஒப்பந்த விவசாயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கையின் கோரத்தை பஞ்சாபின் படிப்பினை எடுப்பாக உணர்த்துகிறது.\nஅட்டைப்படம் நெஞ்சை உலுக்கியது. நாட்டைப் பட்டினிச்சாவு எனும் பேரபாயம் சூழ்ந்துள்ளதை அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்களுடன் அட்டைப்படக் கட்டுரை எடுப்பாக விளக்கியது. பு.ஜ. இதழைப் படிக்கும்போது நாமும் போராட வேண்டும் என்ற உணர்வுதான் எப்போதும் பொங்குகிறது.\nபா.ஜ.க. தலைவர்களும் முன்னணியாளர்களும் இலஞ்ச ஊழலிலும் விபச்சாரக் களிவெறியாட்டத்திலும் ஈடுபடுவதற்கான அடிப்படை அக்கட்சியின் பாசிச சித்தாந்த பாரம்பரியத்திலேயே இருக்கிறது என்பதை ஆழமாக விளக்கிய கட்டுரை சிறப்பு. இந்தியாவின் அவலத்தை உணர்த்திய அட்டைப்படமும் இதர கட்டுரைகளும் போராட்ட உணர்வூட்டுகின்றன.\n\"\"அடிமை + அடியாள் ஸ்ரீ வல்லரசு'' சொரணையற்ற அமெரிக்க அடிமையும் வட்டார அடியாளுமான இந்திய அரசின் தன்மையை விளக்கும் மிகப் பொருத்தமான கணக்கு சூத்திரம். அமெரிக்க மாணவர்களின் கோக் புறக்கணிப்பு இயக்கம், கொலைகார கோக் மட்டுமின்றி அனைத்து பன்னாட்டு நிறுவனங்களையும் குழிதோண்டிப் புதைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.\nஎன்னைப் போன்ற பலருக்கு சங்கப் பரிவாரங்களின் தோற்றம், செயல்பாடுகள் பற்றிப் போதிய தெளிவில்லாமல் இருந்தது. ஆர்.எஸ்.எஸ். பற்றிய கட்டுரை இந்துவெறியர்களைப் பற்றிய முழுமையான பார்வையைக் கொடுத்தது. இதேபோன்று பிற அரசியல் கட்சிகள் அமைப்புகளைப் பற்றித் தொடர்ந்து வெளியிடுவது பயனுள்ளதாக அமையும்.\nஉலக வங்கி உத்தரவால் மானியக் குறைப்பு உருவாக்கியுள்ள பேரழிவை புதிய வாசகரும் உணரும் வகையில் அட்டைப்படக் கட்டுரை அமைந்துள்ளது. எளிய நடையில் இதுபோன்ற கட்டுரைகளுடன் இதழ் வெளிவர வேண்டும்.\n\"\"பரவிவரும் பட்டினிச் சாவுகள்'' கட்டுரையில், \"\".... பஞ்சைப் பராரிகள் திரண்டு....'' என்று கையாளாமல் \"\"பஞ்சைப் பராரிகளாக ஆக்கப்பட்டவர்கள் திரண்டு'' என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். சுருக்கமாகவும், அதேநேரத்தில் செறிவாகவும் அமைந்த தலையங்கம், \"இந்திய நாட்டின் தலைநகர் இனி வாஷிங்டன்தான்' என்பதை எடுத்துக் காட்டுகிறது.\nமணிகோ. பன்னீர் செல்வம், நாகம்பட்டி.\nநாட்டைச் சூறையாடி மக்களை மரணப்படுகுழியில் தள்ளி வரும் மறுகாலனியாக்கம், இந்தியாவைக் குப்பைத் தொட்டியாக மாற்றி வருவதை பிரெஞ்சு நச்சுக் கழிவுக் கப்பல் பற்றிய கட்டுரை உணர்த்துகிறது. ஏழைகளை நகரங்களிலிருந்து விரட்டியடிக்கும் சதியின் ஓர் அங்கம்தான் நகர்ப்புற புத்தாக்கத் திட்டம் என்பதை பு.ஜ. மூலம் தெரிந்து கொண்டோம். அட்டைப்படம் பட்டினிச் சாவின் அவலத்தையும் பேரபாயத்தையும் நெஞ்சிலே நிறுத்துகிறது.\nதமிழ்ச்செல்வி மற்றும் வாசகர்கள், பாடலூர்.\n\"\"ஏழை நாடுகளின் சுற்றுச்சூழலை அழிப்பது யார்'' என்ற கட்டுரை மூலம் ஏகாதிபத்திய சதிகளை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நாடு சுடுகாடாக ஆக்கப்படுவதை எண்ணி வேதனையடைந்தேன். இதுபோன்ற உண்மைச் செய்திகளோடு, பெண் விடுதலை பற்றிய கட்டுரைகளையும் எதிர்பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgnu.blogspot.com/2007/06/from-liferea-to-liferea.html", "date_download": "2019-08-23T19:19:42Z", "digest": "sha1:EQYGVWY3XR57IZ6M5ACIV4XMR4AR6YSS", "length": 16048, "nlines": 120, "source_domain": "tamilgnu.blogspot.com", "title": "GNU/Linux குறிப்பேடு: வீட்டுக்கு வீடு ஒரு வலைத்திரட்டி - From Liferea to Liferea", "raw_content": "\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்.... கட்டற்ற தொழிநுட்பம்...\nவீட்டுக்கு வீடு ஒரு வலைத்திரட்டி - From Liferea to Liferea\nமுன்னைப்போல இல்லை இப்பொழுது. ஆளுக்காள் வலைபப்திவுத் திரட்டிகளை ஆரம்பித்துவிட்டார்கள். போதாக்குறைக்கு கூகிள், யாகூ போன்ற நிறுவனங்களும் தனித்தனித் திரட்டிகளை வழங்க ஆரம்பித்துவிட்டன.\nஒவ்வொரு நாளும் எல்லாத்தளங்களிலும், எல்லாத்திரட்டிகளிலும் என்னென்ன புதிதாக வந்திருக்கிறது என்று தனித்தனியாகப் போய்ப்பார்ப்பதில் எமது இணைய நேரம் கணிசமாக வீணடிகப்படுகிறது.\nநாம் பார்வையிடும் எல்லாத் தளங்களினதும் செய்தியோடைகளை வீட்டில் திரட்டுவதுதான்.\nஎமக்கென்று ஒரு வலைத்திரட்டியை வைத்துக்கொள்வதுதான்.\nஇதற்காக ஏராளம் வலைத்திரட்டி மென்பொருட்கள் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்துக்குக் கிடைக்கின்றன.\nஆரம்பத்தில் Liferea என்ற திரட்டியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் வேறு உறுமீன்கள் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் வேறு வேறு திரட்டிகளையும் மேய்ந்துகொண்டிருந்தேன்.\nஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிறப்பு, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறைபாடு.\nநான் பயன்படுத்திக்கழித்த சில வலைத்திரட்டிகள் வருமாறு,\nLiferea விற்கு பிறகு பயன்படுத்தத்தொடங்கியது இதுதான். எளிமையான இதன் இடைமுகம் கவர்ந்தது. ஆனால் அந்த எளிமையே பின்பு இடைஞ்சலாகவும் போய்விட்டது.\nஎல்லாவற்றையும் ஒரேயிடத்தில் செய்யும் வாய்ப்பு குறைவாக இருந்தது. தலைப்புக்களைப் படித்துவிட்டு மிகுதியை வலை உலாவி மூலமே திறந்து படிக்க வேண்டிய நிலை. இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை.\nஇது நல்லது. அனைத்து வசதிகளையும் கொண்டது. பயன்பாட்டு எளிமையும் மிக்கது. எல்லாவற்றையும் விட இது ஒரு K மென்பொருள் என்பதுதான் என்னுடைய பிரச்சினை ;-)\nநான் க்னோம் பயன்படுதுவதால் கே மென்பொருட்கள் பயன்படுத்துவதில் நிறைய நன்மையற்ற விளைவுகள் இருக்கின்றன. கே டீ ஈ உதவிச்சேவைகளும் ஆரம்பிக்கப்படவேண்டியிருப்பதால் நினைவகம் அடைத்துக்கொள்கிறது. கே டீ ஈ பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் திரட்டி பரவாயில்லை.\nஇது மொசில்லாக் குழுமத்தின் தயாரிப்பு. ஏராளம் வசதிகளும், எண்ணற்ற நீட்டிப்புக்களும் கொண்டது. செய்தியோடையின் சுருக்கத்தையும் விரிவாகப் பின் வலைத்தளத்தையும் இதனுள்ளே பார்வையிடக்கூடிய வசதி கவர்ந்தது.\nஅத்தோடு மின்னஞ்சல் பெறும் செயலியாகவும் இதுவே அமைவதால், உலாவிக்குப் போகாமலேயே எம்முடைய இணையப்பயன்பாட்டின் பெரும்பகுதியை இதனுள் செய்து முடித்துவிட முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.\nஆனால் இந்த பிரமாண்டமே இதை வெறுக்கப் போதுமான காரணமாகிவிட்டது. தொடங்குவதற்கான நேரம் சற்றே அதிகம். சில இடங்களில் தமிழ் ஒருங்குறியைச் சரியாக கையாள்கிறதில்லை. நான் மின்னஞ்சலை உலாவியிலேயே பயன்படுத்த விரும்புவதால் தேவையற்ற வசதிகள் சுமையாகப்போய்விட்டது.\nசரி உலாவியிலேயே திரட்டி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் Firefox இற்கான வலைத்திரட்டி நீட்சிகளைத் தேட ஆரம்பித்தேன்.\nகிடைத்தவற்றுள் சிறப்பாக இருந்தது இதுவே.\nகுறை என்று சொல்லப் பொதுவாக எதுவுமில்லை.\nஆனால் என்னுடைய உலாவியில் தேவையற்ற பட்டைகளைப் போட்டுவிடுவது உறுத்தலாக இருந்தமையாலும், \"உலாவி அற்ற வலைத்திரட்டி\" ஒன்று நல்லது என்று பட்டதாலும் இதனை விட்டு வரவேண்டியதானது.\nவலைத்திரட்டிக்கான எனது தேடல் கடைசில் தொடங்கிய இடத்திலேயே வந்து முடிந்தது. :-)\nஊர் மேய்ந்து பார்த்ததில் முன்னர் பயன்படுத்திய இந்தத்திரட்டியே சிறப்பானது என்று முடிவெடுக்க வேண்டியதாயிற்று.\nஎளிமை. அதே நேரம் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய வாய்ப்பு.\nதிரட்டியினுள்ளேயே வலைப்பக்கத்தையும் பார்வையிடக்கூடிய வாய்ப்பு.\nஏனோ தெரியவில்லை விக்கிபீடியாவின் செய்தியோடையைத் திரட்டுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றது இச்செயலி. இது யாருடைய தவறு என்று தெரியவில்லை. இப்போதைக்கு தமிழ் விக்கியின் அண்மைய மாற்றங்களை வலைத்தளம் வழியாகவே பார்க்கவேண்டியதாகிறது.\nஆகவே இத்தால் சகலமானவர்களுக்கும் நான் தெரிவிப்பது யாதெனில்,\nஉங்கள் வீட்டில் வலைத்திரட்டி ஒன்றை வைத்திருக்க நான் பரிந்துரைக்கும் மென்பொருள் Liferea.\nஎல்லா திரட்டிகளுமே எமது செய்தியோடைச் சேகரிப்பை opml கோப்பாக சேமித்துத்தரக்கூடிய வசதியைக்கொண்டிருக்கின்றன. அதனால் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாறுவது அவ்வளவு குழப்பகரமானதல்ல.\nஇவைதவிர வேறு சிறப்பான வலைத்திரட்டிகளுடனான பரிச்சயம் உங்களுக்கு இருக்குமெனில் பின்னூட்டம் வழியாக அறியத்தாருங்கள்.\ngoogle reader நல்லா தானே இருக்கு அதுல கடைசி 2000 இடுகைகளை offlineல் படிக்கும் வசதியும் வந்திருக்கே..விக்கி அண்மைய மாற்றங்களும் நல்லா தெரியுது\nliferea இப்ப தான் நிறுவிப் பார்த்தேன். நீங்க சொன்ன மாதிரி வேகம், எளிமை, இணைய இணைப்பில் இல்லாம பார்க்க முடிவது, தேடல், ஒருங்குறி ஆதரவு, அடைவுக்குள் இழுத்து விடும் வசதி, கீற்றில் வலைப்பக்கத்தைத் திறப்பது, மறுமொழிப் பக்கத்துக்கான இணைப்புன்னு அருமையா இருக்கு. சொந்தக் கணினிக்கு இது உதவும். அலுவலகம், வீடு, போகிற இடங்கள் என்று எல்லா இடத்திலும் ஓடைகளைப் பார்வையிட உலாவியோடு இணைந்த வலைத்திரட்டி தான் பொருந்தும்னு நினைக்கிறேன்.\nகூகிள் ரீடர் சிறப்பாகத்தான் இருக்கிறது ரவி. ஆனால் வலைச்செயலிகளின் முழுமையான வெற்றி சாத்தியமாகக்கூடிய நிபந்தனைகள் எல்லா இடங்களிலும் பூர்த்தி செய்யப்படவில்லையே.\nஎன்னுடைய இணைப்பு வேகத்துக்கு கூகிள் ரீடரை பயன்படுத்துவது மிகவும் எரிச்சல் தரக்கூடியது.\nநீங்கள் சொன்னது போல கூகிள் ரீடர் போன்றவற்றின் பயன்பாடுகளையும் பறுப்பதற்கில்லை.\nFirefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு\nவின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும்.\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்\nஉபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு\nதற்போது GNU/Linux குறிப்பேடு mmauran.net/blog என்ற முகவரியில் இயங்குகிறது.\nஇங்கே இனி எவ்விதமான இற்றைப்படுத்தல்களும் இருக்காது.\nதயவுசெய்து இனி mmauran.net/blog என்ற முகவரியை அணுகவும்.\nகணினிச் சஞ்சிகைக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்க...\nவீட்டுக்கு வீடு ஒரு வலைத்திரட்டி - From Liferea to...\nவிக்சனரி குழுமம் (சொல்லாக்க உரையாடல்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195841/news/195841.html", "date_download": "2019-08-23T18:01:53Z", "digest": "sha1:MDUDWYUEWH3LP7EVA6QQXEWUYXL2P5EQ", "length": 12254, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "புறக்கணிப்பின் வலி!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்\nகார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல பெயர். வீட்டிலோ, த��க்காக அவன் நேரமே ஒதுக்குவதில்லை என்று மனைவி ராகவிக்குக் குறை. பக்கத்து வீட்டு இளம் தம்பதி சினிமா, ஷாப்பிங், ஹோட்டல் என எங்கெல்லாமோ போய் வருவார்கள். ராகவிக்கும் அப்படிப் போக வேண்டும் என்று மனது கிடந்து துடிக்கும். கார்த்திக்கோ அவளைக் கண்டு கொள்வதும் இல்லை… எங்கும் அழைத்துச் செல்வதுமில்லை.\nஅவனையும் குறை சொல்ல முடியாது. வேலைத் தன்மை அப்படி டூவீலரில் பல மைல்கள் அலைகிற வேலை… அதனால் ஏற்படும் சோர்வு விடுமுறை நாட்களில் அவனை முடக்கிப் போட்டுவிடும். சாப்பிடுவது, டி.வி. பார்ப்பது என்று நாளைக் கழிப்பான். உடல் இச்சை எழும் போது ராகவியை அழைப்பான். அவள் உடன்பட மறுப்பாள். ‘மற்ற நாட்கள்ல ஆசையா கூப்பிட்டா ‘ரொம்ப டயர்டா இருக்கு, பேசாம படு’ன்னுட்டு தூங்கிடுறாரு. அவரு கூப்பிடும் போது மட்டும் போகணுமாக்கும் டூவீலரில் பல மைல்கள் அலைகிற வேலை… அதனால் ஏற்படும் சோர்வு விடுமுறை நாட்களில் அவனை முடக்கிப் போட்டுவிடும். சாப்பிடுவது, டி.வி. பார்ப்பது என்று நாளைக் கழிப்பான். உடல் இச்சை எழும் போது ராகவியை அழைப்பான். அவள் உடன்பட மறுப்பாள். ‘மற்ற நாட்கள்ல ஆசையா கூப்பிட்டா ‘ரொம்ப டயர்டா இருக்கு, பேசாம படு’ன்னுட்டு தூங்கிடுறாரு. அவரு கூப்பிடும் போது மட்டும் போகணுமாக்கும்\nஇந்தப் பனிப்போர் ஒருநாள் சண்டையாக வெடித்தது. ‘‘எனக்கும் உணர்ச்சிகள் இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா இதுவரைக்கும் சந்தோஷமா சினிமா, ஷாப்பிங்னு கூட்டிட்டுப் போயிருக்கீங்களா இதுவரைக்கும் சந்தோஷமா சினிமா, ஷாப்பிங்னு கூட்டிட்டுப் போயிருக்கீங்களா ஆனா, ‘அது’க்கு மட்டும் நான் வேணும். இல்லை ஆனா, ‘அது’க்கு மட்டும் நான் வேணும். இல்லை’’ என்று கத்தினாள். ‘‘வாரம் முழுக்க நாயா சுத்துறேன்… லீவ் நாள்லதான் ரெஸ்ட் எடுக்க முடியுது. அன்னிக்கும் உன்னோட வெளியில சுத்தணுமா’’ என்று கத்தினாள். ‘‘வாரம் முழுக்க நாயா சுத்துறேன்… லீவ் நாள்லதான் ரெஸ்ட் எடுக்க முடியுது. அன்னிக்கும் உன்னோட வெளியில சுத்தணுமா’’ – கார்த்திக் பதிலுக்கு சத்தமிட வீடு கலவர பூமியானது.\nசெக்ஸ் விருப்பம் ஒருவரின் மனநிலை சார்ந்தது. அது நிறைவேறவில்லை என்றால் இணை மீது வெறுப்பும் கோபமும்தான் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஆர்வம் இல்லையென்றால் அதற்கான காரணத்தைப் பக்குவமாகச் சொல்லிப் புரிய வை���்பது அவசியம். சிலருக்கு உடல் சோர்வாக இருக்கும். அலுவலக வேலையின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறையலாம். காரணம் எதுவாகவும் இருக்கட்டும்… தம்பதியிடையே நெருக்கத்தை குறைத்து, இருவரையும் நிரந்தரமாகப் பிரிக்கக் கூடிய சக்தி செக்ஸ் மறுப்புக்கு உண்டு.\nதாழ்வு மனப்பான்மை, வெறுப்பு, கோபம், மன உளைச்சல், ஒருவருக்கொருவர் குற்றம் கண்டுபிடித்தல் இப்படி பிரச்னைகள் வளர்ந்து கொண்டே போகும். தாம்பத்திய உறவில் ஏற்படும் இப்பிரச்னை காலப்போக்கில் இருவரையும் பிரித்துவிடும். திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கிவிடும். உடலுறவு ஆசையை வெளிப்படையாக சொல்லத் தயங்குவதால் கூட இது போன்ற சிக்கல்கள் ஏற்படும். வீட்டில் சண்டையிடும் பெற்றோரைப் பார்க்கும் பிள்ளைகளுக்கு திருமண உறவின் மீதே வெறுப்பு உண்டாகிவிடும்.\nஇதை ‘Sexual adjustment problem’ என்கிறோம். பல பிரச்னைகள் சேர்ந்துதான் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. தம்பதி யர் மனம்விட்டுப் பேசி, விட்டுக் கொடுத்து, ஒருவரையொருவர் புரிந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஆண்கள் உடல் பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதித்து, சரி செய்து கொள்ள வேண்டும். பெண்கள் கோபம், மனக்குறைகளுக்கு செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. உடலுறவுக்கு மறுப்புச் சொல்லி, ஆணின் தன்னம்பிக்கையை மனைவி குலைத்துவிடக் கூடாது.\nஎவ்வளவு வேலை இருந்தாலும் செக்ஸுக்கான நேரத்தை தம்பதியர் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். மனைவிக்கு கணவனிடம் பிடிக்காத விஷயங்கள் இருந்தால் அன்பாகச் சொல்லி திருத்த வேண்டும். கணவனும் மனைவிக்குப் பிடிக்காத பழக்கங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்வது… பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசிக் களைவது… சுமுகமாக நடந்து கொள்வது என தம்பதியர் இருந்தால் இது போன்ற பிரச்னைகள் எப்பொழுதும் எட்டிக்கூடப் பார்க்காது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகட்டாயமாக தெரிஞ்சுக்க வேண்டிய 14 உளவியல் உண்மைகள்\nஅடேங்கப்பா எவ்வளோ பெரிய மெஷினு \nபுதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்\nப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன் – கண்ணீரில் முடிந்த கதை\nசிறுமி கற���பழித்து கொலை – வாலிபருக்கு மரண தண்டனை \nகாற்றாடிகள் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது தெரியுமா\nபருத்தி விதையை நிலவில் முளைக்க செய்து சீனா சாதனை படைத்துள்ளது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/gossip/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/53-234013", "date_download": "2019-08-23T18:51:41Z", "digest": "sha1:MRECSKH2KFMYCDIIW244G6BHFJDFAW7P", "length": 6534, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு’", "raw_content": "2019 ஓகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை\n‘விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு’\nசர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு ஒரு நாள் இரவு தங்க நாசா மய்யத்துக்கு ரூ.25 இலட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.\nஅமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைத்து வருகின்றனர். அப்பணியில் சுழற்சி முறையில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை வர்த்தக ரீதியில் சுற்றுலா மய்யம் ஆக்க அமெரிக்காவின் நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஅதன்படி ஆண்டுக்கு 2 தடவை சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட 2 தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டில் அனுப்பி வைக்கப்படுவர்.\nசர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு ஒரு நாள் இரவு தங்க ‘நாசா’ மையத்துக்கு ரூ.25 இலட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.\nசுற்றுலாப் பயணி தங்கவும், உணவு, குடிநீர் மற்றும் உயிர்வாழ தேவையான ஒக்சிஜன் உள்ளிட்ட பல அன்றாட தேவைகளுக்காக வசூலிக்கப்படவுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வகம் செல்வதற்கான சுற்றுலா அடுத்த (2020) ஆண்டு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்ப���ைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/7000.html", "date_download": "2019-08-23T18:01:28Z", "digest": "sha1:YQ3MFOYI273L6K7NLC6DZ7BRFPYUKPKY", "length": 5916, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கனடாவில் கடும் காட்டுத் தீ: 7000இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகனடாவில் கடும் காட்டுத் தீ: 7000இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 11 July 2017\nகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த பல வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது வானில் இடி மின்னலுடன் குறித்த பகுதியில் கடுமையான வெப்பம் தாக்கி வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. பலமான காற்றினால் சமீபத்திய நிலவரப்படி பிரிட்டிஷ் கொலம்பியாவின் 180 முக்கிய இடங்களில் காட்டுத் தீ பரவி உள்ளது.\n20 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதால் அப்பகுதிகளில் இருந்து 7000 இற்கும் அதிகமானவர்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப் பட்டுள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வண்டிகளும் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றன. மக்களைக் கடும் பரிதவிப்புக்கு உள்ளாக்கி உள்ள காட்டுத் தீ மற்றும் அதனால் ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டு கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதைவிட இக்காட்டுத் தீ காரணமாகக் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அரசாங்கத்தால் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to கனடாவில் கடும் காட்டுத் தீ: 7000இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்���ரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கனடாவில் கடும் காட்டுத் தீ: 7000இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/display-tanglish/277273/", "date_download": "2019-08-23T17:35:20Z", "digest": "sha1:YEBNTSW5KBAMWURRTFBTZUK4JXQI6KVX", "length": 6166, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "unakaaga oru madal - kavithai / padaippu", "raw_content": "\nmottaimaadigalil olinthu அறைவாசம் செய்திருக்கலாம்.\nvazhga vazhga enru vaay வலிக்கக் கத்தினாயே\nen matham en matham enru மார்தட்டிக் கொண்டாயே\nunaku இதமும் yidamum தந்தது\nsaathikkoru sangam vaithu மேடையெல்லாம் கத்தினாயே\nun பச்சிளங்குழந்தையின் mukam paarthu thaan\npanam appothu unakuப் பணியாற்றவில்லை.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/235-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-08-23T19:33:18Z", "digest": "sha1:4UP5M7PI6BO6DVHXDCXPKHCLWNLE3FTK", "length": 7655, "nlines": 61, "source_domain": "thowheed.org", "title": "235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்\n235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்\nஇவ்வசனங்களில் (12:67,68) ஒரே வாசல் வழியாக நீங்கள் நுழையாதீர்கள். பல வாசல்கள் வழியாக நுழையுங்கள் என்று யாகூப் நபியவர்கள் தமது புதல்வர்களுக்குச் சொல்லி அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. கண் திருஷ்டிபட்டுவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு யாகூப் நபியவர்கள் கூறியதாக சிலர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.\nஇவ்வாறு விளங்குவதற்கு இந்த வசனத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கம் தரவில்லை.\nஇவ்வசனத்தைப் பார்க்���ும்போது, இது கண் திருஷ்டியைப் பற்றிக் கூறவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nபொருள்கள் விநியோகிக்கப்படும் இடங்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஒன்று திரண்டு பெற முயற்சிக்கும் பொழுது மற்றவர்கள் அதை வெறுப்புடன் பார்க்கும் நிலைமை ஏற்படும். இது போன்ற நிலைமையைத் தவிர்ப்பதற்காகவே யாகூப் நபி அவர்கள் ஒருவாசல் வழியாக நீங்கள் செல்ல வேண்டாம். பிரிந்து பிரிந்து செல்லுங்கள் எனக் கூறியிருக்க வேண்டும்.\nஎனவே இவ்வசனங்களுடன் கண் திருஷ்டியைத் தொடர்புபடுத்திக் கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 234. மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்படலாமா\nNext Article 236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/236-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-08-23T19:32:42Z", "digest": "sha1:BOPDVFD7C2B3OTRB3CRDXZ5ZETXUZSLH", "length": 9626, "nlines": 66, "source_domain": "thowheed.org", "title": "236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா\n236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா\nயூஸுஃப் நபியவர்கள் தமது சகோதரரைத் தம்முடனே வைத்துக் கொள்வதற்காக அவர் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி, அதையே காரணம் காட்டி, தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொண்டதாக இவ்வசனம் (12:76) கூறுகிறது.\nஒருவர் மீது பொய்யான பழி சுமத்தலாம் என்ற கருத்தையும், தந்திரம் செய்து காரியம் சாதிக்கலாம் என்ற கருத்தையும் தரும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.\nஇதை யூஸுஃப் நபி, தன்னிச்சையாகச் செய்தார் என்று கருத முடியாது. ஏனெனில், \"இந்தத் தந்திரத்தை நாமே அவருக்குக் கற்றுக் கொடுத்தோம்\" என்று இதே வசனத்தின் தொடர்ச்சியாக அல்லாஹ் கூறுகிறான்.\nஇறைவனே இந்தத் தந்திரத்தைக் கற்றுக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுவதால் நாமும் இவ்வாறு தந்திரம் செய்யலாம் என்றாலும் இதைப் பொதுவான அனுமதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஇச்சம்பவத்தில், திருடாத ஒருவர் மீது திருட்டுப்பழி சுமத்தப்பட்டாலும், பழிசுமத்தி அவரை இழிவுபடுத்துவது இதன் நோக்கமல்ல பழி சுமத்தப்பட்டவருக்கு சிறந்த ஏற்பாட்டைச் செய்து கொடுப்பதே இதன் நோக்கம்.\nயூஸுஃப் நபியின் தந்தைவழிச் சகோதரர்கள் பஞ்சத்தில் அடிபட்டு, உணவு கேட்டு வருகிறார்கள். அவர்களுடன் வந்திருந்த தமது இளைய சகோதரர், அங்கிருந்து கஷ்டப்படுவதை விடத் தம்முடன் இருப்பது தான் நல்லது என்று கருதி யூஸுஃப் நபி இந்தத் தந்திரத்தைக் கையாண்டார்கள்.\nஇதை விட முக்கியமாக இங்கு கவனிக்க வேண்டிய அம்சம், தம் சகோதரர் மீது திருட்டுப்பழி சுமத்துவதற்கு முன்னால் அவரைத் தனியாக அழைத்து, இந்தத் தந்திரத்தைக் கையாளப் போகிறேன் என்று உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறி, அந்தச் சகோதரரும் ஒத்துக் கொண்ட நிலையில் தான் யூஸுஃப் நபி இதைச் செய்தார்கள்.\nஇது போன்ற சூழ்நிலைகளில், இந்த நெறிமுறைகளைக் கவனத்தில் கொண்டு தந்திரத்தைக் கையாளலாம்.\nமோசடி செய்வதற்கோ, பிறருக்குக் கேடு செய்வதற்கோ, மார்க்கத்தை வளைப்பதற்கோ தந்திரம் செய்ய இந்தச் சம்பவம் சான்றாக ஆகாது.\nஇது தொடர்பான அதிக விபரத்திற்கு 162, 336 ஆகிய குறிப்புகளையும் காண்க\n512. திருடனின் கைய��� எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்\nNext Article 237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/spanish/lesson-4771801110", "date_download": "2019-08-23T18:15:16Z", "digest": "sha1:OUVHRU6HZHDN43KTII74RVG7EV36PLBP", "length": 4404, "nlines": 141, "source_domain": "www.internetpolyglot.com", "title": "பொழுதுபோக்கு, கலை, இசை - Zábava, umění, hudba | Detalles del lección (Tamil - Checo) - Internet Polyglot", "raw_content": "\nபொழுதுபோக்கு, கலை, இசை - Zábava, umění, hudba\nபொழுதுபோக்கு, கலை, இசை - Zábava, umění, hudba\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Jaký by byl Váš život bez umění ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Jaký by byl Váš život bez umění\n0 0 ஆசிரியர் autor\n0 0 இரைச்சல் hluk\n0 0 உயிரியல் பூங்கா ZOO\n0 0 ஊதுகொம்பு trumpeta\n0 0 ஓய்வெடுத்தல் relaxovat\n0 0 ஓவியப் படம் portrét\n0 0 கிசுகிசுத்தல் šepot\n0 0 கிட்டார் kytara\n0 0 கிறிஸ்துமஸ் Vánoce\n0 0 கிறிஸ்மஸ் தாத்தா Ježíšek\n0 0 கேலிச் சித்திரம் komiks\n0 0 கோமாளி klaun\n0 0 சத்தம் போடுதல் lomozit\n0 0 சப்தமில���லாமல் பேசுதல் šeptat\n0 0 சர்க்கஸ் cirkus\n0 0 சாக்ஸபோன் saxofon\n0 0 சினிமா kino\n0 0 சுற்றுலா piknik\n0 0 சுற்றுலா பயணம் cesta\n0 0 சுழல் நடனம் waltz\n0 0 ட்ரோம்போன் pozoun\n0 0 திகில் படம் horor\n0 0 திரைப்படங்கள் kino\n0 0 திரையரங்கு divadelní\n0 0 திரையரங்கு divadlo\n0 0 துப்பறியும் கதை detektivka\n0 0 தொலைக்காட்சி நிகழ்ச்சி televizní program\n0 0 தொலைநிலை கட்டுப்பாட்டு dálkové ovládání\n0 0 தோல் பளுப்பாக்குதல் opalovat\n0 0 நகைச்சுவை komedie\n0 0 நடனமாடுதல் tancovat\n0 0 பயணப் பெட்டி kufr\n0 0 பாடகர் குழு chór\n0 0 புல்லாங்குழல் flétna\n0 0 பூங்கா park\n0 0 மணி அடித்தல் zvonit\n0 0 மாலை விருந்து večírek\n0 0 மீன்பிடித்தல் rybařit\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T18:45:33Z", "digest": "sha1:W7IQ2MRJG4W6ERR5FTOT3YIQVCFPUH7Q", "length": 8527, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சதகர்", "raw_content": "\n9. ஊசலின் தாளம் அரசவையில் புலவர்களுடன் அமர்ந்து நூலாய்கையில், அவைப்பணிகள் முடித்து நீராட்டறைக்குச் சென்று உடலை சேடியரிடம் அளித்துவிட்டு அமர்ந்திருக்கையில், அணிபுனைந்து மஞ்சத்தறைக்கு செல்லும்போது, அவ்வப்போது அவன் எண்ணமே வந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில் மீள மீள வரும் அவன் எண்ணம் அவளை சினம் கொள்ளச் செய்தது. திட்டமிட்டு ஓர் ஆண் தன்னை ஒரு பெண்ணுள்ளத்தில் செலுத்திவிடமுடியுமென்றால் பெண் உள்ளமென்பது வென்று கைகொள்ளத்தக்க வெறும் பொருள்தானா அப்படி வலைவீச முடியுமென்று ஒருவன் தன்னைப்பற்றி எண்ணுவதே சிறுமையல்லவா அப்படி வலைவீச முடியுமென்று ஒருவன் தன்னைப்பற்றி எண்ணுவதே சிறுமையல்லவா\nTags: கல்விதர், குண்டினபுரி, சதகர், தமயந்தி, பாஸ்கரர், பீமகர், மதுரர், விதர்ப்பம்\nகாந்தி, வாசிப்பு - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 22\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' -3\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 8\nநவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கல�� கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/164-aathipan/", "date_download": "2019-08-23T18:17:36Z", "digest": "sha1:DTXEB4B55Y4MADZ677T5O2AYVYZYOE26", "length": 14212, "nlines": 193, "source_domain": "yarl.com", "title": "aathipan - கருத்துக்களம்", "raw_content": "\naathipan replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nஇவை நியூட் (newt) என்று அழைக்கப்பெறும்\nதலைவர் இருக்கிறார் அதுவும் ஜரோப்பாவில். ஒரு ஓலை கண்டுபிடித்திருக்கு\nஓலை சுவடியை இவர் படிப்பது போல இல்லை. சும்மா தலைய தலைய ஆட்டி வார்த்தைகளை கோர்க்கிறார். ஜோசித்து ஜோசித்து வார்த்தையை கோர்க்கிறார் . ஓலை பெரிசா இருக்கு அவர் தலை ஒலையின் கடைசிப் பகுதிக்கோ ஆரம்பத்துக்கோ போக வில்லை. சின்ன சின்ன பாவனையில் இல்லாத தமிழ் வார்த்தைகளை சொல்லி அதோடை அர்த்தத்தை சொல்கிறார். இப்படி சொன்னா அது ஓலைல இருகிறதா மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறார்.\nகாமத்தின் வழியாக் கடவுளை காண்பதெப்படி\naathipan replied to ஆதித்ய இளம்பிறையன்'s topic in பேசாப் பொருள்\nநித்தியானந்தா செய்த விளையாட்டுகளுக்கு இது காரணமாக இருந்து இருக்குமா\n'அது' முடிந்த உடனேயே... தூங்கப் போயிடாதீங்க\nநேரம் கேட்ட நேரத்திலை செய்து, பிறகு நித்திரை போய், நைட் சிப்ட் வேலைக்கு லேட்டா போய்... வேலைய தொலைச்சவன் நான்\nஇங்கு ஆஸ்திரேலியாவில் உள்ளவர்கள் வற்புறுத்துவது இல்லை. ஒருதடவை மூன்று பேர் வந்தார்கள். மனைவி அவர்கள் வருவதைக் கண்டு ஓடி ஒழித்துக் கொண்டாள் . நான் தான் மாட்டிக்கொண்டேன் . கடவுள் நம்பிக்கை இருகிறதா என்றார்கள் இல்லை என்றேன். ஏன் என்றார்கள் இல்லை என்றேன். ஏன் என்றார்கள் குழந்தைகள் பெண்கள் அப்பாவிகள் கொல்லபடுகிறார்கள் எனது நாட்டில் என்று அவர்களை மெதுவாக எனது பக்கத்துக்கு இழுத்து வந்து ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை சொல்ல ஆரம்பித்தேன். தானாகவே விடைபெற்று சென்றுவிட்டார்கள். மறைந்தி ருந்து கேட்டுகொண்டிருந்தமனைவி என்னை பாராட்ட தவறவில்லை.\nநேற்று கதை படிச்சன் நல்ல கதை. இரவு மகள் பாலுக்கு அழுவாள் . மனிசி என்னைத்தான் துரத்திவிடுவாள் . எப்படி போய் பால் கரைக்க போறன் என்று பயந்தன் .\nசிங்களவனின் பரப்புரைக்கு எதிராக விளக்கம் கொடுக்க உதவுங்கள்\nசிங்களவனின் பரப்புரை பொய் என்று நான் நிருபிக்க உதவிய , ஆதரவு தெரிவித்த உறவுகளுக்கு நன்றி. உங்கள் உதவி அக்கபூர்வமாக இருந்தது. என்ன நடந்தது மதிய உணவு இடைவேளையில்தான் என்னால் ஆஸ்திரேலிய நண்பர்களுடன் (தாய்மார்கள்) பேசுவது சரி என பட்டது. அதன்படி கிடைத்த பத்து நிமிடங்களை சரியாக பயன்படுத்த நினைத்தேன். சில படங்களை பிரிண்ட் செய்து எடுத்து சென்றேன். படங்கள் என்னை விட அதிகம் பேசின. அதுவே போதுமாக இருந்தது. எனது கருத்து சிங்களவர்கள் நண்பர்களா இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக எங்கள் மனநிலையை தெரியப்படுத்த வேண்டும். நேரடியாக இல்ல விட்டாலும் எங்கள் தலைவரின் படத்தையோ புலிகொடியை யோ மரியாதைக்குரிய இடத்தில வைத்து தெரியபட்டுதலாம் . அவர்களை சங்கட படுத்துமா என்று வருந்த தேவை இல்லை. எங்கள் மக்கள் இறந்தோ போது அவர்கள் வந்து கவலை தெரிவித்தர்களா இல்லையே. அப்படி செய்ய வில்லை என்றால் என்னுடன் படித்த சிங்களவன் சொன்னது போல எனக்கு அதிக தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரும் புலிகளை ஆதரிப்பது இல்லை. என்று அவர்கள் சொல்ல தலைப்படலாம்., என் கருத்தில் பிழை இருப்பின் மன்னித்துகொள்ளுங்கள்.\nசிங்களவனின் பரப்புரைக்கு எதிராக விளக்கம் கொடுக்க உதவுங்கள்\nஎன்னுடன் படிக்க வந்த சிங்களவனை நாகரிகம் கருதி நட்புடன் பழகினேன். ஆனால் அவன் எமது ஈழ பிரச்னை குறித்து பேசும் போது. சண்டை முடிந்து விட்டது. தீவிரவாதிகளை அழித்து விட்டோம் . தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அவர்கள் இலங்கையில் எல்லா இடங்களிலும் வாழ்கிறார்கள் . அவர்கள் தங்களுகென்று நாடு கேட்கிறார்கள் என்று எனது பேராசிரியருக்கு கதை சொன்னான். நான் உடனே மறுத்து எனது வாதத்தை வைத்தேன். ஆனாலும் திங்கட் கிழமை படிக்கச் செல்லும் போது எனது ஆஸ்திரேலியா மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எமது பிரச்சனையை சரியாக விளங்க படுத்த கூடிய ஆவணங்களை எடுத்து செல்ல இருக்கிறேன். அது ஒரே கோர்வையில் இருந்தால் நல்லது . யாராவது உதவ முடியுமா pdf ஆக இருப்பின் பிரிண்ட் செய்து கையில் கொடுத்து விடலாம். USP dirvel இல் எடுத்து இலவசமாக குடுக்கலாமா pdf ஆக இருப்பின் பிரிண்ட் செய்து கையில் கொடுத்து விடலாம். USP dirvel இல் எடுத்து இலவசமாக குடுக்கலாமா\nஈழப் போர் தந்த சாபங்கள்- உண்மைச் சம்பவம்\nஇந்த மாப்பிள்ளை பருவாய் இல்லை. அங்கை போய் திருமணம் என்று போலி நாடகம் ஆடிவிட்டு வர வில்லை. எத்தனியோ பேர் இந்தியாவில் உட்பட மணம் செய்துவிட்டு பிடிக்க வில்லை எண்டு விட்டுவிட்டு வந்து இருக்கிறார்கள். முதல் திருமணமான பெண்ணையே முழுதாக டிவோர்ஸ் செய்யாமல் புதிது புதிதாய் கல்யாணம் செய்து இருக்கிறார்கள்\nகவனம் கவனம் அவ நினைக்க போற அந்த சாவச்சேரி பிள்ளைக்கு நீங்களும் காசு அனுப்பி போட்டு அமசடகம இருக்கிறியள் எண்டு\nஅனாதையாய் போன ஆதிரையும் ஆதவனும்\nஉங்கள் எழுத்து மூலம் அவர்களுக்கு உதவி கிடைத்தது சந்தோசம்.\nஅனாதையாய் போன ஆதிரையும் ஆதவனும்\nஇந்த குழந்தைகளுக்கு உதவ யாரை தொடர்பு கொள்ள வேண்டும் விபரம் தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/02/29/", "date_download": "2019-08-23T18:43:08Z", "digest": "sha1:PPQERTSKKLRUZN4NOEWKW4EFRYZNY3UF", "length": 12249, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 February 29 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூ��ம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,532 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஉணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.\nஉடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகுர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nஉலகின் மிகப் பெரிய குடும்பஸ்தன்\nகாலிக் ( யுவன்) திருமணத்தில் எழும் சர்ச்சைகள்\nகாலேஜ் கார்னர் – செல்வி ஹலிமா\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அ��ைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/2019/04/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-23T18:03:16Z", "digest": "sha1:JZEUSDAZUT5IODM47DGHCP7TTZ6VM5QQ", "length": 5863, "nlines": 92, "source_domain": "tamilarnews.com", "title": "பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை! | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome சம்பவம் பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\nபாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை\n16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇம் முறை கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ள மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதாயாரின் சேலையினால் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையிலே மாணவி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசடலம் குறித்த பிரேத பரிசோதனை இன்று டிக்கோயா மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.\nதற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nகுடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்த தொழிலாளர்கள்\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nகுள்ள மனிதனால் திருமண தம்பதியினருக்கு நடந்த விபரிதம்….\nவரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgnu.blogspot.com/2006/09/firefox.html", "date_download": "2019-08-23T17:45:23Z", "digest": "sha1:R7EKWXFLU3SGF3ZHXMUNNY4Y6S42HSGO", "length": 15257, "nlines": 148, "source_domain": "tamilgnu.blogspot.com", "title": "GNU/Linux குறிப்பேடு: Firefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு", "raw_content": "\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்.... கட்டற்ற தொழிநுட்பம்...\nFirefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு\nFirefox இனை பயன்படுத்தி பழகிவிட்டால் மறுபடி IE பயன்படுத்துவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. (இது புரிந்துதானோ என்னவோ மைக்ரோசொப்ட் Forefox இனை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்து IE7 ஆக வெளியிடுகிறது) லினக்சில் கூட Epiphany ஓரளவு மாற்றாக இருந்தாலும் அதுவும் கூட மொசில்லா அடிக்கட்டுமானத்திலேயே இயங்குகிறது.\nஎழிலூட்டம் செய்யப்பட்ட (குறிப்பாக Justify) தமிழ் தளங்களை பார்வையிடும்போது Mozilla குடும்ப உலாவிகள் எழுத்துக்களை குதறிப்போட்டுவிடுகின்றன. வின்டோஸ் காரர்கள் என்றால் பரவாயில்லை அந்த பக்கங்களை மட்டும் IE இல் பார்த்துவிடலாம் அல்லது IE tab நீட்சியை நிறுவி சமாளிக்கலாம். லினக்ஸ்காரர்களுக்கு வழியில்லை. அநேகமாக லினக்ஸின் எல்லா உலாவிகளும் மொசில்லா அடிக்கட்டுமானத்தில்தான் இயங்குகின்றன். கான்கரரில் கூட இதே பிரச்சனை இருக்கிறது. என்னசெய்வது\nஇன்றைக்கு காலை மின்னஞ்சல்கள் பார்க்கும்போது தமிழ்லினிக்ஸ் மடலாடற்குழுமத்திலிருந்து வந்த மடல் ஒன்று இதற்கான தீர்வை சொல்கிறது.\nஅநேகமாக இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் தமிழ் வலைப்பதிவாளர்களுடன் அந்த தீர்வை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த பதிவை இடுகிறேன்.\n(இக்குறிப்புக்கள் யாவும் சரவணனின் ஆங்கில வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டவை)\n1. firefox உலாவியை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்\n2. இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்\n3. உலாவியை மூடி திரும்ப திறந்துவைத்துக்கொள்ளுங்கள்\n4. இந்த பக்கத்தை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்\nதற்போது புதிய பதிப்பில் கீழே சிறப்புறுத்திக் காட்டப்பட்டுள்ள படிமுறைகள் அனைத்தையும் தன்னியக்கமாக்கிவிட்டார்கள். இவற்றை தற்போது கவனிக்கத்தேவையில்லை - [மு.மயூரன் 27-6-2007]\n5. tools -> new user script என்பதை தெரிவு செய்யுங்கள். திறந்துவைத்திருக்கும் பக்கத்திலுள்ள நிரல் நிறுவப்பட்டு வெற்றிச்செய்தி காண்பிக்கப்படும்.\n6. firefox இனை மீள ஆரம்பித்து பக்கத்தை திறந்தீர்களானால் எழுத்துக்கள் அழகாக தெரியும். எந்த பிரச்சனையும் இல்லை. (உலாவிய���ன்\nகீழ்பட்டையில் உள்ள சிரிக்கும் குரங்கு உருவம் சிரித்துக்கொண்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள்)\n7. இப்பொழுது புதிய பிரச்சனை எல்லா வலைத்தளங்களின் எழிலூட்டங்களும் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் உங்களுக்கு சில குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டுமே இம்மாற்றத்தை செய்யவேண்டும். என்னசெய்வது\n8. tools -> manage user scripts என்பதை தெரிவு செய்யுங்கள்\n9. http* ftp* என இருக்கும் தெரிவுகளை எல்லாம் நீக்கிவிட்டு நீங்கள் பார்க்கவிரும்பும் வலைப்பக்க முகவரியை சேர்த்துக்கொள்ளுங்கள்.\n10 குறித்த வலைத்தளத்தின் எல்லா பக்கங்களுக்கும் இவ்வசதி வேண்டுமானால், வலைத்தளத்தின் முதன்மை முகவரியை இட்டு அதன் முடிவில் நட்சத்திரக்குறி இடவேண்டும். எடுத்துக்காட்டாக, http://www.tamilsite.com*\nஇந்த வார தமிழ்மணம் நட்சத்திரத்தின் வலைப்பதிவை எப்படி சரியாக்கிப்பார்த்தேன் என்பதை படங்களில் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇந்த பிரச்சனை என் உலாவியில் ரொம்ப நாளாக இருந்தது.\n// இந்த வார தமிழ்மணம் நட்சத்திரத்தின் வலைப்பதிவை எப்படி சரியாக்கிப்பார்த்தேன் என்பதை படங்களில் பார்த்துக்கொள்ளுங்கள்.//\nஉரிய நேரத்தில் வேண்டிய தகவல் தந்து, பயர்பொக்ஸ் பாவனையாளர்களையும் என் பதிவை வாசிக்க வழி செய்துள்ளீர்கள். மிக்க நன்றி.\nஇது complex layout rendering ற்காகவே பிரத்யேகமாக Patch செய்யப்பட்ட Firefox என்று சொல்கிறார்கள்.\nவிண்டோஸுக்கும் லினக்ஸுக்குமே உள்ளது மேகிண்டோஷுக்கு இன்னும் இல்லை.\nபயன் படுத்தி உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையுதா என்று பார்க்கவும்.\nநீங்கள் தந்திருக்கும் தொடுப்பு மிகவும் பயனுள்ளதாக தெரிகின்றது.\nதற்போது இலகுரக லினக்ஸ் வழங்கல்களை அலுவலகங்களில் தேங்கிக்கிடக்கும் பழைய கணினிகளில் போட்டு வயன்படுத்தும் திட்டம் ஒன்றை செயற்படுத்திவருகிறேன். ஒருங்குறிதான் பெருந்தடையாக இருக்கிறது. நீங்கள் தந்த தொடுப்பின்வழி புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது.\n// Firefox இனை பயன்படுத்தி பழகிவிட்டால் மறுபடி IE பயன்படுத்துவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது//\nமுற்றிலும் உண்மை. சென்றவாரம் மகன் தன்னுடைய மடிக்கணினியில் உபுண்டுவை நிறுவினான். அருமையாகத்தான் இருக்கிறது. இனிமேல்தான் நீங்கள் சொல்லிய விடயங்களைப் பரீட்சித்துப் பார்க்கவேண்டும்.\nkey man க்கு லினக்சில் வேலை எதுவும் இல்லை. அது வின்டோசுக்குதான்.\nலினக்சில் ஸ்கிம், GTK IM போன்ற மாற்றுக்கள் உண்டு.\nஇவைபற்றி பின்னொருபோது விரிவாக எழுத எண்ணம்.\nஇவைபற்றி ஆழமாக அறிய விரும்பினால், எமது மடலாடற்குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அங்கே கேள்விகளை கேளுங்கள்.\nFirefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு\nவின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும்.\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்\nஉபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு\nதற்போது GNU/Linux குறிப்பேடு mmauran.net/blog என்ற முகவரியில் இயங்குகிறது.\nஇங்கே இனி எவ்விதமான இற்றைப்படுத்தல்களும் இருக்காது.\nதயவுசெய்து இனி mmauran.net/blog என்ற முகவரியை அணுகவும்.\nFlash 8 or later... நாங்கள் என்ன செய்வது\nistanbul: உங்கள் கணினித்திரையை சலனத்துடன் படம்பிடி...\nFirefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு\nfind எனும் அற்புத ஆணை.\nவின்டோஸ் வாசிகளுக்கு webcam காட்டுதல்\nவிக்சனரி குழுமம் (சொல்லாக்க உரையாடல்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?m=201011", "date_download": "2019-08-23T19:15:14Z", "digest": "sha1:T4CZSJQIISEEVYU6CLZT4E3NJ7JEHO4G", "length": 14216, "nlines": 99, "source_domain": "www.peoplesrights.in", "title": "November 2010 – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nசென்னையில் ‘அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும்’ – கருத்தரங்கம்\nNovember 23, 2010 மக்கள் உரிமைகள் 0\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் நவம்பர் 25 அன்று சென்னையில் “அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்” நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கில் (கண்ணதாசன் […]\nதமிழ்ப் பாடத்தை நீக்கியதைக் கண்டித்து மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநோன்பு போராட்டம்\nNovember 13, 2010 மக்கள் உரிமைகள் 0\nதலைவர்களுடன் பேச்சுவார்த்தை… புதுச்சேரி, தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரப் பாடப் பிரிவில் தமிழ் பாடத்தைக் கட்டாயப் பாடமாக அறிவிக்க கோரி புதுச்சேரி தாகூர் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் 11.11.2010 வியாழக்கிழமை முதல் […]\nமூர்த்திக்குப்பம் துறைமுகத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தல்\nNovember 10, 2010 மக்கள் உரிமைகள் 0\nமணல் திட்டு… அழகிய கடற்கரை..மணல் திட்டு… கடற்கரையில் மீனவர்களின் படகுகள்… 1970-ஆம் ஆண்டின் சர்வே வரைபடத்தில் மணல் திட்டு… சுனாமிக்கு 5 நாட்களுக்குப் பின்னுள்ள செயற்கைக்கோள் வரைபடம்.. செயற்கைக்கோள் வரைபடத்தில் மணல் திட்டு… ——————————————————————————————————————————————- […]\nபுதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு பேரணி\nNovember 10, 2010 மக்கள் உரிமைகள் 0\nபுதுச்சேரியில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பினர், வேலைவாய்ப்பில் முறையான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10.11.2010 புதன்கிழமையன்று பேரணி நடத்தினர். பேரணி சுதேசி பஞ்சாலை அருகிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சட்டப் […]\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை கள ஆய்வறிக்கை வெளியீடு – வீடியோ\nNovember 7, 2010 மக்கள் உரிமைகள் 0\nஅயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் இன்று (02.11.2010), மாலை 4.00 […]\nகறைபடிந்த நீதித்துறையும், போராட்டமும்.. பகுதி (4)\nNovember 4, 2010 மக்கள் உரிமைகள் 0\nநீதித்துறையில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பாகுதல் மசோதா பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அந்த மசோதா இன்னும் நடைமுறை சாத்தியம் உள்ளதாகவும், நீதிபதிகள் மீது […]\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nNovember 2, 2010 மக்கள் உரிமைகள் 2\nஅயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் இன்று (02.11.2010), மாலை 4.00 […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nசிறைவாசி இறந்த வழக்கு: நான்கு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாவலில் ஜெயமூர்த்தி இறந்த வழக்கில் போலீஸ் – சிறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்\nசேலம் கதிர்வேல் என்கவுன்டர்: ஒரு அப்பட்டமான படுகொலை\nகாவலில் மரணமடைந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும்\nபாகூர் காவல்நிலையப் போலீசார் துன்புறுத்தால் ஜெயமூர்த்தி மரணம்: நீதிபதி விசார���ை அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வலியுறுத்தல்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\nnizamuddiin Syedali on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nmurugan on பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அயோத்தி பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/183-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T19:28:45Z", "digest": "sha1:3UUA7GZSTNQL7XPOAEBZ7IS2PNN2Z4FF", "length": 26327, "nlines": 105, "source_domain": "thowheed.org", "title": "183. ஜின்களின் ஆற்றல் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஇவ்வசனத்தில் (27:39) 'இஃப்ரீத்' என்ற ஜின் ஸுலைமான் நபி எழுந்திருப்பதற்குள் சிம்மாசனத்தைக் கொண்டு வருகிறேன் என ஸுலைமான் நபியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.\nஇதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை.\nஆயினும் இதற்கு அடுத்த வசனத்தில் (27:40) \"கண்மூடித் திறப்பதற்குள் அதைக் கொண்டு வருகிறேன்\" என்று வேத அறிவு உள்ளவர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது. வேத அறிவு உடையவர் என்பது மனிதரைக் குறிக்குமா ஜின்னைக் குறிக்குமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.\n27:39 வசனத்தில் \"ஜின் இனத்தைச் சேர்ந்த\" என்ற சொல் இடம��� பெற்றுள்ளது. 27:40 வசனத்தில் \"வேத அறிவுடையவர்\" என்று மட்டும் கூறப்படுகிறது. இதுவே கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.\nதிருக்குர்ஆனில் மனிதனின் ஆற்றல் குறித்தும், ஜின்களின் ஆற்றல் குறித்தும் கூறப்படும் வசனங்களை அறிந்திருப்பவர் 27:40 வசனமும், ஜின்னையே குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார். ஏனெனில் ஜின்னுடைய ஆற்றல் மனிதனின் ஆற்றலை விடப் பல மடங்கு அதிகம் என்று 72:8,9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.\nஜின்கள் எவ்விதச் சாதனங்களும் இன்றி வானத்தின் எல்லை வரை சென்று திரும்பும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளனர். மனிதனால் கண்மூடித் திறப்பதற்குள் ஒரு நாட்டில் உள்ள சிம்மாசனத்தை இன்னொரு நாட்டிற்குக் கொண்டு வர முடியாது. அத்தகைய ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்பட்டிருப்பதாக திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை என்பதால் இதில் கருத்து வேறுபாடு கொள்ள நியாயம் இல்லை.\nஎனவே ஜின்களில் போதிய கல்வியறிவு இல்லாத ஜின் கூறியது முந்தைய வசனத்திலும், கல்வியறிவு பெற்ற ஜின் கூறியது அடுத்த வசனத்திலும் கூறப்படுகிறது என்பதே சரியான கருத்தாகும்.\nஅடுத்து ஜின்களை நாங்கள் வசப்படுத்தி வைத்துள்ளோம் எனக் கூறி சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.\nஎந்த மனிதனாலும் ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதே உண்மை.\nபகுத்தறிவு இல்லாத ஜீவன்களை மனிதனுக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்துள்ளான். இதற்கு ஆதாரங்கள் உள்ளன.\nஆனால் மனிதனைப் போல் பகுத்தறிவும், மனிதனை விட அதிக ஆற்றலும் கொண்ட ஜின்களை மனிதன் வசப்படுத்த முடியும் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானா ஜின்களை எவ்வாறு வசப்படுத்துவது என்ற வழிமுறையை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கற்றுத் தந்துள்ளார்களா ஜின்களை எவ்வாறு வசப்படுத்துவது என்ற வழிமுறையை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கற்றுத் தந்துள்ளார்களா\nநெருப்பால் படைக்கப்பட்ட ஜின்கள் எனும் படைப்பு மனிதர்களின் கண்களுக்குத் தென்படாது. ஆனாலும் மனிதனைப் போல் பகுத்தறிவு கொடுக்கப்பட்ட படைப்பு என்பதற்கு ஆதாரம் உண்டு.\nதிருக்குர்ஆன் 51:56, 6:130, 55:31, 7:38, 7:179, 11:119, 32:13 ஆகிய வசனங்கள் மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப எப்படி சொர்க்கம் அல்லது நரகம் வழங்கப்படுகிறதோ அது போல் ஜின்களுக்கும் வழங்கப்படும் என்பதையும், ஜின்களுக்கும் வணக்க வழிபாடுகள் செய்யும் கடமை உண்டு எனவ��ம் கூறுகின்றன.\n7:179 வசனம் ஜின்களுக்குப் பகுத்தறிவு உள்ளது என்று தெளிவாகச் சொல்கிறது.\nபகுத்தறிவு இல்லாத மிருகங்களை மனிதன் வசப்படுத்தலாம். பகுத்தறிவுள்ள ஜின்களை எப்படி மனிதனால் வசப்படுத்த முடியும்\nபகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவுள்ள இன்னொரு மனிதனை வசப்படுத்த முடியாது எனும்போது பகுத்தறிவுள்ள ஜின்களை எப்படி வசப்படுத்த முடியும்.\nஇது மட்டுமில்லாமல் ஆற்றலில் மனிதர்களை மிஞ்சியது ஜின் இனம் என்பதை மேலே கண்டோம்.\nஜின்களுக்கு மனிதர்களைப் போல் பகுத்தறிவு இருக்கிறது. ஆற்றலில் மனிதனை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும்போது மனிதனை வேண்டுமானால் ஜின்களால் வசப்படுத்த முடியுமே தவிர ஜின்களை மனிதனால் வசப்படுத்தவே முடியாது என்பது உறுதியாகிறது.\nஇன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் மனிதனால் ஜின்களை வசப்படுத்தவே முடியாது என்பதற்குத்தான் ஆதாரங்கள் உள்ளன.\nஸுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தது பற்றி கூறும் வசனங்களைக் கவனியுங்கள்\nஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.\nஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம். அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. \"தாவூதின் குடும்பத்தாரே நன்றியுடன் செயல்படுங்கள் எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்'' (என்று கூறினோம்.)\nஒவ்வொரு விநாடியும் ஜின்கள் ஸுலைமான் நபிக்குக் கட்டுப்படுகிறதா என்று அல்லாஹ் கண்காணித்த காரணத்தால் தான் அவரால் ஜின்களை வசப்படுத்த முடிந்தது.\nஸுலைமான் நபிக்கு காற்றை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான். பறவையை வசப்படுத்திக் கொடுத்தான். எறும்புகள் பேசுவதைப் புரிய வைத்தான். இதுபோல் தான் ஜின்களையும் அவருக்கு வசப��படுத்திக் கொடுத்தான்.\nமனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்றால் ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் என்று சொல்வது அர்த்தமற்ற சொல்லாகிவிடும்.\nஸுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான் என்பது மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்ற கருத்தை உள்ளடக்கி இருக்கிறது.\nஅல்லாஹ்வின் இந்த மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்த ஸுலைமான் நபியவர்கள் எனக்குக் கொடுத்தது போன்ற ஆட்சியை யாருக்கும் கொடுக்காதே என துஆவும் செய்து விட்டார்கள்.\n எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு நீயே வள்ளல்'' எனக் கூறினார்.\nஇந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என ஹதீஸில் ஆதாரமும் இருக்கின்றது.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒருநாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது இறைவா எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக (38:35) என்று என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்.\nநூல் : புகாரீ 461\nஸுலைமான் நபியவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் நபிகளாருக்கு நினைவுக்குக் கொண்டு வந்து ஜின்னை வசப்படுத்தும் நிலையில் இருந்து நபியவர்களைத் தடுத்து விட்டான். ஸுலைமான் நபியின் பிரார்த்தனை இதையும் உள்ளடக்கியது தான் என்பதற்கும் இது ஆதாரமாக உள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதை இதிலிருந்து நாம் அறிய முடியும்.\nமனிதனால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்று திருக்குர்ஆனில் தெளிவாகச் சொல்லப்பட்ட பின் அதற்கு மாற்றமாக மனிதனால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்று வாதிடுவதை எப்படி ஏற்க முடியும்\nஜின்களை வசப்படுத்தி வைத்து இருந்தால் தனது தேவைகளுக்கு மக்களிடம் கையேந்திக் கொண்டு இருப்பார்களா\nஜின்னை வசப்படுத்தி வைத்திருப்பவனிடம் போய் நான் உன்னை அடிக்கின்றேன். நீ எதுவும் செய்யக்கூடாது. நீ வசப்படுத்தி வைத்துள்ள ஜின்தான் என்னைத் தடுக்க வேண்டும் என்று சொன்னால் அவன் ஏற்றுக் கொள்வானா\nஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பது உண்மையானால் மண்ணில் புதைந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கொண்டு வருமாறு தனது கட்டுப்பாட்டில் உள்ள ஜின்களுக்குக் கட்டளையிடலாமே\nஅமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாடுகளுக்கு நாலு ஜின்களை அனுப்பினால் அந்த நாடுகளை உண்டு இல்லை என்று பண்ணிவிடலாமே ஜின்களுக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளதே\nஎங்கோ இருந்த சிம்மாசனத்தை கண்மூடித் திறப்பதற்குள் கொண்டு வரும் ஆற்றல் படைத்த ஜின்களுக்கு இவர்கள் கட்டளையிட்டால் பெண்டகனின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா ஆயுதங்களையும் அழித்து விட முடியுமே\nஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பதாகப் புளுகும் இவர்கள் சில்லரை வேலைகளைத்தான் பார்க்கிறார்கள். ஜின்கள் பார்க்கும் எந்த வேலையையும் இவர்கள் பார்ப்பதில்லை.\nஅறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால் கண்களுக்குத் தெரியாத பகுத்தறிவுள்ள படைப்புக்குத் தான் வசப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கும். ஜின்கள் நம்மைப் பார்க்கும். நாம் ஜின்களைப் பார்க்க முடியாது என்று 7:27 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.\nஜின்கள், மனிதனின் தலையில் தட்டி நான் சொல்வதைக் கேள் என்று சொன்னால் அதை மனிதன் மீறமாட்டான். ஏனெனில் கண்களுக்குத் தெரியாததால் எந்தப் பக்கம் இருந்து அடுத்த அடி விழும் என்று தெரியாது. எனவே ஜின்களை எதிர்க்க இயலாமல் மனிதன் ஜின்களுக்குக் கட்டுப்படுவான் என்றால் அதை நம்பலாம்.\nமனிதனைப் போல் பகுத்தறிவும், மனிதனை விட அதிக ஆற்றலும், கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதன் மூலம் கூடுதல் ஆற்றலையும் பெற்றுள்ள ஜின்களை மனிதனால் ஒருபோதும் வசப்படுத்த முடியாது.\nஜின்களைக் கொண்டு ஜின்கள் செய்யத் தக்க எந்த வேலையையும் இவர்கள் செய்வதில்லை. மாறாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்குத்தான் ஜின்களை வசப்படுத்தி வைத்துள்ளோம் என்று பயம் காட்டுகின்றனர் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nNext Article 184. வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல��� வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/nasa-hosted-the-competition-for-civil-engineers/", "date_download": "2019-08-23T18:26:22Z", "digest": "sha1:LIANDLC75WJJCE7D7PBXXINSKVK55HD7", "length": 14057, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "செவ்வாயில் கட்டுமானப் பணியா? நாசா நடத்திய போட்டி! ஜெயித்தது யார் தெரியுமா? - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘��ாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nHome Tamil News World செவ்வாயில் கட்டுமானப் பணியா நாசா நடத்திய போட்டி\nநாசா விண்வெளி நிறுவனம் சமீபத்தில் ‘மார்ஸ் 3டி பிரிண்ட் ஹேபிடேட் சேலன்ஜ்’ என்று அழைக்கப்படும் போட்டியை நடத்தியது. அப்போட்டியில் பங்கேற்பவர்கள் செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு இருப்பிட மாதிரியை உருவாக்க வேண்டும் என சவால் விடுக்கப்பட்டது.\nமேலும், மனிதர்களுக்கான இருப்பிடத்தை கட்டமைப்பதற்காக செவ்வாய் கிரகத்திற்கு எந்தவொரு கட்டுமான பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், அதாவது முற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் கிடைக்கும் மற்ற பொருட்களைப் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று இப்போட்டியின் முக்கிய விதிமுறை விதிக்கப்பட்டது.\nமேலும் கட்டுமானத்தில் அதிக மனித தலையீடு இல்லாமல் இருக்கும் வகையில் கட்டுமானத்திற்கு பயன்படும் வகையிலான ரோபோக்களையும் உருவாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மொத்தமாக 60 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், கட்டடக்கலை மற்றும் தொழில்நுட்ப வடிவமைப்பு நிறுவனமான ஏஐ ஸ்பேஸ்பேக்டரி, அதன் ‘மார்ஷா மார்ஸ் ஹேபிடேட்’ இருப்பிட மாதிரிக்காக முதல் பரிசை தட்டிச்சென்றது.\nஇந்த இருப்பிட மாதிரியில் செவ்வாயில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை கொண்டு மக்கும் தன்மையுள்ள மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கருங்கல் கலவையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாதிரி இருப்பிடம் நாசாவின் அழுத்தம், புகை, மற்றும் தாக்க சோதனைகள் கடந்து, அனைத்து போட்டியாளர்களின் மாதிரிகளிலேயே மிகவும் நீடித்து நிலைத்த கட்டுமானமாக இருந்துள்ளது. இந்த போட்டியை நாசா நடத்தியதில் இருந்து, வின்வெளியில் கட்டுமானம் கட்டும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவீட்டுக்குள் புகுந்து ஃபிரிட்ஜை சூறையாடி இறைச்சியை தின்ற கரடி.. – சிசிடிவி-யின் மிரட்டல் காட்சி..\nஒலிம்பிக் டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\nஎம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டிய சபாநாயகர்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-08-23T18:56:32Z", "digest": "sha1:SUF6X667CXFOLGO37FNO5UGMK7LKDCUK", "length": 36796, "nlines": 132, "source_domain": "www.siruppiddy.info", "title": "இயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்துபோகக்கூடிய 15 நாடுகள்? :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்துபோகக்கூடிய 15 நாடுகள்\nஇயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்துபோகக்கூடிய 15 நாடுகள்\nஇயற்கை பேரிடர்களால் முழுமையாக பாதிக்கக்கூடிய அபாயகரமான 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\n2018 ம் ஆண்டின் உலக ஆபத்து அறிக்கையை சற்று புரட்டி பார்த்தோமானால் , 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் அழிந்து போகுமாம். அந்த ஆபத்தான காலகட்டத்தை எப்படி அந்நாடுகள் எதிர்கொள்ளும் என்ற சுவாரஸ்யமான தகவலை இப்போது பார்க்கலாம்.\nஜெர்மனியில் உள்ளரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்பாட்டு உதவி கூட்டணி என்ற அரசுசாரா நிறுவனம் சேர்ந்து நடத்திய இந்த ஆய்வில் குழந்தைகளின் நிலையும் குறிப்பிட���்பட்டுள்ளது.\nஅவர்களின் தரவுகளின்படி, உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது .\nமேலும், மோதல்கள் அல்லது இயற்கைப் பேரிடர்களால் 2017ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்த, பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 18 வயதுக்கு கீழ் உடையவர்கள் என்கிறது அந்த ஆய்வு .\nஆபத்தான பட்டியல் உள்ள நாடுகளின் லிஸ்ட்:\n4.சாலமன் தீவுகள் - 23.29\n6.பப்புவா நியூ கினியா - 20.88\n11.கோஸ்டா ரிகா - 16.56\n13.கிழக்கு திமொர் - 16.05\n14.எல் சல்வடோர் - 15.95\nஉயரும் கடல் மட்டம் உள்ளிட்ட பல்வேறு பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் அபாயங்களில் உள்ள பல தீவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nதென் பசிஃபிக் பகுதியில் இருக்கும் சிறிய தீவான வனுஅடூ, உலகில் பாதிக்கப்படும் நாடுகளில் முதலில் உள்ளது. அதன் அருகில் உள்ள டொங்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.\nசுமார் 104 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகள் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nமத்திய மற்றும் தென் பசிஃபிக் கடலில் இருக்கும் தீவுகள் ஒட்டுமொத்தமாக அபாயகரமான பகுதியாக இருப்பதாக ஜெர்மன் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள முதல் 50 நாடுகளில் ஆப்பிரிக்க நாடுகளும் இடம்பெற்றுள்ளன.\nஆய்வறிக்கையின் படி, குறைந்த அபாயம் உள்ள நாடு \"கத்தார்\" தான் .\nஇயற்கை பேரிடர்களுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇதற்கு சிறந்த உதாரணமாக ஐரோப்பிய நாடுகளை அவர்கள் கூறுகின்றனர். கடந்த வசந்த மற்றும் கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளை தாக்கிய கோடைக் காற்றால், விவசாயம் நேரடியாக பாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை சிறப்பாக எதிர்கொண்டனர்.\n\"வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இங்கு குறைந்தளவே பாதிப்பு இருந்தது. இறுதியாக பேரழிவில் இருந்து தப்பித்தது\" என்கிறார் ரூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கட்ரின் ரட்கே.\nஇதனால்தான், அடிக்கடி பூகம்பம் ஏற்படும் ஜப்பான் மற்றும் சிலி போன்ற நாடுகள் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இல்லை.\n\"இயற்கை பேரிடர்களால் ஏற்படக்கூடிய அழிவுகளை இந்த நாடுகளால் குறைக்க முடியாது. ஆனால், இவை மிகவும் பாதிப்படையும் நிலையில் இல்லை\" என்���ு அந்த ஆய்வு கூறுகிறது.\n\"பருவநிலையைப் பொறுத்த வரை, 2018ஆம் ஆண்டு அதன் முக்கியத்துவத்தை பெரிதும் புரிய வைத்த ஆண்டு. தீவிர இயற்கை நிகழ்வுகளுக்கு நாம் தயார்படுத்திக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த ஆண்டு உணர்த்தியுள்ளது\" என்கிறார் மேம்பாட்டு உதவி கூட்டணியின் தலைவர் ஏஞ்சலிக்கா பொஹ்லிங்.\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்ற�� திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காத��க்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nநல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்\nநல்லூர் ஆலயத்தில் மின சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக...\n24 மணி நேரத்தில்- 168 பேர் கைது\nநாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் நேற்று காலை 6 மணி தொ��க்கம் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 168 பேர் கைதாகியுளளனர்.கடந்த 05.07.2019 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில் இதுவரை 9692 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு...\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nநல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nசாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...\nதொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்\nநிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=1328", "date_download": "2019-08-23T17:34:50Z", "digest": "sha1:HLPXHE76SLXAXYR2I3R2RMPK46OX3IIN", "length": 24321, "nlines": 67, "source_domain": "charuonline.com", "title": "ஓர் முன் மன்னிப்பு… – Charuonline", "raw_content": "\n”அவர் பெயரை என் வாழ்நாள் முழுதும் உச்சரிக்க மாட்டேன்” என்று சொன்னவர் ஜெயமோகன். “அவர்” என்று அந்த வாக்கியத்தில் குறிக்கப்படுபவர், அடியேன். ஜெயமோகனுக்கும் எனக்குமான ‘நட்பு’ தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்ததே. எனக்கு ஜெயமோகன் மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. எங்களுக்குள் மட்டும் அல்ல, எல்லா இலக்கியவாதிகளுக்குள்ளும் இடையிலான முரண்பாடுகள், சண்டைகள், கோபதாபங்கள் அனைத்துமே இலக்கியம், தத்துவம், அழகியல் பற்றிய ஒவ்வொருவருக்கும் இருக்கும் மதிப்பீடுகளின் மோதல் என்றே புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஜெயமோகனுக்கும் எனக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் சண்டையா இருக்க முடியும்\nஇந்த முன்னுரைக்கு மேல் இப்போதைய பெண் எழுத்தாளர்கள் X ஜெயமோகன் பிரச்சினைக்கு வருவோம். நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளர்கள் என நாஞ்சில் நாடன் போட்ட பட்டியல் ஒன்றும் அவ்வளவு முக்கியமானது அல்ல. முப்பது ஆண்டுகளாக எழுதி வ��ுபவரைக் கூட அவர் இளம் எழுத்தாளர் என்றே அந்தப் பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, ஒரு மூத்த எழுத்தாளர் அவரை விட வயதிலும் அனுபவத்திலும் குறைந்த எழுத்தாளர்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் என்றே அந்தப் பட்டியலை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பட்டியலில் ஏராளமான பெண் எழுத்தாளர்களும் இருந்தார்கள். உண்மையில் அவர்கள் யாருமே குறிப்பிடத்தக்க படைப்புகள் எதையும் தந்தவர்கள் அல்ல.\nஇதைத்தான் ஜெயமோகனும் சொன்னார். மீண்டும் சொல்கிறேன். ஜெயமோகனின் விமர்சன அளவுகோல்களில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் பெண் எழுத்தாளர்களைப் பற்றி அவர் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. பெண் என்பதாலேயே அவர்கள் ஊடக முக்கியத்துவமும் விளம்பரமும் பெறுகிறார்களே தவிர அவர்களின் எழுத்தினால் அல்ல. அவர்கள் எதுவுமே எழுதுவதில்லை. படிப்பதும் இல்லை. ஒரே ஒரு பெண் எழுத்தாளர் ஒரே ஒரு நாவலை எழுதி விட்டுப் பத்தாண்டுகளாக உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி ஏன் ஒரு ஆண் எழுத்தாளருக்குக் கூட நடக்கவில்லை Allan Sealy என்ற ஒரு (இந்திய) ஆங்கில எழுத்தாளர் இருக்கிறார். என் நண்பர். Trotter Nama என்ற பிரம்மாண்டமான நாவலையும், எம்ஜியாரை நாயகனாக வைத்து ஹீரோ என்ற நாவலையும் எழுதியவர். அவர் ஒரு பேட்டியில், “அழகான இளம் பெண்களே இந்தியாவில் எழுத்தாளராகப் பேசப்படுகிறார்கள். ஆண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை” என்று குறிப்பிட்டார். நான் ஆச்சரியத்துடன், “இது உண்மையா Allan Sealy என்ற ஒரு (இந்திய) ஆங்கில எழுத்தாளர் இருக்கிறார். என் நண்பர். Trotter Nama என்ற பிரம்மாண்டமான நாவலையும், எம்ஜியாரை நாயகனாக வைத்து ஹீரோ என்ற நாவலையும் எழுதியவர். அவர் ஒரு பேட்டியில், “அழகான இளம் பெண்களே இந்தியாவில் எழுத்தாளராகப் பேசப்படுகிறார்கள். ஆண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை” என்று குறிப்பிட்டார். நான் ஆச்சரியத்துடன், “இது உண்மையா” என்று கேட்டேன். இந்திய ஆங்கில இலக்கியச் சூழலை கவனியுங்கள் என்றார். எனக்குத் தெரிந்த ஒரு டான்ஸர். பேரழகி. ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதினார். ஒரே ஒரு நாவல்தான். மிகவும் சராசரியான நாவல். ஆனால் சல்மான் ருஷ்டி அந்த நாவலைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அருந்ததி ராய் எழுதியது ஒரே ஒரு நாவல். அதுவும் பால்ய காலம் பற்றிய சுய சரிதை. உலகப் புகழ். அதற்கு மேல் புதினமே எழுதவில்லை. ஏன���ன்றால், ஒருவருக்கு ஒரு பால்யம்தானே இருக்க முடியும்” என்று கேட்டேன். இந்திய ஆங்கில இலக்கியச் சூழலை கவனியுங்கள் என்றார். எனக்குத் தெரிந்த ஒரு டான்ஸர். பேரழகி. ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதினார். ஒரே ஒரு நாவல்தான். மிகவும் சராசரியான நாவல். ஆனால் சல்மான் ருஷ்டி அந்த நாவலைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அருந்ததி ராய் எழுதியது ஒரே ஒரு நாவல். அதுவும் பால்ய காலம் பற்றிய சுய சரிதை. உலகப் புகழ். அதற்கு மேல் புதினமே எழுதவில்லை. ஏனென்றால், ஒருவருக்கு ஒரு பால்யம்தானே இருக்க முடியும் இப்படி இருக்கிறது இந்திய ஆங்கில இலக்கியம். ஆனால் தமிழில் பெண் எழுத்தாளர்களின் நிலைமை இன்னும் மோசம்.\nஇன்று வெகு சுலபமாக எழுதி விடக் கூடிய இலக்கிய வடிவமாக இருப்பது கவிதை. பத்து வரி எழுதி அதில் பெண், ஆண் ஜனன உறுப்புகளின் பெயர்களைத் தூவி விட்டால் ஆயிற்று கவிதை. அதிர்ச்சி மதிப்பீடு. இதை யாராவது சுட்டிக் காட்டினால் ஐம்பது நூறு பெண்களாக சேர்ந்து கொண்டு சொன்னவரை மிரட்டுவது. பெண்களை அவதூறு செய்து விட்டார் என்று புரளியைக் கிளப்பி விட்டு சம்பந்தப்பட்ட எழுத்தாளரை மன்னிப்புக் கேட்க வைப்பது. அதைத்தான் இப்போது ஜெயமோகன் செய்திருக்கிறார். ”பெண் எழுத்தாளர்கள் பேசப்படும் அளவுக்கு அவர்களின் எழுத்து பேசப்படவில்லையே, ஏன் பெண் எழுத்தாளர்கள் எதையாவது வாசித்திருக்கிறார்களா பெண் எழுத்தாளர்கள் எதையாவது வாசித்திருக்கிறார்களா” என்று ஒரு எழுத்தாளர் கேட்டால் பெண்களை அவமதித்து விட்டார் என்று சொல்லி நூறு பெண் எழுத்தாளர்கள் கண்ட வார்த்தைகளில் அவரைத் திட்டி, மிரட்டி, மன்னிப்புக் கேட்க வைப்பது இடுப்புக்குக் கீழே தாக்கும் செயல் இல்லையா” என்று ஒரு எழுத்தாளர் கேட்டால் பெண்களை அவமதித்து விட்டார் என்று சொல்லி நூறு பெண் எழுத்தாளர்கள் கண்ட வார்த்தைகளில் அவரைத் திட்டி, மிரட்டி, மன்னிப்புக் கேட்க வைப்பது இடுப்புக்குக் கீழே தாக்கும் செயல் இல்லையா இதை வெகுஜன மொழியில் ரவுடித் தனம் என்று அல்லவா சொல்வார்கள்\nஉண்மையில் ஜெயமோகன் முன் வைத்தது ஒரு சவால். நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்ன படித்திருக்கிறீர்கள் ஏன் கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் இதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு கேள்வி கேட்டவரை இடுப்புக்குக் கீழே அடித்தால் அதை என்னவென்று சொல்வது\nசில தினங்களுக்கு முன்பு சாங்கிய யோகம் பற்றிப் படிப்பதற்காக இணையதளங்களில் தேடிக் கொண்டிருந்த போது ஜெயமோகன் பகவத் கீதை பற்றி எழுதிய நீண்ட தொடர் கட்டுரைகளைக் காண நேர்ந்தது. அதில் அவர் கொடுத்துள்ள கீதையின் பாடல்கள் யாவையும் யார் மொழிபெயர்த்தது என்று அறிய ஆர்வம் கொண்டேன். ஏனென்றால், அந்த மொழிபெயர்ப்பு அவ்வளவு அற்புதமாக இருந்தது. பாரதியின் மொழிபெயர்ப்பை எடுத்தாண்டிருக்கிறாரோ என்று பார்த்தால் மொழி தற்காலத்துக்குரியதாக இருந்தது. பிறகுதான் தெரிந்தது அது ஜெயமோகனே மொழிபெயர்த்தது என்று.\nஎனக்கு வெகு காலமாக கீதையின் கடைசிப் பாடலின் அர்த்தம் விளங்காமல் இருந்தது. ”ஹே ராஜன்… எங்கே யோகேஸ்வரனான கிருஷ்ணனும் எங்கே காண்டீபம் ஏந்திய அர்ஜுனனும் இருக்கிறார்களோ அங்கே மகாலக்ஷ்மியும் வெற்றியும் ஐஸ்வர்யமும் நிலைத்த நீதியும் இருக்கும் என்பது என் தீர்மானமான கருத்து” என்பது அந்தப் பாடலின் பொருள். ஆனால் கிருஷ்ணனும் அர்ஜுனனும் எங்கே இருப்பார்கள் புரியவில்லை. நான் சம்ஸ்கிருத இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் படித்தாலும் மூலத்தையும் அருகில் வைத்துக் கொண்டே படிப்பது வழக்கம். மூலத்தில் மேலே உள்ள “இருக்கிறார்களோ” என்ற வார்த்தை இல்லை. அதை நாம் அப்படியே யூகித்துக் கொள்ள வேண்டியது. பாரதியின் மொழிபெயர்ப்பைப் பார்த்தேன். அதிலும் அவர் ”கண்ணன் யோகக் கடவுள். எங்குமுளன். வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும். அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்: இஃதென் மதம்” என்றே மொழிபெயர்த்திருக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட இந்த மொழிபெயர்ப்பிலும் என் குழப்பம் தீரவில்லை. பிறகுதான் ஜெயமோகனின் மொழிபெயர்ப்பைப் படித்து என் சந்தேகம் தீர்ந்தது.\nஇதை எழுத மிகக் கடினமான வாசிப்பு அனுபவமோ அல்லது தர்சனமோ தேவை.\nஜெயமோகனை மிரட்டியிருக்கும் இத்தனை பெண் எழுத்தாளர்களும் அவருடைய ஒரு எழுத்தையாவது படித்திருப்பார்களா என்று சந்தேகமாக உள்ளது. இவர்கள் யாவரும் மூன்று பிறப்பு எடுத்தாலும் முடிக்க முடியாத அளவுக்கு எழுதிக் குவித்திருக்கிறார் ஜெயமோகன். எனவே அது அனைத்தையும் படிக்கச் சொல்வது வன்கொடுமையில் சேரும் என்பதால், அவர் எழுதிய விஷ்ணுபுரம் என்ற ஒரே ஒரு நாவலைய���வது படித்து அதை விமர்சனம் செய்வார்களா அது அவர்களால் முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம், வாசிப்பு என்பது பல மணி நேரங்களை வேண்டி நிற்கும் செயல். நம் மனம், உடல் ஆகிய இரண்டின் பிரயாசையும் அதற்குத் தேவை. ஆனால் வெட்டி அரசியல், ஊர் வம்பு, ஆர்ப்பாட்டம் போன்ற ”செயல்பாடுகளில்” தீவிரமாக இருக்கும் பெண் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.\nபெண் எழுத்தாளர்களின் மிரட்டல் அறிக்கையில் குட்டி ரேவதியின் பெயரும் இருக்கிறது. இவருக்கு சினிமாவில் பாட்டு எழுத ஒரு வாய்ப்பு கிடைத்ததும் கவிஞர் வாலி பற்றி எழுதியுள்ள பதிவை ஒருவர் படிக்க வேண்டும். முகஸ்துதி என்றால் அப்படி ஒரு முகஸ்துதி. பெயரோடு சேர்த்து “அவர்கள்” என்ற அடைமொழி வேறு. வாலி அவர்கள். ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள். ஒரு பாட்டுக்கே இந்த கதி என்றால் ஒருவரின் வாழ்நாள் பூராவும் படித்துத் தீர்க்க முடியாத அளவு எழுதியிருக்கும் ஜெயமோகனுக்குப் பாதபூஜை அல்லவா செய்ய வேண்டும் ஒரு பக்கம் அதிகாரத்துக்குக் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் சக எழுத்தாளர்களை அவமானப்படுத்துவதும் மிரட்டுவதும் எவ்வளவு கேவலமான செயல்\nஇப்படி எழுதியதற்காக இங்கேயே நான் முன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுகிறேன். ஏனென்றால், என் வீட்டுக்கு முன்னே வந்து ஐம்பது நூறு பெண்கள் கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தால் என் வீட்டின் உரிமையாளர் என்னை இங்கிருந்து துரத்தி அடித்து விடுவார். மூட்டையைக் கட்டிக் கொண்டு வேறு வீடு போக முடியாது. காரணம், என்னிடம் க்ரேட் டேன் ஜாதியைச் சேர்ந்த ஸோரோ என்ற நாய் உள்ளது. இரண்டு காலில் நின்றால் ஒன்பது அடி. நாலு காலில் நான்கு அடி. எனக்கு வாடகைக்கு வீடு கிடைக்கும். ஸோரோவுக்குக் கிடைக்காது. எனவே வாயில்லா ஜீவனை வதைக்கும் வன்கொடுமைச் செயலைச் செய்து மிருகவதைத் தடுப்புச் சட்டத்தை மீறியவர்கள் ஆகாதீர்கள். அதற்குத்தான் முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டு விட்டேன்.\nபின்குறிப்பு: பெண் எழுத்தாளர்களின் அறிக்கையின் முதல் வாக்கியத்தில் பேராசான் கார்ல் மார்க்ஸ் என்று வருகிறது. உள்ளூர் ஆசான்களை இடுப்புக்குக் கீழே உதைத்து விட்டு, மனிதனுக்கு ரொட்டி மட்டும் போதும்; சுதந்திரத்தைத் தூக்கிக் குப்பையிலே போடு என்று சொன்ன கார்ல் ��ார்க்ஸை பேராசான் என்கிறார்கள். மார்க்ஸைப் பேராசான் என்று சொல்லி, காத்திரமான இலக்கியத்தைப் படைத்த ஒரே ஒருவரைச் சொல்ல முடியுமா ஆனால் ஆர். சூடாமணியை இலக்கிய முன்னோடி என்று சொல்லும் அறிவாளிகளிடம் நாம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை.\nபின்குறிப்பு 2 : என்னை பதிலுக்கு ஆணாதிக்கவாதி என்று சொன்னால் அதை நான் மோசமான வசையாகவே எடுத்துக் கொள்வேன். ஏனென்றால் 20 வயதுக்கு மேல் நான் என் உணவை நானே தான் சமைத்து உண்கிறேன். பெண்களை வேலை வாங்குவதில்லை. ஆண் உடம்பாக இருந்தாலும் நான் ஒரு பெண்ணாகவே உணர்கிறேன். வாழ்கிறேன்.\nஅய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7593", "date_download": "2019-08-23T18:33:02Z", "digest": "sha1:AQS45DUZT5SZY432C435KQQBVVFSOIZP", "length": 72247, "nlines": 120, "source_domain": "charuonline.com", "title": "18 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த நேர்காணல் – Charuonline", "raw_content": "\n18 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த நேர்காணல்\nபதினெட்டு இருபது ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் என் பெயர் புயலைப் போல் சுழன்று வந்தது. எந்தப் போராட்டம் நடந்தாலும் முதல் ஆளாக நான் தான் நிற்பேன். செங்கரா, ப்ளாச்சிமடா என்று பல போராட்டங்கள். அப்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பத்திரிகையில் என் நேர்காணல் வரும். பின்வரும் நேர்காணல் அதில் ஒன்று. இப்படிப்பட்ட நேர்காணல்கள் தமிழில் வந்ததில்லை. தீராநதியில் வந்ததும் வெப்துனியாவில் முத்துக்குமார் எடுத்த நேர்காணலும் மட்டுமே விதிவிலக்கு. கேரளத்தில் என்னிடம் பேட்டி எடுப்பவர்கள் நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசுவதை ஆடியோவில் பதிவு செய்து கொள்வார்கள். பிறகு அதை மலையாளத்தில் பிரதி எடுத்து பிரசுரிப்பார்கள். ஆக, அந்த நேர்காணல் தமிழில் வந்திராத நேர்காணலாக இருக்கும். மலையாளத்தில் வெளிவந்த அந்த நேர்காணல்களை என் நண்பர் உத்திரகுமாரன் தமிழில் மொழிபெயர்ப்பார். இந்த நேர்காணலின் மொழியை கவனியுங்கள். மலையாள மணம் தெரியும். தமிழே வேறு மாதிரி இருக்கும்.\n20 ஆண்டுகளுக்கு முன் நான் எப்படி இருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த சாருவை என் வாசகர் வட்ட நண்பர்கள் அறிய மாட்டார்கள். ஜெகாவுக்கோ, ஸாமுக்கோ, அராத்துவுக்கோ இந்த சாருவைத் தெரியாது. இப்போதைய சாருவை விட 20 ஆண்டுகளுக்கு முந்தைய சாருவ�� அவர்களுக்கு மிகுதியும் பிடித்திருக்கும்.\nஒழுங்கின்மையின் வெறியாட்டம் என்ற நூல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கிலிருந்து இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் வெளிவரும். நேற்று இந்த நூலில் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த போது 2001-இல் எடுக்கப்பட்ட இந்த நேர்காணலை உங்களுக்கு வாசிக்கத் தரலாம் என்று தோன்றியது. படித்துப் பாருங்கள். முழுப் புத்தகத்தையும் இன்னும் இரண்டு வாரங்களில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கிலிருந்து வாங்கிப் படியுங்கள். எத்தனையோ நூல்கள் எழுதியிருக்கிறேன். அவை எல்லாவற்றையும் விட இந்த நூலில்தான் நான் உச்சபட்சமாக என்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தோன்றியது. காரணம் நான் அல்ல. என்னை நேர்காணல் செய்த மலையாள புத்திஜீவிகள். அவர்கள்தான் என்னிடம் இருந்த காத்திரமான அம்சங்களை வெளிக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த நேர்காணல் கேரளத்தின் முக்கியமான இலக்கியப் பத்திரிகையான மலையாளம் இதழில் 18 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.\n(ஒரு முன்குறிப்பு: மலையாளத்தில் வெளிவரும் இலக்கியப் பத்திரிகைகளில் ஒன்று மலையாளம். மாத்யமம், கலா கௌமுதி, மாத்ருபூமியைப் போல் மலையாளமும் ஒரு வாராந்திரப் பத்திரிகை. 12.10.2001 தேதியிட்ட மலையாளம் இதழில் வெளிவந்த நேர்காணல் இது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட செப்டம்பர் 11 அன்று நான் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாளத் துறை மாணவர்களிடையே ஸீரோ டிகிரி பற்றியும் சமகால இலக்கியம் பற்றியும் உரையாற்றிக்கொண்டிருந்தேன். இந்த நேர்காணல் கோழிக்கோட்டிலேயே செப்டம்பர் 12 ஆம் தேதி எல். தோமஸ் குட்டியால் எடுக்கப்பட்டது.\nமலையாளத்தில் இதுவரை சுமார் 20 நேர்காணல்கள் வெளிவந்திருக்கும். அவற்றில் இதுதான் முதல் நேர்காணல். இதற்குப் பிறகுதான் மாத்யமம் பத்திரிகைக்காக ட்டி.டி. ராமகிருஷ்ணன் எடுத்து, என் சக மலையாள எழுத்தாளர்களால் சுனாமி பேட்டி என்று சொல்லப்படும் நேர்காணல் வெளிவந்தது.\nமலையாளத்தில் எடுக்கப்படும் நேர்காணல்களுக்கும் தமிழில் வரும் நேர்காணல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மலையாளத்தில் திரும்பவும் நாம் படித்துப் பார்க்க முடியாது. அப்படியே டேப் ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டுபோய் பிரதி எடுத்து வ���ளியிட்டுவிடுவார்கள். தவறுகள் இருந்தால் சரி செய்யும் வாய்ப்பு கிடைக்காது. ஆனால், இதில் இன்னொரு சௌகரியம் இருக்கிறது. எழுதிக் கொடுக்கும் நேர்காணலைவிட இதில் ஒரு சௌஜன்யத் தன்மை இருப்பதை உணர முடிகிறது. நேர்காணல் இங்கே ஒரு உரையாடலாக மாறிவிடுகிறது. உடனுக்குடன் எதிர்வினை ஆற்ற முடிகிறது. யோசிக்கிறார், ஆழ்ந்த மௌனம், சிரிக்கிறார் என்று நம்முடைய அபிநய பாவனைகளையும் பதிவு செய்யும் வசதி உண்டாகிறது.\nஅடுத்து, மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் போது அந்த மொழியே வேறு விதமான கவித்துவத்தோடு வருவதை இப்போதுதான் புதிதாக உணர்ந்தேன். இதை இந்த நேர்காணலிலும் காண முடியும்.\nநேர்காணல் கொடுத்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் பல கருத்துக்கள் இப்போது மாறிவிட்டன. குறிப்பாக, கூபா பற்றி.\nமலையாளத்தில் வெளியான இந்த நேர்காணலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்: மா. உத்திரகுமாரன்.)\nமெல்லிய குரல், சிரிக்கும்போது நேர்க்கோடு போட்டது போன்ற கண்கள், ஜீன்ஸ், டி-ஷர்ட், ஒரு காதில் வளையம். தமிழ் இலக்கியத்தில் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சாரு நிவேதிதா என்னும் படைப்பாளி அவ்வாறுதான். எழுத்தில் தனக்கேயான தனி வழிகளைக் கொண்டுள்ள இந்த 46 வயதுக்காரனின் கூச்சமற்ற எழுத்து அனைவரை யும் முகம் கோண வைக்கிறது. எதிர்க்கலாச்சாரவாதியான இவரது எழுத்து மலையாள வாசகன் இதுவரை அறிந்திராத ஒரு தமிழ் சமூகத்தை அறிமுகப்படுத்துகிறது. இவரது ஸீரோ டிகிரி என்ற நாவலை டாக்டர்.ஜி. பாலசுப்ரமணியமும், டாக்டர். பி.எம். கிரிஷம் சேர்ந்து மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். எக்ஸ்டென்ஷி யலிசமும் பேன்சி பனியனும் (நாவல்), நேநோ (சிறுகதைகள்) துவங்கி பல கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும் அவரது படைப்புகளாக இருக்கின்றன. இத்தகைய கௌரவமான இலக்கியச் செயல்பாட்டுடன் கூடவே சிறு பத்திரிகைகளிலும் வெகுஜன பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார்.\nClassical, Non-Classical கலைகளில் ஒரே மாதிரி ஈடுபாடு கொண்ட இவர் தனது எழுத்தின் கூர்மையைக் காப்பதிலும் கவனம் கொள்பவர். சமூக வாழ்வில் புறம் தள்ளப்பட்டவர்களின் கதை, நவீனமானதொரு படைப்பு முறையில் ஸீரோ டிகிரியில் காட்டப்படுகிறது. பெண்ணிய வாதிகளால் ஒரே நேரத்தில் ஆக்கிரமிக்கப்படவும், ஆதரிக்கப்படவும் செய்ததொரு படைப்பு அது. வெகு சுலபமாக உள்ளே நுழைந்துவிட முடியும் என்ற மனோபாவம் கொண்ட அசட்டையான வாசகனைத் தடுக்கும் ஸீரோ டிகிரி மேற்தளத்திலுள்ள பாலின விவரணைகளின் பெயரால் மிகுந்த வசைகளுக்கு ஆளானது. மேதிலும் (மேதில் ராதா கிருஷ்ணன்), முகுந்தனும், பஷீரும், விஜயனும் அனுபவித்த கருப்பொருள் ரீதியான வேறுபாடுகளையும் இப்படைப்பு நமக்கு நினைவுறுத்தும். என்றாலும், ஒப்பீட்டு ஆய்வு இங்கே முக்கியமல்ல. ஏனென்றால் உள்ளடக்கத்திலும், சொல்முறையிலும் ஸீரோ டிகிரி வேறுபட்டது.\nதங்களது படைப்புகளும், நிலைப்பாடுகளும் பொதுவாக விவாதத்தை உருவாக்குகின்றதே\nஇல்லை. எனது அபிப்பிராயங்கள் மிகவும் இயல்பானவை. விளிம்பு நிலை மனிதர்களுடையவை அவை. அவர்கள்தான் என் உலகம். நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன். அதுவும் கலப்பினம். என் அம்மா பர்மா அகதி. அப்பா, ஆந்திராவிலுள்ள காட்டு நாய்க்கன் இனம். அப்பாவின் அம்மாவோ மலையாளி. இந்து என்றாலும் தமிழ்நாட்டில் நாகூர் என்ற முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில்தான் நான் வளர்ந்தேன். இத்தகைய சூழல்களும், கலாச்சார வேறுபாடுகளும் என் படைப்பில் காணப்படும். அது மத்தியத்தர வர்க்கத்திற்கு அதிர்ச்சியாகத் தெரிகிறது. கலாச்சார வேறுபாடுதான் காரணம். உதாரணத்திற்கு, மின்கம்பியை எடுத்துக் கொள்வோம். அது கடந்துசெல்லும் பொருளை ஒட்டி வேறுபடுகிறது. இரும்பிலும் ரப்பரிலும் ஒரே மாதிரி அல்ல. நாம் அதைத் தொட்டால் இதைப் போன்றுதான் என் எழுத்தும் அதிர்வை ஏற்படுத்துகிறது.\nஎழுத்தில் மட்டுமல்ல, சிவாஜி கணேசனின் நடிப்பைப் பற்றி நான் சொன்னதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உலக Classicகளுடன் அப்போது தமிழை ஒப்பிட்டுப் பார்த்தேன். தமிழ் சினிமா எங்கோ அதல பாதாளத்தில் கிடக்கிறது. சிவாஜிக்குத் திறமையிருந்தாலும் அவரைக் கட்டுப்படுத்துவது இந்த சினிமா கலாச்சாரம்தானே அதன் காரணமாக அவரது நடிப்பு மோசமாகிறது. பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டிற்கும் பிறருக்கும் சிவாஜியைப் பற்றி உயர்வான கருத்து இருப்பது எனக்குத் தெரியும். என்றாலும் எனது அபிப்ராயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.\nமத்தியத்தர வர்க்கம்தான் கலாச்சாரக் காவலர்கள் என்பது போன்ற த்வனி இருக்கறது அல்லவா\nஅப்படி அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதார்த்தம் அதுவல்ல. ஆளும் வர்க்கம் உருவாக்குகிறது. இவர்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். எல்லாவித சட்டங்களையும் நியமங் களையும் அனுசரித்து நடப்பவர்கள் மத்தியதர வர்க்கத்தினர். ஹர்ஷத் மேத்தாவை வரவேற்கும் அவர்கள் ஜேப்படித் திருடனை அடித்துக் கொல்லுவார்கள். ‘தெனாலி’ படத்தின் கா ஸட் விற்பனைக்குத் தடைவிதித்த சமயம், சொந்தக் காசு கொடுத்து வாங்கி, தன்னுடைய வீட்டிலிருந்து அதைப் பார்த்த ஒரு அரசு ஊழியரை போலிஸ்காரர்கள் பிடித்து 15 நாட்கள் ரிமாண்ட் செய்தார்கள். அந்த காஸட் தயாரித்த வர்கள் மீது நடவடிக்கை இல்லை. தடை விதிப்பதும் அதை நீக்குவதும் மேலே இருப்பவர்கள். அவர்கள் எப்போதும் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஃப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட நிலையைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.\nஎதிர்க் கலாச்சாரவாதியென்றால் சாரு நிவேதிதா என்கிற சமஸ்கிருதப் பெயரை வைத்துக்கொண்டிருப்பது பொருந்தவில்லையே\nசாரு நிவேதிதா சமஸ்கிருதம்தான். தமிழ்மீது பெருமதிப்பு கொண்டவர் எனது தந்தை என்று சொல்லி இருந்தேனல்லவா அதனால்தான் ‘அறிவழகன்Õ என்ற பெயரை எனக்கு வைத்தார். பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது வைத்த பெயர் அது. ஏழு வயதான பின்னர்தான் அம்மாவுக்கே எனக்கு அப்படி ஒரு பெயர் இருப்பது தெரியவந்தது. மற்றபடி ரவி என்றுதான் எல்லோரும் அழைத்தார்கள்.\nதமிழின் சமகால இலக்கியத்தைப் பற்றி…\nகரிச்சான் குஞ்சு, கு.ப.ரா., எம்.வி. வெங்கட்ராம், லா.ச.ரா., ஆதவன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, தஞ்சை பிரகாஷ், தர்மு சிவராமு, நகுலன், ப. சிங்காரம் என்று ஏராளமான பேர் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் இலக்கியத்தின் பிரதிநிதிகளாக வெளியே அடையாளம் காட்டப்படுபவர்கள் சராசரிகளாக இருக் கிறார்கள். சாதாரண mediocre எழுத்தை உருவாக்கும் அவர்களே தமிழிலிருந்து வெளியே அறிமுகமாகிச் செல்கிறார்கள்.\nஇத்தகைய mediocre படைப்புகள் தவிர, Status Quoஎழுத்துக்களும் தமிழில் நிறைய உண்டு. உதாரணம், ஜெயமோகன். Status Quo எழுத்து என்றால் என்ன பள்ளிக்கூடங்களில் காந்தியை மகாத்மா என்றும் தேசத்தந்தை என்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் அம்பேத்கரைப் பற்றி யாருக்கும் தெரியாது. இப்படியே சகல துறைகளிலும் அதிகார வர்க்கம் சார்ந்த கல்வியே குழந்தைகளுக்க���க் கற்பிக்கப் படுகிறது. இதனால் நம்முடைய மாணவர்களுக்கு சமூகம், அரசியல், வரலாறு, கலாச்சாரம் என்று எதைப் பற்றியும் சந்தேகம் வராமல் போகிறது. சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றுக்கு ஒரு மாற்று வரலாறு (Subaltern history) இருப்பதே அவர்களுக்குக் கடைசிவரை தெரிவதில்லை.\nஎல்லாம் பாதுகாப்பாகவும், முழுமையானதாகவும், நன்றாகவும் இருப்பதாக நம்புகிறார்கள் அவர்கள். இந்த நம்பிக்கையிலிருந்து உருவாக்கப்படுவதுதான் ஜெயமோகனின் படைப்புகள். இது போன்ற எழுத்துக்களால் இலக்கியத்துக்கோ, சமூகத்துக்கோ எந்தப் பயனும் இல்லை. இவை பழமையைப் புகழவும் செய்கின்றன. பண்பாட்டு வாழ்வில் சேகரிக்கப்பட்ட குப்பைக் கூளங்களைப் போற்றிக்கொண்டே இவைகளும் அவற்றில் ஒன்றாகக் கலந்துவிடுகின்றன. முதலில் இந்தக் குப்பைக் கூளங்களைக் களைந்தாக வேண்டும். இந்திய இலக்கியம் முழுவதுமே Gandhian Shit என்று எம். கோவிந்தன் ஒருமுறை கோபமாகச் சொன்னது ஞாபகம் வருகிறது. இந்தியாவின் சமகால இலக்கியம் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது.\nதலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக சிலர் அறியப்படுகிறார் கள். இமயம், பாமா ஆகியோர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இமையத்தின் படைப்பு உலகம் மேற்சாதியினரின் பண்பாட்டைத்தான் முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறது. கீழ்ச்சாதியினர்களுக்கிடையில் நிலவும் தீண்டாமையைச் சித்தரிப்பது அதன் வெற்றியாகக் கூறப்படுகிறது. மனுவினைப் பற்றி குறிப்பிடாமலே கீழ்சாதியினரிடமும் ஜாதீய ஆச்சாரங்கள் உண்டென்றும், அது இயல்பான தென்றும் கூறும் சித்தாந்தத்தை உண்டாக்க அது மேல்ஜாதியினருக்கு வாய்ப்பை வழங்குகிறது.\nசிவகாமியின் நாவல் ஒன்றில் பகலில் இணை சேரும் தாழ்த்தப்பட்ட ஒருவனைப் பன்றி என்று எழுதுகிறார். அவனது குடிப்பழக்கத்தைப் பற்றியும் கேவலமான சித்தரிப்பு உண்டு. இருளில் மட்டும்தான் இணை சேர வேண்டும், குடிப்பது தீமையானது என்பது போன்ற மேல்வர்க்கத்தைச் சார்ந்த மதிப்பீடுகளைத்தான் இது போன்ற தலித் எழுத்தாளர்கள் முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கலாச்சாரத்தில் மதுவும், செக்ஸும் வாழ்வின் கொண்டாட்டங்களாக இருக்கலாம். திரையிடப்படாத வாழ்வைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம். அத்தகைய ஒரு கலாச்சார சாத்தியத்தையே இல்லாமற் செய்வதன் வழியாக நடப்பிலுள்ள பிராமணிய மதிப்பீடுகளையே தூக்கிப் பிடிக்கிறார்கள் இத்தகைய எழுத்தாளர்கள்.\nசுருக்கத்தில், ஸ்ரீகோவில் கதைகள் எழுதுகிறார்கள். இமையத்தின் ஆறுமுகம் என்ற நாவலை ‘புனித ஆறுமுகம்’ என்று தலித் விமர்சகரான ராஜ் கௌதமன் குறிப்பிட்டது இதனால்தான். நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பாரதியின் ‘ஆறில் ஒரு பங்குÕ என்பது போன்ற கதைகளில் தெரியும் விசாலமான பார்வை இப்போது எழுதுகின்ற இவர்களின் எழுத்தில் இல்லை. சுருக்கதில் இவர்கள் எழுதுவதை ‘தயிர் வடை’ இலக்கியம் என்று சொன்னால் தப்பில்லை.\nப.சிங்காரத்தையும், நகுலனையும் போன்ற மேன்மையான படைப்பாளிகள் இருக்கிறார்கள். நான் அவர்களைத்தான் நெருக்கமானவர்களாக உணர்கிறேன். ஆனால், எங்களை தெம்மாடிகள் என்று அழைத்து எதிர்ப்பதையும் நிராகரிப்பதையும்தான் கலாச்சார காவலர்களாக இருக்கும் Status Quo எழுத்தாளர்கள் செய்து வருகிறார்கள். என்னுடைய படைப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டுமென்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். எங்களது மூளையை மேற்கத்தியரிடம் அடமானம் வைத்திருப்பதாக சுந்தர ராமசாமி ஆட்சேபித்துள்ளார்.\nஅடிப்படையான ஒரு கேள்வி, எதற்காக நீங்கள் எழுதுகிறீர்கள்\nமலையேற்றம், விளையாட்டு, வேட்டை, இசை, பயணம், சினிமா, சமையல் என்று பல விஷயங்கள் என் விருப்பத்துக்குரியதாக இருக்கின்றன. என்றாலும் எழுத்துதான் எல்லாவற்றையும் விட சுலபமான ஊடகமாக இருக்கிறது. வேறு எதுவும் இல்லை. (கூர்மையான முகபாவத்துடன்) அத்துடன் கூடவே, நான் மிகவும் கவலை கொண்ட வன். நம்மைச் சுற்றியுள்ள உலகம் அவ்வளவு குரூரமானது. வன் முறையால் ஆனது. அது என்னை வேதனைப்படுத்துகிறது. Sensitive ஆன ஒரு கலைஞனால் அதைத் தாங்கமுடியாததாக இருக்கிறது. நான் எனது துக்கத்தை எழுதுகிறேன். நீட்ஷேவையும், வான்கோவையம் போன்ற நிஜமான கலைஞர்கள் பித்தர்களாக மாறியது இதைப் போன்ற மனநிலையில்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே\nஅமெரிக்காவில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் (செப்டம்பர் 11) அகப்பட்டுக்கொண்ட ஆயிரக்கணக்கானவர்களின் மரணம் போலவே குழல் கிணற்றில் (Boring) அகப்பட்டுக்கொண்ட தமிழ்நாட் டுச் சிறுவனின் மரணமும் என்னை வேதனைப்பட வைக்கிறது. இது போன்ற மரணங்கள் மிகக் கொடூரமானவை. அக்கிரமங்களும், பீதியும்தான் இப்படிப்பட்ட மரணங்களில் தெரிகிறது. அடுத்த வீட்டுக்காரனுக���கு எதிராக ஆயுதம் எடுக்கிறோம், பாகிஸ்தான் நம்முடைய அண்டை வீட்டுக்காரன்தானே இத்தகைய குரூரம்தான் எழுதுவதற்கான தூண்டுதல் பலன் என்று எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் எழுத்தின் மூலமாகத்தான் இந்த மனித துக்கத்தைத் தாண்டியாக வேண்டியிருக்கிறது.\nதத்துவார்த்தமாகப் பார்த்தால் அதனால் ஒரு பலனுமில்லை. ரில்கே, Residence on Earth-இல் சொல்கிறார்; ஓரிடத்தில் இல்லாவிட்டால் மற்றொரு இடத்தில் ஒரு வாழ்க்கை இருக்கிறது. பிரபஞ்சம் எவ்வளவோ பெரியது. அங்கே எழுத்து என்பது ஒரு சிறிய செயல்பாடுதான். அதன் பயன்பாடு என்னவென்று கேட்டால் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.\nவாழ்வைப் பொருள் பொதிந்த தாக்குவதற்கான (சிறிதளவேனும்) முயற்சிதான் எழுத்து என்று சொல்வதைப் பற்றி\nசந்நியாசம் போன்ற ஒன்றுதான் அது.\nசந்நியாசம் வாழ்விலிருந்து தப்பிச் செல்வதல்லவா\nஅப்படிச் சொல்லமுடியாது. வாழ்வின் பொருத்தப்படாமைக்கு எதிரான செயல் அது. (ஆழ்ந்த மௌனத்துக்குப் பிறகு) ஒருமுறை நான் சந்நியாசியாக விரும்பினேன். அவர்களுடனான தொடர்பு ஆழமான வாசிப்பு அனுபவத்தைத் தேட உதவியது. விரதங்களையும் விதிமுறைகளையும் மேற்கொண்டிருந்தேன். மவுன விரதத்தையும், பிராணாயாமத்தையும், தாந்த்ரீக யோகங்களையும் பயின்றிருக்கிறேன். சந்நியாசம் ஒரு வித நியூரோஸிஸ். நீட்ஷேவும் வான்கோவும் அதை அனுபவித்து இருக்கிறார்கள். எழுத்தின் வழியாக நான் அத்தகைய அனுபவங்களைக் கடந்து செல்கிறேன். அதுதான் என் பயன்.\nஎழுதத் துவங்குவதற்கான சூழல்களைப் பற்றி\nஇளமையில் நான் பலவீனமாக இருந்தேன். அதனால் சிறுமிகளுடன் பல்லாங்குழியும், தாயமும் மட்டுமே விளையாட முடியும். நேரம் இருட்டினாலும் தொடரக் கூடிய விளையாட்டுகள் அவை. வீட்டிற்குள்ளேயே விளையாடலமல்லவா லாந்தர் விளக்கை வைத்துக்கொண்டு இரவு பூராவும் விழித்திருந்து பெண்களோடு தாயம் விளையாடிய நாட்கள் இன்னமும் நினைவில் இருக்கின்றன. ரகசியமான காமம் ததும்பும் இரவுகள் அவை.\nஇப்போதும் சைக்கிள்கூட ஓட்டத் தெரியாது. பூமியின் மேற்பரப்பில் பயணம் செய்ய முடியாததன் ஊனம் அனுபவப்படும் (பெருமூச்சு). பெரும்பாலும் உடன் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுமிகள் திடீரென காணாமல் போவார்கள். விசாரிக்கும்போது அவர்களுக்குத் திருமணமானது தெரியும். நான் தனிமையை உ���ர்வேன். அப்போது அந்தப் பிரிவின் துக்கத்திலிருந்து விடுபடவே வாசிப்பைச் சரணடைந் தேன்.\nவாசிப்பதில் உள்ள விருப்பம் அதிகமாகிக்கொண்டே போனது. நூலகத்தில் அதிக நேரம் செலவழித்ததால் கல்லூரித் தேர்வு எழுத அட்டென்டென்ஸ் கிடைக்கவில்லை. அறிவியல் மாணவனாக இருந் தேன். தேர்வு எழுத முடியவில்லை . புத்தகப் புழுவாக இருந்தேன். பள்ளி நாட்களிலேயே ஆங்கில, அமெரிக்க இலக்கியம் அறிமுகம் ஆகியிருந்தது. எனது உடலமைப்பு காரணமாக நாடகக்காரர்கள் பெண் வேஷம் கட்டுவதற்கு என்னை அழைத்திருக்கிறார்கள். நிறைய ஹோமோசெக்சுவல்ஸ் அதற்கு நிர்பந்தித்திருக்கிறார்கள். அதனாலேயே நான் ஆண்களை வெறுப்பவனாக மாறியிருந்தேன்.\nபெண்களின் மணம்தான் எனக்குப் பிடித்ததாக இருந்தது. அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்கவும், அவர் களுக்கு ஏராளமான கதைகள் சொல்லவும் எனது வாசிப்பை நான் உபயோகித்தேன். மிகவும் இளமையிலேயே நிர்ப்பப் பாலியல் அனுபவம் உண்டானது. இப்போதுகூட உடலை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் எனக்குள்ள ஈடுபாட்டிற்கான காரணம் இதுவாக இருக்கலாம். என்னுடைய நளினமான, பெண்தன்மை நிரம்பிய தோற்றத்தை மாற்றிக்கொள்வதற்காக நான் உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்றேன். உடல் பயில்வானைப் போல மாறியது.\nகல்லூரியில் விளையாட்டுக் குழுவோடு இணைந்துகொள்ள முடிந்தது. ஒருமுறை வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு காதல் ஏற்பட்டது. அவர்களுடைய சமுதாயத்தினர் அதை அறிந்துகொண்ட னர். அவர்கள் எனக்கு நெருக்கடி கொடுக்க முனைந்தபோது ஊரை விட்டே ஓடிவிட்டேன். டெல்லிக்குச் சென்றது அப்படித்தான். டெல்லி மாநில அரசில் சிவில் சப்ளைஸ் துறையில் வேலை கிடைத் தது. அங்கேதான் உலக சினிமாக்களிலும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் ஈடுபாடு ஏற்பட்டது. ஒரு இடதுசாரியும் நண்பனாகக் கிடைத்தான். அவனிடம் இருந்துதான் சே குவாராவைப் பற்றி அறிந்துகொண்டேன். பொலிவியன் நாட்குறிப்புகள் பற்றி அப்போதுதான் எழுதினேன். ஜான் ஆபிரஹாமையும் டில்லியில்தான் அறிந்து கொண்டேன். இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது பெருமரங்கள் வீழ்வதனுடன் அதனை ஒப்பிட்ட ராஜீவ்காந்தியின் அபிப்பிராயம் என்னை வேதனைப்படுத்தியது. அன்று கொல்லப்பட்ட நிரபராதி களைப் பற்றி எழுதிய கதைதான். பிளாக் நம்பர் 27 திரிலோக்புரி என்பது. இருந்தாலும் எழ��தும்போது எழுத்து மட்டும்தான் எனக்கு முக்கியம். பறவை பறப்பதைப் போன்ற இயல்பான ஒன்று எழுத்து. ஒரு புத்தக செயல்பாட்டாளன் என்ற நிலையில் இயன்றவரை தீவிரமாகவும், தீட்சண்யத்துடனும் எழுதுவதுதான் என் இலக்கு.\nஒரு நோக்கமும் இல்லையென்றா சொல்ல வருகிறீர்கள்\nசிரிக்கிறார். எழுதும்முன்பு நான் தியான நிலையை அடைகிறேன். உள்ளே இருக்கும் துக்கத்தை மாற்ற எழுத்து உதவுகிறது. எழுதி முடித்ததும் மீண்டும் துக்கத்தில் வீழ்கிறேன். அதனால் மீண்டும் எழுதுகிறேன். தொடர்ந்து நடக்கும் நிரந்தரமான ஒரு செயல்பாடு இது. உள்ளுணர்வுதான் இதற்கு ஆதாரம்.\nஅதைப் பற்றி எனக்குக் கவலையில்லை . ஈடுபாடும் கவனமும் எழுத்தில் மட்டும்தான். ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடும் அத்தலெட்டைப் பாருங்கள். 10 நொடியில் அவனுக்கு 100 மீட்டர் ஓடவேண்டும். வாழ்க்கை முழுவதும் சேகரித்த சக்தியை அங்கேதான் செலவழித்தாக வேண்டும். 10 Second-உம் 100 meter-உம் இந்த time–க்கும் Space-க்கும் இடையேயுள்ள தொடர்புதான். காலம் மற்றும் வெளி என்ற இரண்டுக்கும் இடையிலான பயணம்தான் அவனைத் தீர்மானிக்கிறது. அந்தப் பயணத்தைத்தான் எழுதும்போது நான் அனுபவிக்கிறேன்.\nஅங்கே உள்ள இடதுசாரி எழுத்தாளர்களைப் பற்றிய அபிப்பிராயம்\nகுறிப்பிடும்படியான வித்தியாசம் ஒன்றுமில்லை. அவர்களையும் வெகுஜன சினிமாவின் நீட்சியாகத்தான் பார்க்கிறேன். மார்க்சீயப் பார்வை, தயிர்வடை சென்ஸிபிலிட்டியோடு இணைகிறது. நடைமுறை யில் உள்ள மதிப்பீடுகளையோ, பண்பாட்டையோ, கலாச்சாரத்தையோ அவைகள் உடைப்பதில்லை. பாரதியைப் பற்றி சினிமா எடுக்கும் போதும் இதுதான் நிலைமை. அவர்களுக்குப் பரிசுகள் கிடைக்கும். அது போதும். (நீண்ட மவுனம்)\nசமகால எழுத்தில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். அலெஹோ கார்ப்பெந்தியர், கார்ஸியா மார்க்கேஸ், ஹலியோ கொர்த்தஸார் போன்றவர்களின் படைப்புகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். லத்தீன் அமெரிக்க சினிமா: ஓர் அறிமுகம் என்ற நூலை அந்தச் சமயத்தில்தான் எழுதினேன். லத்தீன் அமெரிக்க நாடுகளில் கூபாவை மிகவும் பிடிக்கும். சே குவாராவைப் பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கசாந்ஸாக்கிஸும் எனக்கு மிகவும் பிடித்தமானவர். ‘Zorba the Greek’இல் வரும் ஸோர்பாவைப் போன்ற தீவிரமான கதாபாத்���ிரங்கள் உலக இலக்கியத்திலேயே மிகவும் அரிது.\nலத்தீன் அமெரிக்க சினிமாவைப் போலவே ஐரோப்பிய சினிமாவும் என்னைக் கவர்கிறது. மலையாளத்தில் என்றால் ஜான் ஆபிரஹாமின் அக்ரஹாரத்தில் கழுதையும், கோவிந்தனின் சர்ப்பமும்தான் எனக்கு பிடித்தமானவை. அடூரும் அரவிந்தனும் அல்ல.\nவிளிம்புநிலை மனிதர்கள் மீதுதான் நீங்கள் கவனம் கொள்வதாக முதலில் சொன்னீர்களல்லவா ஸீரோ டிகிரி போன்ற சிக்கலான அமைப்பு கொண்ட படைப்புகளை அவர்கள் வரவேற்கிறார்களா ஸீரோ டிகிரி போன்ற சிக்கலான அமைப்பு கொண்ட படைப்புகளை அவர்கள் வரவேற்கிறார்களா அவர்கள் அதை எவ்வாறு ஏற்கிறார்கள்\nஇல்லை. அவர்களால் அதை வாசிக்க முடியாது. எதிர்காலத்தில் அவர்களுக்கான படைப்புகள் உருவாக்கப்படலாம். மேலும், விளிம்பு நிலை என்பதன் வழியாக, ஜாதிய, பாலினப் பிரிவுகளை மட்டுமல்ல நான் கூற நினைப்பது. 14ஆம் வயதில் விதவையான ஒரு பிராமணப் பெண்ணை எனக்குத் தெரியும். இப்போது அவருக்கு 95 வயதாகிறது. தலையை மொட்டையடித்து, தனிப்பட்ட ஆடை அணிவித்து, வாழ்வின் அனைத்து அர்த்தங்களிலிருந்தும் அவரை விலக்கி நிறுத்து கிறார்கள். பொது சடங்குகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும், பொது விஷயத்திலும் இருந்து சமூகம் இந்த மொட்டச்சிகளை மாற்றி நிறுத்துகிறது. நீண்ட விதவைப் பாரம் சுமந்து, தனிமைப்படுத்தப்பட்டு, ஒரு அறையின் மூலையில் அழுக்குடனும், மலத்துடனும் புரண்டு கிடக்கிறாள் அந்தக் கிழவி. இந்த வாழ்க்கை அவளுக்குக் கொடுத்த தென்ன எரிச்சலடைய வைக்கும் துர்நாற்றம் அவளுடைய கனவுகளில் கூட பகையை நிறைக்கிறது. மனிதன் எதிர்கொள்ள நேரிடும் இந்தச் சாபம்தான், இந்த இயலாமைதான் எனக்கு முக்கியம். ஒரு கத்தி கிடைத்தால் அனைவரையும் வெட்டித் தள்ள முனையும் அந்தக் கிழவியின் மனோபாவம் இருக்கிறதே, அதுதான் முக்கியம். அவளுடன் ஒப்பிட்டால் கீழ்ஜாதிப் பெண்கள் எவ்வளவோ சுதந்திரமானவர்கள் என்று சொல்லலாம் – குறைந்தபட்சம் அவர்கள் விதவைக் கோலம் சுமக்க வேண்டாம்.\nசென்ற சில நாட்களுக்கு முன்னர், நான் ஒரு செக்ஸ் ஒர்க்கரை (விபச்சாரி என்ற சொல்லைத் திருத்திக் கொண்டு செக்ஸ் ஒர்க்கர் என்று சொல்கிறார் சாரு) பார்த்தேன். ஆண்களைப் போலவே புகைப்பிடிக்கவும், குடிக்கவும் செய்யும் ஒரு பெண். உங்கள் மனைவியை விட சுதந்திரமானவள் நான் என்று சொன்னாள். படுக்கைக்கு வருபவனைத் தேர்ந்தெடுக்கவும், இவனுடன் இணை சேர வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிக்கவும் என்னால் முடியும். உங்கள் மனைவியால் அது முடியாது. கணவனின் விருப்பத்தை ஒட்டியே அவளுக்குச் செயல்பட நேரிடும். அதற்குமேல், உறவினர்களையும் முதியவர்களையும் காலில் விழுந்து வணங்கவேண்டும். அவள் எப்போதும் சுதந்திரமாக இருந்ததில்லை.\nஅப்போது எது சுதந்திரமென்றும், எதுவரை சுதந்திரமென்றும் கேட்க நேரிடுகிறது. நிபந்தனைகளற்ற கற்பனைகள் ஆதர்சவாதம் மட்டும்தானா\nஎளிமையாகச் சொன்னால், மற்றொருவரை மதிப்பதுதான் சுதந்திரம். அவரின் இருப்பை அனுமதிப்பது; அங்கீகரிப்பது. அந்தச் சுதந்திரம் இங்கே இல்லை. உதாரணத்திற்கு, பறை அடிக்கும் தொழில் செய்யும் ஒரு தலித்தை எடுத்துக்கொள்வோம். சவ அடக்கத்திற்கும், கோவில் திருவிழாவுக்கும் அவன் அவசியம் வேண்டும். ஆனால், சமூகத்தில் அது ஒரு கலைச்செயல்பாடாக அங்கீகரிக்கப்பட வில்லை. இழிவான ஒரு ஜாதிய சின்னமாகத்தான் கவனத்தில் கொள்கிறார்கள். ஒரு சுதந்திரமான சமூகத்தில் அவன் ஒரு கலைஞனாக அங்கீகரிக்கப்படுவான். அதன் மூலம் கௌரவமான இடமும் தினசரி வாழ்விற்கான பணமும் அவனுக்குக் கிடைக்கும். இங்கே இந்த இரண்டும் கிடைப்பாதில்லை.\nஎல்லாவிதமான இசைக்கும் பிறப்பிடம் சமூகத்தின் அடித்தட்டு வர்க்கம்தான். அல்ஜீரியாக்காரனான ஒரு Drummer-ஐ நான் பாரிஸில் ஒரு தெருவில் சந்தித்தேன். வெளிப்படையாக கஞ்சா புகைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். அபாரமான சங்கீத ஞானம் கொண்டவன். அவன் அடிக்கிறான். Drum-ன் சங்கீதத்திற்கு இணையாக ஆட்கள் கூடுகிறார்கள். பார்வையாளர்கள் கைநிறையப் பணம் தருகிறார்கள். ஒருவரை ஒருவர் மதிக்கும் ஜனநாயக சமூகத்திலேயே இத்தகைய சுமுகமான சூழ்நிலை நடப்பில் இருக்கும்.\nகட்டுப்பாட்டையும், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் ஒரு அரசுகூட இத்தகைய சுதந்திரமான கருத்தோட் டத்தை அங்கீகரிக்கும் என்று தோன்றவில்லை – அப்போது கூபாவைப் பற்றிய உங்களுடைய பார்வையை மறுபரிசீலனைக்கு உட்படுத்த நேரிடும்.\nஇருக்கலாம். ஆனால் கூட மக்கள் பூரண சுதந்திரமானவர்கள். அவ் விஷயத்தில் ஃப்ரான்ஸுடன் அவர்களை ஒப்பிடலாம். ஜெர்மனியை எடுத்துக்கொண்டால் அங்கேயுள்ள காற்றில்கூட பீதியும் அச்சமும் நிறைந்து நிற்கிற��ு. ஃபாஸிஸத்தினுடைய, பழைய கட்டுப்பாட்டினு டைய எச்சம் இன்னமும் அங்கே இருந்து கொண்டிருக்கிறது. கூபா அப்படியல்ல. (மவுனம்) கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளை அரசுதான் நிர்வகிக்கிறது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான டாலர்கள் செலவு வரும் இருதய அறுவை சிகிச்சை உட்பட கூபாவில் அனைத்தும் இலவசம். அதை அரசாங்கத்தின் கடமை. அது வேறொரு கலாச்சாரம். காஸ்ட்ரோவை கடுமையாக விமர்சிக்கும் தோமஸ் ஏலியாவின் சினிமாவும் கூபாவிலிருந்துதான் வந்து கொண்டி ருக்கிறது. அம்மாதிரி விமர்சனத்துக்கெல்லாம் அங்கே யாதொரு தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட ஜனநாயகம் அது மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் மதிக்கும் தன்மை.\nநம் நாட்டில் அதுபோன்ற நிலை எப்போதும் இருந்ததில்லை. நினைவு படுத்திக்கொண்டு பால் வர நேரமானால் கியூவில் நிற்கும் மக்கள் திடீரென நடனமாடத் துவங்குவார்கள். கூபாவில் அவர்களது வாழ்க்கை முறையே வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையோடு கொண்டாட்டமும் (Carnival) கலந்திருக்கிறது. கிராமங்களில், தனிப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட இடங்களில் வயது வித்தியாசமின்றி மக்கள் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவதைக் காணலாம். ‘குடி’ என்றால் அங்கே நடனம்தான்; வாழ்க்கை அவர் களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. சிரித்து விட்டு அங்கே எழுத்தாளன் பிரச்சினைக்குரியவன் என்றால் அவனைத் தூதுவராக்கி விடுவார்கள். அதுதான் அவர்களுக்குத் தெரிந்த நாடு கடத்தல்.\nஜெர்மனியில் நவஃபாஸிஸ்டுகள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், பிரெக்ட்டைப் போன்ற மேதைகளான மனிதாபிமானம் கொண்டவர் களைப் பொருட்படுத்தாமல் இருக்கலாமா\nகூடாது. அது கலைஞனின் தர்மம். அவன் எங்கேயும் எதிர்வரிசையில் தான் இருப்பான். வியட்நாமில் விழும் ஒவ்வொரு குண்டுக்கும் எதிராகத் தன்னுடைய உடம்பில் போதை ஊசியைக் குத்திக்கொண்டு, அதனால் கட்டாய ராணுவ சேவைக்கு பொருத்தமற்றவராக மாறிய அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் பர்ரோஸும் அதில் அடங்குவார். பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டபோது அதன் பாவச் சுமையை என் தலையில் ஏற்றிக்கொள்ள விரும்பாமல்தான் நான் இந்துமதத்தை விட்டு புத்த மதத்தை ஏற்றுக்கொண்டேன்.\nதிராவிட இயக்கத்திற்கு தமிழ் இலக்கியத்தில் எத்தகைய பங்கை வகிக்க முடிந��தது\nஇறுதியாக ஒரு கேள்வி. ஸீரோ டிகிரி மிகவும் கவனம் கொள்ளப்படுவது அதன் Treatment-ஆல் அல்லவா கோதாரின் சினிமாவை அது ஒத்திருப்பதாகச் சொன்னால் அது சரியாகுமா \nநிச்சயமாக… கோதார் எனது குரு. நீட்ஷே எனது கடவுள்.\nwww.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.\nகட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:\nஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:\nகாங்கிரசுக்கு வேலை செய்யும் மோடி\nதேர்தல் களம் – 3\nஅய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/05/09/", "date_download": "2019-08-23T18:51:50Z", "digest": "sha1:CVUHTKTVCA3XKBP3S6JEA4UKDZZIJ4KR", "length": 12546, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2012 May 09 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,480 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஇளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.\nதினமும் இளநீர் சாப்பிட்டால் அது நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n படிப்பதை நினைவில் நிறுத்துவத��� எப்படி\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nதமிழக கல்லூரிகளில் இனி ஆங்கில வழியில் பாடம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/item/383-2016-11-20-09-49-47", "date_download": "2019-08-23T18:55:43Z", "digest": "sha1:5H65ENZMJ2RS5XSBUC3AUD3ERNWBQ7XG", "length": 7878, "nlines": 110, "source_domain": "www.eelanatham.net", "title": "நள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல் - eelanatham.net", "raw_content": "\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nதென் இந்தியா ராமெஸ்வரம் கடற்பகுதியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 11 பேரை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.\nராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர்.\nஇதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என கரைக்கு திரும்பியுள்ளனர்.அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனு Breaking News : அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனுPolitics Powered by அப்போது படகுகளில் நுழைந்த சிங்கள கடற்படையினர் அதிலிருந்த மீனவர்களை தாக்கியோடு மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்த அவர்கள், கரமலையான், வீரணன், ராஜகோபால், ஜோதி உள்ளிட்ட 11 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.\nகாங்கேசம் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களிடம் விசாரணை நடைபெற்று வ��ுகிறது. இதனிடையே இலங்கை கடற்படையின் தாக்குதலால் கொந்தளித்துள்ள சக மீனவர்கள் , வாழ்வாதாரத்தை காக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Nov 20, 2016 - 17216 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Nov 20, 2016 - 17216 Views\nMore in this category: « பிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை மீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\n60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல்\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamilnation/item/445-2017-02-12-12-01-15", "date_download": "2019-08-23T19:00:30Z", "digest": "sha1:OKCMGF5TGCRFSB3NYHBLKRXRLQR4ZWLF", "length": 8279, "nlines": 102, "source_domain": "www.eelanatham.net", "title": "சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா? - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nMore in this category: « தெரு நாய் - எருத்துமாடு மோசடி வழக்கு வாபஸ் தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\n20வது தமிழர் விளையாட்டு விழா.\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95.html?start=30", "date_download": "2019-08-23T18:50:55Z", "digest": "sha1:GLEEFEVAF74M2NYRJEW46AH6PH6CBGGJ", "length": 8697, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: திமுக", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிர���க பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nஹலால் உணவு - மெக்டோனால்ட் உணவு நிறுவனத்திற்கு எதிராக திடீர் போர்க்கொடி\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nதிமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி கலைக்கப்படும் - அமுமுக அதிரடி\nஆண்டிப்பட்டி (07 மே 2019): ஆட்சியை கலைக்க அமமுகவுக்கு திமுக ஆதரவு தர வேண்டும், தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nபாஜகவின் பி. டீம்: தினகரன் பகீர் தகவல்\nஅரவக்குற்ச்சி (04 மே 2019): திமுகதான் பாஜகவின் பி.டீம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஉச்ச நீதிமன்றத்தில் திமுக மனு\nபுதுடெல்லி (03 மே 2019): உச்சநீதிமன்றத்தில் இன்று தி.மு.க. சார்பில் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.\nசபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்\nசென்னை (30 ஏப் 2019): சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nதிமுக முன்னாள் எம்.பி மரணம்\nசென்னை (28 ஏப் 2019): திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 56.\nபக்கம் 7 / 44\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் …\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nஇந்திய பெண்ணை மணந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ…\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் …\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/10278", "date_download": "2019-08-23T18:41:45Z", "digest": "sha1:DS4GPN3R46ZUQTA5R54GTOVJKD3FXM65", "length": 18834, "nlines": 171, "source_domain": "www.thinakaran.lk", "title": "உறவுகளுக்கு அர்த்தம் கற்பிக்கும் மரியாள் – எலிசபெத் சந்திப்பு | தினகரன்", "raw_content": "\nHome உறவுகளுக்கு அர்த்தம் கற்பிக்கும் மரியாள் – எலிசபெத் சந்திப்பு\nஉறவுகளுக்கு அர்த்தம் கற்பிக்கும் மரியாள் – எலிசபெத் சந்திப்பு\nஉண்மைகளை மூடிமறைத்து வாழ்வதால் அமைதியை இழக்கும் ஆபத்து அதிகம்\nஎரேமியாவின் வாழ்க்கையை நினைவுறுத்தி வாழ்வோம்பரிசுத்த வேதாகமத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள் இறைவார்த்தையால் பற்றியெரிந்தவர்கள். அவர்களில் ஒருவரான எரேமியா தன்னைப்பற்றி கூறும்போது, பற்றியெரியும் ஒரு இறைவாக்கினரை நம்மால் காணமுடிகிறது.\"அவர் பெயரைச் சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப்...\nஉண்மைகளை மூடிமறைத்து வாழ்வதால் அமைதியை இழக்கும் ஆபத்து அதிகம்\nமீட்பின் வரலாற்றோடு தொடர்புபட்ட அன்னை மரியாளின் திருவிழாக்கள்\nமாதாவின் பிறப்பு கூறும் அற்புத நிகழ்வுகள்\nமரபுரிமையின் புனித பூமியாக மடுத்திருப்பதி\nஅன்னை மரியாளின் விண்ணேற்பு விழா\nமேமாதத்தில் கத்தோலிக்கத் திருச்சபை முக்கிய பல திருவிழாக்களைக் கொண்டாடுகிறது.\nபரிசுத்த ஆவியானவர் திருவிழா, ஆண்டவரின் விண்ணேற்பு திருவிழா மூவொரு கடவுள் திருவிழா, ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழா நற்கருணைப் பெருவிழா என திருவிழாக்கள் கொண்டாடப்படுவதும் மாதாவிற்காக அர்ப்பணிக்கப்பட்டு முழு மே மாதமும் வணக்க மாதமாக அனுசரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.\nபாஸ்காக் காலத்தின் ஆறாவது ஞாயிறன்று இம் மாதம் பிறந்தது. இம் மாதத்தில் மேற்குறிப்பிட்ட திருவிழாக்களோடு திருத்தூதர் மத்தியாஸ் உட்பட பல புனிதர்களின் திருவிழாக்களும் அனுஷ்டிக்கப்பட்டன. இன்றைய தினத்தில் புனித கன்னி மரியாள் எலிசபெத் அம்மாளைச் சந்தித்த திருவிழா கொண்டாடப்படுகிறது.\nஇதற்கிணங்க இம் மாதம் முழுவதும் கத்தோலிக்கர்களாகிய எமக்கு மிக முக்கியமாகிறது.\nமரியன்னை எலிசபெத்தம்மாளை சந்தித்த சம்பவமானது திருச்சபையில் முக்கியத்துவமளித்து கௌரவிக்கும் நிகழ்வாகிறது.\nயூதேயாவின் மலைநாடொன்றிற்கு புனித மரியாள் சென்று எலிசபெத்தின் வீட்டையடைந்து கருவுற்றிருந்த அவரை வாழ்த்திய போது எலிசபெத்தின் வயிற்றிலிரு��்த குழந்தை மகி்ழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.\nஅதன்போது எலிசபெத் தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் மரியன்னையைப் பார்த்து “பெண்களுக்குள் நீர் ஆசீர்வதிக்கப் பெற்றவள். “உம் திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே” என்றார். இதனை அடிப்படையாகக் கொண்டதே” அருள்நிறைந்த மரியே என்ற நாம் அனுதினம் செபிக்கும் செபமாகும்.\nபரிசுத்த வேதாகமத்தில் இந்த சந்திப்பு இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n“மரியா புறப்பட்டு யூதேயா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். “மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.\nஅப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவள்: உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் என்றார்.\nஅதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீடபராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினதும் என்னைப் பேறுபெற்றவர்” என்பர்.\nஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்: உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்: தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். (53.... 56)\nஇந்தச் சந்திப்பில் பரிசுத்த ஆவியானவரின் செயற்பாடு காணப்படுகிறது. கர்ப்பிணியாக இருந்த அன்னை மரியாள் தமது அசௌகரியங்களைப் பாராது இன்னொரு கர்ப்பிணியான எலிசபெத்தைச் சந்திக்கச் செல்கின்றார். இது உறவுகளு���்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.\nஅதேபோன்று, ஒருவரை ஒருவர் வாழ்த்தும் போது அந்த வாழ்த்து நம்மில் ஏற்படுத்தும் மாற்றங்களின் தன்மையையும் இந்த சந்திப்பு எமக்கு எடுத்துரைக்கிறது. இக்காலத்தில் ஒருவரை வாழ்த்துவது போற்றுவது என்பது மிக அரிதாகிவிட்டது. அதுவும் நேரில் சென்று மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு பிறரை வாழ்த்துவது அதிலும் அரிது.\nஎமது எதிரிகளைக் கூட நாமே தேடிச் சென்று அவரிடம் பேசுவதும் மன்னிப்புக் கேட்பதும் அவரில் மாற்றத்தை ஏற்படுத்துவது உறுதி. இத்தகைய சந்திப்புகள் அன்றைய தினத்தில் மட்டுமன்றி முழு வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதும் உண்டு.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவசரகால நிலை நீடிக்கப்படாது என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல்...\n49 நாட்களில் 10 ஆயிரம் சாரதிகள் கைது; ரூ. 250 மில். அபராதம்\nகடந்த 49 நாட்களில் மது போதையிலிருந்து 10,054 சாரதிகள் கைது...\nஇராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக சத்தியப்பிரிய லியனகே\nஇலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக (Army Chief of Staff) மேஜர் ஜெனரல்...\nமாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா\nஉச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை...\nசட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது\nகொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட...\nஇரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nகடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை...\nகவர்ச்சி ஓவியாவின் அதிர்ச்சி முயற்சி\nதிடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர் ஆரவுடன்...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T18:54:05Z", "digest": "sha1:PTACNAXARTMA7UXZ2V7QEACZOKUMABQ2", "length": 16133, "nlines": 359, "source_domain": "agharam.wordpress.com", "title": "தொடரும் வலைத்தளங்கள் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nதமிழ், இலக்கியம், இலக்கணம், இணையத் தமிழ்\nபொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை\nநாளேடு, பருவ இதழ்கள், செய்தித்தளங்கள்\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-08-23T18:47:57Z", "digest": "sha1:TOVBTMHTRGHWJOAPNFBB77KJWE6P6DKM", "length": 20489, "nlines": 184, "source_domain": "agharam.wordpress.com", "title": "காஃபி | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 2: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்கள்\nPosted on நவம்பர் 3, 2018\tby முத்துசாமி இரா\nஅரக்கு பள்ளத்தாக்கிற்கு நீங்கள் சாலை வழியாகச் சென்றாலும் சரி இரயில் மூலமாகச் சென்றாலும் சரி இந்த மலைவாழிடத்தில் பல சுற்றுலாத் தலங்களைக் காணலாம். போரா குகைகள் உங்கள் அரக்கு பள்ளத்தாக்குப் பயணத்தை அசாதரணமான பயணமாக்குவது உறுதி. தடிபுடி நீர்த்தேக்கம் (Tadi Reservoir), டைடா ஜங்கிள் பெல்ஸ் இயற்கை முகாம் (Tyda Jungle Bells Nature Camp) (38.7 கி.மீ.), சங்க்டா அருவி (Sangda Falls) (20 கி.மீ.), அனந்தகிரி குன்று காப்பித் தோட்டங்கள் (Ananthagiri Hills Coffee Plantations) (19 கி.மீ.), கலிகொண்டா காட்சிக் கோணம் (Galikonda Viewpoint) (2௦.5 கி.மீ), சாபாறை அருவி (Chaaparai Water Cascade) (12.5 கி.மீ.), பத்மபுரம் தாவரவியல் பூங்கா (Padmapuram Botanical Garden), பழங்குடியினர் அருங்காட்சியகம் (Tribal Museum) ஆகியவை அரக்கு பள்ளத்தாக்கின் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும்.\nசாலை வழியில் செல்லும்போது கலிகொண்டா காட்சிக் கோணம் என்னும் இடத்தில் பசுமை கொஞ்சும் மலைச் சரிவையும், அரக்கு பள்ளத்தாக்கையும் கண்டு ரசிக்கலாம். சங்கர்மதா (Sankarmatha) என்ற சந்தை பழங்குடியின மக்களுக்காக நடத்தப்படுகிறது. கடிக்கி அருவி (Katiki Waterfalls), அரக்கு அருவி (Araku Waterfalls), தடிமடா அருவி (Tadimada Waterfalls) போன்ற அருவிகளும் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள கண்கவர் அருவிகளாகும். மூங்கில் கோழிக்கறி (Bamboo Chicken) இங்க��� புகழ்பெற்ற சாலையோர உணவு (Street Food) ஆகும். இத்தொடரின் இரண்டாம் பதிவு இதுவாகும். Continue reading →\nPosted in குகைகள், சுற்றுலா\t| Tagged அரக்கு பள்ளத்தாக்கு, அருங்காட்சியகம், அருவி, ஆந்திரப் பிரதேசம், காஃபி, பழங்குடியினர், பூங்கா, மலையேற்றம், மலைவாழிடம்\t| 4 பின்னூட்டங்கள்\nஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 1: ஈர்க்கும் இடங்களுக்குப் பயணம் செல்வோமா\nPosted on ஒக்ரோபர் 28, 2018\tby முத்துசாமி இரா\nநகரத்தின் இயந்திர வாழ்க்கையிலிருந்து விலகி அழகு ததும்பும் மலைவாழிடங்களுக்குச் சுற்றுலா செல்வது என்பது ஒரு சிறந்த தேர்வாகும். அரக்கு பள்ளத்தாக்கு (Telugu: అరకు వ్యాలీ; English: Araku Valley) ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாழிடங்களில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமாகும். மேகம் வருடிச் செல்லும் மலைத்தொடர்கள், வெள்ளியை உருக்கி வார்த்தது போல மலையிலிருந்து கொட்டும் அருவிகள், இதமான குளிருடன் மயக்கும் சூழல், காற்றில் காஃபி மணம் தவழ்ந்து வர கண்ணிற்கினிய பசுமையான காஃபித் தோட்டங்கள் சூழ்ந்த நிலப்பரப்பு, இனிமையாய்ப் பழகும் மலைவாழ் மக்கள் என்று பல சுற்றுலா அம்சங்கள் நிறைந்த ரம்மியமான பள்ளத்தாக்கு இதுவாகும். இது அரக்கு பள்ளத்தாக்குச் சுற்றுலா பற்றிய மூன்று பதிவுகள் கொண்ட தொடர் ஆகும்:\nஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 1: ஈர்க்கும் இடங்களுக்குப் பயணம் செய்வோமா\nஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 2: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்கள்\nஅரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 3: போரா குகைகள்\nஇத்தொடரின் முதல் பதிவு இதுவாகும். Continue reading →\nPosted in குகைகள், சுற்றுலா\t| Tagged அரக்கு பள்ளத்தாக்கு, அருங்காட்சியகம், அருவி, ஆந்திரப் பிரதேசம், இரயில் பயணம், காஃபி, போரா குகைகள், மலைவாழிடம்\t| 10 பின்னூட்டங்கள்\nPosted on திசெம்பர் 17, 2017\tby முத்துசாமி இரா\nகூர்க் என்று அழைக்கப்படும் குடகு (கொடகு) மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. குடகு என்ற மலைப்பிரதேசத்தில் பனி படர்ந்த மலைமுகடுகள், பச்சைப்பசேலென்ற பள்ளத்தாக்குகள், பசுமையான காடுகள், மனம் கமழும் பரந்த தேயிலை மற்றும் காஃபித் தோட்டங்கள், ஆரஞ்சுப் பழத்தோட்டங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், சலசலவென ஓடும் ஓடைகள் நிறைந்த, மனதிற்கினிய சில்லென்ற பருவநிலை நிலவும் இந்தச் சுற்றுலாத்தலம் “இந்தியாவின் ஸ்காட்லாந்து” என்றும் அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹா��ன், தட்சிண கன்னடா மற்றும் மைசூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர்களும் குடகு மலைப்பிரதேசத்திற்கு ஒரு சில நாட்களுக்குச் சுற்றுலா செல்லப் பொருத்தமான மலை வாசஸ்தலம் ஆகும். குடகு மலையின் மேற்கு மற்றும் கிழக்குப் பக்கச் சரிவுகளில் அமைந்த ஆரவாரமில்லாத, மிதமான வேகத்தில் நகரும் சிறிய நகரங்களையும், இயற்கை அழகு கொஞ்சும் அமைதியான கிராமப்புறங்களையும் காணலாம். இம்மலை மாவட்டம் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று பொருத்தமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இம்மலைப் பிரதேசத்தின் வித்தியாசமான தட்பவெப்பநிலையையும்,வியக்கத் தக்க எழிலையும், பசுமையான வனப்பையும் காண விரும்பினால் ஒருமுறை குடகுக்கு நேரில் சென்று வாருங்களேன் ஒருமுறை சென்றால் ஆண்டுதோறும் அங்கே சென்று வருவீர்கள் என்பது உறுதி.\nPosted in சுற்றுலா\t| Tagged அருவி, கர்நாடகா, காஃபி, காவேரி நிசர்கதாமா, குடகு, கூர்க், சுற்றுலாப்பயணிகள், தலைக்காவிரி, திபெத், புத்த மடாலயம், பைலகுப்பே, மடிகேரி\t| பின்னூட்டமொன்றை இடுக\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ���க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinapuyal.com/?p=1826", "date_download": "2019-08-23T17:33:56Z", "digest": "sha1:4XLFRVOASUGNKIIWDIOPI47KXMUQ4CUK", "length": 12453, "nlines": 163, "source_domain": "dinapuyal.com", "title": "செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்… அதிரவிட்ட நாசாவின் புகைப்படங்கள்!… – Dinapuyal", "raw_content": "\nகாதலியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்த காதலன்.. கத்தியால் பல முறை குத்தி கொன்ற கொடூரம்\nசிறுவனின் வாய்க்குள் இருந்த 526 பற்கள்.. அதிர்த்து போன மருத்துவர்கள்..\nஇஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்\nஈழத்து பெண் லொஸ்லியா போட்ட குத்தாட்டம் பிரம்மித்து போன பிக் பாஸ் இல்லம் பிரம்மித்து போன பிக் பாஸ் இல்லம்\nதர்ஷன் மடியில் கொஞ்சிய விளையாடிய ஷெரின்.. நேற்றைய நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட காட்சி…\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nயாழை,சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் கூடைப்பந்து போட்டியில் புதிய உலக சாதனை\nகுவைத் கிரிக்கெட் அணிக்கு தேர்வான தமிழக இளைஞரின் வெற்றிக்கதை\nஇந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையுமா\nரோஹித் சதம், கோஹ்லி அரைசதம் … அமீர் அசத்தல் பவுலிங் – பாகிஸ்தானுக்கு 337 ரன்கள்…\nசீனாவின் ‘Mi CC9e’ ஸ்மார்ட்போன்-தான், உலக அளவில் ‘Mi A3’…\nசெவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்… அதிரவிட்ட நாசாவின் புகைப்படங்கள்\nஏலியன்கள் பூமியோடு தொடர்பு கொள்ள அனுப்பிய 3 சிக்னல்கள்..\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி… கேள்வி கேட்ட ரிப்போட்டரின்…\nதெருவில் பரோட்டா கடை நடத்திய தமிழன் ஆண்டு வருமானம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nநண்பருடன் கட்டிதழுவி கவர்ச்சி நடனமாடும் பிக்பாஸ் மீரா மிதுனின் வீடியோ\nமுதலையை முழுவதுமாக கடித்தே விழுங்கிய அனகோண்டா -புகைப்படங்கள் வைரல்\nகொத்தமல்லி இலையை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக்கும் டிப்ஸ்…\nசக்கரை நோயாளிகள் தினமும் இந்த விதைகளை சாப்பிடுங்கள் எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும்\nதாம்பத்தியத்தின் போது ஆண்களுக்கு வலி ஏற்படக் காரணம் என்ன\nசெவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்… அதிரவிட்ட நாசாவின் புகைப்படங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்… அதிரவிட்ட நாசாவின் புகைப்படங்கள்\nஏலியன்கள் குறித்து ஏராளமான தகவல்கள் இன்று வரை உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கின்றன.\nஒவ்வொரு நாளும் புதுபுது விடயங்கள் வந்து கொண்டிருகின்றன. இது குறித்து உலக நாடுகளும் பல மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்பட்டுள்ளனர்.\nபூமிக்கு அவ்வபோது ஏலியன்கள் வந்து சென்றதாக பொது மக்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசனி கிரகத்தில் நிலவில் ஏலியன்கள்: சனி கிரகத்தின் நிலவில் ஏலியன்கள் வசிப்பதாக தகவல்கள் வெளியானி. இதை ஏலியன் ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தினர். அங்கு ஏலியன் வசிப்பதற்கான கால நிலைகளும் ஏற்றாக இருந்துள்ளன.\nமேலும், அங்கு நிரந்தரமாக தங்கியிருக்காலம் என்று நாசா தெரிவித்து இருந்தது. ஏலியன்கள் இருக்கும் வசிப்பிடத்தையும் தெரிவித்து இருந்தது நாசா.\nநாசா விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.\nஅதிலும் ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சியை நாசா முழு ஈடுபாட்டுடன் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நாசா செவ்வாயில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது.\nஏலியன் ஆராய்ச்சியாளர் ஸ்காட்சி வாரிங் தனது வலைப்பகத்தில் கூறியிருப்பதாவது: நாசா எடுத்த புகைப்படத்தில் இருப்பது ஏலியனாக இருக்க வாய்ப்புள்ளது. இதை உறுதியாக கூறமுடியாவிட்டாலும் ஏலியன் செவ்வாயில் இருப்பதற்கு இது ஒரு சான்றாகும்.\nபுகைப்படத்தில் இருப்பது பாறையாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசமீபத்தில் செவ்வாயில் ஏலியன்ஸ் புதைப்படிவங்கள் இருப்பதாகவும் , அது அங்குள்ள புழுக்கள் இருந்தற்கான சான்று எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து குறிப்படதக்கது.\nஇந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் நாசா எடுத்துள்ள புகைப்படத்தில் இரண்டு ஏலியன்களின் உருவம் பதிவாகியுள்ளதாக ஏலியன்கள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழில் வரும்காலத்தில் 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் – மருத்துவர்கள் எச்சரிக்கை \nஆணுக்கு அந்த இடத்தில் நேர்ந்த பரிதாபம் அப்போ இல்லற வாழ்க்கை எப்படி சரி செய்தார்கள் தெரியுமா\nசூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\nஏலியன்கள் பூமியோடு தொடர்பு கொள்ள அனுப்பிய 3 சிக்னல்கள்..\nவன்முறைகளை தூண்டும் விதமான காணொளிகளுக்கு YouTube நிறுவனத்தால் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2017/11/28/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2019-08-23T18:59:22Z", "digest": "sha1:HH73MIX3B3ZKDNLPWZAPXOM5GYZXV73M", "length": 23522, "nlines": 172, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு | மு.வி.நந்தினி", "raw_content": "\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\n’செய்து பாருங்கள்’ இதழ் தொடங்கிய பின், கிடைத்த இரண்டு அனுபவங்களை சொல்ல விரும்புகிறேன். தொடர்புடையவர்களை சிறுமைப்படுத்துவதாக எண்ண வேண்டாம். சமூகத்தை புரிந்துகொள்ள உதவும் என்பதாக எடுத்துக்கொள்ளவும்.\nசென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளி அது. சிபாரிசின் பேரில் பள்ளியின் தாளாளரை சந்தித்தேன். சிபாரிசு செய்தவர், அவருக்கு நெருங்கிய உறவு. பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சி வகுப்பு அல்லது சந்தா கேட்கும் பொருட்டு அவரை சந்தித்தேன். அந்தப் பகுதி பெற்றோர் வசதி குறைவானவர்கள் என்பதால், அவர்களால் எக்ஸ்ட்ரா ஆக்டிவிடிஸுக்கு பணம் கொடுக்க முடியாது என்றார். சந்தா செலுத்த முடியும். எனக்கு ஐந்து பள்ளிகள் உள்ளன என்றார். ‘அம்மா சொல்லி வந்திருக்கீங்க, உங்களை வெறும் கையோடு அனுப்பக்கூடாது’ என்று விளம்பரம் தருகிறேன் என ���ெக் எழுதி கொடுத்து, இதை இப்போது பேங்கில் போட வேண்டாம். நான் சொல்லும் போது போடுங்கள் என்றார். நான் அப்போதே, செக்கை பிறகு வாங்கிக்கொள்கிறேன், இதழ் முடிக்கும் தருவாயில் இருக்கிறேன், விளம்பரம் கொடுங்கள், கையோடு வாங்கிச் செல்கிறேன் என்றேன். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் வெளியில் சென்றிருந்த காரணத்தால், பிறகு அனுப்பி வைக்கிறேன் என்றார். அப்புறம் என்னைப் பற்றி விசாரித்தார்…ஊர், என்ன படிப்பு, எப்படி இந்த வேலை என்பதையெல்லாம் கேட்டார். தப்பா நெனக்காதீங்கம்மா உங்க சாதி என்னன்னு தெரிஞ்சிக்கலாமா என்றார். நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். ஓ…அந்த சாதியா என்றார். நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். ஓ…அந்த சாதியா என்று கேட்டு..மேலும் சில கேள்விகள் கேட்டார். சிரித்துக்கொண்டே நன்றியுடன் அவரிடமிருந்து விடைபெற்றேன். அடுத்த நாள் விளம்பரம் கேட்டு தொலைபேசினேன். பிஸியாக இருப்பதாக சொன்னார். அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள், நேரில் இரண்டு முறை, கிட்டத்தட்ட 20 நாட்கள் விளம்பரம் தந்துவிடுவார்கள் என நம்பிக்கையோடு காத்திருந்தேன். மெல்ல புரிய ஆரம்பித்தது… ஒரே சாதியாக இருந்தால் கிடைத்திருக்கும் என்பது. ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்றால், அவருடன் பேசிய அரை மணி நேரத்தில், அருகில் அமர்ந்திருந்த நபருடன் சாதி பெருமைகளை 10 நிமிடமாவது சொல்லியிருப்பார். என்னை சிபாரிசு செய்தவர், தன் சாதிக்காரரைத்தான் அனுப்பியிருப்பார் என அவர் நம்பியிருக்கக்கூடும். சிபாரிசு செய்தவர் சாதி பார்த்து எனக்கு உதவவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. ஆனால், பொருளாதார உதவிகள் என வரும்போது ஸ்ரிக்டாக சாதி பார்ப்பது இங்கே பட்டவர்த்தனமாக புரிந்தது. இது சாதி பெருமை பேசுபவர்களின் பொதுவான குணம். இதிலும் விலக்குகள் இருக்கலாம்.\nஅந்தப் பெண் வசதிக்கு குறைவில்லாதவர். கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம். பெண்கள் இதழ்களில் தன்னைப் பற்றிய செய்தி வரவேண்டும் என்பதில் தீரா ஆசை உண்டு. செய்து பாருங்கள் இதழைப் பற்றி இணையத்தில் படித்து தொடர்பு கொண்டார். அந்தப் பெண்ணை ஆர்வத்தோடு சந்தித்து இதழ்களை அளித்தேன். இந்த இதழில் இடம்பெற எவ்வளவு காசு தரவேண்டும் என்றார். காசெல்லாம் வாங்குவதில்லை..உங்களுக்கு தெரிகிற கலையை செய்து காட்டுங்கள் போதும் என்றே��். உங்களைப் போல ஒருவரை நான் பார்த்ததேயில்லை. அந்த பத்திரிகையில் அவ்வளவு கேட்டார்கள் என பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கிருந்த ஆர்வத்துக்காக அவரை ஊக்கப்படுத்தினேன். அவருக்காக ஒரு பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்துகொடுத்தேன். எத்தனை பேர் வருகிறார்களோ அத்தனை இதழ்களை மட்டும் பயிற்சி கட்டணத்துடன் சேர்த்து தந்துவிடுமாறு அக்ரிமெண்ட். பயிற்சி கட்டணம் பெரிய தொகைதான், முழுக்க அவருடைய உழைப்பு. நானும் உழைத்திருக்கிறேன் இல்லையா, அதற்கான கூலி மிக சொற்பம். இறுதியில் அதைக்கூட அந்தப் பெண் சாமர்த்தியமாக தர விரும்பவில்லை. நானும் கேட்கவில்லை. காசு வாங்காத பத்திரிகையாளர்கள், லஞ்சம் வாங்காதவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்பதாக இந்த சமூகம் நினைத்துக்கொண்டிருக்கும். அதே சமயத்தில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்றும் சொல்லிக்கொள்ளும். இந்த ஒருங்கிணைந்த குணாம்சத்தை அந்தப் பெண்ணிடம் பார்த்தேன். ஆகச் சிறந்த அனுபவம். ஒரு மாதம் மன உளைச்சலை கொடுத்த அனுபவம்…\nPosted by மு.வி.நந்தினி in அனுபவம்\n← கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nOne thought on “சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு”\nஇந்திய சமூகத்தின் ஜாதி நோய் கொடுமைகள் பற்றி என்ன சொல்வது 😦\n//அப்புறம் என்னைப் பற்றி விசாரித்தார்…ஊர் என்ன படிப்பு எப்படி இந்த வேலை என்பதையெல்லாம் கேட்டார். தப்பா நெனக்காதீங்கம்மா உங்க சாதி என்னன்னு தெரிஞ்சிக்கலாமா\nஇந்திய பள்ளிகளில் மாணவர்களை புதிதாக சேர்க்கபடும் போது என்ன ஜாதி என்று ஒன்று கேட்படுவது எனக்கு தெரிந்து, இலங்கையிலும் கிடையாது.உலகத்தின் எந்த ஒரு நாட்டிலும் இல்லை.\nஇந்திய பள்ளிகளில் கேட்க ஆரம்பிக்கும் உன் ஜாதி என்ன என்ற அற்பதனமான ஒரு கேள்வியை பின்பு மற்றவர்களும் கேட்க ஆரம்பிக்கிறார்கள்.\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெ��்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://notice.jaffna.page/notice584.html", "date_download": "2019-08-23T18:06:13Z", "digest": "sha1:7NI2E7G2A6LP3OEP6MGXS2P3MYZKUMKE", "length": 5965, "nlines": 67, "source_domain": "notice.jaffna.page", "title": "திரு விசுவலிங்கம் கைலாசபிள்ளை - மரண அறிவித்தல் (Obituary)", "raw_content": "\nதாய் மடியில் : 14, Feb 1943 — இறைவன் அடியில் : 08, Mar 2017\n(வடிவேல்- வடிவேல் ஸ்ரோர்ஸ் வங்களாவடி முன்னாள் வர்த்தகர்)\nவேலணையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கைலாசபிள்ளை அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் சங்கவதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,\nஜசிந்தா(ஆசிரியை- யாழ். றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), ஜெகதீசன்(B.Sc(Eng)Hons - இலங்கை, M.Sc(CPM) - பிரித்தானியா, சிங்கப்பூர்), ஜெனார்த்தனி, ஜெயகாந்தன்(B.Com- University of Jaffna, M.Sc- University of Northumbria, பிரித்தானியா), ஜெயமாலா(ஆசிரியை- கொக்குவில் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nநடேசமூர்த்தி(லண்டன்), நாகேஸ்வரி(ஜெர்மனி), விக்கினேஸ்வரன்(வேலணை), விக்கினேஸ்வரி(ஜெர்மனி), மகாலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜெயக்குமார்(முன்னாள் வர்த்தகர்- அம்பாள் ஸ்ரோர்ஸ், காலி), ரஜந்தி(சிங்கப்பூர்), சதீஸ்(உரிமையாளர்- மதி கலர்ஸ் பிறிண்டர்ஸ்), தர்சினி(B.BA(Hons) University of Jaffna), ஆயவன்(ஆசிரிய ஆலோசகர்- கிளிநொச்சி வலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nமகேந்திரன் அவர்களின் அ��்பு மைத்துனரும்,\nசானுஜன், கயூரன், ரக்சயன், ஆதித்தியா, ஐஸ்வரியா, ஜெய்காஸ், பிரஹாயினி, டயாளினி, தருணிகா, அர்ட்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஜசிந்தா குமார் — இலங்கை\nஆயவன் ஜெயமாலா — இலங்கை\nசதீஸ் ஜெனா — இலங்கை\nஅறிவித்தலை பார்த்தவர்கள் - 243வெளியீட்ட நாள் : 09, Mar 2017\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16003816/Pusi-Anand-Home-Wedding-Reception-Ceremony-Actor-Vijay.vpf", "date_download": "2019-08-23T18:26:57Z", "digest": "sha1:YKVJFBTMXFCXUQD3IEHL5UOVFO5GH3QZ", "length": 10276, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pusi Anand Home Wedding Reception Ceremony: Actor Vijay participate and Greetings || புஸ்சி ஆனந்து இல்ல திருமண வரவேற்பு விழா: நடிகர் விஜய் நேரில் வாழ்த்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுஸ்சி ஆனந்து இல்ல திருமண வரவேற்பு விழா: நடிகர் விஜய் நேரில் வாழ்த்து\nஅகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்து– அர்லின் உமா ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:30 AM\nஅகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்து– அர்லின் உமா ஆகியோரது மகள் அங்காள பரமேஸ்வரி. இவருக்கும் புதுவை நெல்லிதோப்பை சேர்ந்த விஜயகிருஷ்ணன்– அந்தோணி அம்மாள் தம்பதியரின் மகன் அபிஜித் ஆகியோரின் திருமணம் கடந்த 12–ந் தேதி மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்தது. இவர்களது திருமண வரவேற்பு விழா புதுவை– திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா கன்வென்‌ஷன் சென்டரில் நடந்தது. விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.\nவிழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் ���ம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விருத்தாசலம் தளபதி மக்கள் இயக்க ஒன்றிய தலைவர் விஜய், நகர இளைஞரணி செயலாளர் சிவா, மங்களம் பர்னிச்சர் அப்பாஸ் மற்றும் தமிழகம் மற்றும் புதுவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/27/malinga-latest-conterversy/", "date_download": "2019-08-23T18:24:39Z", "digest": "sha1:VQQD2FGBBTSB4O6GW6YZPDPOFTW6SWJZ", "length": 15261, "nlines": 108, "source_domain": "www.newstig.net", "title": "கடைசி போட்டியிலும் டீ சர்ட்டால் ஏற்பட்ட உச்சகட்ட சர்ச்சை உடன் வெளியேறிய மலிங்கா - NewsTiG", "raw_content": "\nமனைவி ஆசைப்பட்டதால் காதலனுடன் அனுப்பி வைத்த கணவன் :பதிலுக்கு என்ன வாங்கி கொண்டிருக்கிறார் தெரியுமா…\nநிர்மலாதேவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு இது தான் பலரையும் அதிரவைத்த இளைஞர்\nதொடர்ந்து மூன்று தலைமுறை அத்திவரதரை தரிசனம் செய்த இந்த பாட்டி யார் தெரியுமா…\nமுகேஷ் அம்பானி ஆடம்பர வீட்டில் உள்ள பொருட்களை பற்றி தெரியுமா வெளிவரும் உண்மை\nஅம்மாடி சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த கொடூர கொலை :ரத்தத்தை குளத்தில் ஊறவைத்து…\nஉத்தமனுக்���ு யாசிகாவுடன் என்ன வேலை\nஊர்வசி உடன் கைகோர்க்கும் சூர்யா வெளிவரும் உண்மை தகவல்\nசூர்யா உடன் மோதும் சிவகார்த்திகேயன் வெளியான உண்மை\nநயன்தாராவுடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா :அதுவும் ரஜினி படத்தில்\nகமலை நினைத்து பெரும் குழப்பத்தில் சிக்கி தவிக்கும் மதுமிதா\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nதனது மகளின் திருமணத்திற்க்காக பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி\nஜெகன் மோகன் ரெட்டி எடுத்த அதிரடி உத்தரவு :குவியும் வாழ்த்துக்கள்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nஉலகையே அதிர வைக்கும் மர்மம் ரஷ்ய கடலுக்கு அடியில் என்ன தெரியுமா\nஉலகம் முழுவதும் வைரலான தமிழ் தம்பதிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா\nரூ45 லட்சம் சம்பளத்தில் சும்மா படுத்து தூங்கும் வேலை வேண்டுமா \nவெளியானது உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் யார் முதலிடம் தெரியுமா லிஸ்ட் உள்ளே\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர்……\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nநடுவரை பார்த்து படு மயங்கரமாக முறைத்த ஜடேஜா :அடுத்த நொடியே என்ன நடந்தது தெரியுமா…\nஇங்கிலாந்தில் ஒரே போட்டியில் 8 முறை தவறான தீர்ப்பை வழங்கிய நடுவருக்கு நேர்ந்த கதி…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்… ஜாலியா இருங்க…\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்… யார் அந்த சிறுமி\nகாமெடியில் கலக்கும் வைபவ் நடித்த சிக்சர் படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்திலிருந்து வானில் வீடியோ பாடல் இதோ\nஜடா படத்தின் டீசர் இதோ\nஎதற்கடி வலி தந்தாய் துருவ் விக்ரம் பாடிய பாடல் இணையத்தில் வைரல்\nநேர்கொண்ட பார்வையின் புதிய வீடியோ வைரல்\nகடைசி போட்டியிலும் டீ சர்ட்டால் ஏற்பட்ட உச்சகட்ட சர்ச்சை உடன் வெளியேறிய மலிங்கா\nகடைசி போட்டியிலும் டீ சர்ட்டால் ஏற்பட்ட உச்சகட்ட சர்ச்சை உடன் வெளியேறிய மலிங்கா இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் கடைசி போட்டியின் போது, அவரது மகன் அணிந்திருந்த உடை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, தற்போது ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியோடு யார்க்கர் மன்னர் மலிங்கா ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.\nஇதனால் அவரின் கடைசி போட்டியை பார்ப்பதற்காக மலிங்காவி குடும்பத்தினர் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர்\nஅதில், மலிங்கா, மனைவி, மகள் மற்றும் மகன் இருந்தனர். அப்போது மலிங்காவின் மகன் மும்பை இந்தியன்ஸ் டீ சர்ட் அணிந்திருந்தார். இதனால் இதைக் கண்ட இணையவாசிகள் மும்பை இந்தியன்ஸ் எவ்வளவு பெரிய குடும்பம் என்று இப்போது தெரிகிறதா என்று கமெண்ட் செய்து வர, இலங்கை ரசிகர்கள் சிலர் அப்போ அவருக்கு இலங்கை அணி பிடிக்காதா என்று கமெண்ட் செய்து வர, இலங்கை ரசிகர்கள் சிலர் அப்போ அவருக்கு இலங்கை அணி பிடிக்காதா ஏன் அந்த டீ சர்ட் போட்டிருக்கலாம் தானே என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nமேலும் மலிங்கா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious articleஅஜித் படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார் வெளிவரும் உண்மை தகவல் இதோ\n விவசாயிக்கு மட்டும் இத்தனை கோடி வசூலானது தெரியுமா\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்��டத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர்… எதற்காக தெரியுமா\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும் போது கெய்ல் செய்த செயல் இணையத்தில் வைரல்\nமுண்ணாள் கணவரை வெறுப்பேற்ற விவாகரத்தான நடிகருடன் நெருக்கமாக நடிக்கும் நடிகை அமலா பால்\nநடிகை அமலாபால் நடிகை அமலாபால் முதன் முதலாக சிந்துசமவெளி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் தமிழ் மொழியில் நடித்து வந்தார்குறுகிய காலகட்டத்தில் இவர் தமிழ்...\nலைட்டான காய்ச்சலுக்கு ஒரு லட்சம் பில்லு போட்டு தாக்கிய ஹாஸ்பிட்டல் ஐஸ்வர்யா...\nபிரபாஸ் அனுஷ்காவை தவிர வேறு எந்த பெண்ணையும் மணந்தால் இந்த 3 பேரின் வாழ்க்கை...\nஅப்பா அப்பான்னு சொல்லி நம்ப வைத்து ஏமாற்றிய லொஸ்லியாவை பற்றி சேரன் கூறியதை கவனிச்சீங்களா\nபிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மாவிற்கு தல 60 வாய்ப்பு கிடைத்தது யாரால் தெரியுமா...\nகட்ட பஞ்சாயத்தில் இறங்கிய ராதிகா வெளியான புகைப்படத்தால் பரபரப்பு\nசாண்டியின் கையில் உள்ள காயத்துக்கு யார் காரணம் தெரியுமா அட இது எப்ப\n300கோடியை நோக்கி செல்லும் அஜித் :இனி அஜீத்தே நினைத்தாலும் முறியடிக்க முடியாத ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/exit-poll-is-not-final-decision/", "date_download": "2019-08-23T17:56:51Z", "digest": "sha1:755NU22LK6G73HXL3DOHTV6JNOX4VZDM", "length": 14308, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல - நிதின் கட்காரி - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முல��..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nHome Tamil News India கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றும், ஆனால் பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்பதை அவை தெரிவிப்பதாகவும் மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.\nநடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற இந்தி படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்ட மத்திய மந்திரி நிதின் கட்காரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nவாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பதை தெரிவித்து உள்ளன. சில கருத்துக்கணிப்புகள் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 300-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.\nபிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் தனது பணிகளை சிறப்பாக செய்து இருக் கிறார். அதைத்தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைய மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்றபோதிலும் இந்த கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவை எதிரொலிப்பதாக அமைந்து உள்ளன. எனவே மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் புதிய அரசு அமையும்.\nமராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த இடங்கள் (43) இப்போதும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.\nஇவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.\nபேட்டியின் போது அவரிடம், பிரதமர் பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இந்த கேள்விக்கு நான் கிட்டத்தட்ட 50 தடவை பதில் அளித்து விட்டேன்.\nபிரதமர் மோடி தலைமையில்தான் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். எனவே அவரது தலைமையில்தான் பாரதீய ஜனதா அரசு அமையும்” என்றார்.\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7juQ1&tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T17:32:23Z", "digest": "sha1:Q2XHWNG3BBV3BXGUHB5CIFKDYUONOHZK", "length": 7004, "nlines": 121, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "திருமலை நாயக்கர் சரித்திரம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்திருமலை நாயக்கர் சரித்திரம்\nஆசிரியர் : கோவிந்தசாமி ஐயர், மு.\nபதிப்பாளர்: மதுரை : இ. மா. கோபால கிருஷ்ணக் கோன் , 1920\nதுறை / பொருள் : சரித்திரம்\nகுறிச் சொற்கள் : நாயக்கர் சரித்திரம் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகோவிந்தசாமி ஐயர், மு.(Kōvintacāmi aiyar, mu.)இ. மா. கோபால கிருஷ்ணக் கோன்.மதுரை,1920.\nகோவிந்தசாமி ஐயர், மு.(Kōvintacāmi aiyar, mu.)(1920).இ. மா. கோபால கிருஷ்ணக் கோன்.மதுரை..\nகோவிந்தசாமி ஐயர், மு.(Kōvintacāmi aiyar, mu.)(1920).இ. மா. கோபால கிருஷ்ணக் கோன்.மதுரை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86666/", "date_download": "2019-08-23T19:01:02Z", "digest": "sha1:ULHYHSBZKAVIPBGGPGRKUC566ONODFOB", "length": 11155, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்கார் பட போஸ்டர்களை உடனடியாக அகற்றுமாறு விஜய் – ஏ.ஆர்.முருகதாசுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவு – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nசர்கார் பட போஸ்டர்களை உடனடியாக அகற்றுமாறு விஜய் – ஏ.ஆர்.முருகதாசுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவு\nசர்கார் பட போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற படத்தை வெளியிட்டமைக்கு எதிராக , நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் சர்கார். இப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த மாதம் 21ம் திகதி விஜய் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டிருந்தது. . இதில், விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.\nஇதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சில சுகாதார அமைப்புகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், புகை பிடித்தபடி விஜய் இருக்கும் சர்கார் பட போஸ்டர்களை உடனடியாக இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியிலிருந்து நீக்க வேண்டும் என நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசிடம் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது\nஅந்த சம்பந்தப்பட்ட புகைப்படங்களை உடனடியாக அகற்றாவிட்டால், அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.\nTagstamil tamil news அகற்றுமாறு உத்தரவு ஏ.ஆர்.முருகதாஸ் கண்டனம் சர்கார் சுகாதார அமைப்புகள் தமிழக சுகாதாரத்துறை போஸ்டர்களை விஜய்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஇணைப்பு 2 – புதிய விலையில் எரிபொருளை விற்கவேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவிப்பு\nபெண்களை வசியப்படுத்தி, பாலியல் தொழிலுக்கு கடத்திய தாதிக்கு, 14 வருட சிறை :\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/16902-thiruvallur-bank-robbery.html", "date_download": "2019-08-23T17:45:50Z", "digest": "sha1:AEA5FRXV5VB47YFYJWI5YLMWRPBDXA75", "length": 4704, "nlines": 93, "source_domain": "www.inneram.com", "title": "BREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை!", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nவங்கியில் அடகு வைக்கப் பட்டுள்ள நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.\n« BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nகையை துண்டாக வெட்டி நெல்லையில் பணம் கொள்ளை\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\nஆதார் எண்ணால் வங்கியில் பணம் திருட்டு - அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Husband+killed+her+wife?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T17:26:11Z", "digest": "sha1:JOP44LLXUU7KKJCULSSBVGJ5VH4YFOF3", "length": 8211, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Husband killed her wife", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nஎலி மருந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் - 3 ஆண்டுகளுக்கு பின் கைது\nஆஷஸ் 3 வது டெஸ்ட்: ஆர்ச்சர��� வேகத்தில் அடங்கியது ஆஸி\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவரை 11 முறை குத்திக் கொன்றார் மனைவி\nதிமுக பிரமுகர் வெட்டி கொலை - 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெறிச்செயல்\n‘என் குழந்தைக்கு தஹியா ஐஏஎஸ் தான் தந்தை’ - டிஎன்ஏ சோதனை கேட்கும் பெண்\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nரூ.100-க்காக நண்பன் கொலை - போதையில் வெறிச்செயல்\nகாதலர் துணையோடு கணவனை கொன்ற மனைவி\nதூக்க மாத்திரையால் வந்த வினை - தந்தையை சுத்தியால் அடித்துக் கொன்ற மகன்\nதினமும் இரண்டு வேளை லட்டு - விவாகரத்து கேட்ட கணவர்\nகேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\nநம்பிக்கையில்‌லா தீர்மானம்‌‌ கோரி கடிதம் - புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு\n“பெண் பிள்ளை இருக்கும் வீட்டின் முன் செல்போன் பேசாதீங்க” - எச்சரித்த தந்தையை கொலை செய்த இளைஞர்கள்\nமந்திரவாதி பேச்சை கேட்டு வீட்டிற்குள் 21 அடி ஆழ பள்ளம் தோண்டிய பெண்\nஎலி மருந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் - 3 ஆண்டுகளுக்கு பின் கைது\nஆஷஸ் 3 வது டெஸ்ட்: ஆர்ச்சர் வேகத்தில் அடங்கியது ஆஸி\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவரை 11 முறை குத்திக் கொன்றார் மனைவி\nதிமுக பிரமுகர் வெட்டி கொலை - 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெறிச்செயல்\n‘என் குழந்தைக்கு தஹியா ஐஏஎஸ் தான் தந்தை’ - டிஎன்ஏ சோதனை கேட்கும் பெண்\nபேரிடர் மீட்புக்கு விரைந்த ஹெலிகாப்டர் விபத்து - மூவர் உயிரிழப்பு\nரூ.100-க்காக நண்பன் கொலை - போதையில் வெறிச்செயல்\nகாதலர் துணையோடு கணவனை கொன்ற மனைவி\nதூக்க மாத்திரையால் வந்த வினை - தந்தையை சுத்தியால் அடித்துக் கொன்ற மகன்\nதினமும் இரண்டு வேளை லட்டு - விவாகரத்து கேட்ட கணவர்\nகேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\nநம்பிக்கையில்‌லா தீர்மானம்‌‌ கோரி கடிதம் - புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு\n“பெண் பிள்ளை இருக்கும் வீட்டின் முன் செல்போன் பேசாதீங்க” - எச்சரித்த தந்தையை கொலை செய்த இளைஞர்கள்\nமந்திரவாதி பேச்சை கேட்டு வீட்டிற்குள் 21 அடி ஆழ பள்ளம் தோண்டிய பெண்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/World+cup?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T18:39:02Z", "digest": "sha1:KJV2LVB5HW3VQ2BDI7KK4FSVVREIGIJD", "length": 7897, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | World cup", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\n‘உசேன் போல்ட்’ - முறியடிக்கப்படாத உலக சாதனை‌\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n‘ஒலிம்பிக் 2028’ போட்டிகளில் இடம்பெறுகிறது கிரிக்கெட்\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nமிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியல்: பின்னோக்கிச் சென்ற இந்தியா\nயாரை கேட்டு கோலியை மீண்டும் கேப்டனாக நியமித்தீர்கள் \n55 வருடத்துக்குப் பிறகு பாகிஸ்தான் செல்கிறது இந்திய டென்னிஸ் அணி\nடெஸ்ட் போட்டியில் தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்ஸி இனி யாருக்கு..\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் - ஐஎம்எப்\nஅம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன்\nஇறுதிப் போட்டி ஓவர் த்ரோ முடிவு தவறாகிவிட்டது குமார் தர்மசேனா\nபெண்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட இந்திய அணியில் ஒரு தமிழச்சி\n’ஓய்வு பெற இது சரியான நேரமல்ல’: தோனி பதிவின் பின்னணி\n‘உசேன் போல்ட்’ - முறியடிக்கப்படாத உலக சாதனை‌\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\n‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nபயிற்சியாளருக்கான நேர்காணலில் ரவி சாஸ்திரி சொன்னது என்ன\n‘ஒலிம்பிக் 2028’ போட்டிகளில் இடம்பெறுகிறது கிரிக்கெட்\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nமிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியல்: பின்னோக்கிச் சென்ற இந்தியா\nயாரை கேட்டு ��ோலியை மீண்டும் கேப்டனாக நியமித்தீர்கள் \n55 வருடத்துக்குப் பிறகு பாகிஸ்தான் செல்கிறது இந்திய டென்னிஸ் அணி\nடெஸ்ட் போட்டியில் தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்ஸி இனி யாருக்கு..\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் - ஐஎம்எப்\nஅம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது ஏன்\nஇறுதிப் போட்டி ஓவர் த்ரோ முடிவு தவறாகிவிட்டது குமார் தர்மசேனா\nபெண்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட இந்திய அணியில் ஒரு தமிழச்சி\n’ஓய்வு பெற இது சரியான நேரமல்ல’: தோனி பதிவின் பின்னணி\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2", "date_download": "2019-08-23T17:34:11Z", "digest": "sha1:3QFEC2DTFZ4MRFSOXKI3B3JRGL6EWYTI", "length": 7697, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இரண்டு முதியவர்கள்", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம்\nபோலியாக பர்தா அணிந்து திருட்டில் ஈடுபட்ட இரு பெண்கள்: போலீஸ் விசாரணை\nகாவல்துறைக்கு இரண்டு ஷிப்ட் முறை அறிமுகம்\nசென்னைக் குடிநீர் பிரச்னையை தீர்க்க வருகிறது வீராணம் ஏரி\nஒரு கூட்டிற்குள் இரண்டு தேங்காய்: மக்கள் வியப்புடன் கண்டு ரசிப்பு\nஆதரவற்ற முதியோர்களுடன் திருநங்கைகள் கொண்டாடிய தீபாவளி\nநோபல் பரிசையே ஏற்க மறுத்த இருவர்\nநோபல் பரிசையே ஏற்க மறுத்த இருவர்\nஉப்புநீர் இனித்தாலும் ஸ்டாலின் கனவு பலிக்காது: ஜெயக்குமார்\nஉ.பியில் அடுத்தடுத்து இரு ரயில் விபத்துகள்\nபோதையில் வாகனம் ஓட்டிய கால்பந்து வீரர் ரூனிக்கு 2 ஆண்டுகள் தடை\nஇளைஞர்களின் ரத்தத்தால் முதுமைக்கு பாய் பாய் சொல்லும் முதியவர்கள்\nபாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை: தடுத்த மூதாட்டியும் கொலை\nதிருவிழா கொண்டாட்டத்தின் போது விபரீதம்: இருவர் உயிரிழப்பு\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம்\nபோலியாக பர்தா அணிந்து திருட்டில் ஈடுபட்ட இரு பெண்கள்: போலீஸ் விசாரணை\nகாவல்துறைக்கு இரண்டு ஷிப்ட் முறை அறிமுகம்\nசென்னைக் குடிநீர் பிரச்னையை தீர்க்க வருகிறது வீராணம் ஏரி\nஒரு கூட்டிற்குள் இரண்டு தேங்காய்: மக்கள் வியப்புடன் கண்டு ரசிப்பு\nஆதரவற்ற முதியோர்களுடன் திருநங்கைகள் கொண்டாடிய தீபாவளி\nநோபல் பரிசையே ஏற்க மறுத்த இருவர்\nநோபல் பரிசையே ஏற்க மறுத்த இருவர்\nஉப்புநீர் இனித்தாலும் ஸ்டாலின் கனவு பலிக்காது: ஜெயக்குமார்\nஉ.பியில் அடுத்தடுத்து இரு ரயில் விபத்துகள்\nபோதையில் வாகனம் ஓட்டிய கால்பந்து வீரர் ரூனிக்கு 2 ஆண்டுகள் தடை\nஇளைஞர்களின் ரத்தத்தால் முதுமைக்கு பாய் பாய் சொல்லும் முதியவர்கள்\nபாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை: தடுத்த மூதாட்டியும் கொலை\nதிருவிழா கொண்டாட்டத்தின் போது விபரீதம்: இருவர் உயிரிழப்பு\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/10279", "date_download": "2019-08-23T18:51:36Z", "digest": "sha1:3WZ7TT2DLJ7NDJOLKY7EU4ENYWMO4RQ2", "length": 12280, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "அற்புதத்தின் திருநாள் 'விண்மீன்களின் மாதா' | தினகரன்", "raw_content": "\nHome அற்புதத்தின் திருநாள் 'விண்மீன்களின் மாதா'\nஅற்புதத்தின் திருநாள் 'விண்மீன்களின் மாதா'\nஉண்மைகளை மூடிமறைத்து வாழ்வதால் அமைதியை இழக்கும் ஆபத்து அதிகம்\nஎரேமியாவின் வாழ்க்கையை நினைவுறுத்தி வாழ்வோம்பரிசுத்த வேதாகமத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள் இறைவார்த்தையால் பற்றியெரிந்தவர்கள். அவர்களில் ஒருவரான எரேமியா தன்னைப்பற்றி கூறும்போது, பற்றியெரியும் ஒரு இறை���ாக்கினரை நம்மால் காணமுடிகிறது.\"அவர் பெயரைச் சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப்...\nஉண்மைகளை மூடிமறைத்து வாழ்வதால் அமைதியை இழக்கும் ஆபத்து அதிகம்\nமீட்பின் வரலாற்றோடு தொடர்புபட்ட அன்னை மரியாளின் திருவிழாக்கள்\nமாதாவின் பிறப்பு கூறும் அற்புத நிகழ்வுகள்\nமரபுரிமையின் புனித பூமியாக மடுத்திருப்பதி\nஅன்னை மரியாளின் விண்ணேற்பு விழா\n\"விண் மீன்களின் மாதா” என்ற திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம்.\n1536ம் ஆண்டில் மரியாள் செய்த அற்புதம் ஒன்றினால் இந்த பெயர் அவருக்குச் சூட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.\n1536ம் ஆண்டில் வைகாசி மாதம் 31 ஆம் திகதியன்று வாய் பேச இயலாத, காது கேட்காத ஒரு ஏழை இடையரான அன்டோனியோ டி அன்டோனி என்பவருக்கு புனித மரியாள் தரிசனம் அளித்தார். சான் விஜிலோவின் ஒரு நிலச்சுவந்தாரின் மந்தையினை இவர் மேய்ந்து வந்தார். அவ்வாறு மேய்க்கும்போது ஜெபமாலையை இவர் பக்தியோடு ஜெபித்து வருவதுண்டு. அத்தகைய ஒரு நேரத்தில் குழந்தையை தனது கைகளில் ஏந்தியவாறு அன்னை வழங்கிய தரிசனத்தை அவர் பெற்றார்.\nகாட்சி வழங்கிய இடத்தில் ஒரு ஆலயத்தை தனது பெயரால் கட்டியெழுப்புமாறு சுற்றியுள்ள பகுதியிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களிடம் தெரிவித்து அதில் ஈடுபடுமாறு அன்னை கூறினார்.\nஅற்புதங்களும், அருஞ்செயல்களும் நடைபெறவேண்டுமென்று அந்த இடையர் வைத்த வேண்டுகோளை தாம் நிச்சயம் நிறைவேற்றுவதாக அன்னை மரியாள் அவருக்கு வாக்குறுதி வழங்கினார். திருத்தந்தை மூன்றாம் சின்னப்பர் அன்னை தரிசனம் வழங்கிய இடத்தில் ஆலயம் ஒன்று கட்டப்பட அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அதற்கான பணிகள் 1537ம் ஆண்டு தொடங்கி 1539ம் ஆண்டில் நிறைவடைந்தன. (ஸ)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவசரகால நிலை நீடிக்கப்படாது என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல்...\n49 நாட்களில் 10 ஆயிரம் சாரதிகள் கைது; ரூ. 250 மில். அபராதம்\nகடந்த 49 நாட்களில் மது போதையிலிருந்து 10,054 சாரதிகள் கைது...\nஇராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக சத்தியப்பிரிய லியனகே\nஇலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக (Army Chief of Staff) மேஜர் ஜெனரல்...\nமாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா\nஉச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை...\nசட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது\nகொக்கிளாய் பகுதியில�� சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட...\nஇரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nகடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை...\nகவர்ச்சி ஓவியாவின் அதிர்ச்சி முயற்சி\nதிடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர் ஆரவுடன்...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilarnews.com/2019/03/29/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T18:48:44Z", "digest": "sha1:QFEDRJLF2WYCAAHSQIPFB2MGSI3PKNXE", "length": 7260, "nlines": 101, "source_domain": "tamilarnews.com", "title": "வரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…! | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome செய்திகள் வரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nவரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nஇலங்கையில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பல நீர்த்தேக்கங்கள் வற்றிப் போயுள்ளன.\nஇந்நிலையில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்தமையினால் அந்த பகுதி கொள்ளையர்களின் இரத்தினக்கல் தீவாக மாறியுள்ளது.\nஇந்த நீர்த்தேக்கம் அனுமதியற்ற இரத்திக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு சொர்க்கபூமியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் விரைவாக வற்றி வருகின்றது. இந்நிலையில் அந்தப் பகுதிகளில் இரவு நேரங்களில் பாரிய அளவிலான குழிகளை தோண்டி அங்கிருக்கும் இரத்தினக்கற்களை அகழ்ந்தெடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇரத்தினக்கல் கொள்ளையர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த கொள்ளையர்கள் அகழ்விற்கு செல்லும் போது பாதுகாவர்களை ஈடுபடுத்தி கொள்வதனால் அவர்கள் சட்டத்தில் சிக்குவதில்லை என பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நீர்த்தேக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அனுமதியற்ற இரத்தினக் கல் அகழ்வு காரணமாக பாரிய சுற்று சூழல் பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nபோராளிகளின்செயற்பாடு – மீண்டும் வழமைக்குத் திரும்பியது சமூகவலைத்தளம்\n உடல் உறுப்பு வர்த்தகத்தில் ஈடுபட்ட குழு…\n150 என்ற வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கவுள்ளது. வெற்றி யார் பக்கம்\nதீவிரவாதிகளின் தாக்குதலில் 8 காவற்துறையினர் பலி..\nஇலங்கையில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு நற்செய்தி..\nமின்சார நெருக்கடிக்கு தீர்வு காணல்\nசிஎஸ்கே Vs மும்பை இன்று தொடரும் மோதல் \n08 மணித்தியாலத்தில் சாதனை படைத்த புறாக்கள்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் \nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2019/01/26/%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-23T19:12:54Z", "digest": "sha1:KKHDC22TLVFQHATJDPSOE3PRNYC7Q3HY", "length": 4687, "nlines": 89, "source_domain": "ushavelmurugan.com", "title": "ரச வங்கி – usha velmurugan", "raw_content": "\nசீரகம்,மஞ்சள் தூள்-1 டீ ஸ்பூன்\nதேங்காய் துருவல்-1 டீ ஸ்பூன்\nமிளகாய் தூள்-2 டீ ஸ்பூன்\nகத்திரிக்காயை சிறிய துண்டுகளாக்கி,அவற்றுடன் தண்ணீர் சிறிது,காயம்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து கடலை பருப்பு, மல்லி,மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றை தனிதனியாக வறுக்கவும்.\nஆறியதும் பொடி செய்து கொள்ள��ும்.\nவெந்த கத்திரிக்காயை மத்தால் மசித்துக்கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, கடுகு,உளுந்து,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.\nபொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.\nஅதில் மசித்த கத்திரிக்காய்,புளி கரைசல், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\nபச்சை வாசனை போனதும், பொடியை சேர்த்து, மல்லி தழை தூவி இறக்கவும்.\nகத்திரி வாழைப் பூ தொக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-23T18:33:01Z", "digest": "sha1:YSGX4SLHZUMQFL4HLN36FLC4PGI7WF63", "length": 10475, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "மித்ரை", "raw_content": "\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 39\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 16 திருதராஷ்டிரரின் அறையைவிட்டு வெளியே செல்லும்போது கர்ணன் விப்ரரின் கண்களை நோக்கினான். அவற்றிலிருந்த விழியின்மை அவன் நெஞ்சை அதிரச்செய்தது. விப்ரர் மெல்ல நடந்துசென்று திருதராஷ்டிரரின் கைகளை பற்றிக்கொண்டார். இருவரும் கட்டெறும்பு பிறிதொன்றின்மேல் தொற்றிச் செல்வதுபோல மெல்ல சென்றனர். கர்ணன் அதை நோக்கியபின் “முன்பெலாம் விப்ரரின் தோள்கள் ஆற்றல் கொண்டிருந்தன. அவர் அரசரை தாங்கிச்செல்ல முடிந்தது. இப்போது அவராலேயே நடக்க முடியவில்லை” என்றான். துரியோதனன் “ஆம். ஆனால் பிறிதொருவரை அமர்த்த …\nTags: உபபிரகதிஷு, கர்ணன், சிந்துநாடு, ஜயத்ரதன், துச்சளை, துரியோதனன், பிரகதிஷு, பிரகத்தனு, பிரகத்ரதர், பிருகத்பாகு, பிருஹத்காயர், மித்ரை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 86\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 11 மித்திரவிந்தை சிற்றெறும்புகளின் நீள்நிரையை நோக்கிக் கொண்டிருந்தாள். உருசிறுத்து அணுவென்றாகி அவற்றுடன் சென்றாள். ஓசையற்றவை என அவள் எண்ணியிருந்த அவை ஒரு கணமும் ஓயாது உரையாடுபவை என்றறிந்தாள். சென்றவை, வருபவை, ஊடே நின்றதிரும் நிகழ்பவை என அவற்றுக்கும் காலக்களியாட்டு என்பதுண்டு என்றறிந்தாள். மூன்று நிரைகளாக அவை சென்று இறங்கி மறைந்த புற்றின் சிறுவாயிலருகே தயங்கி நின்றாள். அவளை பின்நின்று அணுகிய எறும்புப் பெண்ணொருத்தி “இளவரசி உள்ளே வருக” என்றாள். “மீள்வேனா …\nTags: கிருஷ்ணன், சுபத்திரை, மித்திரவிந்தை, மித்ரை, விமலை\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்ட�� – தீயின் எடை-55\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-08-23T18:30:16Z", "digest": "sha1:FUZXHDBMGRQ5465R4F2O6IC2QGGSH7DS", "length": 9795, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "மிசிசாகுவா | Athavan News", "raw_content": "\nஅவசர காலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nசர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்- உறவுகள் அறிவிப்பு\nகோயிலில் தஞ்சடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்��ாக 29ஆவது ஆண்டு பிரார்த்தனை\nமட்டக்களப்பில் மண் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nசவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் - யஸ்மின் சூக்கா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் - யசுஷி அகாஷி\nஇராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது - சஜித்\nநாட்டை வழிநடத்துவதற்கு கோட்டா வல்லவர் அல்லர் : பொன்சேகா\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nமிசிசாகுவா விபத்தில் பாதசாரி உயிரிழப்பு\nஒன்ராறியோவில் மிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தொன்றை விரட்டிச்சென்று ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் நேற்று (புதன்கிழமை) இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தை பலரும் நேரில் கண்டிருந்த போதிலும், கு... More\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கில் திட்டமிடல் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன – சார்ள்ஸ்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\nதேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடைகளும் இல்லை – கோட்டா\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nஅவசர காலச் சட்டம் நீடி��்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nமட்டக்களப்பில் மண் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றிற்கு நிரந்தர நீதிபதிகள் நியமனம்\nதென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு\nவளர்ச்சி பாதையில் இந்தியா வேகமாக பயணிக்கிறது – மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-08-23T19:13:27Z", "digest": "sha1:P2MC5MW3MTKI2HS2XYFORJF6BTMBW5Y7", "length": 5383, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகும் வெளிவிவகார அமைச்சர் | EPDPNEWS.COM", "raw_content": "\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகும் வெளிவிவகார அமைச்சர்\nசர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று ஆஜராகவுள்ளார்.\nஅமைச்சர் ரவி கருணாநாயக்க வசித்ததாக கூறப்படும் மொனார்க் ரெசிடன்சி வீட்டுத் தொகுதிக்கு வழங்கப்பட்ட வாடகைப்பணம், ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜூன் அலோசியஸூக்கு இடையிலான தொடர்பு, மத்திய வங்கி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு ரவி கருணாநாயக்க இன்று பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nவெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஏற்கனவே இரண்டுமுறை சாட்சியமளிக்க முடியாது என ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் இன்றையதினம் அவர் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ரவி கருணாநாயக்க ஆஜராகவுள்ளார்.\nGSP+ மீண்டும் பெற மேலும் நிபந்தனைகள்\nபொலித்தீன் தடை: தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்மாதிரியாக உள்ளது.\nபச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றப்படாத கிராம மக்கள் தம்மைப் பதிவு செய்யவும் பிரதேச செயலர்...\nதொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Died.html?start=20", "date_download": "2019-08-23T18:01:08Z", "digest": "sha1:BABFBUXU2CLAYJCJZGXT22NGMYN5EJD7", "length": 8410, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Died", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nஅதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்\nகோவை (21 மார்ச் 2019): கோவை சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.\nகோவா முதல்வர் மனோகர் பரிக்கர் காலமானார்\nகோவா (17 மார்ச் 2019): கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் (63) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.\nவிழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் மரணம்\nவிழுப்புரம் (23 பிப் 2019): விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன், இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 62.\nபிரபல பின்னணி பாடகி விபத்தில் மரணம்\nபுதுடெல்லி (30 ஜன 2019): பிரபல பின்னணி பாடகி ஷிவானி பாடியா கார் விபத்தில் உயிரிழந்தார்.\nசித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமி மரணம்\nபெங்களூரு (21 ஜன 2019): சித்தகங்கா மடத்தின் ஜீயர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி வயது மூப்பு பிரச்சனை காரணமாக இன்று காலமானார்.\nபக்கம் 5 / 16\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nகேரள வெள்ளத்தில் பலரையும் நெகிழ வைத்த புற்று நோய் பாதிக்கப் பட்ட …\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nடெல்லியை அதிர வைத்த திமுக தலைமையிலான ப��ராட்டம்\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் மு…\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி ப…\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-css/", "date_download": "2019-08-23T17:27:57Z", "digest": "sha1:ALIVWBDZUQEY47LUPXIP4S3QM6MMKGKM", "length": 12245, "nlines": 194, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் CSS – கணியம்", "raw_content": "\nகணியம் > எளிய தமிழில் CSS\nBody background நமது வலைத்தளப் பக்கங்களின் பின்புறத்தை ஏதேனும் ஒரு நிறத்தைக் கொண்டு நிரப்ப style code-ஐப் பின்வருமாறு அமைக்க வேண்டும். ஏதேனும் ஒரு நிறத்திற்குப் பதிலாகப் படத்தையும் கொடுக்கலாம். இது பின்வருமாறு. body {background: url(“image.gif”);} மேற்கண்ட முறையில் படமானது பக்கம் முழுவதும் திரும்பத் திரும்ப வந்து நிரப்புகிறது. அவ்வாறு இல்லாமல் ஒரே ஒரு…\ncss, எளிய தமிழில் CSS\nஎளிய தமிழில் CSS – 5 – div\nDivisions Division என்பது குறிப்பிட்ட ஒரு content ஐ மட்டும் தனியே அழைக்கவும் பலவகைகளில் பயன்படுத்தவும் பயன்படுகிறது. உதாரணமாக, நமது content-ஐச் சுற்றி கோடு போட்டு ஒரு பெட்டியை உருவாக்கப் பயன்படும். இதை எவ்வாறு அழகு செய்வது என்று பின்வருமாறு பார்க்கலாம். மேலே நமது division-இன் நீளம், அகலம், border ஆகியவை எவ்வாறு…\ncss, எளிய தமிழில் CSS\nTables CSS-ல் tables-ஐ அழகுபடுத்த அவற்றின் ஒவ்வொரு அங்கங்களும் தனித்தனியாகக் குறிப்பிடப்படுகின்றன. பின்வரும் உதாரணத்தில் table எவ்வாறு இருக்க வேண்டும், table heading எவ்வாறு இருக்க வேண்டும், table data எவ்வாறு இருக்க வேண்டும் என்று தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணத்தில் table, th & td ஆகிய 3-க்கும் வெவ்வேறு நிறங்களில் border அளிக்கப்பட்டுள்ளது….\ncss, எளிய தமிழில் CSS\nகணியம் பொறுப்பாசிரியர் November 27, 2015 0 Comments\nLinks ஒரு link-ஐ அழகுபடுத்த color, font-family, font size என்று மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் கீழ்வரும் நான்கு விதங்களுக்குள் வரையறுக்கப்படும். a:link = ஒரு link எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வரையறுக்கிறது. a:hover = Mouse cursor-ஐ அந்த link-ன் அருகே கொண்டு செல்லும்போது அந்த link எவ்வாறு…\nText color என்பது எழுத்துக்களின் நிறத்தைக் குறிக்க உதவும். பின்வரும் 3 விதங்களில் இதன் மதிப்பைக் கொடுக்கலாம் : HEX மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “#ff0000”) , ஒரு RGB மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “rgb(255,0,0)”) அல்லது ஒரு நிறத்தின் பெயரையே கூட கொடுக்கலாம். (e.g: “red”). text-align என்பது எழுத்துக்களை ஒரே பக்கமாக ஒதுங்குபடுத்த…\nஎளிய தமிழில் CSS – 1 – அறிமுகம்\nCascading Style Sheets என்பதே CSS என்றழைக்கப்படுகிறது. இது HTML மூலம் உருவாக்கப்படும் வலைத்தளப் பக்கங்களை இன்னும் அழகுபடுத்த உதவும் ஒரு சிறப்பு வகை நிரல் ஆகும். அதாவது HTML-ல் font color, size, bgcolor என்பது போன்ற பல்வேறு வகையான attributes-ஐப் பயன்படுத்தி நாம் விரும்பும் நிறம் வடிவம், அளவு போன்ற சில குறிப்பிட்ட விவரங்களைக் கொடுப்போம்….\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/category/abcs-of-islam/pillars-of-islam/page/5/", "date_download": "2019-08-23T18:51:56Z", "digest": "sha1:EZ5QINGSCSNWZ6TJX34EHQDBFZYQYDMI", "length": 7147, "nlines": 178, "source_domain": "www.newmuslim.net", "title": "அடிப்படைகள் | புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\nநம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடம் நீர் க ...\nஎனது பாதை – அறிமுகம்\nஎனது பாதை - அறிமுகம் பயன்பாட்டுக் கையேடு.இஸ்லாத்தின் அடிப்படைகள்.முஸ்லிம்கள் மற்றும் புதிதாக இஸ ...\nஇஸ்லாம் கூறும் இயேசு பற்றிய உண்மைகள்..\nஇஸ்லாம் கூறும் இயேசு பற்றிய உண்மைகள்.. தொட்டிலில் இருக்கும் போதே இயேசு பேசினார். அற்புதங்களைச் ...\nமனம் எப்படி.., மனிதன் அப்படி..\nமனம் எப்படி.., மனிதன் அப்படி..\nடாக்டர். நாயக் பதில்கள் – 4 ஆ\nதமிழில் : அபு இஸாரா 3. வெறியூட்டும் போதையை படிப்படியாக தடைசெய்தல். அருள்மறை குர்ஆனில் மேற்படி வ ...\nடாக்டர். நாயக் பதில்கள் – 4 அ\nதமிழில் : அபு இஸாரா கேள்வி எண்: 4 இஸ்லாமியர்கள் ‘விட்டொழிக்கும் விதி’ யில் ���ம்பிக்க ...\nடாக்டர். நாயக் பதில்கள் – 3\nஇஸ்லாம் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாக கொண்ட மார்க்கம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ...\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானாவர் உண்டு என்று நம்புவதும் அவர்களுக்கு வணக்கம் செய்வத ...\nஅசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள். அறிந்துகொண்டே சத்தியத்தை நீங்கள் மூடி மற ...\nஅல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்..\n அவன் அல்லாஹ், ஏகன், அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் ...\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194288/news/194288.html", "date_download": "2019-08-23T18:01:30Z", "digest": "sha1:Q2TU43XWB7EMHAGETAGEIWL35TCNYU6M", "length": 7813, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "போலியோ சொட்டு மருந்து தினம் எப்போது?! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபோலியோ சொட்டு மருந்து தினம் எப்போது\nநாடு முழுவதும் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் தவணையாக ஜனவரி மாதமும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி மாதமும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிந்த நிலையிலும் சொட்டு மருந்து வழங்கும் தினம் பற்றி இன்னும் எந்த முடிவையும் மத்திய அரசு தெளிவாக அறிவிக்காமல் இருக்கிறது.\nபோலியோ ஒழிப்புக்கான தொடர் நடவடிக்கைகளின் காரணமாக போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் திடீர் மாற்றமாக சில மாதங்களுக்கு முன்பு இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தகவல்கள் வந்தன. அது ஜனவரி மாதத்தில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவராமலேயே உள்ளது.\nஒருவழியாக பிப்ரவரி 3-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதையும் தற்போது மத்திய அரசு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. போலியோ சொட்டு மருந்து பற்றாக்குறை காரணமாகவே தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று இதுபற்றி பல யூகங்க���் மீடியாக்களில் வெளிவந்தன. ஆனால், பற்றாக்குறை எதுவும் இல்லை என்று இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கிறது மத்திய அரசு.\n‘நாடு முழுவதும் ஒரே நாளில் சொட்டு மருந்து வழங்கப்படும். அதனால்தான் இந்த தாமதம். இதற்கான தேதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். அப்போது சிறப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்’ என்று இதற்கு விளக்கம் அளித்திருக்கின்றனர் மத்திய சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகட்டாயமாக தெரிஞ்சுக்க வேண்டிய 14 உளவியல் உண்மைகள்\nஅடேங்கப்பா எவ்வளோ பெரிய மெஷினு \nபுதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்\nப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன் – கண்ணீரில் முடிந்த கதை\nசிறுமி கற்பழித்து கொலை – வாலிபருக்கு மரண தண்டனை \nகாற்றாடிகள் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது தெரியுமா\nபருத்தி விதையை நிலவில் முளைக்க செய்து சீனா சாதனை படைத்துள்ளது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/44-234046", "date_download": "2019-08-23T17:28:51Z", "digest": "sha1:WYQKZP3CBIIOAQKG2KR6HVPXRP3MM4PG", "length": 4284, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘சீரற்ற வானிலையால் போட்டி தடைப்பட்டது’", "raw_content": "2019 ஓகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை\n‘சீரற்ற வானிலையால் போட்டி தடைப்பட்டது’\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த உலக்கிண்ணப் போட்டியானது, சீரற்ற வானிலையின் காரணமாகத் தடைப்பட்டுள்ளது.\nஇன்று (11) பிற்பகல் 2.30 க்கு இடம்பெறவிருந்த குறித்த போட்டியே இவ்வாறு தடைப்பட்டுள்ளது.\n‘சீரற்ற வானிலையால் போட்டி தடைப்பட்டது’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/11/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/31138/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-08-23T18:11:16Z", "digest": "sha1:7VCKRXXQTEDHECNKU4PKZIOFTAMYURLK", "length": 14651, "nlines": 217, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம் | தினகரன்", "raw_content": "\nHome ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்\nஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று (11) அலரி மாளிகையில் அவர்களுக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து உருவாக்கவுள்ள ஜனநாயக தேசிய முன்னணி மூலம் ஜனநாயகம் நீதிமன்றத்தின் சுவாதீனம் ஆகியவற்றை பாதுகாத்து சுதந்திரமான சமூகத்தை உருவாக்குவோம்” என்றார்.\n“ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளை உரிய முறையில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் அவ்வாறு மேற்கொள்ளாத அமைப்பாளர்கள் இருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை கட்சி முடிவெடுக்கும்” எனவும் தெரிவித்தார்.\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “வெற்றிடமாக காணப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து தொகுதிகளுக்கும் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கு எமது கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கமைய அதன் முதற்கட்டமாக இன்று 6 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.”\n“இன்றைய தினம் கட்சியின் அமைப்பாளர்களாக, பொறுப்பேற்றுக் கொண்ட அனைவரும் புதிய வேலைத் திட்டங்கள் ஊடாக முன்னோக்கி செல்ல வேண்டும். அவர்களுக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசி முன்னணியுடன் இணைந்து ஜனநாயக தேசிய முன்னணியை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இம்முன்னணியில் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்பதே எமது நோக்கமாகும். அதற்கான போராட்டத���திற்கு தயாராகின்ற பணிகளையே நாம் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றோம்.” என்றார்.\nஇந்நிகழ்விற்கு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் கல்வி அமைச்சர் அகில விராஜ், பிரதமர் அலுவலக பிரதானி, துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபிரபல சிங்கள பாடகர் ரூகாந்த குணதிலக - தம்பதெனிய அமைப்பாளர்\nகவிந்த ஜயவர்தன எம்.பி. - நீர்கொழும்பு அமைப்பாளர்\nலலித் திசாநாயக்க - அரநாயக்க அமைப்பாளர்\nதிலிண பண்டார தென்னகோன் - பாத்ததும்புறை அமைப்பாளர்\nமஞ்சுள பண்டார - வாரியபொல அமைப்பாளர்\nடி.எம்.யு.பி. விஜே நாயக்க - ஹிரியால அமைப்பாளர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவசரகால நிலை நீடிக்கப்படாது என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல்...\n49 நாட்களில் 10 ஆயிரம் சாரதிகள் கைது; ரூ. 250 மில். அபராதம்\nகடந்த 49 நாட்களில் மது போதையிலிருந்து 10,054 சாரதிகள் கைது...\nஇராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக சத்தியப்பிரிய லியனகே\nஇலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக (Army Chief of Staff) மேஜர் ஜெனரல்...\nமாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா\nஉச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை...\nசட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது\nகொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட...\nஇரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nகடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை...\nகவர்ச்சி ஓவியாவின் அதிர்ச்சி முயற்சி\nதிடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர் ஆரவுடன்...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்க��� அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%90%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2019-08-23T18:54:17Z", "digest": "sha1:YUZ4TWVVOOIB7X55YV2BO2GFAVXHTQYC", "length": 16592, "nlines": 171, "source_domain": "agharam.wordpress.com", "title": "ஐஹோளே | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nதுர்கா கோவில், ஐஹோளே , கர்நாடகா\nPosted on ஒக்ரோபர் 16, 2017\tby முத்துசாமி இரா\nஐஹோளே, பண்டைய மற்றும் இடைக்கால இந்து, பௌத்தம் மற்றும் சமண நினைவுச் சின்னங்களை கொண்டுள்ள ஒரு வரலாற்று தலம். இங்குள்ள நினைவுச் சின்னங்கள் கி.பி. நாலாம் நூற்ற்றாண்டு முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை. கைதேர்ந்த சிற்பிகள் ஐஹோளேயில் ஒன்றிணைந்து தங்கள் கட்டடக்கலைத் திறனை பரிசோதிக்கும் வண்ணம் பல கோவில்களை கட்டினார்கள். இந்த நகரம் அழகாக வடிவமைக்கப்பட்ட பல வழிபாட்டு தலங்களைப் பெற்றுள்ளதனால் பெருமையடைகின்றது. துர்கா கோவில் வளாகத்தில் குறிப்பிடத்தகுந்த சில நினைவுச் சின்னங்களாக துர்கா கோவில், லட் கான் கோவில், மேகுட்டி கோவில், கௌடர்குடி கோவில், சக்ரகுடி கோவில், படிகெர்குடி கோவில் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். துர்கா கோவில், ஐஹோளே சிவன் மற்றும் விஷ்ணுவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட தினசரி வழிபாட்டுக் கோவிலாகும். ‘துர்க்’ என்றால் வடமொழியில் கோட்டை என்று பொருள். இராணுவ முகாமாகப் (military outpost) பயன்பட்டதால் இக்கோவில் துர்க் கோவில் என்று அழைக்கப்பட்டதாம். இங்கு துர்க்கை தொகுதி புடைப்புச் சிற்பமாக முதல் பிரகாரத்தில் செதுக்கப்பட்டிருந்தாலும் துர்க்கை கோவில் என்ற பொருளில் இக்கோவில் அழைக்கப்படவில்லை. நாகரா மற்றும் திராவிட கலை நுணுக்கங்களுடன் அமைந்த கட்டடக் கலையமைப்பும���, முன்மண்டப தூண்களிலும், கோஷ்டங்களிலும் அமைந்த கண்ணைக் கவரும் சிற்பங்களும் இக்கோவிலுக்கு அணி சேர்க்கின்றன. இக்கோவில் வளாகம் இந்திய தொல்லியல் அளவீட்டு துறையினரால் நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றது. இவற்றைக் காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்தவண்ணம் உள்ளனர். Continue reading →\nPosted in தொல்லியல்\t| Tagged ஐஹோளே, கர்நாடகா, சிவன், துர்க்கா கோவில், மேலைச் சாளுக்கியர் வம்சம், வரலாறு\t| பின்னூட்டமொன்றை இடுக\nரவனபாடி குடைவரைக் கோயில், ஐஹோளே, கர்நாடகா\nPosted on ஒக்ரோபர் 11, 2017\tby முத்துசாமி இரா\nரவண பாடி குடைவரைக் கோவில் புலிகேசி (544-566 A.D.) ஆட்சியில், அதாவது சாளுக்கியர்களின் தொடக்க காலங்களில், கட்டப்பட்ட குடைவரைக் கோவில்களில் ஒன்று. சாளுக்கிய கலைப்பாணி எவ்வாறெல்லாம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது என்பதை இக்குடைவரையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இங்கு காணும் சிற்பங்கள் மற்றும் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகள் எல்லாம் சாளுக்கியர் கலைப்பாணியைப் பறைசாற்றுகின்றன. பரந்த முற்றம் (Front court) இக்குடைவரைக் கோவிலின் சிறப்பு. இக்குடைவரையில் உள்ள விசாலமான செவ்வக வடிவ முக மண்டபம் போல் பாதாமி குடைவரைகளில் கூட பார்க்க இயலாது. இங்குள்ள மற்றோரு சுவையான அம்சம் என்னவென்று தெரியுமா கருவறையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் அமைப்பு. எவ்வளவு கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரியுமா கருவறையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் அமைப்பு. எவ்வளவு கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரியுமா இக்குடைவரைக் கோவில் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போமா\nPosted in தொல்லியல்\t| Tagged ஐஹோளே, கர்நாடகா, குடைவரைக் கோவில், சிவன், மேலைச் சாளுக்கியர் வம்சம், ரவண பாடி, வரலாறு\t| பின்னூட்டமொன்றை இடுக\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T18:55:19Z", "digest": "sha1:6R3CGASPNB6G6LT6OT45S225B6NTJSJJ", "length": 14971, "nlines": 171, "source_domain": "agharam.wordpress.com", "title": "பிரம்மோற்ஸவம் | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nதிருமலை திருப்பதியில் கருட சேவை 2017\nPosted on செப்ரெம்பர் 28, 2017\tby முத்துசாமி இரா\nதிருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவீதியுலாவான கருட சேவை 27 செப்டம்பர் 2017 புதன் கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் கருட சேவை கண்டு மகிழ்ந்தார்கள். திருமலை தி���ுப்பதி தேவஸ்தானம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கருட சேவை தரிசனத்திற்காக பக்தர்கள் மதியம் இரண்டு மணிக்கே நான்கு மாட வீதிகளில் அமைந்துள்ள காலரிகளில் இடம்பிடித்து காத்திருந்தார்கள். தொடக்கத்தில் பக்தர்களை மாட வீதியில் அனுமதிக்க மறுத்ததால் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஆண்டாள் சன்னிதியில் இருந்து கொண்டுவரப்படும் தூளசி மாலையுடன் மூல விக்ரக மூர்த்தியான ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி அணிந்திருக்கும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க சங்கிலி, மகர கண்டி, லட்சுமி ஹாரம் போன்ற நகைகளை கருட சேவையின் போது மட்டும். ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி அணிந்து சேவை சாதித்தார். Continue reading →\nPosted in விழாக்கள்\t| Tagged 2017, கருட சேவை, திருப்பதி, திருமலை, பிரம்மோற்ஸவம், புரட்டாசி மாதம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிருப்பதி திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் 2017\nPosted on செப்ரெம்பர் 24, 2017\tby முத்துசாமி இரா\nதிருப்பதி திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 23 ஆம் தேதியன்று கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பதி திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 23 ஆம் தேதியன்று கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பதி திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 23 ஆம் தேதியன்று கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய பிரம்மோற்சவ விழாவின்போது தினந்தோறும் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி தேவியர் சமேதராய் அலங்கரிக்கப்பட்ட 16 வாகனங்களில் நான்கு மாட வீதிகளிலும் வீதியுலா வருவார். Continue reading →\nPosted in கோவில், விழாக்கள்\t| Tagged திருப்பதி, திருமலை, பிரம்மோற்ஸவம், புரட்டாசி மாதம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங��கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ennam-list/tag/288/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T17:33:10Z", "digest": "sha1:UZ4GFNLPGDB37Z5PXIBNHOR6URWXCJIE", "length": 8579, "nlines": 155, "source_domain": "eluthu.com", "title": "எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2016 தற்போதைய நிலவரம்... (யமுனா)\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2016\nஎவ்வளவு ஒட்டு வித்தியாசத்தில் வென்றார்கள்\nஎவ்வளவு ஒட்டு வித்தியாசத்தில் வென்றார்கள்\nகாணவும்: புதுச்சேரி தேர்தல் முடிவுகள் @ IndianBallot.com\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2016 தற்போதைய நிலவரம்... (யமுனா)\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2016\nமேற்கு வங்காளம் சட்டமன்றத் தேர்தல் 2016 தற்போதைய நிலவரம்... (யமுனா)\nமேற்கு வங்காளம் சட்டமன்��த் தேர்தல் 2016\nபுதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2016 தற்போதைய நிலவரம்... (யமுனா)\nபுதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2016\nகேரளா சட்டமன்றத் தேர்தல் 2016தற்போதைய நிலவரம்... (யமுனா)\nகேரளா சட்டமன்றத் தேர்தல் 2016\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016தற்போதைய நிலவரம்... (யமுனா)\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016தற்போதைய நிலவரம்... (யமுனா)\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016\nஇன்று தேர்தல் நாள்..வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமை..ஆதலால் 100... (சஞ்சீவ் நா)\nவாக்களிப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமை..\nஆதலால் 100 % வாக்களிப்போம்..\n16 மே 18 முடிந்தவர்கள் 19 என்னும் வாக்கை... (அருண்ராஜ்)\nநாம் போடும் வாக்கில் உள்ள\nநமக்கு \"வக்கு\" இருக்கும் ...\nஇந்த கருத்தை பகிர்ந்த நண்பர்களுக்கும் என் நன்றிகள் ...\nநன்றிங்க .. வெற்றி \"கனி \" வேண்டாம் .. வெற்றி \"இலை\" துளிர்க்க வேண்டாம் .. வெற்றி \"உதயமாக\" வேண்டும் ..\nஅரசியல் விழிப்பு உணர்வுக் கருத்துக்கள் . வெற்றிகனி பறிக்கும் நாள் காண ஆவல் . நன்றி 14-May-2016 4:54 pm\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/operation-green-hunt/", "date_download": "2019-08-23T19:10:54Z", "digest": "sha1:5NOHUUQU7DB5GO6KL6NMRJSCUDW743MY", "length": 19348, "nlines": 168, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "Operation Green Hunt | மு.வி.நந்தினி", "raw_content": "\nபேராசிரியர் சாய்பாபா அவர்களை விடுதலை செய்யக் கோரி லண்டன் இந்திய தூதரகத்தின் முன்னால் போராட்டம்\nடில்லி பல்கலைக்கழக பேராசிரியரும் மக்கள் ஜனநாயக உரிமை செயற்பாட்டாளருமான G.N. சாய்பாபா அவர்கள் ரகசியமாக சாதாரண உடையில் வந்திருந்த இந்திய போலீசால் கடந்த வருடம் மே மாதம் 9 ம் திகதி கடத்திச் செல்லப்பட்டார். பின்னர், ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்’ (UAPA), கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூர் மத்திய சிறையில்ஒரு இருண்ட தனி அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.\nஅவர் சக்கர நாற்க்காலியில் இயங்குகின்ற உடல் குறைபாடு உடைய ஒருவர். சிறையில் அவரது உடல் நலம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டு வருகின்றது. கலாநிதி G.N. சாய்பாபா அவர்கள் மக்கள் ஜனநாயக உரிமை கழகத்தின் முன்னணி செயற்பாட்டளரும்; ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி மக்கள் வாழும் மலை பிரதேசங்களில் உள்ள கனிமங்களை ஏகாதிபத்தியங்கள் கொள்ளை இடுவதற்க்காக “பச்சை வேட்டை” என்ற பெயரில் அமெரிக்க அரசு ஆப்கானிஸ்த்தானிலும். ஈராக்க்கிலும் குவித்துள்ள ராணுவத்திற்கும் அதிகமான எண்ணிக்கையான ஆயுத துணைப்படைகளை அனுப்பி இந்த மலைப்பிரதேசங்களில் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்து வருகின்ற “ஆப்பிரேசன் கிறீன் கன்றிற்கு (Operation Green Hunt)” எதிராக தொடர்ச்சியான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சட்ட விரோதமாக கடத்தி செல்லப்பட்டு போலிக் குற்றச்சாட்டடில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் சாயிபாபா அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி, லண்டனில் உள்ள இந்திய தூதராலயத்தின் முன்னால் எதிர்வரும் 28ம் திகதி ஞாயிறு பகல் 1 மணி முதல் மறியல் போராட்டம் நிகழவுள்ளது. இதனை இந்திய தொழிலாள் சங்கம் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து ஒழுங்கமைத்துள்ளது.\nPosted in அரசியல், இந்தியா, சமூகம்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅன்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யா��் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/formula-1-car-race-player-niki-lada-died/", "date_download": "2019-08-23T17:58:02Z", "digest": "sha1:4XXVSAFMD7IXEHXBLEOROC3WMDUB6YHF", "length": 12654, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "முன்னாள் \"ஃபார்முலா ஒன்\" கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார் - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nHome Tamil News World முன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா (70). ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இவர் மூன்று முறை ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\n1975 ஆண்டு ஃபார்முலா ஒன் கார் பந்தையத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இவருக்கு 1976-ஆம் ஆண்டு விபத்திற்கு பிறகு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. அந்த விபத்தின் போது அவரது ஃபெராரி கார் கடும் சேதமடைந்ததுடன், அவருக்கும் எழும்பு முறிவு, தீக்காயம் உட்பட உடலில் பல்வேறு விதமான காயங்கள் ஏற்பட்டன.\nமெதுவாக அதிலிருந்து மீண்டு, மீண்டும் ஃபார்முலா ஒன் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.\nஅதன்பின்னர் 1997 முதல் 2005 வரை சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். இந்த ஆண்டு தொடக்கத்திலும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவீட்டுக்குள் புகுந்து ஃபிரிட்ஜை சூறையாடி இறைச்சியை தின்ற கரடி.. – சிசிடிவி-யின் மிரட்டல் காட்சி..\nஒலிம்பிக் டிக்கெட் விலை ரூ.43 லட்சம்\nஎம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டிய சபாநாயகர்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-08-23T18:28:54Z", "digest": "sha1:ZASG2HNVQKMSZ4HR4K6L7WFZ2VMLL5PJ", "length": 4923, "nlines": 35, "source_domain": "www.siruppiddy.info", "title": "ஆங்கில தினப் போட்டியில் வடமராட்சியில் 13 மாணவர்கள் சாதனை - :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > ஆங்கில தினப் போட்டியில் வடமராட்சியில் 13 மாணவர்கள் சாதனை -\nஆங்கில தினப் போட்டியில் வடமராட்சியில் 13 மாணவர்கள் சாதனை -\nவடமாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஆங்கில தின���் போட்டியில் வடமராட்சி கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளைச் சேர்ந்த 13 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.\nஆங்கில கட்டுரை ஆக்கப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்ரிக் கல்லூரியைச் சேர்ந்த தரம் 9 மாணவன் ந.காதுஷன் இரண்டாம் இடத்தையும் தரம் 11 மாணவன் சி. லம்போதரன் மூன்றாம் இடத்தையும் நெல்லியடி மத்திய கல்லூரி தரம் 12 மாணவி ம. துஷிதா முதலாமிடத்தையும் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்\n.சொல்வதெழுதல் போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை தரம் 7 மாணவிகளான ஜெ.சர்மினி முதலாமிடத்தையும் கு.அபிநயா இரண்டாமிடத்தையும் நெல்லியடி மத்திய கல்லூரி தரம் 8 மாணவி ஜே.சாம்பவி மூன்றாமிடத்தையும் பருத்தித்துறை மெதடிஸ்த பெண் கள் உயர்தரப் பாடசாலை தரம் 11 மாணவி க.மாதுமை மூன்றாமிடத்தையும் தரம் 10 மாணவி கு. நிதுஷா இரண்டாமிடத்தையும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி தரம் 12 மாணவன் க.கஜரூபன் இரண்டாமிடத்தை யும் தரம் 12 மாணவன் பா. வினோஜன் முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்.உறுப்பெழுத்துப் போட்டியில் இமையா ணன் அ.த.க. வித்தியாலயம் தரம் 3 மாணவி பி.பிரவீனா மூன்றாமிடத்தையும் எழுத்தாக்கப் போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை தரம் 11 மாணவி ரி.சங்கவி முதலாமிடத்தையும் தொடர் எழுத்துப் போட்டியில் இமையா ணன் அ.த.க. வித்தியாலயம் மாணவி இ. வந்தனா முதலாமிடத்தையும் பெற்றுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/02/14/", "date_download": "2019-08-23T18:46:58Z", "digest": "sha1:JSVQBRNKQPOBIHE2RW44ZQBLQ57HRTVN", "length": 12998, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 February 14 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,322 முறை படிக்கப்பட்டுள்ளது\nஹீரோயிசத்தால் வன்முறைக்கு மாறும் மாணவர்கள்\nமாணவர்களிடையே ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை எண்ணங்களால், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண பிரச்னைகளுக்கு கூட மாணவர்கள் வன்முறையிலும், கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபடும் காரணத்தை அறிந்து, உடனடி தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅச்சம்:மாணவர்கள் என்றால், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கிறவர்கள் என்று தான், இதுவரை நினைத்தோம். தற்போது, மாணவர்கள் கூட்டமாகக் கூடினாலே, பொதுமக்களும், பெண்களும் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையிலுள்ள ஆங்கிலோ-இந்தியன் பள்ளியில், ஒன்பதாம் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 1/2\nஉள்ளங்களை சீர்படுத்துவோம் – வீடியோ\nஅதிகளவில் இஸ்லாமை தழுவும் கறுப்பின மக்கள்\nமுதல்வர் ஜெயலலிதாவின், முதலாவது பெரிய சறுக்கல்\nகோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nகலை��்த கனவும் கலையாத மனமும்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10210134", "date_download": "2019-08-23T17:48:18Z", "digest": "sha1:LQPS2WP7W2OGJHXXSN6D7QCWDWYJE2EF", "length": 33155, "nlines": 898, "source_domain": "old.thinnai.com", "title": "காதல் பகடை | திண்ணை", "raw_content": "\nஅழகிய நிலவொளி.. ஆர்ப்பரிக்கும் கடல்..\nஅருகில் என் ஆருயிர்த் தோழி..\n‘காதலைப் பற்றி ஒரே வரியில்\nஉன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்..\nஆனாலும் உன்னிடத்தில் ஒரு சிறு குறை..\nநீ காதல் வயப்பட்டிருக்கிறாய் – எப்பொழுதும்\nகாதலைப் பற்றியே பேச விழைகிறாய்.. ‘\n‘காதலைப் பற்றி ஒரே வரியிலா \nஎனக்குத் தெரியவில்லை.. நீயே சொல்.. ‘\n‘ம்ம்.. அப்படி வா வழிக்கு..\nமனசுக்கு இதம் தரும் குளிர்ந்த நிலவு\nகாதல் என்பது உனக்கு நகைப்புக்குரியதோ \nஎனது விருப்பம் நிலவிடம் இல்லை..\nகாதல் என்பது குளிர்ந்ததாய் இருக்கலாம்..\nகுளிர்ச்சி என்பது உறைய வைக்கும்..\nசெயலிழந்து உறைந்து போவதைக் காட்டிலும்,\nஅவள் விடாமல் அடம் பிடித்தாள்..\nஅவள், தன் முகத்தில் கோபம் காட்டி,\nநோயும் இல்லாமல் காதலும் இல்லாமல்\nநீ வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறாய் \nதினம் தினம் அதைத் தானே\nஇது வரை நீ பார்த்ததெல்லாம்\nபக்கத்து வீட்டு வாசலில் பரபரப்பு..\nபுதிதாய்க் குடி வருகிறார்கள் போலும்..\nஅவள் அழகான புன்னகையுடன் நின்றிருந்தாள்..\nஇவளுக்கே கொடுத்துப் படைத்து விட்டாயே..\nஉங்களையும் கூப்பிடலாம் என்று வந்தேன்..\nஎன் தாயை அங்கே அழைத்து,\nஎன் தாயை அழைத்து விட்டு,\n‘நீங்களும் வரவேண்டும்.. ‘ என்றாளே,\nஎனக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்ததே..\nஅதற்குப் பெயர் தான் காதலா \nஇடம் தேடிப் போய் அமர்ந்தேன்..\nஅவள் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்து,\nஎங்கும் எப்படியும் நுழைந்து விடுமோ \n‘இது பொது வழி அல்ல ‘\n‘நான் எங்கும் நுழைவேன் ‘\nஎன்று கூறி என்னுள் புகுந்து கொண்டது..\nநீ காதலைப் பற்றிப் பேசுகிறாய் \nஇப்போது என்னிடமும் ஒரு சிறு குறை..\nஎப்போதும் காதலைப் பற்றியே பேச விழைகிறேன்..\nஎன் தலையில் செல்லமாகத் தட்டி,\nகாதலை உணராத மனிதன் என்று எவனுமே இல்லை..\nகாதலை உணராத எவனும் மனிதனே இல்லை..\nகாவிரி – மறுக்கப்பட்ட உரி��ைகள்*\nநாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் \nவேர்களை வெட்டி நந்தவனம் ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nகாலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்\nஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)\nசிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்\nஅறிவியல் மேதைகள் சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose)\nமூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘\nவேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)\nPrevious:ஒரு மனிதன் 500 ஆண்டுகள் வாழ்வது எப்படி \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகாவிரி – மறுக்கப்பட்ட உரிமைகள்*\nநாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் \nவேர்களை வெட்டி நந்தவனம் ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nகாலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்\nஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)\nசிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்\nஅறிவியல் மேதைகள் சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose)\nமூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘\nவேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/acmc-slmc.html", "date_download": "2019-08-23T17:40:11Z", "digest": "sha1:J2LCK36JBOG4GNICMV4LHGD7IN2SF3LL", "length": 12629, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொத்துவிலில், ACMCயின் அபிவிருத்தியை தடுக்கும் SLMC தவிசாளர் வாசீத் (விபரம்) - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபொத்துவிலில், ACMCயின் அபிவிருத்தியை தடுக்கும் SLMC தவிசாளர் வாசீத் (விபரம்)\nபொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் வாசீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கொண்டுவரும் அபிவிருத்திகளை தடுப்பதாக பொத்துவில் மக்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்களும் தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அன்மையில் பொத்துவில் ஹிதாயாபுரம் வட்டாத்தில் 12 இலட்சத்திற்கு மேலான அபிவிருத்தி திட்டமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உறுப்பினர் மனாப், மையாவாடி சுற்றுமதிலுக்காக கொண்டுவந்துள்ளார்.\nஅப்பிரதேசத்தின் நீண்ட நாட்களாக காணப்படும் அச்சுற்றுமதில் உறுதியாக இல்லாததை ஜனாஸா நலன்புரி அமைப்புடன் பள்ளிவாசல் சாரர் மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் அறிவுறுத்தப்பட்டும் யாரும், கணக்கில் எடுக்கவில்லை ஆனால் இதை அறிந்து மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் கட்சி தலைவரின் நிதி ஒதுக்கீட்டின் கொண்டு அதனை பிரதேச செயலகம் மூலம் அபிவிருத்திகள் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் அரசியலுக்காக முழுமையாக தடுக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு மையாவாடியின் அபிவிருத்தியை தடுக்கும் நோக்கம் தவிசாளர் வாசீத் அவர்களுக்கு என்ன தேவை இருக்கின்றது ஊரின் நலனுக்காக பல பக்கங்களில் இருந்தும் பல அபிவிருத்திகள் கொண்டுவரப்பட்டாலும் இவ்வாறு தொடர்ந்தும் அவற்றை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் எதிர்ப்பதன் அரசியல் நோக்கம் என்ன\nஅன்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் பொத்துவிலில் அமைக்கப்பட்டும் வரும் 50 வீட்டுத்திட்ட்டத்தை நிறுத்துவதற்கான செய்ற்பாட்டை எடுத்தார், சவாளைப் பகுதியில் இளைஞர்களால் அமைக்கப்பட்ட குழாக்கிணறைத் தடுத்தார்.\nபொது சந்தை உடைப்பு திட்டம் தொடர்பாகவும் மக்கள் காங்கிரஸினர் குற்றம்சுமத்தினர்.\nபிரதேச சபைக்கும் எதுவித முன்னறிவித்தல் செய்துகொ��்ளாமல் பொத்துவில் பிரதேச செயலக LA.Hathee (TO)மற்றும் முன்னால் ACMC யின் ஹிதாயாபுர வேட்பாளர் ALA.மனாப் ஆகிய இருவரினாலும் உடைக்கப்பட்டுள்ள செய்தியை கேள்வியுற்று அங்கு நேரடியாக பார்வையிட்டு பிரதேச செயலகத்தோடு பேசிய போது அங்கு கட்டுமானப்பணிக்காக எதுவித நிதியும் வரவில்லை பிரதேச செயலாளராகிய எனக்கும் இது சம்பந்தமாக தெரியவில்லை என்ற பதில் DS அவர்களிடமிருந்து வந்ததையிட்டு குறித்த இரண்டு நபர்களையும் பொத்துவில் பொலிஸாரால் பிரதேச சபை சொத்தை காரியாலயத்துக்கு எதுவித முன்னறிவிப்பும் செய்துகொள்ளாமல் அத்துமீறி சேதமாக்கியதற்காக கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்கக்கோரி முறைப்பாடொன்று சபர்ப்பிக்கப்பட்டிருப்பதை பொத்துவில்வாழ் பொதுமக்களுக்கு அறியத்தருகிறேன். (தவிசாளர் வாசீத்)\nஇவ் மையாவாடியின் மதில் உடைக்கப்பட்டுள்ளதாகவும், அது என்னிடம் கூறவில்லை எனவும் பிரதேச சபைக்கு தெரிவிக்கவில்லை எனவும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் பொலிஸிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது.\nகுறித்த மையாவாடி பிரதேச சபைக்கான எல்லையில்லை எனவும் அது பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள எல்லை எனவும் மக்கள் காங்கிரஸினர் ஆதாரபூர்வமாக முன்வைக்கின்றனர். (தொடர்புடையது)\n(மக்கள் காங்கிரஸின் முஷ்ஷரப், தாஜூதீன் மற்றும் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் உள்ளிட்டவர்களின் குரல் இணைப்பு)\nஇது தொடர்பிலானா தெளிவான விளக்கம் : (ஒலி வடிவிலான விபரம்)\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ��லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/175-234082", "date_download": "2019-08-23T18:54:49Z", "digest": "sha1:K2UWFA5QDBTS2MDRVTDPAPE5RKJZK6HK", "length": 4525, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சிங்கப்பூருக்கு பிரதமர் பயணம்", "raw_content": "2019 ஓகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (12) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இலங்கைப் பிரதிநிதிகள் இருவர் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.\nசிங்கப்பூர் விஜயத்தின் பின்னர், இவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2019-08-23T19:10:09Z", "digest": "sha1:BF4IFHCRMOW5NYMVJQO5AVKRDUABBW2W", "length": 23366, "nlines": 173, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "ராஜ் தாக்கரே | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: ராஜ் தாக்கரே\nமெட்ரோபாலிடன் நகரங்களில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆண்களின் சகிப்பின்மைதான் காரணம்\nஷோபா டே… இந்தியாவின் ‘ப���ஸ்ட் செல்லர்’ எழுத்தாளர். ‘சூப்பர் ஸ்டார் இந்தியா’ என்கிற புத்தகத்தை சென்னையில் வெளியிட வந்திருந்த ஷோபாவைச் சந்தித்தோம்…\n”ஒரு பக்கம் பெண்களுக்கு அதீதமான சுதந்திரம் கிடைக்குது. இன்னொரு பக்கம் டெல்லி, மும்பை போன்ற மெட்ரோபாலிடன் நகரங்களில்கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாயிட்டே வருது. இதற்கு என்ன காரணம்\n”இத்தனை ஆயிரம் வருடங்களாக வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருந்த பெண்கள் வெளியே வர ஆரம்பித்திருப்பதில் ஆண்களுக்கு நிறைய வருத்தம். பெண்கள் தங்களோட எல்லா வேலை களையும் பறிச்சுக்கிறாங்க என்கிற எண்ணம் ஆண்கள் மனசில் கசப்பா படிஞ்சுபோயிருக்கு. பெண்களோட சுதந்திரமான சிந்தனை அவங்க உடை விஷயத்திலும் வெளிப்படுது. வேலைக்குப் போகிறதால பொருளாதார ரீதியாகவும் வலுவா இருக்காங்க. தங்கள் அம்மா போலவோ, பாட்டி போலவோ நடத்தப்படுவதை எதிர்க்கிறாங்க. ஆண்களால இதைச் சகிச்சுக்க முடியலை. பெண்களைவிட இயல்பிலேயே உடலால் பலப்பட்டிருக்கிற ஆண்கள் தங்களோட கோபத்தை, பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வது மூலமாகத் தீர்த்துக்கிறாங்கன்னுதான் நான் நினைக்கிறேன். மும்பையில புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இரண்டு பெண்கள்கிட்ட அத்துமீறி நடந்துக்கிட்ட அந்த கும்பலோட மனநிலையும் இதுதான். மற்ற பல விஷயங்களோடு ஆண்களின் இந்த மனநிலையைச் சமாளிக்கவும் பெண்கள் கத்துக்கணும்.”\n”நகர்ப்புறம் சார்ந்த பிரச்னைகளையே நாம் அதிக அளவுல பேசிக்கிட்டிருக்கோம். கிராமங்களில் தீர்க்க முடியாமல் நாளுக்கு நாள் சாதிப் பிரச்னைகள் வளர்ந்துக்கிட்டே இருக்கு. அதற்கு சமீபத்திய உதாரணம் உத்தப்புரம். இதுபோன்ற பிரச்னைகளை நீங்கள் கவனிக்கிறதுண்டா\n”கிராமங்களில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் சாதி வேற வேற பேரோட இருந்துக்கிட்டு இருக்கு. நம்மோட தேசிய அரசியலே சாதியை அடிப்படையா வெச்சு தானே இருக்கு சாதி அடிப்படையில்தானே தேர்தல்ல வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்குறாங்க சாதி அடிப்படையில்தானே தேர்தல்ல வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்குறாங்க இப்போ இருக்கிற இளம் தலைமுறைகூட சாதியை விரும்புதே இப்போ இருக்கிற இளம் தலைமுறைகூட சாதியை விரும்புதே இந்தச் சாதியில், இன்ன உட்பிரிவுல உள்ள வரன் தான் வேணும்னு சாதியை வெளிப்படையா போட்டுக் காட்டுற எத்தனை விளம்பரங்களைத் தினமும் நாம் பார்க்கிறோம் இந்தச் சாதியில், இன்ன உட்பிரிவுல உள்ள வரன் தான் வேணும்னு சாதியை வெளிப்படையா போட்டுக் காட்டுற எத்தனை விளம்பரங்களைத் தினமும் நாம் பார்க்கிறோம் கலப்புத் திருமணங்கள் மூலமாதான் சாதி ஒழியும். ஆனா, எத்தனை இளைஞர்கள் சாதியை மறுத்து திருமணம் செய்ய முன்வருவார்கள் கலப்புத் திருமணங்கள் மூலமாதான் சாதி ஒழியும். ஆனா, எத்தனை இளைஞர்கள் சாதியை மறுத்து திருமணம் செய்ய முன்வருவார்கள் சமூகத்தோட முன்னேற்றதுக்கு சாதி என்பது பெரிய தடைக்கல் என்பதை சாதியைத் தூக்கிப் பிடிக்கிறவங்க உணரணும் சமூகத்தோட முன்னேற்றதுக்கு சாதி என்பது பெரிய தடைக்கல் என்பதை சாதியைத் தூக்கிப் பிடிக்கிறவங்க உணரணும்\n”நீங்க மகாராஷ்டிரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். ‘வடமாநிலத்தைச் சேர்ந்தவங்க மும்பையைவிட்டு வெளியேற வேண்டும்’னு தொடர்ந்து ராஜ் தாக்கரே சொல்கிறாரே உங்களுக்கு இதில் உடன்பாடு உண்டா\n”எனக்கு ராஜ் தாக்கரேவை நன்றாகத் தெரியும். ரொம்ப ரொம்பப் புத்திசாலியானவர். அவரோட புத்திசாலித்தனத்தை அரசியல்ல காட்ட நினைக்கிறார். புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கிற அவர் மாநில, தேசிய அளவுல தன்னை நிலைப்படுத்திக்கிறதுக்காகச் செய்த தந்திரம் இது. ஆனா, அதுக்கு மகாராஷ்டிரத்துல ஒரு சதவிகித ஆதரவுகூடக் கிடைக்கலை. மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவங்க மீது எந்தவிதமான தாக்குதலும் இதுவரைக்கும் நடக்கலை. இனிமேலும் நடக்காதுங்கிறதுதான் உண்மை\n”நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்கும்னு நம்பறீங்களா\n”எனக்கு இட ஒதுக்கீட்டில் சுத்தமா நம்பிக்கையில்லை. அது பெண்களுக்கான ஒதுக்கீட்டுக்கு மட்டுமல்ல, சாதி ரீதியான ஒதுக் கீட்டுக்கும் பொருந்தும். நாடாளுமன்றத்தில் அந்த இடத்துக்குப் பொருத்தமான பெண்கள்தான் போகணும். இட ஒதுக்கீடு கொண்டு வந்தா, ஏற்கெனவே அந்த இடத்துல இருந்துட்டிருக்கிற ஆண் தன் மனைவியையோ, மகளையோ கொண்டு வருவான். பின்னாடி இருந்து அவளை இயக்குவான். ஜனநாயகத்துக்கு இது ஆரோக்கியமான விஷயமா இருக்காது\n”கணவர் திலிப். அன்பா, அறிவா ஆறு குழந்தைகள். ஆறு பேரும் அவங்களுக்குப் பிடிச்ச வேலைகள்ல செட்டிலாகிட்டாங்க. மூத்தவனுக்கு 34 வயசாகுது. ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகிடுச்சு. அடுத்தடுத்து ரெண்டு பேரு���்குத் திருமணம் ஆகப்போகுது. உலகத்திலேயே எனக்குப் பிடிச்சது என் குழந்தைகளுக்கு அம்மாவா இருக்கிறதுதான்\n2008ல் நான் பணியாற்றிய ஆனந்த விகடன் இதழுக்காக எடுத்த நேர்காணல் இது.\nPosted in இடஒதுக்கீடு, ஊடகம், சூப்பர் ஸ்டார் இந்தியா, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள், ராஜ் தாக்கரே, ஷோபா டே\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆனந்த விகடன், இடஒதுக்கீடு, உத்தப்புரம், ஊடகம், சாதி அடிப்படை, சூப்பர் ஸ்டார் இந்தியா'.பெண்களுக்கு எதிரான குற்றங்கள், டெல்லி, பாலியல் பலாத்காரம், மும்பை, மெட்ரோபாலிடன், ராஜ் தாக்கரே, ஷோபா டே\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஅருண் நெடுஞ்செழியன் போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும். இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் […]\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nடி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் […]\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nசமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா […]\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nஅ��்புள்ள திரு.வை.கோ வணக்கம்.. நான் உங்களுடன் விவாதிக்கும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.. கடந்த 2006 வரை நான் உங்களை ஒரு அரசியல் தலைமைக்கான நபர் என நம்பினேன்.. உங்கள் விரிவான வரலாற்றறிவு,மொழிப்புலமை, பேச்சாற்றல், ஆகியவை தமிழ்ச்சமூகத்தின் எல்லா சாமானியரைப்போலவே எனக்கும் உவப்பான ஒன்றுதான்.. பொதுவாக நான் இந்திய ஜனநாயகத்தை பல்வேறு தத்துவத்தர […]\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள் பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்ப […]\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nதமிழ் ஊடகங்களின் ஆண் -அதிகார சூழல் எப்போது மாறும்\nmetoo: கர்நாடக இசை -நாட்டிய துறையில் ‘பாரம்பரியமிக்க’ பார்ப்பன பீடோபைல்கள்\n#metoo: இதுவரை என்ன நடந்தது\nநாம் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்: குங்குமம் தோழி இதழில் எனது கட்டுரை\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nஊர் திரும்புதல்… இல் மு.வி.நந்தினி\nஊர் திரும்புதல்… இல் KALAYARASSY G\nநான் ஏன் மீ டூ இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு இல் வேகநரி\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்… இல் வேகநரி\nகலப்பின விதைகள் விநியோகம்: தமிழக வேளாண் துறையின் அக்கறை மக்கள் மீதா\nலெக்கின்ஸ்; ஆபாசத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/08th/", "date_download": "2019-08-23T18:13:09Z", "digest": "sha1:7HLHRX3CNSAM6VDUOLBXT6Y5MD4WJRMD", "length": 7536, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "நூறு வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 08", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேல��\nDEE ஆட்சேர்ப்பு - X Group Group IV இடுகைகள்\n08th, அசாம், ஆரம்ப கல்வி இயக்குநரகம் (DEE) ஆட்சேர்ப்பு, குழு IV\nDEE பணியமர்த்தல் 2019 - தொடக்கநிலை கல்வி பணிமனை இயக்குநரகம் 149 பிரிவு IV காலியிடங்களுக்கு ஊழியர்களைக் கண்டறிய ...\nIHBT ஆட்சேர்ப்பு - பல்வேறு JRF, உதவி பதவிகள்\n08th, உதவி, B.Sc, இமாசலப் பிரதேசம், இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் பயோஆரஸர்ஸ் டெக்னாலஜி ரெசிட்மெண்ட், ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ME-M.Tech, மாலி, முதுகலை பட்டப்படிப்பு, நேர்காணல்\nIHBT பணியமர்த்தல் - இமயமலை பயோரேரஸ் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் இன்ஸ்டிடியூட் ஆப் ஹிஸ்டரி ஜர்னெஸ், இன்ஜினியரிங் காலியிடங்கள்\nவருவாய் துறை ஆட்சேர்ப்பு - மாலி & பௌன் இடுகைகள்\n08th, 10th-12th, இமாசலப் பிரதேசம், பியூன், வருவாய் துறை ஆட்சேர்ப்பு\nவருவாய் துறை ஆட்சேர்ப்பு - வருவாய் துறை, ஹிமாச்சல பிரதேசம் வேலைவாய்ப்பு பல்வேறு அஞ்சல் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய, Peon Vacancies ...\nசுகாதார துறை ஆட்சேர்ப்பு - பல்நோக்கு உதவி இடுகைகள்\n08th, 10th-12th, பெங்களூர், சுகாதார துறை ஆட்சேர்ப்பு, உதவி, கர்நாடக\nமகாராஷ்டிராவில் பல்வகை பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பதவிக்கான பதவிக்கு சுகாதாரத் துறை ஆட்சேர்ப்பு -ஹெல்த் டிப்ளமோ பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு ...\nFES பணியமர்த்தல் - பல்வேறு டிரைவர் இடுகைகள்\n08th, 10th-12th, அசாம், இயக்கி, தீ & அவசர சேவைகள் (FES) ஆட்சேர்ப்பு\nFES Recruitment - Fire & அவசர சேவைகள் (FES) பணியமர்த்தல் பல்வேறு டிரைவர் காலியிடங்களை பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/8-lakh-large-farmers-going-to-get-benefit-under-pm-kisan-scheme-extended-two-hectare-cap-was-removed/", "date_download": "2019-08-23T18:04:40Z", "digest": "sha1:AJAGYZELY6GKZYIYMIVIOQNWIUMJC43T", "length": 7796, "nlines": 100, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பிரதமர் மோடியின் கிஷன் திட்டத்தின் கீழ் விவசாகிகளின் நிரந்தர வருமானம்: மேலும் 8 லட்சம் விவசாகிகள் பலனடையுள்ளனர்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபிரதமர் மோடியின் கிஷன் திட்டத்தின் கீழ் விவசாகிகளின் நிரந்தர வருமானம்: மேலும் 8 லட்சம் விவசாகிகள் பலனடையுள்ளனர்\nவிவசாகிகளின் நிரந்தர வருமானம் என்பதினை முன்னெடுத்து மேலும் 8 லட்சம் விவசாகிகள் பயன் பெறும் வாயில் மீண்டும் ஒரு திட்டத்தினை மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. அதன் படி PM - Kisan திட்டத்தின் கீழ் பெரும் நிலம் வைத்திருப்பவர்களும் பயனடைவர்கள் என அறிவித்துள்ளது.\n25 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தினால் பலனடைவார்கள். நம் நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் 0.6% பேர் மட்டுமே அதிக அளவிலான நிலம் வைத்திருப்பவர்கள். குறிப்பாக வட மாநிலங்களான குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் ஆகியன ஆகும். தென் மாநிலமான கர்நாடக இதில் அடங்கும்.\nஇம்மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானா, அசாம், ஒடிசா, கேரளா, பீகார் , மேற்கு வங்கம், ஹிமாச்சல், உத்தராகண்ட், ஜம்மு ஆகியன வருகிறது. நிலம் வைத்திருக்கும் அனைவரும் இத்திட்டத்தினால் பயன் பெறுவார்கள். ரூ 6000 மூன்று தவணைகளாக கொடுக்கப்படும்.\nPM - Kisan திட்டத்தினால் சிறு விவாசகிகள் முதல் தவணையாக ரூ 2000/ - பெற்று தற்போது இரண்டாம் தவணையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 2 ஏக்கர் மேல் நிலம் வைத்திருப்பவர்களும் முதல் தவணையினை விரைவில் பெற உள்ளனர். அதன் வரிசையில் தற்போது 25 ஏக்கர் மேல் நிலம் வைத்திருப்பவர்களும் பயன் பெறுவார்கள்.\nPM - Kisan திட்டத்தில் விவசாகிகள் அல்லது பிறர் பயன் பெற இயலாது. திட்ட வடிவில் பயன் பெற இயலாதவர்கள்\nஎன அரசு பரிந்துரைத்துள்ளது. தற்போது மாநிலங்கள் உள்ள அரசு அதிகாரிகள் விவசாகிகளின் பெயர் பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.\nPM - Kisan நிரந்தர வருமானம் விவசாகிகள் 8 லட்சம் விவசாகிகள் 25 ஏக்கர் விதி விலக்கு பிரதமர் மோடி குஜராத் தமிழ் நாடு\nசென்னையில் வேலைவாய்ப்பு முகாம் 2019: அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளவும்\nகார்டு இல்லா பரிவர்த்தனை: செயலி மூலம் அனைத்து வங்கி சேவை\nதொடர் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி: 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தகவல்\nவிழிப்புணர்வு தகவல்: கேஸ் சிலிண்டர் வாங்கும் போது அனைவரும் கவனிக்க வேண்டியவை\nவிவசாயிகளின் பயனுக்காக மத்திய அரசின் உணவு கொள்முதல் திட்டம்\nஇன்றைய வானிலை:தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pakistan-vs-australia-2019-stats-s367/", "date_download": "2019-08-23T18:39:44Z", "digest": "sha1:FNJILYNZVCUBGAMCB3TWR4F6KBWJQNGM", "length": 19695, "nlines": 489, "source_domain": "tamil.mykhel.com", "title": "Pakistan vs Australia 2019 Stats: Best Batting, Bowling, Fielding - myKhel.com", "raw_content": "\n22 ஜேசன் பேரான்டோர்ப் Australia 2 1 6 0 1\n24 கேன் ரிச்சர்ட்சன் Australia 2 1 5 0 1\n19 ஜேசன் பேரான்டோர்ப் Australia 2 1 6 - 6\n22 கேன் ரிச்சர்ட்சன் Australia 2 1 5 - 5\n2 கிளைன் மேக்ஸ்வெல் Australia 5 4 258 9\n3 கிளைன் மேக்ஸ்வெல் Australia 5 4 258 27\n17 கேன் ரிச்சர்ட்சன் Australia 2 1 5 1\n5 கிளைன் மேக்ஸ்வெல் Australia 5 3\n6 ஹாரிஸ் சோஹைல் Pakistan 5 3\n8 ஜேசன் பேரான்டோர்ப் Australia 2 2\n11 கேன் ரிச்சர்ட்சன் Australia 2 1\n12 மார்கஸ் ஸ்டோனிஸ் Australia 5 1\n14 பாட் கும்மின்ஸ் Australia 1 1\n5 ஜேசன் பேரான்டோர்ப் Australia 2 2 96 4 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/27/32985/", "date_download": "2019-08-23T18:44:15Z", "digest": "sha1:YKNS4WGSEV7GVZRD5YLIXJY3ROXC75VL", "length": 8367, "nlines": 107, "source_domain": "www.itnnews.lk", "title": "இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா - ITN News", "raw_content": "\nஇலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா\nஇரவு கடுகதி ரயிலில் மோதுண்டு யானை பலி 0 24.ஜூன்\nஅனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது 0 05.ஜூலை\nதடம்புரண்ட புகையிரதம்-எவருக்கும் பாதிப்புகள் இல்லை 0 03.அக்\nஇந்த நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வாழும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்குவது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.\nஇது தொடர்பில் சட்டமாஅதிபர் திணைக்களத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு விசாக்கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nயப்பான் , இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இதேவேளை நேற்று 840 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\n2015ஆம் ஆண்டிலிருந்து இரட்டைபிரஜாவுரிமை வழங்கப்பட்டோரின் எண்ணிக்கை 33840 ஆகும். தேசிய அபிவிருத்திக்கு இவ���்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக இவர்களின் வெளிநாட்டு பணத்தை இலங்கை வங்கியில் வைப்பீடுசெய்தல் போன்ற எதிர்பார்ப்பில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nஇதன்மூலம் இவர்களுக்கு இலங்கையில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்க்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்\nமசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/08/16/oviya-current-movie-details/", "date_download": "2019-08-23T18:27:34Z", "digest": "sha1:7LDJXOFORIWWYGLXL3E3NALPNLXDHWOE", "length": 18653, "nlines": 112, "source_domain": "www.newstig.net", "title": "தமிழகத்தில் தரம் கேட்டு போன ஓவியா தற்போதைய நிலைமை இது தான் - NewsTiG", "raw_content": "\nமனைவி ஆசைப்பட்டதால் காதலனுடன் அனுப்பி வைத்த கணவன் :பதிலுக்கு என்ன வாங்கி கொண்டிருக்கிறார் தெரியுமா…\nநிர்மலாதேவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு இது தான் பலரையும் அதிரவைத்த இளைஞர்\nதொடர்ந்து மூன்று தலைமுறை அத்திவரதரை தரிசனம் செய்த இந்த பாட்டி யார் தெரியுமா…\nமுகேஷ் அம்பானி ஆடம்பர வீட்டில் உள்ள பொருட்களை பற்றி தெரியுமா வெளிவரும் உண்மை\nஅம்மாடி சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த கொடூர கொலை :ரத்தத்தை குளத்தில் ஊறவைத்து…\nஉத்தமனுக்கு யாசிகாவுடன் என்ன வேலை\nஊர்வசி உடன் கைகோர்க்கும் சூர்யா வெளிவரும் உண்மை தகவல்\nசூர்யா உடன் மோதும் சிவகார்த்திகேயன் வெளியான உண்மை\nநயன்தாராவுடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா :அதுவும் ரஜினி படத்தில்\nகமலை நினைத்து பெரும் குழப்பத்தில் சிக்கி தவிக்கும் மதுமிதா\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nதனது மகளின் திருமணத்திற்க்காக பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி\nஜெகன் மோகன் ரெட்டி எடுத்த அதிரடி உத்தரவு :குவியும் வாழ்த்துக்கள்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nஉலகையே அதிர வைக்கும் மர்மம் ரஷ்ய கடலுக்கு அடியில் என்ன தெரியுமா\nஉலகம் முழுவதும் வைரலான தமிழ் தம்பதிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா\nரூ45 லட்சம் சம்பளத்தில் சும்மா படுத்து தூங்கும் வேலை வேண்டுமா \nவெளியானது உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் யார் முதலிடம் தெரியுமா லிஸ்ட் உள்ளே\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர்……\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nநடுவரை பார்த்து படு மயங்கரமாக முறைத்த ஜடேஜா :அடுத்த நொடியே என்ன நடந்தது தெரியுமா…\nஇங்கிலாந்தில் ஒரே போட்டியில் 8 முறை தவறான தீர்ப்பை வழங்கிய நடுவருக்கு நேர்ந்த கதி…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்… ஜாலியா இருங்க…\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்… யார் அந்த சிறுமி\nகாமெடியில் கலக்கும் வைபவ் நடித்த சிக்சர் படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்திலிருந்து வானில் வீடியோ பாடல் இதோ\nஜடா படத்தின் டீசர் இதோ\nஎதற்கடி வலி தந்தாய் துருவ் விக்ரம் பாடிய பாடல் இணையத்தில் வைரல்\nநேர்கொண்ட பார்வையின் புதிய வீடியோ வைரல்\nதமிழகத்தில் தரம் கேட்டு போன ஓவியா தற்போதைய நிலைமை இது தான்\nதமிழகத்தில் தரம் கேட்டு போன ஓவியா தற்போதைய நிலைமை இது தான் தமிழ்ப் படங்களில் போதிய வாய்ப்பு இல்லாததால், தற்போது மீண்டும் தனது தாய் மொழியான மலையாளப் படங்களில் நடிக்க முடிவுசெய்துள்ளார் நடிகை ஓவியா. புதிதாக பிளாக் காபி என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\n9 ஆண்டுகளுக்குப் பின் தன் தாய் வீடான மலையாளத் திரையுலகம் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார் நடிகையும் பிக்பாஸ் மூலம் ஆர்மி கொண்டு மிகவும் பிரபலமான ஓவியா. அங்கு அவர் பிளாக் காபி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nகேரளாவைச் சேர்ந்த ஓவியா, மலையாளத் திரையுலகில் தான் அறிமுகமானார். தொடர்ந்து மலையாள படங்கள் அவருக்கு அமையவில்லை. அங்கு அவர் மூன்று படங்கள் நடித்த பின்பு தான் தமிழில் நாளை நமதே என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.\nவிமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். களவாணி படத்தின் ஆரவாரமான வெற்றி அவரைத் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. குத்து பாட்டு ,கிளாமர் நடனம், விளம்பரங்கள் என்று படு பிஸியாக இருந்தார்.\nஓவியாவின் சிரிப்புக்கு காந்த பார்வைக்கும் எத்தனையோ பேர் மயங்கி உள்ளனர்.\nஅதன்பின் சில திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றியை ருசிக்க முடியாமல் இருந்த ஓவியாவைத் தமிழ்நாட்டு மக்கள் முழுவதும் கொண்டாடித் தீர்த்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம், ஓவியா அளவுக்குப் பிரபலமானது யாரும் இல்லை என்று சொல்லலாம்.\nஉலகம் முழுக்க அவருக்கு ஓவியா என்ற பெயரில் ஆர்மிகள் அமைக்கப்பட்டு பல இளைஞர்கள் அதில் இணைந்து பணியாற்றி பின���னர் ஓய்வு பெற்று இப்பொழுது பென்ஷன் வாங்கிக் கொண்டு வீட்டில் முடங்கிவிட்டனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றாலும் கூட, அடுத்து ஏனோ அவருக்குத் தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. நடுவில் வந்த 90 எம்.எல் என்ற அடல்ட் படம் அவரது செல்வாக்கை இன்னும் கொஞ்சம் காலி செய்தது. இடையில் கன்னடம், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வந்த ஓவியா 2011ஆம் ஆண்டுக்குப் பின் தாய் மொழியான மலையாளத்தில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை.\nதற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாபுராஜ் இயக்கும் பிளாக் காபி படத்தில் இணைந்துள்ள இவர், படம் பற்றி கூறும் போது, இது ஒரு காதல் கதை. இதில் நான் ஒரு விளம்பர மாடலாக நடிக்கிறேன் என்றார்.\nஎனது கதாபாத்திரம் தனது துறையில் முத்திரை பதிக்க மேற்கொள்ளும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் உறவுச் சிக்கல்கள் குறித்தும் படம் பேசும். மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதாக எனக்கு எந்தத் திட்டமும் இல்லை.\nபாபுராஜ் தான் என்னை நடிக்கச் சொல்லி தூண்டினார். அவரை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். மேலும், நல்ல கதை என்பதால் இந்தப் படத்தில் நடிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 பற்றி கருத்து எதுவும் இன்னும் சொல்லாமல் அவருடைய ஆர்மியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து மவுனம் காத்துவருகின்றனர்.\nPrevious articleஏன் மனைவிக்கு அவருடன் தொடர்பு மற்றும் போதை பிரச்சனையும் உள்ளது நடிகர், மனைவி மாறி மாறி புகார்\nNext articleகோமாளி படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா ஜெயம் ரவியின் பெஸ்ட் இது தான்\nஉத்தமனுக்கு யாசிகாவுடன் என்ன வேலை\nஊர்வசி உடன் கைகோர்க்கும் சூர்யா வெளிவரும் உண்மை தகவல்\nசூர்யா உடன் மோதும் சிவகார்த்திகேயன் வெளியான உண்மை\nவிஜய் அஜித் வேண்டாம் எனக்கு இவருடன் மட்டும் நடித்தால் போதும்-பிரபல சின்னத்திரை நடிகை ஷாக்\nவிஜய் தொலைக்காட்சி தற்போது விஜய் தொலைக்காட்சியில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட தலைப்பு வரிசையில் கடைக்குட்டி சிங்கம் என்ற சின்னத்திரை தொடர் கடந்த...\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை பு��ைப்படம் வைரல்\nஉலகிலே அதிக அழகான ஆண் போட்டியில் முதலிடம் பெற்ற நடிகர் யார் தெரியுமா\nமிகவும் கீழ்த்தரமான பதிவை இணையத்தில் பதிவிட்டார் ஸ்ரீ ரெட்டிக்கு தக்க பாடம் புகட்டிய...\nகஸ்தூரி அழும்போது கூட ஏளனமாக சிரித்த சாண்டி ரசிகர்கள் ஆத்திரம்\nவாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய அமலாபால் ஏன் தெரியுமா\nபிக்பாஸ் அபிராமியின் உண்மை முகத்தை தோலுரித்த பிரபல நடிகர்-வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/152370/%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2019-08-23T18:42:36Z", "digest": "sha1:3JP6Q3KX4LQB2KHY7PUHRKGTNESIJEHL", "length": 7721, "nlines": 113, "source_domain": "www.vavuniyanet.com", "title": "ஜொலிக்கும் சிகப்பழகு வேண்டுமா : இவற்றை முயற்சி செய்யுங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஜொலிக்கும் சிகப்பழகு வேண்டுமா : இவற்றை முயற்சி செய்யுங்கள்\nபெண்களில் பெரும்பாலான கருமை நிறம் கொண்டவர்கள், தாங்கள் சிகப்பழகுடன் திகழ வேண்டும் என்பதை விரும்புவதுண்டு. இதற்காக அழகு நிலையங்களிலேயே தஞ்சமடைந்து தங்களது அழகிற்காக பணத்தை செலவளிப்பர்.\nஆனால் அவ்வாறு சிரமப்படாமல் சில ஈஸியான டிப்ஸ்களை பின்பற்றினாலே சில தினங்களில் சிகப்பழகை பெற முடியும். அவற்றை இப்போது நாம் பார்ப்போம்.\nசிகப்பழகை பெற முகத்தில் அழகு இருப்பது மட்டும் அவசியம் என்பது இல்லை. சருமத்தில் ஓரளவு எண்ணெய் பசை இருப்பது போல பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.\nஇப்படி சிகப்பழகூடன் கூடிய சர்மத்தை பெற சீயக்காய் ஒன்றை செய்து தேய்த்து கொண்டால், என்றும் அழகு நமது முகத்தில் ஜொலிக்கும்\nபூலான் கிழங்கு – 100 கிராம்.\nஇவை அனைத்தையும் நன்றாக அரைத்து வைத்துக் கொண்டால், ஸ்பெஷல் சீயக்காய் பவுடர் ரெடி.\nவாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்காய் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை தலையில் நன்கு போட்டு அலசுங்கள்.\nஇதனால் தலையும் சூப்பராக சுத்தமாகி விடும். மேலும் தோலின் எண்ணெய் பசை ஓரேயடியாக ஓடிப்போகாமல், கருமையும் மறையத் தொடங்கும்.\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு\nவவுனியாவில் இளைஞர் எழுச்சி கிண்ணத்தை சுவீகரித்தது ஜங்பைட் விளையாட்டுக் கழகம்\nவவுனியாவில�� சிறப்பாக இடம்பெற்ற கலாசார விழா\nவவுனியாவில் தேசிய ரீதியில் குத்துச்சண்டையில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு\nவவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmnews.lk/read.php?post=2308", "date_download": "2019-08-23T18:23:50Z", "digest": "sha1:POSP3DKJKN3UEAHA544VX3EDWIBRQRLO", "length": 5228, "nlines": 46, "source_domain": "tmnews.lk", "title": "ஏசிட் (ASIT) நிறுவனம் உத்தியோகபூர்வமாக மருதமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. | TMNews.lk", "raw_content": "\nஏசிட் (ASIT) நிறுவனம் உத்தியோகபூர்வமாக மருதமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஏசிட் (ASIT) நிறுவனம் தமது உத்தியோகபூர்வ இணையத்தள சேவையை மருதமுனையில் கடந்த (16) இரவு 7.30 மணிக்கு மருதமுனை பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nநிறுவனத்தின் செயற்திட்ட அதிகாரி A.M. Mujeeb அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் F.H. sibly Shibly Ahamed ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் விஷேட அதிதிகளாக Senior Software Engineer #Suhail Jamaldeen மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பத்துறை விரிவுரையாளர் A.C.Mohamed Nafrees, Barakath Tex நிறுவன உரிமையாளர் Alhaj Mia Fareed , Jahee Weavers pvt limited நிறுவன உரிமையாளர் Ubaithurrahman Ibrahim ஆகியோர் கலந்து கொண்ட வேளை மேலும் நிகழ்வின் ஏசிட் நிறுவன நிறுவனர் வாசிம் அத்னு அதன் Chief Executive Officer P.M. Ishaque , Chief Financial Officer mohamed mifras , project Manager Mujeeb sir ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தமையுடன்\nமருதமுனை மண்ணின் பராம்பரிய நெசவுத் தொழிலை மேலும் நுட்பமுறையில் விருத்தியாக்கும் இவ் ஊக்குவிப்பு நகழ்வில் தொழில்சார் உற்பத்தியாளர்கள், தொழிலதிபர்கள் எனப்ப பலரும் கலந்து கொண்டனர்\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் முதலில்ERCP சத்திர சிகிச்சை.\nமின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரம்\nவிஞ்ஞான ஆராய்ச்சி போட்டியின் இறுதி சுற���றுக்குத் தெரிவான மாணவி ஷைரீன் கௌரவிப்பு\nமஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவியின் விஞ்ஞான ஆராய்ச்சி top-20 முன்னிலையில் தெரிவு..\nவிண்வெளியில் இருந்து மர்ம ரேடியோ சமிக்ஞை\nஇணையத்தில் திரைப்படம் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை: ரூ.10 இல. அபராதம் - இந்திய அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amtaac.org/", "date_download": "2019-08-23T17:38:59Z", "digest": "sha1:ZZG6X6LRXEDLU2OWIPOKAMVDGLR3X55Y", "length": 13464, "nlines": 143, "source_domain": "www.amtaac.org", "title": "American Tamil Academy – Connecting All Tamil Schools in North America!", "raw_content": "\nஉங்களில் பலர் விடுமுறையில் இருப்பீர்கள். சிலர் அடுத்த கல்வி ஆண்டிற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக இருப்பீர்கள்.\nஅதே நேரத்தில், அ.த. க வில், புத்தகப்பணிகள் ஓய்வில்லாமல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் முன்னரே அறிவித்தபடி நமது பாடத்திட்டத்தை எளிமைப்படுத்தி திருத்தி அமைக்கும் பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இதில் எங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது பல அமெரிக்க மற்றும் சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தமிழக தமிழ்ப்பேராசிரியர்கள், கலை வல்லுநர்கள் மற்றும் பல தன்னார்வல ஆசிரியர்கள் என ஒரு மாபெரும் அணியே இணைந்து செயல்பட்டு வருகிறது. பணியாற்றும் அனைவரும், இரவு பகல் பாராது, வாரநாட்கள், வார இறுதி நாட்கள் என பாராது தம் பேருழைப்பை நல்கி புத்தகங்களுக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.\nவரும் கல்வி ஆண்டில் இருந்து முன்மழலை என்றொரு தொடக்க நிலைக்கான பாட புத்தகம் வெளிவர இருக்கிறது என முன்னரே அறிவித்திருந்தோம். இப்புத்தகத்தில் பாடல்கள் மற்றும் படங்களே மிகுந்திருக்கும். நம் பிள்ளைகளை கவரும் வண்ணம் அமையும்.\nமழலை முதல் மூன்றாம் நிலை வரை உள்ள புத்தகங்கள் எளிமையாக்கப்பட்டு புதிய பாடத் திட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நான்காம் நிலையிலிருந்து எட்டாம் நிலை வரையிலான புத்தகங்கள் 20 பாடங்களாகக் குறைக்கப்பட்டு அவையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nபாடங்கள் முடிந்து, பிழை சரி பார்க்கும் பணியும், படங்கள் வரையும் பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இன்னும் ஓரிரு வாரத்தில் புத்தகங்கள் அச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தக ஆணைகள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் ஜூலை இறுதி வாக்கில் திறக்கப்படும். புத்தகங்கள் ஆகஸ்ட் மத்திய���ல் பள்ளிகளுக்கு கிடைக்குமாறு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.\nபுத்தகங்கள் வாங்க, ஆணைகள் சமர்ப்பிக்க வேண்டிய இணைப்பு, மற்றும் பள்ளிகள் எதிர்பார்க்கும் அனைத்து விவரங்களும் அடங்கிய செய்தி மடல் அடுத்த வார இறுதியில் அனுப்பி வைக்கப்படும்.\nமுற்றிலும் ஆங்கிலச்சூழலில் அமெரிக்காவில் வாழும் நமக்கு அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழ் முற்றாக துடைத்தெறியப்படுமோ என்ற கவலை இருக்கிறது. தமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.த.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/govt-to-renegotiate-imf-fund-facility.html", "date_download": "2019-08-23T18:59:28Z", "digest": "sha1:45ALGDPTZOEBML7KEL5SPPMVVDR3SBQU", "length": 5442, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Govt. to renegotiate IMF Fund Facility next week ! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜ...\nபண்டுவஸ்நுவர பள்ளிவாயலில் தொழுகைக்கு தடை...\nபண்டுவஸ்நுவர - கொட்டம்பபிட்டிய, அக்பர் மாவத்தையில் அமைந்துள்ள \"மஸ்ஜித் லுஉ லுஉல் அம்மார்\" ஜும்ஆப் பள்ளி வாசலில், ஜும்...\nகோத்தாவுக்கு எதிராக களமிறங்கும் அமில தேரர்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நிறுத்தியுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எந்த ஆதரவையும் வழங்க போவத...\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்\nமுஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களை செய்ய நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nபயங்கரவாத சம்பவம் : 14 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் - கல்முனை நீதவான்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கம...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கிய��் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/12/person.html", "date_download": "2019-08-23T18:06:14Z", "digest": "sha1:4WPU7QDU3V5DMIVKT3QVQN66ULGACSUA", "length": 6074, "nlines": 52, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் கைது..! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் கைது..\nபிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் கைது..\nby மக்கள் தோழன் on December 15, 2016 in இலங்கை, செய்திகள்\nமுல்லைத்தீவு பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலையத்தில் நேற்று இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர கணிதபாட பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை ழுதிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகடந்த வருடம் கணிதபாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇதனைத்தொடர்ந்து உரிய பரீட்சாத்தியையும் கைது செய்துள்ள முல்லைத்தீவு பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nஇவர்களை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் ��ொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T17:46:30Z", "digest": "sha1:HR2TLZTTQVRNUVDQYMEHCWSMZN35AURC", "length": 9133, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சேரன் – தமிழ் வலை", "raw_content": "\nபெண்களிடம் தவறாக நடந்து கொண்ட சிக்கல் – மன்னிப்பு கேட்ட நடிகர்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். அவர், ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களிடையே உரையாடுவார். அந்த வாரத்தில் பிக்பாஸ்...\nசேரனின் திருமணம் – திரை முன்னோட்டம்\nவிஷாலின் ஊழலை நிரூபிக்கிறேன், பதவி விலகத் தயாரா\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் டிசம்பர் 10-ம் தேதி (நேற்று) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், சங்கத்...\nஅண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி – சேரன் டிவிட்டர் பதிவு\nட்விட்டர் பக்கத்தில் இணைந்ததிலிருந்து தமிழகத்தில் நிலவிய அரசியல் மாற்றங்கள் மற்றும் ரஜினி - கமலின் அரசியல் வருகை உள்ளிட்டவற்றுக்கு தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்தவர் இயக்குநர்...\nநாம்தமிழர்கட்சியில் இணைந்தார் இயக்குநர் சேரன்\nதமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையை மீண்டும் மெரீனா கடற்கரையிலேயே நிறுவ வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின்...\nசிவாஜி சிலை அகற்றம் ; சேரன் கொந்தளிப்பு\nபோக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் என்று கூறி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி சிலை, இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதற்கு பல்வேறு...\n“ஏன் உங்களுக்கு இவ்வளவு பதவி ஆசை…” ; விஷாலுக்கு இயக்குனர் சேரன் சராமரி கேள்வி..\nவிஷாலின் சமீபத்திய பேச்சுக்களையும் செயல்பாடுகளையும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சேரன்.. அதில் விஷாலை கடுமையாக சாடியுள்ளார்.. சேரனின் விரிவான அறிக்கை கீழே.. நடிகர் சங்க...\nசேரன் டைரக்சனில் நடிக்கிறார் விஜய்சேதுபதி..\n1990களில் சிறந்த இயக்குனராக சேரன் திகழ்ந்தார். அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்தன. இயக்குனர் சேரன் கடைசியாக இயக்கிய படம் ‘ஜே.கே....\nஜாக்குவார் தங்கம் எப்போது கடைகளை கொளுத்துவார்..\nநேற்று முன்தினம் நடைபெற்ற ‘கன்னா பின்னா’ என்கிற படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.. வழக்கம்போல திருட்டு விசிடியை ஒழிக்கவேண்டும்...\nதிருட்டு சிடி சிக்கல், ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களைச் சொல்லவில்லை – சேரன் விளக்கம்\nதிருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம்.. எங்களுடைய பல...\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_976.html", "date_download": "2019-08-23T17:37:05Z", "digest": "sha1:GQOVUOABYB5TD4PNPZWLWKIK5Y2HO7U7", "length": 7872, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் ஆள்வதற்கான அங்கீகாரம் அல்ல: தென்னாபிரிக்காவின் பிரதம நீதியரசர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் ஆள்வதற்கான அங்கீகாரம் அல்ல: தென்னாபிரிக்காவின் பிரதம நீதியரசர்\nபதிந்தவர��: தம்பியன் 29 June 2017\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் நிர்வகிப்பதற்கான அனுமதியோ அங்கீகாரமோ அல்ல என்று தென்னாபிரிக்காவின் பிரதம நீதியரசர் மொசெனகோ தெரிவித்துள்ளார்.\nசகல தரப்பினரும் சமவுரிமையுடன் வாழ்வதை உறுதிப்படுத்துவதே அரசியலமைப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில், நேற்று புதன்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநீண்டகால யுத்த சூழலில் சிக்கியிருந்த தென்னாபிரிக்கா, அதன் அரசியலமைப்பு தயாரிப்பின் போது முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து இதன்போது தென்னாபிரிக்க பிரதம நீதியரசர் தெளிவுபடுத்தினார்.\nகுறிப்பாக பொதுமக்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் என சகலருடனும் கலந்துரையாடி, அரசியல் கைதிகளை விடுவித்தல், மோசமான சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட பல விடயங்களில் போதுமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும், குற்றமிழைத்தவர்கள் அதிகாரிகளாக காணப்பட்டபோது இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு பெரும் சவால் காணப்பட்டதென்றும் தென்னாபிரிக்க பிரதம நீதியரசர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில், சுமார் 4 வருட நீண்ட கலந்துரையாடலின் பின்னரே 1993ஆம் ஆண்டு தென்னாபிரிக்க இடைக்கால அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டதென குறிப்பிட்டார்.\nஎனவே, இவ்வாறான விடயங்களில் போதுமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு சகல தரப்பினருடைய கருத்துக்களையும் செவிமடுத்து, இறுதியாக இணங்கக்கூடிய எல்லையில் இணக்கப்பாட்டிற்கு வருவதே பொருத்தமாக அமையுமென தென்னாபிரிக்க பிரதம நீதியரசர் மேலும் குறிப்பிட்டார்.\n0 Responses to அரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் ஆள்வதற்கான அங்கீகாரம் அல்ல: தென்னாபிரிக்காவின் பிரதம நீதியரசர்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: ச��்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் ஆள்வதற்கான அங்கீகாரம் அல்ல: தென்னாபிரிக்காவின் பிரதம நீதியரசர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_10.html", "date_download": "2019-08-23T18:44:30Z", "digest": "sha1:V4WV3REJYMRGGFB63SYGRKDTMIMAVTUZ", "length": 36472, "nlines": 60, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? (நிலாந்தன்)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன\nபதிந்தவர்: தம்பியன் 09 July 2017\nகிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார் அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்று. அண்மையில் கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றார்கள். சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஒழுங்குபடுத்தப்பட்டது. 500க்கும் குறையாதோர் அதில் பங்குபற்றியிருந்தார்கள். வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பத்தை விடவும் மேற்படி செய்தி குறைந்தளவே கவனிப்பைப் பெற்றது.\nகேப்பாபுலவிலும், முல்லைத்தீவிலும், வவுனியா, கிளிநொச்சி, மருதங்கேணி, இரணைதீவிலும், திருகோணமலையிலும் மக்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் அதன் நூறாவது நாளைக் கடந்த பொழுது கிளிநொச்சியில் ஓர் ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்பட்டது. தமிழ் சிவில் சமூக அமையம் உட்பட செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் அதில் கலந்து கொண்டார்கள். அரசுத் தலைவரோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாக ஆளுநர் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவிற்கு வந்தது. வாக்களித்தபடி அரசுத்தலைவர் போராட்டக்காரர்களைச் சந்தித்தார். சுமார் 42 நிமிடங்கள் அச்சந்திப்பு நிகழ்ந்தது. தொடக்கத்தில் அரசுத் தலைவர் அதை வழமைபோல அணுக முற்பட்டாராம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அழுத்தமாக தமது நிலைப்பாட்டை முன்வைத்த பொழுது அரசுத்தலைவர் ஒரு கட்டத்தில் சில நடவடிக்கைகளை உடனடியாகச் செய்வதாக உறுதியளித்தாராம். உறுதியளித்த படியே அவர் சில நகர்வுகளை மேற்கொண்டார். ஆனால் அதற்குப் பின் பெரிய திருப்பங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று சம்பந்தப்பட்ட மக்கள் கூறுகிறார்கள். எனவே அவர்கள் அரசுத் தலைவருக்கு அண்மையில் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்கள். அம்மின்னஞ்சலுக்கு வரக்கூடிய பதிலை வைத்து அவர்கள் அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பார்கள்.\nமுள்ளிக்குளத்திலும், இரணைதீவிலும் ஓர் அரச சார்பற்ற நிறுவனம்தான் போராட்டத்திற்கான தொடக்க வேலைகளை ஒழுங்கமைத்தது. போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிய பொழுது திருச்சபையும், அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் அந்த மக்களோடு இணைந்தார்கள். போராட்டம் அதிகரித்த கவனிப்பை பெறத் தொடங்கிய பொழுது அரசாங்கம் காணிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. ஆனால் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒப்புக்கொண்டபடி காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்களுடைய வீடுகளில் தொடர்ந்தும் படையினரே குடியிருக்கிறார்கள்.\nஇரணைதீவில் போராடும் மக்களை துணைப்பாதுகாப்பு அமைச்சர் சென்று சந்தித்தார். உரிய பதிலைத் தருவதற்கு பதினான்கு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். வரும் புதன் கிழமையோடு அந்த அவகாசம் முடிவடைகிறது.\nமயிலிட்டியில் அண்மையில் துறைமுகப் பகுதி கோலாகலமாக விடுவிக்கப்பட்டது. ஆனால் விடுவிக்கப்பட்டிருப்பது துறைமுகத்தின் மேற்குப் பகுதியும், இறங்கு துறையும் மட்டும்தான். கிழக்குப் பகுதி விடுவிக்கப்படவில்லை. கடலில் ஒரு எல்லைக்கு மேல் போக முடியாத படி தடைகள் ஏற்படுத்தப்பட்டு சிவப்புக்கொடி நடப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். வளம் பொருந்திய கிழக்குப் பகுதி படையினரின் பிடிக்குள்ளேயே இருக்கிறது. அது மட்டுமல்ல ஊரை விடுவிக்காமல் இறங்கு துறையை மட்டும் விடுவித்தால் வாழ்க்கை எப்படி சுமுக நிலைக்கு வரும் மீனவர்கள் ஒதுங்குவதற்கு கரை வேண்டும். தங்கியிருந்து தொழில் செய்வதற்கு கரை வேண்டும். அதாவது விடுவிக்கப்பட்டிருப்பது படகுத்துறை மட்டுமே. முழுக் கிராமமும் அல்ல. கிராமத்தை விடுவித்தால்தான் வாழ்க்கை மறுபடியும் தொடங்கும்.\nதிருமலையில் போராடும் மக்களை அவர்களுடைய சொந்த அரசியல்வாதிகளே சந்திப்பதில்லை என்று மக்கள் முறையிடுகிறார்கள். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அதிகம் பயணம் செய்யும் ஒரு வழியில் ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக அந்த மக்கள் குந்தியிருந்து போராடுகிறார்கள். ஆனால் அந்த மக்களின் பிரதிநிதிகளில் அநேகர் அந்தப் போராட்டத்தை பொருட்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் தமிழ் மக்கள் பேரவை திருமலையில் தனது கூட்டம் ஒன்றை நடாத்தியது. அதற்கென்று சென்ற சில அரசியல்வாதிகள் அங்கு போராடும் மக்களைச் சந்தித்திருக்கிறார்கள்.\nதிருமலைப் போராட்டம் மட்டுமல்ல. வடக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான போராட்டங்களில் இப்பொழுது அரசியல்வாதிகளை காண முடிவதில்லை. ஊடகவியலாளர்களையும் காண முடிவதில்லை. மேற்படி போராட்டங்கள் தொடங்கிய புதிதில் அரசியல்வாதிகள் அங்கு கிரமமாகச் சென்று தமது வருகையைப் பதிவு செய்தார்கள். ஊடகங்களும் ஒவ்வொரு நாளும் இது போராட்டத்தின் எத்தனையாவது நாள் என்று செய்திகளை வெளியிட்டு போராட்டங்களை ஊக்குவித்தன. ஆனால் அண்மை மாதங்களாக மேற்படி போராட்டக் களங்களில் ஒருவித தொய்வை அவதானிக்க முடிகிறது. அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ அந்தப் பக்கம் போவது குறைந்து விட்டது. சில செயற்பாட்டாளர்கள் மட்டும் அந்த மக்களோடு தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கிறார்கள். இது இப்படியே போனால் இப்போராட்டங்கள் தேங்கி நிற்கக் கூடிய அல்லது நீர்த்துப் போகக்கூடிய ஆபத்து உண்டு. ஜல்லிக்கட்டு எழுச்சியின் பின்னணியில் அதிகம் எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்ட இப்போராட்டங்களின் இப்போதிருக்கும் நிலைக்குக் காரணங்கள் எவை\nமூன்று முதன்மைக் காரணங்களைக் கூறலாம். முதலாவது அரசாங்கம் திட்டமிட்டு இப் போராட்டங்களை சோரச் செய்கிறது. அல்லது நீர்த்��ுப் போகச் செய்கிறது. இரண்டாவது போராடும் அமைப்புக்களுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. மூன்றாவது இப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கவல்ல ஓர் அமைப்போ, கட்சியோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இவற்றை சற்று விரிவாகப் பார்க்கலாம்.\nஅரசாங்கம் திட்டமிட்டு வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு இப்போராட்டங்களை சோரச் செய்கிறது. சில சமயங்களில் அவர்கள் தற்காலிகத் தீர்வை அல்லது அரைத் தீர்வை வழங்குகிறார்கள். உதாரணம் பிலக்குடியிருப்பு. பிலக்குடியிருப்பு மக்கள் இப்பொழுதும் உயர் பாதுகாப்பு வலயத்தின் நிழலில்தான் வசிக்கிறார்கள். படைநீக்கம் செய்யப்படாத முழுமையான ஒரு சிவில் வாழ்வு ஸ்தாபிக்கப்படாத ஒரு பிரதேசமே அது.\nவவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அரசாங்கம் தந்திரமாக முறியடித்தது. உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்காக துணைப் பாதுகாப்பு அமைச்சர் களத்திற்கு விரைந்தார். அரசுத் தலைவரை சந்திக்கலாம் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்ட பின் நடந்த சந்திப்பில் அரசுத் தலைவர் பங்குபற்றவில்லை. அச் சந்திப்பில் கவனத்தில் எடுப்பதாகக் கூறப்பட்ட விடயங்களும் பின்னர் கைவிடப்பட்டன.\nமுள்ளிக்குளத்தில் போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியதும் காணிகளை விடுவிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால் இன்று வரையிலும் காணிகள் விடுவிக்கப்படவேயில்லை.\nஇவ்வாறாக ஒன்றில் அரைகுறைத் தீர்வுகளின் மூலம் அல்லது நிறைவேறா வாக்குறுதிகளின் மூலம் போராட்டத்தின் வேகம் தற்காலிகமாக தணிய வைக்கப்படுகிறது. அது மட்டுமல்ல அரசுத் தலைவரை சந்திக்கலாம், பேசித் தீர்க்கலாம் என்று நம்பிக்கைகளை ஊட்டுவதன் மூலம் போராடும் மக்களை எதிர்பார்ப்போடு காத்திருக்க வைப்பதும் ஓர் உத்திதான். அரசுத் தலைவரை சந்தித்தால் பிரச்சினைகள் தீரும் என்று போராடும் மக்கள் நம்பத் தொடங்கினால் அது அரசாங்கத்திற்கு வெற்றிதான்.\nஇது தவிர மற்றொரு உத்தியையும் அரசாங்கம் கையாளுகிறது. போராடும் மக்கள் மத்தியிலுள்ள சமூகத் தலைவர்களை வசப்படுத்தும் ஓர் உத்தி. வலிகாமத்தில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வேலை செய்த ஒரு செயற்பாட்டாளர் சொன்னார். ‘வலி வடக்கை மீட்பதற்காக போராடிய மக்கள் மத்தியிலிருந்த சில தலைவர்கள் முன்பு மகிந்தவின் காலத��தில் நடக்கும் சந்திப்புக்களில் மாவை சேனாதிராசாவை போற்றிப் புகழ்வார்கள். ஆனால் அண்மைக் காலங்களில் அவர்கள் இராணுவத் தளபதிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களைப் போற்றிப் புகழக் காணலாம்’ என்று. சில தளபதிகளின் தனிப்பட்ட கைபேசி இலக்கங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அழைத்தால் தளபதிகள் உடனடியாகப் பதில் சொல்கிறார்கள். ‘நாங்கள் கைபேசியில் அழைத்தால் எங்களுடைய தலைவர்கள் அதற்குப் பதில் சொல்வதில்லை. ஆனால் மாவட்டத் தளபதி பதில் சொல்கிறார்’ என்று ஒரு சமூகத் தலைவர் சொன்னார். இப்படியாக போராட வேண்டிய ஒரு தரப்பை தன்வசப்படுத்தியதன் மூலம் நிலங்களை விடுவிப்பதற்காக போராடத் தேவையில்லை, தளபதிகள் உரிய காலத்தில் அதைச் செய்து தருவார்கள் என்று நம்பும் ஒரு போக்கை உருவாக்குவதும் ஓர் உத்திதான்.\nஇரண்டாவது காரணம் போராடும் அமைப்புக்களுக்கிடையே பொருத்தமான ஒருங்கிணைப்போ சித்தாந்த அடிப்படையிலான கட்டிறுக்கமான நிறுவனக் கட்டமைப்போ கிடையாது என்பது. இந்த எல்லா அமைப்புக்களுமே பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டவை. கோட்பாட்டு மைய அமைப்புக்கள் அல்ல. இவற்றில் சிலவற்றை கையாள முற்படும் வெளித்தரப்புக்கள் இந்த அமைப்புக்கள் ஒரு பொது அணியாகத் திரள்வதை விரும்பவில்லை. சில மாதங்களுக்கு முன் வடக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதில் தாங்கள் அழைக்கப்படவில்லை எனக் கூறி வவுனியாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பறிக்கை விட்டிருந்தார்கள். கோட்பாட்டு அடித்தளம் ஒன்றின் மீது நிறுவனமயப்பட்டிராத காரணத்தினால் தனிநபர் விருப்பு வெறுப்புக்கள், கையாள முற்படும் தரப்புக்களின் அரசியல் அபிலாசைகள், இவற்றோடு பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் கனிகளை பறித்துச் செல்லக் காத்திருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்டங்கள் போன்ற பல காரணிகளினாலும் இந்த அமைப்புக்கள் தங்களுக்கிடையே ஓர் ஒருங்கிணைப்பை பேண முடியாதவைகளாகக் காணப்படுகின்றன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடும் அமைப்புக்கள் சிலவற்றை சில மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் தமிழ் மக்களை பேரவையைச் சேர்ந்தவர்கள் சந்���ித்தார்கள். அதில் பங்குபற்றிய வவுனியாவைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி ‘நாங்கள் போராடத் தொடங்கி இவ்வளவு காலத்தின் பின் நீங்கள் வந்திருக்கிறீர்கள்’ என்ற தொனிப்பட கருத்துத் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் போராட்டங்களை பின்னிருந்து ஊக்குவித்தன. ஆனால் இது விடயத்தில் மாவட்டத்திற்கு மாவட்டம் நிலமைகள் ஒரே நிலமையாகக் காணப்படவில்லை. கட்சிகளுக்கிடையிலான போட்டியும் ஒரு காரணம். இவ்வாறாக ஒரு சித்தாந்த அடித்தளத்தின் மீது ஐக்கியப்பட முடியாத அளவிற்கு மேற்படி அமைப்புக்கள் பெரும்பாலும் சிதறிக் காணப்படுகின்றன. இது இரண்டாவது காரணம்.\nமூன்றாவது காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் மைய அமைப்புக்களை சித்தாந்த மைய அமைப்பாகக் காணப்படும் ஓர் அரசியல் இயக்கமோ அல்லது அரசில் கட்சியோ வழிநடத்தவில்லை என்பது. மாக்ஸ்ஸிஸ்ற்றுக்கள் கூறுவது போல புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதென்றால் ஒரு புரட்சிகரமான அமைப்பு வேண்டும். புரட்சிகரமான அமைப்பை கட்டியெழுப்ப வேண்டுமென்றால் ஒரு புரட்சிகரமான சித்தாந்தம் வேண்டும். அப்படிச் சித்தாந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டங்களை என்.ஜி.ஓக்கள் தூக்கிச் சென்று விடும். அக்ரிவிசம் எனப்படுவது புரொஜெக்றிவிசமாக மாற்றப்பட்டு விடும்.\nஇங்கு போராடும் மக்கள் ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களையும், கூட்டு மனவடுக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். எனவே இவர்களுக்குரிய இறுதித் தீர்வு எனப்படுவது அக் கூட்டுக் காயங்களுக்கு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஓர் அரசியல் தீர்வில்தான் தங்கியிருக்கிறது. எனவே இது விடயத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனத்தைக் கொண்ட அமைப்பு ஒன்றினால்தான் போராட்டங்களுக்குரிய சரியான வழி வரைபடம் ஒன்றை வரைய முடியும். அந்த வழி வரைபடமானது மேற்படி போராட்டங்களுக்கான வழித்தடத்தை உருவாக்குவது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் அரசியலின் போக்கையும் தீர்மானிப்பதாக அமைய வேண்டும். அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டமும், நில மீட்பிற்கான போராட்டமும் ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற ஒட்டுமொத்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைய வேண்டும். இப்படிப் பார்த்தால் அந்த வழிவரைபடம் எனப்ப���ுவது 2009 மேக்குப் பின்னரான தமிழ் அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான ஒரு வழிவரைபடம்தான்.\nஇப்படி ஒரு வழி வரைபடம் தொடர்பில் இன்று வரையிலும் தமிழ் மக்கள் மத்தியில் ஏதும் விவாதங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக 2009 மேக்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பில் காய்தல் உவத்தலற்ற கோட்பாட்டு விமர்சனங்களோ, ஆய்வுகளோ தமிழ் மக்கள் மத்தியில் இன்று வரையிலும் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை முன்னிறுத்தியாவது இது தொடர்பான விவாதங்களை எப்பொழுதோ தொடங்கியிருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல. ஒரு மாற்று அணியை உருவாக்குவது தொடர்பான கோட்பாடு மற்றும் செய்முறை உத்திகள் தொடர்பான விவாதங்களும் இங்கிருந்துதான் தொடக்கப்பட வேண்டும்.\nஒரு மாற்று அணியை உருவாக்குவது என்றால் முதலாவது கேள்வி அது ஏன் என்பது இரண்டாவது கேள்வி அது என்ன செய்யப் போகிறது இரண்டாவது கேள்வி அது என்ன செய்யப் போகிறது என்பது. ஒரு மாற்று அணி ஏன் தேவை என்பது பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டு வருகிறது. அது ஒரு நடைமுறை அனுபவமாகும். ஆனால் அந்த அணி என்ன செய்யப் போகிறது என்பது தொடர்பில் எத்தனை பேரிடம் சரியான ஒரு செய்முறைத் தரிசனம் உண்டு என்பது. ஒரு மாற்று அணி ஏன் தேவை என்பது பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டு வருகிறது. அது ஒரு நடைமுறை அனுபவமாகும். ஆனால் அந்த அணி என்ன செய்யப் போகிறது என்பது தொடர்பில் எத்தனை பேரிடம் சரியான ஒரு செய்முறைத் தரிசனம் உண்டு மாற்று அணியினர் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இப்போதுள்ள மக்கள் பிரதிநிதிகளை விடவும் குறிப்பாக விக்கினேஸ்வரனைப் போன்றவர்களை விடவும் கூடுதலாக எதைச் செய்யப் போகிறார்கள் மாற்று அணியினர் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இப்போதுள்ள மக்கள் பிரதிநிதிகளை விடவும் குறிப்பாக விக்கினேஸ்வரனைப் போன்றவர்களை விடவும் கூடுதலாக எதைச் செய்யப் போகிறார்கள் எதிர்ப்பு அரசியல் எனப்படுவது மேடைப் பேச்சுக்களும் தீர்மானங்களும், பிரகடனங்களும், விட்டுக்கொடுப்பற்ற நேர்காணல்களும் மட்டும்தானா எதிர்ப்பு அரசியல் எனப்படுவது மேடைப் பேச்சுக்களும் தீர்மானங்களும், பிரகடனங்களும், விட்டுக்கொடுப்பற்ற நேர்காணல்களும் மட்டும்தானா அல்லது கடையடைப்பு, உண்ணாவிரதம், வீதி மறிப்பு, புறக்கணிப்பு, தேர்தல் பகிஷ்கரிப்பு போன்றவை மட்டும்தானா அல்லது கடையடைப்பு, உண்ணாவிரதம், வீதி மறிப்பு, புறக்கணிப்பு, தேர்தல் பகிஷ்கரிப்பு போன்றவை மட்டும்தானா இவற்றுக்குமப்பால் புதிய படைப்புத் திறன் மிக்க வெகுசனப் போராட்ட வடிவங்கள் இல்லையா\nஅவ்வாறான புதிய படைப்புத்திறன் மிக்க மக்கள் மைய போராட்ட வடிவங்களைக் கண்டு பிடிக்கும் பொழுதே பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கும் அடுத்த கட்டம் வெளிக்கும். அதோடு 2009ற்குப் பின்னரான மக்கள் மைய அரசியலுக்கான துலக்கமான ஒரு வழி வரைபடமும் கிடைக்கும். அதுதான் ஒரு மாற்று அணிக்கான வழித்தடமாகவும் இருக்கும்.\n0 Responses to பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/2019/04/16/", "date_download": "2019-08-23T18:52:29Z", "digest": "sha1:6U5K52F3ARJAHRJFJ5J3FAGZWDW4QKCY", "length": 11627, "nlines": 165, "source_domain": "agharam.wordpress.com", "title": "16 | ஏப்ரல் | 2019 | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nஇட்லியின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nPosted on ஏப்ரல் 16, 2019\tby முத்துசாமி இரா\nதென்னிந்தியாவில், பால்குடி மறந்த குழந்தைகள் முதல் பல் விழுந்த தாத்தாக்கள் வரை, அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவு இட்லி ஆகும். நோயாளிகள், பத்தியம் இருப்பவர்கள், விரதம் இருப்பவர்கள் ஆ���ிய எல்லோருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இட்லி மாவில், நல்ல பாக்டீரியாக்கள் வளர்கின்றன என்பது ஒரு காரணம். நீராவியில் வெந்த இந்தச் சிற்றுண்டி எளிதில் செரிமானம் ஆகிவிடுவது மற்றொரு … Continue reading →\nPosted in உணவு, குழந்தைகள், சிறுவர் கதைகள், வரலாறு\t| Tagged இட்லி, இந்தோனேஷியா, உணவு, கன்னடம், குழந்தைகள், தமிழ், தமிழ்நாடு, மானசொல்லாசா, யுவான் சுவாங், வட்டராதனே, வரலாறு\t| 4 பின்னூட்டங்கள்\n« மார்ச் மே »\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinapuyal.com/?p=1550", "date_download": "2019-08-23T17:51:31Z", "digest": "sha1:6XK4SINZUXTDSOFWZBDIPJZJVVCHCEOM", "length": 19599, "nlines": 169, "source_domain": "dinapuyal.com", "title": "குவைத் கிரிக்கெட் அணிக்கு தேர்வான தமிழக இளைஞரின் வெற்றிக்கதை – Dinapuyal", "raw_content": "\nகாதலியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்த காதலன்.. கத்தியால் பல முறை குத்தி கொன்ற கொடூரம்\nசிறுவனின் வாய்க்குள் இருந்த 526 பற்கள்.. அதிர்த்து போன மருத்துவர்கள்..\nஇஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்\nஈழத்து பெண் லொஸ்லியா போட்ட குத்தாட்டம் பிரம்மித்து போன பிக் பாஸ் இல்லம் பிரம்மித்து போன பிக் பாஸ் இல்லம்\nதர்ஷன் மடியில் கொஞ்சிய விளையாடிய ஷெரின்.. நேற்றைய நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட காட்சி…\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nயாழை,சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் கூடைப்பந்து போட்டியில் புதிய உலக சாதனை\nகுவைத் கிரிக்கெட் அணிக்கு தேர்வான தமிழக இளைஞரின் வெற்றிக்கதை\nஇந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையுமா\nரோஹித் சதம், கோஹ்லி அரைசதம் … அமீர் அசத்தல் பவுலிங் – பாகிஸ்தானுக்கு 337 ரன்கள்…\nசீனாவின் ‘Mi CC9e’ ஸ்மார்ட்போன்-தான், உலக அளவில் ‘Mi A3’…\nசெவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்… அதிரவிட்ட நாசாவின் புகைப்படங்கள்\nஏலியன்கள் பூமியோடு தொடர்பு கொள்ள அனுப்பிய 3 சிக்னல்கள்..\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி… கேள்வி கேட்ட ரிப்போட்டரின்…\nதெருவில் பரோட்டா கடை நடத்திய தமிழன் ஆண்டு வருமானம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nநண்பருடன் கட்டிதழுவி கவர்ச்சி நடனமாடும் பிக்பாஸ் மீரா மிதுனின் வீடியோ\nமுதலையை முழுவதுமாக கடித்தே விழுங்கிய அனகோண்டா -புகைப்படங்கள் வைரல்\nகொத்தமல்லி இலையை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக்கும் டிப்ஸ்…\nசக்கரை நோயாளிகள் தினமும் இந்த விதைகளை சாப்பிடுங்கள் எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும்\nதாம்பத்தியத்தின் போது ஆண்களுக்கு வலி ஏற்படக் காரணம் என்ன\nகுவைத் கிரிக���கெட் அணிக்கு தேர்வான தமிழக இளைஞரின் வெற்றிக்கதை\nகுவைத் கிரிக்கெட் அணிக்கு தேர்வான தமிழக இளைஞரின் வெற்றிக்கதை\nகிரிக்கெட் விளையாட்டின் மீதான தீராத காதலும், கடின உழைப்பும் ஒரு தமிழக இளைஞரை குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற செய்துள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தில் பாச்சல் கிராமத்து இளைஞர்களுக்கான விளையாட்டு கிளப்பான பாச்சல் கிரிக்கெட் கிளப்பிலிருந்து தொடங்கியதுதான் கிரிக்கெட் வீரர் சங்கர் வரத்தப்பனின் சாதனைப் பயணம்.\n2019ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கான டி20 தகுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியில் குவைத் நாட்டின் தேசிய அணியில் ஓபனிங் பேட்ஸ்மானாக விளையாடவுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சங்கர்.\nகைத்தறி நெசவாளர்கள் அதிகமுள்ள பாச்சல் கிராமத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைவிட விசைத்தறி ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட நேரத்தில், சங்கரின் அண்ணன் பெரியசாமியின் ஆதரவால் பள்ளிப்படிப்பை தொடர்ந்திருக்கிறார் சங்கர்.\nபாச்சல் கிரிக்கெட் கிளப்பை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விளையாடும்போது பந்துகளை எடுத்து கொடுப்பதில் தொடங்கி, அந்த கிளப்பின் வெற்றிக்கு ரன்களை குவிப்பது வரை முன்னேறியிருக்கிறார் சங்கர்.\n”நாங்கள் மூன்று குழந்தைகள் என்பதால், எல்லோரையும் படிக்க அனுப்ப முடியாது என்ற நிலை. நானும் ஆறு மாதங்கள் ஸ்பின்னிங் மில் வேலைக்குச் சென்றேன். அண்ணன் பெற்றோரை சம்மதிக்க வைத்து என்னை பள்ளிக்கு அனுப்பினார். படிப்பில் கவனம் இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்புதான் என்னை வழிநடத்தியது,”என்கிறார் சங்கர்.\nஅனுபவமிக்க பயிற்சியாளர் இல்லை, கிரிக்கெட் விளையாட பெற்றோரின் எதிர்ப்பு என பல தடைகளை தாண்டிவர சங்கரை தூண்டியது எது\n”தலைக்கு கவசம் கிடையாது. தவறாக விளையாடினால் திருத்துவதற்கு நண்பர்கள் மட்டும்தான் என எங்கள் வட்டம் எளிமையானது. முதலில் எங்கள் ஊர் கிளப்புக்காக விளையாடினேன். எங்கள் மாவட்டத்திற்காக விளையாடினேன். கிரிக்கெட் விளையாடும்போது என் மனம் சலிப்படையவில்லை. ஒவ்வொரு போட்டியை விளையாடும்போது சிறப்பாக விளையாடவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும். பௌலர், பேட்ஸ்மேன், பீல்டிங் என எல்லா விதத்திலும் எனது விளையாட்டு திற���்களை மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். விருப்பத்தோடு ஒரு காரியத்தை செய்யும்போது அதில் சலிப்பில்லை, முன்னேற்றம் நிச்சயம் என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் சங்கர்.\n‘தல’ தோனியும், இறுதி ஓவர்களும் – என்றும் மாறாத காதல் கதை\nஇந்தியாவின் இமாலய வெற்றிக்கு காரணம் பேட்ஸ்மேன்களா\nகுடும்ப வறுமையும், கல்லூரி படிப்புக்கு வாங்கிய கடனை திரும்ப செலுத்துவது ஆகியவை அவரை வெளிநாட்டில் வேலை தேட வைத்தது. ஆனால், கிரிக்கெட் விளையாட்டு அவரை விடுவதாக இல்லை.\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடிந்ததும், துபாயில் ரேடியோகிராபி டெக்னிசியன் வேலையில் சேர்ந்தார். அவ்வப்போது விளையாட வாய்ப்புகள் கிடைத்தன.\nஆனால் 2014ல் குவைத்தில் என்.பி.டி.சி கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபோது, அங்கு கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் குழுக்கள் பல இருந்தன. அங்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைத்தன.\n”ராயல் கிங்ஸ் திருவனந்தபுரம் குழுவில் நான் தொடர்ந்து விளையாடினேன். சிரமான கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தேன். குறிப்பாக ஒரு போட்டியில் 49 பந்துகளுக்கு 169 ரன்கள் எடுத்தேன். இதை பார்த்த அந்த அணியின் தலைவர் முகமது ரபி எனக்கு ஊக்கமளித்தார். எனக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சியாளராக செயல்பட்டார். என் வளர்ச்சிக்கு உதவினார்,”என நினைவுகூர்ந்தார் சங்கர்.\nசங்கர் பணிபுரிந்த என்.பி.டி.சி நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில், தனது சம்பள பணத்தை செலவிட்டு வலை அமைத்து தொடர் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். ”என் மாத சம்பளம் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 70,000 பணத்தை செலவு செய்து வலை அமைத்தேன். சமையல் வேலையில் உள்ள இருவருக்கு என்னால் முடிந்த தொகையை கொடுத்து பந்து வீச வைத்து பயிற்சி செய்தேன். வார விடுமுறையை விளையாட்டிற்காக செலவிட்டேன். இந்த செலவை செய்ததற்காக வீட்டில் இருந்து திட்டும் வாங்கினேன். குவைத் நாட்டு அணிக்கு நான் தேர்வாகிவிட்டேன் என தெரிந்தபிறகு, என் குடும்பத்தினர் எதிர்ப்பதை நிறுத்திவிட்டார்கள்,” என்கிறார் சிரிப்புடன்.\nஎன்பிடிசி நிறுவனம் தனது பயண செலவுகள், விளையாடுவதற்கு தேவையான சாதனங்களை வாங்குவதற்கு உதவியுள்ளதாக கூறும் சங்கர், தனது நிறுவனம் ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்��ும் வாய்ப்பை தனக்கு கொடுத்துள்ளதாக கூறினார்.\nபாச்சல் கிரிக்கெட் கிளப் உறுப்பினர் மற்றும் சங்கரின் நண்பரான கவியரசுவிடன் பேசினோம். பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்கிறார் கவியரசு. ”சங்கர் குவைத் நாட்டு கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளது எங்கள் ஊருக்கு பெருமை.\nநாமக்கல், ராசிபுரம் பகுதியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் எங்கள் கிராமத்து கிளப் சிறந்த கிளப் என அறியப்பட்ட ஒன்று. கடினமான போட்டிகளில் நல்ல பௌலர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாடியிருக்கிறார் சங்கர். வசதியற்ற பின்னணியில் உள்ள சங்கரை போன்ற விளையாட்டு வீரர்கள் பலர் எங்கள் ஊரில் இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால், விளையாட்டில் சாதனை படைப்போம், எங்கள் ஊருக்கும் பெருமை சேர்ப்போம்,”என்கிறார் கவியரசு.\nசென்னை தண்ணீர் பிரச்சனை: இரண்டு நாள் மழையில் 18,000 லிட்டர் நீரை சேகரித்த தனியொருவர்\nபடப்பிடிப்பு தளத்தில் பிரபல நீல பட நடிகை சன்னிலியோனிற்கு துப்பாக்கி சூடு-ரசிகர்கள் ஷாக்\nபாகிஸ்தான் பந்து வீச்சாளரை கிண்டல் அடித்த யுவராஜ் சிங் \nஅன்று ஆடு மேய்த்தவர்.. இன்று ஆட்ட நாயகன் : சாதித்த தமிழன்\nஇலங்கை வந்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் செய்த செயல்\nநாளை முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணியில் நீடிக்கும் பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/author/saralnavaroji/", "date_download": "2019-08-23T19:12:20Z", "digest": "sha1:PDXANXRS5AQQ6S3NZKESAYSKSJLA3MRN", "length": 22417, "nlines": 392, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Saral Navaroji Songs Lyrics", "raw_content": "\nSanthosha Vinnoliye – சந்தோஷ விண்ணொளியே\nபள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா\nஒன்றான மெய் தேவன் இயேசுவே\nஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்\nதேவாதி தேவன் சுதன் இவர்\nஎம்மையும் தம்மைப் போல் மாற்றிடும்\nஎங்கள் சமாதானப் பிரபு இவர்\nபரன் இயேசுவின் மெய் விசுவாசி\nபுவி யாத்திரை செய் பரதேசி\nபரன் பாதம் நீ மிக நேசி\nஅந்நியரே பரதேசிகளே – பரலோகமே\nதிரும்பியே பாரோம் மறந்த தேசம்\nதீவிரம் செல்வோம் சுய தேசம்\nதுயப் பிதா ஒளி வீசும் தேசம்\nமேலாக பக்தரின் சொந்த தேசம் – பரலோகமே\nஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்\nசேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் – பரலோகமே\nநல அஸ்திபார புது நகரம்\nஏறுகின்றோம் சீயோன் சிகரம் – பரலோகமே\nசாவு துக்கம் அங்கே இல்லையே\nபஞ்சம் பசி ஒன்றும் அங்���ில்லையே – பரலோகமே\nவெண் வஸ்திரம் பவனி நடக்க\nவெண் குருத்தோலை கொடி பறக்க\nபேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க\nகர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க – பரலோகமே\nபொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்\nமண் ஆசை வேண்டாம் இயேசு போதும்\nபாவமே வேண்டாம் இயேசு போதும்\nலோகமே வேண்டாம் இயேசு போதும்\nஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோகமே\nநல மனச் சாட்சி நாடிடுவேன்\nஅந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோகமே\nசிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே\n1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை\nகாணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா………\n2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால்\nஉலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே\n3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார்\nபாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார்\n4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்சவாழ்வில்\nதேடி வாராயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய்\n5. தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தைத் தீர்க்க வாரும்\nஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் ஜீவன் உனக்களிப்பார்\n6. உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே நிம்மதி நீ இழப்பாய்\nகர்த்தரே தஞ்சம் என்று நீ வந்துட்டால் நிம்மதி நீ பெறுவாய்\nஇன்னும் தேவை, கிருபை தாருமே\n1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை\nவாழ்நாள் எல்லாம் அது போதுமே\nசேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை\n2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை\nநீசன் என் பாவம் நீங்கினதே\nநித்திய ஜீவன் பெற்று கொண்டேன்\nகாத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை\n3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை\nபோதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை\n4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை\nதேடி வந்தேன் கிருபை தாருமே – தம் கிருபை\n5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை\nநிலை நிற்கும் கிருபை தாருமே – தம் கிருபை\n6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை\nஜெப வரம் கிருபை தாருமே – தம் கிருபை\n7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை\nஇரக்கமாய்க் கிருபை தாருமே – தம் கிருபை\nகிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை\nயோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்\nசேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்\nசோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை\n1. தேசமே பயப��படாதே எங்கள்\nதேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்\nதாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை\n2. கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்\nகால் வைக்கும் தேசம் ஏசு தருவார்\nகாத்திருந்தே அடைவோம் – கிருபை\n3. ஆண்டுகள் நன்மையினால் – முடி\nதேசத்தின் மீதே கண்களை வைத்தே\nபாசமாய் நோக்கிடுவார் – கிருபை\n4. ஜாதி ஜனங்களையும் – வந்து\nகர்த்தரே வந்திடுவார் – கிருபை\n5. உண்மையும் நேர்மையுமாய் – இந்த\nதூய கற்புள்ள தேவ சபையாய்\nதீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை\nதேவ சாயல் ஆக மாறி\n1. அந்த நாளும் நெருங்கிடுதே\nமண்ணின் சாயலை நான் களைந்தே தம்\nவிண்ணவர் சாயல் அடைவேன் – தேவ சாயல்\n2. பூமியின் கூடாரம் என்றும்\nகைவேலை யல்லாத பொன் வீடு\nகண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ சாயல்\n3. சோரும் உள்ளான மனிதன்\nஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ சாயல்\nசாவு எந்தன் ஆதாயமே – தேவ சாயல்\nஜீவ கிரீடம் பெற்றிடுவேன் – தேவ சாயல்\n6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை\nவாரும் என்று கூப்பிடுதே – தேவ சாயல்\n7. உன்னத சீயோன் மலைமேல்\nஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்\nஜீவீப்பேனே நீடுழியாய் – தேவ சாயல்\nAnanthamai Inba Kanaan – ஆனந்தமாய் இன்பக் கானான்\nMeiyaana Dhraatchaichedi – மெய்யான திராட்சைசெடி\nThirumbi Parkiren – திரும்பி பார்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T19:11:23Z", "digest": "sha1:YNGTGFDP76Y5GBJGKSRKLL3PJWXJAHZ3", "length": 84866, "nlines": 1881, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மங்களம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசெக்யூலரிஸத்தை வளர்க்கவும், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்கவும் இமாம் புகாரியைப் பார்த்ததாக சோனியா கூறிக்கொள்கிறார்\nசெக்யூலரிஸத்தை வளர்க்கவும், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்கவும் இமாம் புகாரியைப் பார்த்ததாக சோனியா கூறிக்கொள்கிறார்\nசோனியா மிகவும் சர்ச்சைக்குள்ள மதவாதியான, தில்லி இமாம் புகாரியை, முஸ்லிம் தலைவர்கள் முதலியோர் அடங்கிய குழுவோடு 01-04-2014 அன்று சந்தித்து 40 நிமிடங்கள் அரசியல் ரீதியாக பேசி, பிறகு அத்தகைய சந்திப்பு ஒன்றும் மக்களை மதரீதியில் பிரிக்காது என்றும், அதற்கு மேல் தான் ஒன்றும் சொல்ல முடியாது எ���்று செய்தியாளர்களிடம் அவசர-அவசரமாக சொல்லி வண்டியேறிச் சென்று விட்டார். ஜஹித் ரேஜா இஸ்வி [Zahid Reza Khan Rizvi, an Islamic scholar from Uttarakhand], ரஹ்மத் மெஹ்மூத் சௌத்ரி [activist Rahat Mehmood Choudhury from Delhi], பிலால் நூரானி [ UP’s activist], அனீஸ் ஜமாய் [journalist Anees Jamai] மற்றும் பலர் அக்குழுவில் அடங்கியிருந்தனர். ஆகவே இந்த சந்திப்பு திட்டமிட்டதாகும் என்று தெரிகிறது. மேலும் முதலில் தாயும், மகனும், நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு, கட்சி அலுவகலகத்தில் ஹோமத்தை வளர்த்து பூஜை செய்தார்கள். ஆனால், இமாமைப் பார்க்கச் சென்றபோது, நெற்றியில் குங்கும் இல்லை, அதாவது அழித்து விட்டார்கள். ஆகவே அவர்கள் இட த்திற்கேற்றவாறு வேடம் போடுகிறார்கள் என்றாகிறாது.\nசச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கைக்களின் பரிந்துரைகளை அமூல் படுத்த வேண்டும்: புகாரியின் செய்தி தொடர்பாளர் ரஹ்மத் மெஹ்மூத் சௌத்ரி கூறியதாவது, “தீவிரவாதம் பெயரால் முஸ்லிம் இளைஞர்கள் அனுபவிக்கும் துயரங்கள், அநீதிகள் முதலியவற்றை சோனியா ஒப்புக் கொண்டார். செக்யூலரிஸ ஓட்டுகள் பிரியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மதவாதசக்திகளுக்கு எதிராக ஒன்றாக திரள வேண்டும் என்று கூறினார்”. சச்சார் மற்றும் ரங்கநாத்மிஸ்ரா அறிக்கைக்களின் பரிந்துரைகளை அமூல்படுத்த வேண்டும் என்று முஸ்லிம்கள் தரப்பில் கேட்டுக் கொண்டதாகவும் விளக்கினார்[1]. இவையெல்லாம் ஏற்கென வேர ஹ்மான் கான் சொல்லிவருபவை தான். ஷிண்டே கூட இதைப் பற்றி பேசியிருக்கிறார். ஆகவே, அதற்கும் மேலாக முஸ்லிம்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் அல்லது சோனியா செய்து விடப்போகிறார் என்று தெரியவில்லை.\nமுஸ்லிம் ஓட்டுகள் பிரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்….சோனியா வேண்டுகோளால் சர்ச்சை[2]: முஸ்லிம் மதத்தலைவர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, செக்யூலரிஸத்தை வளர்க்க வாக்குகளை பிரியாமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறியதாக[3] வெளியான செய்திகளால் சர்ச்சை எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி ஜூம்மா மசூதியின் இமாம் சையத் அகமது புகாரி உள்ளிட்ட முஸ்லிம் மதத்தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது லோக்சபா தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு சோனியா கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின[4]. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சை��து அகமது புகாரி தலைமையில், முஸ்லிம் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சையது அகமது புகாரி, முஸ்லிம்களின் வாக்குகளை சிதறவிடக் கூடாது என சோனியா கேட்டுக் கொண்டதாக கூறினார்[5]. இவர்கள் எப்படி அவ்வாறு செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. வழக்கம் போல விவாதங்களை வைத்து சில ஊடகங்கள் மழுப்பப் பார்த்துள்ளன[6].\nமுஸ்லிம் களிடம் சோனியா வேண்டுகோள் விடுத்தது விதிமீறல்: பா.ஜ.க. கண்டனம்[7]: ஆனால் சோனியா விடுத்த இந்த வேண்டுகோள் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், மதத்தின் அடிப்படையில் அல்லாமல் அவரவர் விருப்பப்படி சுதந்திரமாக வாக்களிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. சோனியா காந்தி சிறுபான்மையினரை இவ்வாறு கேட்டுக்கொள்வது அவர்களை அவமானப்படுத்துவது போன்றதாகும். இது காங்கிரசின் மதவாத அரசியலை தெளிவாக காட்டுகிறது. இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார். வாக்காளர்களை சந்தித்து குறிப்பிட்டமதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் வாக்களிக்க சொல்வது தேர்தல் நடத்தைவிதிகளுக்கு எதிரானது. இது குறித்து தேர்தல் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் மதச்சார்பின்மைக்கு தவறான புதிய வரையறையை கூறுகிறது. நாங்கள் முன்னேற்றத்தையும், நல்லாட்சியையும் வலியுறுத்தி நாட்டின் பெயரில் வாக்குகளை கேட்கிறோம். எங்களை மதவாதகட்சி என்கிறார்கள். ஆனால் மதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் வாக்களிக்குமாறு கேட்பவர்களை மதச்சார்பற்ற கட்சி என்கிறார்கள். இது முற்றிலும் முறையற்ற வரையறையாகும். அவர்கள் மதச்சார்பற்றவர்கள் அல்ல. மதச்சார்பற்றவர்கள் என்று போலியாக காட்டிக் கொள்பவர்கள். இவ்வாறுஅவர்குற்றம்சாட்டினார்[8].\nசோனியாவி ன்மறுப்பும், பிஜேபியின் புகாரும்: முஸ்லிம்கள் ஓட்டு பிரியக்கூடாது என்பதை எப்படி தில்லி இமாம் பார்த்துக் கொள்வார் என்று தெரியவில்லை. ஆனால், புகாரி முகமது நபி வழிவந்தவர்கள் என்றும் அவர் சொன்னால், முஸ்லிம்கள் கேட்பார்கள் என்றும் கருத்துச் சொல்லப் படுகிறது. ஆனால், சாதாரணமாக இதனை கவனிக்கும் போது, மதத்தின் பெயரால் ஓட்டுக்கேட்கும் மு��ை எப்படி ஜனநாயகம் ஆகும், அதிலும் செக்யூலரிஸமுறை ஆகும் என்று வியக்கின்றனர். மற்றவர்கள் செய்தால் செக்யூலரிஸம் என்று சொல்லிக் கொண்டு, அதே நேரத்தில் பிஜேபியை மட்டும் மதவாதிகட்சி என்று சொல்வதையும் மக்கள் கவனித்து வருகின்றனர். இதனால் தான் பிஜேபி புகார் கொடுத்துள்ளது. ஆனால் இதை சோனியா காந்தி நிராகரித்துள்ளார். பாரதிய ஜனதாவின் இந்த புகார் ஒரு நல்ல ஜோக் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nகாங்கிரஸுக்கு ஆதரவு – புகரி அறிவித்துள்ளாராம்: இதனிடையே லோக்சபா தேர்தலில் காங்கிரஸையே ஆதரிப்போம் என்று டெல்லி ஜூம்மா மசூதியின் இமாம் சையத் அகமது புகாரி அறிவித்துள்ளார். இது குறித்து டெல்லி ஜூம்மா மசூதியின் செய்தித் தொடர்பாளர் ரஹத் மெக்மூத் செளத்ரி, சோனியாவுடனான சந்திப்பின் போது இஸ்லாமிய இளைஞர்கள் கைது, கல்வியில் இடஒதுகீட்டு, சச்சார் கமிட்டி பரிந்துரைகள் நிறைவேற்றம், ரங்கநாத் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கள் ப ற்றி விவாதித்தோம் என்றார். புகாரியின் ஆதரவு அறிவிப்பு காங்கிரஸுக்கு பெரும்பலமாக அமையும் என்று கூறப்படுகிறது.\nபுகாரியின் சகோதரரின் எதிப்பு: புகாரின் இளையச கோதரர் சையது யாஹ்யாபுகாரி [Syed Yahya Bukhari] காங்கிரஸை நம்ப முடியாது என்று சொல்லியிருக்கிறார்[9]. காங்கிரஸுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது தவறானதாகும், இதை மற்ற அமைப்புகளிடமும் நாங்கள் தெரிவிப்போம்”, என்றார்[10]. “எங்கள் குடும்பத்தவர் என்று மேயாருடைய வீட்டின் கதவுகளுக்கு அருகில் கூட சென்றதில்லை. இந்திராகாந்தி, சரண்சிங், வி. பி. சிங், போன்றோர் எல்லோரும் ஆதரவு கேட்க வந்துள்ளார்கள். ஆனால் என்னுடைய சகோதரர் இவ்வாறு சோனியாவைச் சென்று சந்தித்துள்ளார். எது அவரை அவ்வாறு தூண்டியது என்று எனக்குத் தெரியது, ஆனால், இது ஜமா மஸ்ஜித்தின் பெருமைக்கே இழுக்காகும்”, என்றெல்லாம் கூடபேசினார்[11].\nசோனியாவின் இரட்டை வேடமா, செக்யூலரிஸ அல்லது கம்யூனலிஸ வேடமா: தேர்தல் பிரச்சாரங்களில் சோனியா மற்றும் ராகுல் திடீர்-திடீரென்று விதவிதமாக காட்சியளிப்பது தமாஷாக இருக்கிறது எனலாம். சோனியா எப்பொழுதுமே நெற்றியில் ஒன்றுமே இல்லாமல் காணப்படுவார். இந்தியமுறையில் சொல்வதானால், ஒரு மங்களகரமான முகம் போலவே, அவரது முகம் இருக்காது. ஆனால், திடீரென்று முக்காடு போட்டுக் கொண்டு, கு���்குமம் வைத்துக் கொண்டு காட்சியளிப்பது வியப்பாக உள்ளது. இந்திரா காந்தி மாதிரி நடிக்கிறார் என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. மேலும் 01-04-2014 அன்று முதலில்தாயும், மகனும், நெற்றியில்குங்குமம்வைத்துக்கொண்டு, கட்சிஅலுவகலகத்தில்ஹோமத்தைவளர்த்துபூஜைசெய்தார்கள். அதாவது, ஒடு புரோகிதர் செய்ய இவர்கள் உட்கார்ந்து கொண்டு அதில் பங்குக் கொண்டனர். கூட உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். இது நேரு குடும்பத்தினரின் வழக்கம் என்று சொல்லப்படுகிறது[12]. அப்புகைப் படத்தை கட்சியினரே டுவிட்டரில் வெளியிட்டனர். சாதாரணமாக சோனியாவைப் பற்றிய எந்த விவரங்கள், புகைப்படங்கள் எல்லாம் வெளியே வராது. ரகசியமாகவே வைக்கப் படும், ஆனால் இம்முறை இவ்வாறு வெளியிட்டது விளம்பரத்திற்காகத்தான் என்று தெரிகிறது. ஆனால், இமாமைப் பார்க்கச் சென்றபோது, நெற்றியில் குங்கும் இல்லை, அதாவது அழித்து விட்டார்கள். ஆகவே அவர்கள்இடத்திற்கேற்றவாறுவேடம்போடுகிறார்கள்என்றாகிறது. இதனை சோனியாவின் இரட்டை வேடமா, செக்யூலரிஸ அல்லது கம்யூனலிஸ வேடமா என்னென்பது என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அமங்களம், கம்யூனலிஸம், குங்குமம், செக்யூலரிஸம், சோனியா, தேர்தல், நெற்றி, புகாரி, புஹாரி, மங்களம்\nஅமங்களம், கம்யூனலிஸம், குங்குமம், செக்யூலரிஸம், சோனியா, பொட்டு, மங்களம், ராகுல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2240", "date_download": "2019-08-23T17:50:35Z", "digest": "sha1:N74XOLQULYBMV7VZZMPV4J5R7TCUWSUE", "length": 8141, "nlines": 90, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nசுப்பிரமணியன், வேலவன், முருகன் & தமிழ் கொஞ்சும் நாமங்கள். முருகன் தமிழரின் கடவுள். தமிழர்க்குக் கொஞ்சம் தோழனான கடவுள். மற்றக் கடவுளர்களிடம் பக்தர்களுக்குக் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருக்கும். ஆனால், அழகன் முருகனிடம் தோழமை கலந்த மரியாதை இருக்கும். மந்திரப் புன்னகை தவழும் முருகனை பக்தர்கள் ஐம்புலன்களால் அனுபவித்து பரவசமடைகிறார்கள். அந்த தெய்வத்தின் மேல் பரவசம் கொண்ட, வேறு எந்தச் செல்வத்தையுமே பெரிதாக நினைக்காத பல அடியவர்கள், பக்தர்கள், முனிவர்கள், ஞானிகள் ஆகியோரின் வாழ்வில் நடந்தவற்றை இந்த நூலில் சுவைபட விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் ரா.கிருஷ்ணன். நக்கீரர், ஔவையார், முசுகுந்தர், நல்லியக்கோடார், சேந்தனார், அருணகிரிநாதர், குமரகுருபரர், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், பகழிக்கூத்தர், முத்துசாமி தீட்சிதர், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், நம் சம காலத்தவரான திருமுருக கிருபானந்தவாரியார் போன்ற ஏராளமான அடியார்களின் வாழ்க்கைச் சம்பவங்களை நூல் ஆசிரியர் விவரித்துள்ளார். இதில் இவர்கள் பத்தி செலுத்தியதை பிரதானப்படுத்துதோடு நின்று விடாமல் இவர்கள் பக்தியின் மகிமையையும் உயர்வையும் உலகத்தவர் புரிந்துகொள்ள முருகனே நேரில் வந்து இவர்களுக்குக் காட்சி கொடுத்ததையும், அடியவர்களுக்கு உதவுவதற்காக மற்றவர்களுக்கு செய்தி அறிவித்ததையும், கனவை, கனவுதானே என்று நாம் அலட்சியப்படுத்தாமல் இறைவனுடன் தொடர்புகொள்ள ஒரு பாலமாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக அடியவர்கள் கனவில் வந்து முருகன் அருள் செய்ததையும் அழகாக விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழில் பல அழகிய, அருமையான துதிப் பாடல்களைப் புனைய வைத்திருக்கிறான் செந்தில் குமரன். சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்த நூல் முருகனின் தெய்வ சக்தியை உணர்ந்து அவனுடன் உறவாட வைக்கும் என்பது திண்ணம்.\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் ஜே.வி.நாதன் Rs .88\nகொல்லிமலை சித்தர்கள் கே.ராஜாதிருவேங்கடம் Rs .74\nநினைத்தால் நிம்மதி தென்கச்சி கோ.சுவாமிநாதன் Rs .70\nதேவி தரிசனம் வி.ராம்ஜி Rs .67\nசித்தர்களின் சொர்க்கபுரி பொதிக��� மலை முத்தாலங்குறிச்சி காமராசு Rs .112\n பாரதி பாஸ்கர் Rs .56\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள் வேளுக்குடி கிருஷ்ணன் Rs .81\nமெய்ப்பொருள் காண்பது அறிவு கே.நிறைமதி அழகன் Rs .60\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை லதானந்த் Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsbank.in/author/newsadmin/page/4/", "date_download": "2019-08-23T18:23:06Z", "digest": "sha1:AUTEBM6ZA6TKXKNFXBPRGKCQXTS7PAZZ", "length": 19866, "nlines": 319, "source_domain": "www.newsbank.in", "title": "newsadmin – Page 4 – newsbank.in d tags of your site:", "raw_content": "\n🕘 1-நிமிட வாசிப்பு-NEWS TRAILER – Aug23/ 9pm ▪கர்நாடக வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழு வருகை ▪வரிவிதிப்புகள் சிலவற்றை திரும்பப் பெறுவதாக அறிவித்தார் நிதிமந்திரி – வீட்டு, வாகன கடன்கள் மீதான வட்டி குறைகிறது ▪அமேசான் காட்டுத்தீ: விமானங்கள் பறக்க தடைவிதித்தது பொலிவியா ▪இலங்கையில் 4 மாதமாக இருந்துவந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது ▪ஆப்கனில் போலீஸ் சோதனை சாவடிமீது தலிபான் தாக்குதல் – பயங்கரவாதிகள் உள்பட 8 பேர் பலி ▪உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். ▪ரூ.4,500 கோடி கடன் பாக்கி காரணமாக ஏர் இந்தியாவுக்கு சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. ▪தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூரில் 10 பேர் கைது ▪வெறித்தனம் பாடல் லீக் – பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி ▪ஜாக்சன் துரை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிபிராஜ், சத்யராஜ் கூட்டணி புதிய படம் மூலம் இணைந்திருக்கிறார்கள் ▪அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் ட்விட்டரில் புதிய சாதனை படைத்திருக்கிறது. ▪முகமது அமிர் டெஸ்ட் ஓய்வு முடிவை திரும்பப்பெற வேண்டும்: அக்தர் வேண்டுகோள்\nபிரியங்கா சோப்ராவை ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து நீக்குங்கள்-பாகிஸ்தான்\nவிஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட் ஹாலிவுட் என அடுத்தடுத்து தேசம்,…\n▪குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததற்கு சித்தராமையாவே காரணம்- தேவேகவுடா குற்றச்சாட்டு ▪தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் ▪அக்டோபர் 2…\n▪மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான பாபுலால் கவுர் இன்று காலமானார். ▪டெல்லியில் நாளை…\nப.சிதம்பரம் உள்ளேவா – வெளியேவா-கடிவாளம் உச்சநீதிமன்றத்திடம்-இன்று முடிவு தெரியும்\nஇந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம் தன் வாழ்நாளில் நேற்றைய…\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 21,1610-டெலஸ்கோப் கண்டுபிடிப்பு\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 21,1610-டெலஸ்கோப் கண்டுபிடிப்பு வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 21, 1610 – இத்தாலிய நாட்டு வானியல் அறிஞர்…\nஆகஸ்ட் 21: தோழர் ஜீவா என்றொரு மானுடன் பிறந்த நாள் இன்று..\nகம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன்….\n▪டெல்லியில் முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை மீண்டும் வருகை ▪மத்திய பிரதேச…\nவரலாற்றில் இன்று -ஆகஸ்ட் 21 நிழலில்லா தினம்\nநிழலில்லா தினம் (Zero Shadow Day) என்றால் என்ன தினமும் காலையிலும் மாலையிலும் பொருட்களின் நிழல் மிகவும் நீளமாக இருக்கும்….\n21-08-2019 புதன்கிழமை-இன்றைய ராசி பலன்கள்\nமேஷம் புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான…\nப.சிதம்பரத்தை கைது சிபிஐ தீவிரம் -இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக கோரி நோட்டீஸ்\nடெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இரண்டு மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ்…\nசிதம்பரம் அவர்களே,உங்கள் கொடுமையான சட்டங்களால்..அப்பாவி முஸ்லீம் வாலிபர்கள் வருடக்கணக்கில் சிறையில்\nயானைப் பசிக்கு சோளப்பொறி -வரிச்சலுகைகளை அறிவித்தார்-நிர்மலா சீத்தாராமன்\nதீவிரவாதிகள் ஊடுறுவல் எதிரொலி:கோவை விரைந்தது காமாண்டபடை- உஷார் நிலையில் தமிழகம்\nநடிகை சமந்தாவின் அற்புத உடலமைப்பின் ரகசியம் (வைரல் வீடியோ)\n🕙 1-நிமிட வாசிப்பு-NEWS TRAILER\nஅம்மா இருந்திருந்தால் வேட்டவலம் மணிகண்டனை நேரில் சென்று நலம் விசாரித்திருப்பார்-பூங்குன்றன்\nஅறிவிப்பு: மகேந்திரா நிறுவனம் 8 முதல் 14 நாட்கள் வரை வேலை இல்லை\nஇன���று: காஷ்மீரில் 5-மாவட்டங்களில் நெட்டும், சில இடங்களில் லேண்ட்லைன் போனும் செயல்படுகிறது\nநடிகர் ரஜினிகாந்தின் தர்பார் அடுத்தாக ஜெய்ப்பூரில் ……\nசிதம்பரம் அவர்களே,உங்கள் கொடுமையான சட்டங்களால்..அப்பாவி முஸ்லீம் வாலிபர்கள் வருடக்கணக்கில் சிறையில்\nயானைப் பசிக்கு சோளப்பொறி -வரிச்சலுகைகளை அறிவித்தார்-நிர்மலா சீத்தாராமன்\nதீவிரவாதிகள் ஊடுறுவல் எதிரொலி:கோவை விரைந்தது காமாண்டபடை- உஷார் நிலையில் தமிழகம்\nநடிகை சமந்தாவின் அற்புத உடலமைப்பின் ரகசியம் (வைரல் வீடியோ)\nஇன்றைய நிலையில் நாட்டுக்கு தேவை…\nஅவ்வகையில்..இணையதளம் என்ற நவீன களம் சுதந்திரத்தோடும், உண்மையோடும்,உணர்வோடு…ம் செய்திகளை..உலகெங்கும் கொண்டும் செல்ல உதவும் கருவியாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல..\nஇணையதளத்தை நடத்துவதில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை ”பொருளாதாரம்” தான்\nஇணையதளத்திற்கு வருமானம் என்பது விளம்பரம் தான்…\nஆனால்,அதனை பெறுவது என்பது “குதிரை கொம்பாக” உள்ளது\nகூகுள் போன்ற நிறுனங்கள் மாநில மொழி இணையதளங்களுக்கு சிறிய அளவில் தான் தருகின்றன\nஇதர இணையதள விளம்பரம் நிறுவனங்கள் ”ஆபாசம் மற்றும் பாலியல் சூதாட்டம் போன்றவைகளை கொண்டு தளத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன -அது நம் கொள்கைக்கு முரணானது\nஎனவே..எம் தள (www.newsbank.in) வாசகர்களும்…அன்பு நண்பர்களும் நிதி உதவி தர வேண்டுகிறேன்\nஉங்களால் இயன்ற உதவியைரூ 500 ரூ -1000 ரூ ரூ-2000 அதன் மடங்குகளில் அல்லது தங்களால் இயன்ற தொகையினை கீழ்காணும் என் வங்கி கணக்கில் செலுத்தி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/prime-minister-theresa-may/", "date_download": "2019-08-23T18:35:20Z", "digest": "sha1:ZKMTL2V4QLSTUKYEAOICTARLQORGSX6M", "length": 18199, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Prime Minister Theresa May | Athavan News", "raw_content": "\nஅவசர காலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nசர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்- உறவுகள் அறிவிப்பு\nகோயிலில் தஞ்சடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக 29ஆவது ஆண்டு பிரார்த்தனை\nமட்டக்களப்பில் மண் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nசவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் - யஸ்மின் சூக்கா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் - யசுஷி அகாஷி\nஇராணுவப் பாதுகாப்பு��ன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது - சஜித்\nநாட்டை வழிநடத்துவதற்கு கோட்டா வல்லவர் அல்லர் : பொன்சேகா\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nவவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nகிருஷ்ணர் ஜெயந்தி தின விரதம் வழிபாடு\nதிருமணத் தடையை நீக்கும் விநாயகர் விரதம்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு பிரதமர் மே கண்டனம்\nஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க கொங்கிரஸின் பெண் உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அமெரிக்க ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட ருவிற்றர் ப... More\nஸ்கொட்டிஷ் அரசாங்கம் இங்கிலாந்துடன் இணைந்து பணியாற்றுமென நம்பமுடியாது: பிரதமர் மே\nஸ்கொட்டிஷ் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் மற்றும் ஸ்கொட்டிஷ் அரசாங்கம் இங்கிலாந்து அரசாங்கத்துடன் நல்ல முறையில் இணைந்து பணியாற்றுவார்கள் என்பதை நம்பமுடியாது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்வதையே ஸ்... More\nஅமெரிக்கா-பிரிட்டன் இடையேயான ஒற்றுமை குறித்து பிரதமர் மே புகழாரம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பேசிய பிரித்தானியப் பிரதமர் தெரசா மே இரு நாடுகளுக்கும் இசையே காணப்படும் ஒற்றுமைக்கான நோக்கத்தை புகழ்ந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு மூன்று நாட்க... More\nபிரெக்ஸிற் இப்போது புதிய பிரதமரின் பொறுப்பு: பிரதமர் மே\nபிரெக்ஸிற்றை தீர்க்க வேண்டியது இப்போது புதிதாக பதவியேற்கவுள்ள பிரதமரின் பொறுப்பு என ஜூன் மாதம் 7 ஆம் திகதி பதவி விலகவுள்ள பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். உடன்படிக்கை ஒன்றுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதே பிரித்தானியாவுக்கு சிற... More\nபிரதமர் மே உச்சிமாநாட்டுக்காக பிரஸ்ஸல்ஸ் பயணம்\nகொன்சர்வேற்றிவ் கட்சி தலைவராக தனது இறுதி ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் தெரேசா மே பிரஸ்ஸல்ஸ் பயணித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி படுதோல்வியைத் தழுவியுள்ள நில... More\nஜூலை மாத இறுதியில் புதிய பிரதமர் பதவியேற்பார்\nஜூலை மாத இறுதியில் புதிய பிரித்தானிய பிரதமர் பதவியேற்பாரேன ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சி தெரிவித்துள்ளது. புதிய பிரதமர் பதவியேற்கும் வரை பிரதமராக பணியாற்றுன் என தெரேசா மே தெரிவித்துள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான போ... More\nபிரதமர் பதவி விலகியதே சரியான முடிவு: கோர்பின்\nகொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் விலகுவதற்கான பிரதமர் தெரேசா மே-யின் தீர்மானம் சரியானது என எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் பிரதமர் பத... More\nஅமெரிக்க அதிபரின் விஜயத்தின்போது பிரதமர் பதவியிலிருப்பார்: ஹண்ட்\nபிரதமர் தெரேசா மே-யின் பதவி விலகலுக்கான அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபரின் பிரித்தானிய விஜயத்தின்போது பிரதமர் பதவியிலிருப்பாரென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் உறுதியளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் ஜ... More\nபிரதமர் பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரிப்பு\nபிரதமர் தெரேசா மே-யை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களின் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில் கொன்சர்வேற்றிவ் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களை பிரதமர் நாளை சந்திக்கவுள்ளார். பிரதமரால் கடந்த செவ்வாய்க்கிழமை வெ... More\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் பிரதமர் கோரிக்கை\nமாற்றங்களுடன் கூடிய தனது பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சித் தல��வர் ஜெரமி கோர்பினுக்கு பிரதமர் தெரேசா மே கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். பிரித்தானிய மக்களுக்கு பிரெக்ஸிற்றை வழங்குவதற்காக சமரசம் செய்... More\nசஜித் பிரேமதாஸவிற்கும் ரணிலிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கில் திட்டமிடல் இல்லாமலேயே வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன – சார்ள்ஸ்\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் மத்திய நிலையமாக மாற்றுவதே குறிக்கோள் -பிரதமர்\nதேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடைகளும் இல்லை – கோட்டா\n“நான் திருமணம் செய்த சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்” : நியூசிலாந்து பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர்\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nஅவசர காலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nமட்டக்களப்பில் மண் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னை உயர்நீதிமன்றிற்கு நிரந்தர நீதிபதிகள் நியமனம்\nதென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு\nவளர்ச்சி பாதையில் இந்தியா வேகமாக பயணிக்கிறது – மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/literature/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4.html", "date_download": "2019-08-23T17:39:00Z", "digest": "sha1:6L56HUEJF4NTUULDGKKFGRBPIKI5SS4A", "length": 17771, "nlines": 169, "source_domain": "oorodi.com", "title": "பெயல் மணக்கும் பொழுது - ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைகள்.", "raw_content": "\nபெயல் மணக்கும் பொழுது – ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைகள்.\nமிக அண்மையில் “பெயல் மணக்கும் பொழுது” என்கின்ற கவிதைத்தொகுப்பு கிடைத்தது. இத்தொகுதி ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அ. மங்கை அவர்களாலே தொகுக்கப்பெற்று சித்திரை 2038 (மே 2007) இல் வெளியிடப்பட்டிருக்கின்றது.\nதொகுத்தலின் நிமித்தம்… என்கின்ற தொகுப்பாசிரியரின் முன்னுரை அவருக்கு தொகுத்தலில் இருந்த வலியையும் ஈழத்து தொகுப்புக்களின் மிகச்சுருக்கமான அறிமுகம் ஒன்றையும் தருகின்றது.\nமாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள், பெண் கவிஞருடையது இல்லை எனத்தெரிந்த போது என்னுள் எழுந்த ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது போனது.\nஇவரின் பெண்கவிஞர்களின் கவிதைக்கான தேடல் இவர் குறிப்பிடும் கவிதைத்தொகுப்புகளிலிருந்தே தெரியவருகின்றது.\n1986 சொல்லாத சேதிகள் தொகுப்பில் தொடங்கிய ஈழப்பெண் கவிஞர்களின் பயணம், மறையாத மறுபாதி, உயிர்வெளி, வெளிப்படுத்தல், எழுதாத என் கவிதை என்று கடந்த இருபது ஆண்டு காலமாக விரிவடைந்துள்ளது. சிவரமணி கவிதைகள் தொகுக்கப்பட்ட பின்னர், செல்வி-சிவரமணி கவிதைகள், ஒளவையின் எல்லைகடத்தல், ஆழியாளின் உரக்கப்பேசு, துவிதம், சுல்பிகாவின் உயிர்த்திருத்தல், மைதிலியின் இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள், பெண்ணியாவின் என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை, நளாயினி தாமரைச்செல்வனின் நங்கூரம், உயிர்த் தீ, லுணுகலை ஹஸீனா புஹாரின் மண்ணிழந்த வேர்கள், மேஜர் பாரதியின் காதோடு சொல்லிவிடு அகிய தொகுதிகள் என் பார்வைக்கு கிட்டின. எனக்கு இன்னும் கிட்டாத பாலரஞ்சினி சர்மாவின் மனசின் பிடிக்குள், கோசல்யா கவிதைகள், அம்புலியின் மீண்டும் துளிர்க்கும் ஒரு வசந்தம், அனாரின் கவிதைத்தொகுதி என்று பட்டியல் நீள்கின்றது.\nமேலும் இவர் தொகுப்பு தொடர்பாய் சொல்லும்போது.\nஇத்தொகுப்பில் இடம்பெறும் சிலரை நான் நேரில் அறிவேன். பலரை நான் அறிந்ததாக உணர்கின்றேன். இன்னும் பலரை சந்திக்க ஆவலாக உள்ளேன். இவர்களுள் ஒவ்வொருவரது ஆளுமை, சிந்தனை அரசியல் தெரிவு ஆகியவற்றில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இத்தொகுப்பில் அனைவரும் ஒருசேர இருப்பது குறித்து அக்கவிஞர்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். வௌ;வேறு அரசியல் சார்பும் சிந்தனையும் கொண்டவர்கள் என்ற வகையில் அது நியாயமானதும் கூட. ஆனால்\nதமிழகத்தில் இருந்து வெளிவரும் ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைத் தொகுதி என்ற வகையில் அனைத்து தரப்பையும் இணைப்பது எனக்கு அவசியமாகப்பட்டது.\nஇத்தொகுப்பிலே, 92 பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. வழமையாக எந்த ஒரு கவிதைத்தொகுப்பையும் வாசிக்கும் போது எற்படுகின்ற உணர்வுகளுக்கும் இந்த கவிதைத்தொகுப்பை வாசிக்கும் போது எற்படுகின்ற உணர்வுகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள். கவிதைக்கு கவிதை மாறுபடும் அரசியல் சார்பு மற்றும் சிந்தனைகள் எங்கள் (வாசகர்களின்) அரசியல் சார்புகள் மற்றும் சிந்தனைகளோடு மாறிமாறி முரண்படுகிறது, சார்பாகின்றது. வாசித்து முடியும் போது மீண்டும் பூச்சியப்புள்ளியிலேயே கொண்டு வந்து நிறுத்துகின்றது.\nஆதலினால் தமிழகத்தில் இருக்கும் வாசகர்களுக்கு இந்த தொகுதியெங்கும் நர்த்தனமாடும் அரசியல் சார்பும் சிந்தனையும் புதிதாகையால் அல்லது கேள்வி ஞானமேயாகையால் இத்தொகுப்பு அவர்கள் மீது எந்தவித சிந்தனா மாற்றத்தையும் அல்லது எண்ணத்தையும் கொண்டுவரும் என எண்ண முடியாது.\nஇனி தொகுக்கப்பெற்றிருக்கும் கவிதைகளிலிருந்து சில வரிகள்\nஅ. காந்தாவின் எந்த மகனுக்காய் என் கால்களை நகர்த்த\nசிவரமணியின் யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்\nஅதன் அமைதியை உடைத்து வெடித்த\nஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை\nஎல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை\nநளாயினி தாமரைச்செல்வனின் புதிதாய் பிறந்து விட்டு போகின்றேன்.\nநீ என் மீது வைத்த காதலும்\nகப்டன் வானதியின் எழுதாத கவிதை….\nநாதினியின் எழுதாத உன் கவிதை\nஜெ. நிரோசாவின் இயேசுவுக்கு ஒரு மடல்\nநீர் மீண்டும் இவ்வுலகம் வரவேண்டும்\nஎமது விடுதலையை கொண்டாட முடியும்.\nயாராவது ஒரு மனிதனையாவது விட்டு வையுங்கள்\nயுத்தத்தால் அழிந்து போன எனது மண்ணைப்பற்றி\nஎழுத குருதி நிரம்பிய பேனாவையும்\nமேஜர் பாரதியின் அன்பான அம்மா\nசித்திரலேகா மௌனகுருவினதும், வ. கீதாவினதும் பின்னுரைகள் கவிதைகள் தொடர்பாய் மேலும் விளக்கமாய் சொல்கிறது.\n25 வைகாசி, 2008 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஈழம், பெண் கவிஞர், மங்கை\n« Google site எல்லோருக்கும்.\nபுத்தகத்தேடலை நிறுத்தியது மைக்ரோசொவ்ற். »\nசயந்தன் சொல்லுகின்றார்: - reply\n5:41 பிப இல் வைகாசி 25, 2008\nமாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள், பெண் கவிஞருடையது இல்லை எனத்தெரிந்த போது என்னுள் எழுந்த ஏமாற்றத்தை எப்படி ஆற்றுவது எனத் தெரியாது போனது. //\nமாலிகா எனும் பெயரில் எழுதுபவர் புதுவையண்ணன். மாலிகா அவரது மகள்\nபகீ சொல்லுகின்றார்: - reply\n7:25 முப இல் வைகாசி 28, 2008\nஇத்தகவல் புத்தகத்திலும் உள்ளது. இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி குருவே.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிர���் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/15861-security-tightened-in-allover-india-for-republic-day.html", "date_download": "2019-08-23T18:24:54Z", "digest": "sha1:IHYYLPCM5D4AUUMOBLQUP5P4UX4GC7AK", "length": 8368, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு | security tightened in allover india for republic day", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nகுடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nகுடியரசுத் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநாட்டின் 68-வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசு தின விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளதால், டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் என நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா விமான தாக்குதலை முறியடிக்கும் வகையில், உயரமான கட்டடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் முக்கிய இடங்களில் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகார்த்தி சிதம்பரம் வங்கி கணக்கை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்\nசென்னை செயின் திருடனை சிசிடிவி மூலம் மடக்கிப் பிடித்த போலீஸ்\n297 ரன்களில் இந்தியா ஆல்அவுட் - ரஹானே, ஜடேஜா அரை சதம்\nஎலி மருந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் - 3 ஆண்டுகளுக்கு பின் கைது\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\nஹலால் சர்ச்சையில் சிக்கிய மெக்டோனால்ட் - ட்விட்டரில் வலுக்கும் எதிர்ப்பு\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nRelated Tags : Republic day , High security , குடியரசு தின விழா , பாதுகாப்பு , ராணுவத்தினர் high security , , republic day , குடியரசு தின விழா , பாதுகாப்பு , ராணுவத்தினர்\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - வீடியோ\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T18:01:36Z", "digest": "sha1:24ZNFOQRAZ5LBHS3SNURCWTI5XFNQUAK", "length": 8083, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விராட் கோலியின் அணி தேர்வு சரியாக எடுபடுவதில்லை", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nவிராட் கோலியின் அணி தேர்வு சரியாக எடுபடுவதில்லை\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\n“ஜான்டி ரோட்ஸ் தேர்வு செய்யப்படாதது ஏன்” - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nமுதல் டெஸ்ட்: புஜாரா, ��ோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\nடெட் தேர்வின் 2ம் தாளிலும் 1% பேர் மட்டுமே தேர்ச்சி\nசர்வதேச ஹாக்கி போட்டி: இந்திய அணிகள் சாம்பியன்\n‘ஜாலி பீச்சில் கோலி குளியல்’ - உற்சாகத்தில் இந்திய வீரர்கள்\nநான் கோலி போல ஆடியிருக்க வேண்டும் விவியன் ரிச்சர்ட்ஸ்\nகேமராமேனில் இருந்து ஆஷஸ் ஹீரோ - கிரிக்கெட் வீரரின் வியப்பளிக்கும் ப‌யணம்\nகேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n - வியாழன் அன்று முடிவு\n10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\n“ஜான்டி ரோட்ஸ் தேர்வு செய்யப்படாதது ஏன்” - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்\nமுதல் டெஸ்ட்: புஜாரா, கோலி ஏமாற்றம், ரஹானே அரைசதம்\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\nடெட் தேர்வின் 2ம் தாளிலும் 1% பேர் மட்டுமே தேர்ச்சி\nசர்வதேச ஹாக்கி போட்டி: இந்திய அணிகள் சாம்பியன்\n‘ஜாலி பீச்சில் கோலி குளியல்’ - உற்சாகத்தில் இந்திய வீரர்கள்\nநான் கோலி போல ஆடியிருக்க வேண்டும் விவியன் ரிச்சர்ட்ஸ்\nகேமராமேனில் இருந்து ஆஷஸ் ஹீரோ - கிரிக்கெட் வீரரின் வியப்பளிக்கும் ப‌யணம்\nகேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் வெளியீடு\n - வியாழன் அன்று முடிவு\n10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\n‘எல்லாம் கண் துடைப்பு’ - கபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_989.html", "date_download": "2019-08-23T18:33:47Z", "digest": "sha1:BK6PLBAKM53NE42SICALZCWOXSYKVYMB", "length": 3509, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி - புடின் சந்திப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி - புடின் சந்திப்பு\nபதிந்தவர்: தம்பியன் 23 March 2017\nரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கும் இடையில் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றது.\nமொஸ்கோவில் வைத்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\n0 Responses to மைத்திரி - புடின் சந்திப்பு\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_20.html", "date_download": "2019-08-23T18:04:14Z", "digest": "sha1:3OJJSPASMGEOZI6LNUUJSDKTXNXJZ6OM", "length": 4171, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம நியமனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 04 July 2017\nகிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித்த போகொல்லாகம, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஒஸ்ரின் பெர்ணான்டோ, இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதி செயலாளராக பதவியேற்றுக் கொண்ட நிலையிலேயே, புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.\n0 Responses to கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம நியமனம்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinapuyal.com/?p=2398", "date_download": "2019-08-23T17:27:27Z", "digest": "sha1:3BREVZVBIEWHCENFIJZ364BXOMWAFK6Q", "length": 10496, "nlines": 162, "source_domain": "dinapuyal.com", "title": "ஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல்! அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்! வைரலாகும் காட்சி – Dinapuyal", "raw_content": "\nகாதலியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்த காதலன்.. கத்தியால் பல முறை குத்தி கொன்ற கொடூரம்\nசிறுவனின் வாய்க்குள் இருந்த 526 பற்கள்.. அதிர்த்து போன மருத்துவர்கள்..\nஇஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்\nஈழத்து பெண் லொஸ்லியா போட்ட குத்தாட்டம் பிரம்மித்து போன பிக் பாஸ் இல்லம் பிரம்மித்து போன பிக் பாஸ் இல்லம்\nதர்ஷன் மடியில் கொஞ்சிய விளையாடிய ஷெரின்.. நேற்றைய நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட காட்சி…\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nயாழை,சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் கூடைப்பந்து போட்டியில் புதிய உலக சாதனை\nகுவைத் கிரிக்கெட் அணிக்கு தேர்வான தமிழக இளைஞரின் வெற்றிக்கதை\nஇந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையுமா\nரோஹித் சதம், கோஹ்லி அரைசதம் … அமீர் அசத்தல் பவுலிங் – பாகிஸ்தானுக்கு 337 ரன்கள்…\nசீனாவின் ‘Mi CC9e’ ஸ��மார்ட்போன்-தான், உலக அளவில் ‘Mi A3’…\nசெவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்… அதிரவிட்ட நாசாவின் புகைப்படங்கள்\nஏலியன்கள் பூமியோடு தொடர்பு கொள்ள அனுப்பிய 3 சிக்னல்கள்..\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி… கேள்வி கேட்ட ரிப்போட்டரின்…\nதெருவில் பரோட்டா கடை நடத்திய தமிழன் ஆண்டு வருமானம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nநண்பருடன் கட்டிதழுவி கவர்ச்சி நடனமாடும் பிக்பாஸ் மீரா மிதுனின் வீடியோ\nமுதலையை முழுவதுமாக கடித்தே விழுங்கிய அனகோண்டா -புகைப்படங்கள் வைரல்\nகொத்தமல்லி இலையை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக்கும் டிப்ஸ்…\nசக்கரை நோயாளிகள் தினமும் இந்த விதைகளை சாப்பிடுங்கள் எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும்\nதாம்பத்தியத்தின் போது ஆண்களுக்கு வலி ஏற்படக் காரணம் என்ன\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்\nசர்ச்சைக்குரிய விமர்சனங்களை பெற்ற ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.\nஅமலாபால் அரைகுறை ஆடையில் இருப்பதை கண்டு ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.\nஅது மாத்திம் இன்றி, பல்வேறு அமைப்புகளும் இந்த படத்தை எதிர்த்து போராடி போர்க்கொடி தூக்கினார்கள்.\nஇருப்பினும் இதையெல்லாம் கண்டுகொள்ளாத படக்குழு படத்தை வெளியிட்டு தற்போது நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் நடிகை அமலாபால் ஆடை படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு நேரடியாக சென்று அங்கே படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் படம் எப்படி உள்ளது என்று\nரசிகர்களும் பேட்டி எடுப்பது அமலாபால் என்று தெரியாமல் படத்தைப்பற்றி கூறினார்கள்.\nபின்னர் நான் தான் அமலாபால் என்று அவர் அறிமுகம் செய்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.\nஇதற்குத் தானா… திருமணமான பெண்கள் வேறு ஆண்களை தேடுவது…\n ஏற்பட்ட மொழி பிரச்சனை… வரலாறு படைத்த ஈழத் தமிழ் பெண்\nவிஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் காஜல் அகர்வால்\nவிழா மேடையில் கழண்டு விழுந்த மேலாடை – தர்மசங்கடதிற்குள்ளான ஐஸ்வர்யா ராய் – வைரலாகும்…\n இணையத்தையே கலக்கும் குட்டி தலயின் கியூட் புகைப்படம்\nநடிகை ஸ்ரீரெட்டி திடீர் கிளுகிளுப்பு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2015/09/04/infiniteckts-cmphys-numberth/", "date_download": "2019-08-23T19:08:11Z", "digest": "sha1:OAZSTGBIUJUN6SF6D5ESLGCKPRIE6LRG", "length": 18998, "nlines": 77, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "முடிவிலா மின் சுற்றும், கொஞ்சம் ஜனரஞ்சக திண்ம அறிவியலும்! | ParamAnu", "raw_content": "\nமுடிவிலா மின் சுற்றும், கொஞ்சம் ஜனரஞ்சக திண்ம அறிவியலும்\nநண்பர் ஞானசம்பந்தன், இயற்பியல் ஆசிரியர், அனுப்பிய ஒருக் கேள்வியினாலும் கதிர் அண்ணாவின் தொடர் சம்பாசணைகளாலும் விளைந்தக் கட்டுரை இது\nஇது மாதிரியான முடிவிலாச் சுற்றுக்களை, விளையாட்டாய் சிறுபிராயம் முதல் போட்டுத் திரிவேன், பேரா. ஶ்ரீனிவாசன் (காமராசர் பல்கலை) அவர்கள், ஒரு நாள் இதில் உள்ள விசயங்களைக் கோடிட்டுக் காண்பித்தார் [1]. அது தான் பிபனாக்சி விகிதத்தை இம்மாதிரியான சுற்றுகள் மூலம் காண்பது.\nFibonacci Ratio இயற்கையில் பூவிதழ், சில மரங்களில் இலையமைப்பு, கள்ளிச் செடியின் முள்ளமைவு என எல்லாவற்றிலும் அழகியலாக அமையும் ஒரு விகிதாச்சாரம், சில ஆய்வுகள் குழந்தைகள்/ பெரிய ஓவியர்கள் வரையும் படங்களில் எங்கு சூரியனை வரையவேண்டும் என்பதை அழகியல் நோக்கில் மனம் எடுத்து வரைவதைக் கூறுகிறார்கள். அதுப் பெரும்பாலும் பிபனாக்சி விகிதாச்சாரத்திற்கேற்ப இருப்பதை ஆச்சரியத்தோடு நோக்குகிறார்கள்.\nஇனி இயற்கையில் அமையும் பிபனாக்சி விகிதத்துக்கும் நாம் செய்யும் செயற்கையான முடிவிலாச்சுற்றுக்கும், எப்படித் தொடர்பு ஏற்படுகிறது எனக் காணலாம்.\nஇணைச்சுற்றின் மின் தடையளவு எப்பொழுதும் பின்னவடிவில் இருப்பதால், இம்மாதிரியானத் தொடர் சுற்றின் மின் தடையளவும் பின்ன வடிவாக அமையும் தானே இது பார்ப்பதற்கு சுவாரசியமான இராமானுஜனின் தொடர்பின்னம் போலவும் இருக்கும்\nபடத்திலுள்ளது போல் ஒரு அமைவுக்கு, AB தொடர்பில் உணரப்படும் மின் தடை, இவ்வாறுக் கணக்கிடப்படலாம்,\nஇதுவே ஒரு முடிவிலாச் சுற்றில், அந்த மின் தடையின் அளவு\nஎன மாறும். ஆக மின் தடை அமைவும் தொடர் பின்னமும் வந்துவிட்டது\nஇப்பொழுது, மற்றும் ஆகியனவற்றைக் கொண்டு, என அமைவது போல் எழுதும் பொழுது, என ஆகும். ஒரு எளிமையானக் கணக்கீட்டுக்காக, எனக் கொண்டோமானால், மின் தடையின் அளவு\nஒவ்வொரு பின்னமாக சுருக்கினால், பின்னங்கள் ஒரு எண்ணை நோக்கிக் குவிவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, முதல் ஒரு இணைப்புக்கு, எனவும் இரண்டாவதுச் சுற்றுக்கு , எனவும், அப்படியே அடுத்தடுத்த சுற்றுக்களைச் சேர்க்கும் பொழுது , , என்பவையும் ஏனையவையும் வரும். (n+1)-வது சுற்றை இணைக்கும் பொழுது, என அமையும்.\nஇது என முடிவிலாச் சுற்றாக அமையும் பொழுது, மின் தடையானது, தெய்வீக விகிதமான பிபனாக்சி விகிதத்தை அடைவதைக் கணக்கிடலாம்\nவெவ்வேறு நிலைகளில் இது பற்றிய ஆய்வினை, திண்மவியலின் முக்கியமான விளைவான, ஆண்டர்சன் குறுக்கத்தையும் (Anderson Localization) தனியாகக் கணக்கிட்டு வருகிறேன். பனுவல்களில் பகிரும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. கூடிய சீக்கிரம் வெளிவரும் பேரா. ந. குமாரின் (இராமன் ஆய்வுக்கழகம்)கட்டுரையில் இதே போன்ற சுற்றை, மின் தூண்டல் நிலைமம் கொண்டும் மின் தேக்கிக் கொண்டும் கணக்கிட்டுள்ளதைக் காணலாம் [2]. இக்கட்டுரை, அடிப்படை இயற்பியலின் கேள்விகளில் ஒன்றான, ஒருங்கமைவு குலைதலையும் (Broken Symmetry உராய்வு, தேய்மானம், இழுப்புவிசையின் அடிப்படையையும் சார்ந்தது. நேர ஒருங்கில் பின்னோக்கி செல்லவியலாத் (Broken time-reversal symmetry) தன்மையினை முடிவிலா மின்சுற்றுகள் கொண்டு விளக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளது. நாம் போன வகையில் எப்படிச் செய்தோமோ அதே போல், இதற்கும் மின் ஏற்பு/முறிக்கும் திறனைக் கணக்கிடலாம்.\nஇதேச் சுற்றை இவ்வாறு, பூவிதழ் அமைவு போல் மாற்றி அமைக்கும் பொழுது,\nதொடர் சுற்றில் ஒரே விதமானவை மாறி மாறி வருவதால் சுருக்கமாக, (n+1)-ஆவது சுற்றில் ஏற்படும் மாற்றத்தை, n-ஆவதுச் சுற்றில் உள்ள மின்னோட்ட ஏற்பில் ஏற்படும் மாறுபாட்டை வைத்தேக் கணக்கிடலாம்.\nஇதில் அதிர்வெண் ஆகிறது, L, C, ஆகியன முறையே தந்தூண்டல் திறன், மின் தேக்கத்திறனைக் குறிப்பது. மேலுள்ள சமன்பாட்டில் இருந்து, அதிர்வெண் சுழியம் ஆகும் பொழுது, என்ற மிகச் சாதாரணப் பண்பு வெளிப்படும், அதே நேரம், என்பது முக்கியத்துவம் வாய்ந்த விளைவினைத் தரும், அதாவது, அலைவுப்பண்புகளினால் வேலை செய்யும் நிலைம, தேக்கப் பண்புகள் ஒடுங்கி, அலைவுறா மின்னோட்ட மின் தடையளவில் குவியும், இது நமது மின்னழுத்த மூலத்தில் அலைவுப்பண்பு இருந்தாலும் வரக்கூடியது\nஆக, இருப்பது போல் இல்லாதிருப்பதும், இல்லாதிருப��பது போல் இருப்பதுமாய் அமைவது, இத்தொடர்களின் சிறப்பு அதனால், தத்துவார்த்த கணிதம் மற்றும் இயற்பியலின் முக்கியமானதாகிறது\nஅது சரி, வேண்டிய மின் தடையை வேண்டிய அளவு செய்து கொள்ள குறைக்கடத்திகளும் இது போன்ற சுற்றுக்களும் ஏற்கனவே உள்ளன, அப்புறம் எதற்கு இந்த ஆய்வும் தத்துவமும் இது மின் தடையை மாற்றுவதும் பெறுவதையும் பற்றியதல்ல, எங்களுடையக் கேள்வி ஏன் தடுப்பான் வேலை செய்கிறது என்பது. ஒரு எலக்றான் ஓடும் பொழுது எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பதை எது தீர்மானிக்கிறது.\nஅது ஒரு ஒழுங்கற்றப் போக்கா (Random walk) எனக் கண்டதன் விளைவு தான் ஆண்டர்சன் குறுக்கம் [3]. அது ஒரு, இரு பரிமாணத்திலிருந்து அதிகமான பரிமாணத்திற்குப் போகும் பொழுது, பருப்பொருளின் மின் தடையானதுப் பரிமாணத்திற்கேற்ப விசேச வடிவில் மாறுகிறது, அதாவது ஒரே வேதிமூலக்கூறுகளைக் கொண்டத் திண்மத்தில், மெல்லியத் தகடு போன்றத் தடுப்பானிற்கும் பருமனானத் தடுப்பானிற்கும் (Bulk resistance) வேறுபாடு உள்ளது என்பதானது. அதன் வடிவியல் குவாண்ட பண்புகள் பொறுத்து மாறுபடுவதையும் கண்டறிந்து வருகின்றனர்.\nஆக, இந்த அமைவில், தடுப்பானின் அளவு எப்படி மாறுகிறது எனக் காணும் பொழுது, வியப்பாக இருந்தது, அதற்காக, ஆண்டர்சன் அவர்கட்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. (ஆண்டர்சன் அவர்களின் மாணவர், பேரா. பாஸ்கரன் (கணித அறிவியற்கழகம்) அவ்ர்களின் சீடன், இந்த அடிப்பொடி..) தற்பொழுது, பற்பல திண்மவியல் கண்டுபிடிப்புகள் தினந்தோறும் நடைபெறுகிறது, அவற்றில் எப்படி எலக்றானின் ஓட்டம் ஓரிடத்தில் குறுக்கப்படுகிறதா, அல்லது தடையில்லா ஓட்டமாக இருக்கிறதா (localization and delocalization) எனக் காண்பதும் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வாக உள்ளது, அதே மாதிரி தற்பொழுது ஹால் விளைவுகளை (Classical Hall effect), பருமன் அதிகமான மற்றும் மெல்லியப் புதிய திண்மப் பொருட்களில் காணும் பொழுது, கொத்தாக எலக்றான்கள் (macrocopic/ensemble current) பாயும் எலக்றானியலின் (classical electronics) விதிகளுட்படாத விசயங்களை, இயற்கையாகப் பண்பாகக் காண முடிகிறது. இவை பற்றிப் பிறிதொரு சமயம் காண்போம்\nபேரா. பாஸ்கரன், எலக்றானின் சுழற்சியை (spin) வைத்து சில spinonics ஆய்வுகளைச் செய்து வருகிறார், spinonics-ல் இன்னும் வியக்கத்தக்க வகையில் பல விசயங்களைக் காண முடிகிறது, அவை தற்பொழுதுள்ள் எலக்றானியலின் அடிப்படைத் தடுமாற்���ங்களான, வேகம், அதிக அதிர்வெண்ணில் உள்ள பிரச்சினைகள் கடந்து அமைவது மிகச்சிறப்பான விசயம். இத்துறையிலும் நவீன திண்மவியலிலும், அதன் உட்துறையான அதி வெப்ப மீக்கடத்திகளிலும் (High Temperature Superconductors) பாஸ்கரன் அவர்களின் ஆய்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகிறது.\nஇதே மாதிரி, DNA-வில் அடிப்படைக் கூறுகள் (A, T, G, C) அமைவிலும் இந்த பிபனாக்சி விகிதாச்சாரம் உள்ளது வியப்பானது, அதுவே, பயன்பாட்டு அளவிலான முடிவிலாத் தொடர் சுற்றிலும் அமைவது, வியப்பாக அமைகிறது. இதன் மூலம் தொடர் சுற்றுகள் இயற்கையினை எவ்வளவு பிரதிபலிக்க முடியும் என்பதைக் காண விழைகிறோம் இயற்கையின் அடிநாதத்தை அறிந்து கொள்ள இவை போன்றவை உதவும்.\n5 thoughts on “முடிவிலா மின் சுற்றும், கொஞ்சம் ஜனரஞ்சக திண்ம அறிவியலும்\nஉங்கள் பணி தொடர்க. இப்படித் தமிழில் எழுதி வருவது எனக்கு பெருமையாக இருக்கு.\nPingback: மூத்தோர் பெருமை, தடுமாறும் அறிவியல் மற்றும் கணித வரலாறு | ParamAnu\nPingback: 2016 இயற்பியல் நோபல் பரிசும் திண்மவியலில் இடவியற்கோட்பாடும் | ParamAnu\nPingback: 2016 இயற்பியல் நோபல் பரிசும் திண்மவியலில் இடவியற்கோட்பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2018/04/", "date_download": "2019-08-23T19:14:42Z", "digest": "sha1:G5S3AHKJ7JLKQ24T4IRHEYHBUQTGXDWF", "length": 56568, "nlines": 213, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "April | 2018 | ParamAnu", "raw_content": "\n#நூலகத்தொடர் – 7: மூலமத்யமககாரிகா, Tractatus Logico-Philosophicus\nஇன்றைய நூல்கள்: பௌத்தமுனிவர் நாகார்ச்சுனர் எழுதிய மூலமத்தியமிககாரிகா மற்றும் தத்துவ-கணிதஏரண வல்லுனர்/logician லுட்விக் விட்கன்ஸ்டைன் வெளியிட்ட ஒரே புத்தகம், பின்னர் அவரின் இறப்பினுக்குப்பின்னர், இரண்டாம் நூல் அவருடைய மற்ற ஆய்வுவேலைகளில் இருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டன.\nஇறுக்கமுமல்லாது, தளர்வுமில்லாது நடுவழி செல்லும் பௌத்தவழியில் வந்த மாமுனியான நாகார்ச்சுனர், இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். வெறுமையைப் பெரிதும் பேசியவர். வெறுமையில் இருந்து எப்படி இவ்வளவும் வந்தது என்பதைப் பேசியிருப்பார். அண்டம் பிறந்து வளர்ந்ததைப் போலவே இருப்பதுபோல், இது அடிக்கடித் தோன்றும். இது முற்றிலும் எனதுக் கருத்தானாலும், குவாண்டவியல் வழியாக இவரின் தத்துவத்தைக் காணவும், அது சார்ந்து உழைக்கவும் எனது விருப்பம்.\nவிட்கன்ஸ்டைனின் Tractatus Logico-Philosophicus/ஏரண ஆய்வுநூலைக் கா��ும்போதெல்லாம், அவரும் நாகார்ச்சுனர் பேசியது போல பேசியிருப்பதாலேயே இவற்றைக் கலந்து அறிமுகப்படுத்தியிருக்கிறேன் ஆயினும் விட்கன்ஸ்டைன் பொருண்மைவாத ஏரணங்களிலேயே இருப்பது என்வரையிலான அனுபவம். எல்லோருக்கும் விட்கனஸ்டைனை அவருடைய ஏரண-மெய்யட்டவணை/truth table மூலமாகவும், வாத்து-முயல் தோற்றமயக்கப் படம்/duckrabbit illusion மூலமும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு, அவரே மெய்யட்டவணைமாதிரியான ஏரணவாதங்களை முதலில் பயன்படுத்தியவர். தனது இரண்டாவது நூலில், தான் எழுதிய முதலாம் நூலில் ஏற்பட்ட விவாதங்களில் உள்ளப் பலக்குறிப்புகளை, அவரே விமர்சித்திருப்பார். இவரது நூல்களில், மொழியின் வடிவம், சொற்பொருளியல்/semantics, விளையாட்டுப்புதிர்கள், ஏரண கணிதம் ஆகியவற்றைப் பெரும்பாலும் பேசியிருக்கிறார்.\nஎனக்குப் பிடித்த மற்றத்தத்துவவியலாளர்கள் நூல்களைப் பற்றியும் பேச ஆசை. தர்மகீர்த்தி, இரஸ்ஸல்/Betrand Russell, டெ கார்ட்/Rene Descartes, பாப்பர்/Karl Popper ஆகியோரின் தத்துவங்களைப்பற்றியும் நம்மூர் நூல்களான விவேக சம்ஹிதை, உபநிடதங்கள் போன்ற தத்துவங்களைப்பற்றியும் வேறொரு சமயத்தில் பார்க்கலாம்\nஆகச்சிறந்த தொடக்ககால அறிவியற்புனைவுக்கதைகளைவடித்த ஐசக் அசிமோவ் போன்றோரின் கதையையெல்லாம் பெரிதாகப் படித்ததில்லை. திடீரென, அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கலாம் எனும்போது, நண்பரொருவர், ஸ்னோ கிராஶை அறிமுகப்படுத்தினார். அதற்குள்ளே, முகநூல் நிறுவனர் நம் உளத்தைப் பிடிப்பதற்கு நம்முடைய வாயிலிருந்தே விசயங்களை வாங்கி அரசியலுக்குத் துணைபோனதுப் போன்றதே இக்கதையும்\nஇக்கதையும் கோடல் எஷர் பாஹ் மாதிரி, பல விசயங்களைக் கலந்து கோணலான பெருமுதலாளித்துவத்துக்கான அடிமைச்சமூகத்தை உருவாக்குவதைப்பேசும் ஒன்று. இதில் கணினியியல், உளவியல், மொழியியல், வரலாறு, சேதிமறைவியல், தத்துவம், மதம், மக்களியல் என எல்லாவற்றையும் பேசியிருப்பார் ஆசிரியர்.\nவியாபாரநிமித்தம் ஒருகுழு, மொத்த உலகத்துக்கும் snow crash எனும் உணர்வுவழியில்(கண், காது) கணினி வைரஸ் மாதிரியான ஒரு காணொலியைத் தொலைக்காட்சி, இணைய ஒளி/லிபரப்பு மூலம் செலுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுயல்வார்கள். இங்கு வைரஸ் என்பது, கணினி வைரஸ் மாதிரியானதும், உயிரியல் வைரஸ் வழியும் சேதிப்பரிமாற்றத்தை நிகழ்த்தி, DNA-ல் நடைபெறும் உருமாற்றத���தால் விளையும் விசயமாகவும் இருக்கலாம்.\nஇம்மாதிரியான நடவடிக்கைகள், எப்பொழுதும் சமூகத்தில் நடப்பதே என்பதையும் உணர்த்தும்வகையில் வெவ்வேறு இடங்களில், காலங்களில் நடந்த விசயங்களை வைத்து குறிப்பிட்டுக் காட்டியிருப்பார். முன்பொருக் காலத்தில் வாழ்ந்த சுமேரியக்குடிகளின் கடவுளான எங்கி (Enki) தான் முதன்முதலில் தன் விந்தின் மூலம் தன்னுடைய தாத்பர்யத்தையும் குணத்தையும் அடுத்தடுத்தத் தலைமுறைக்கு வைரஸ் தற்பொழுது கணினிகளில் பரவுவது போல், பரப்பியதற்கான முன்னோடி என்பதில் ஆரம்பித்து, மதப்பரப்புரை வரை ஒப்பிட்டுப் பேசியிருப்பார். கதையினூடே வரலாறும் தத்துவமும் பின்னிப்பிணைந்திருக்கும்.\nஆசிரியரான நீல் ச்ஸ்டீன்பன்சன், அவதார், இணையம் போன்று இன்றைக்கு சர்வசாதாரணமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளை, இம்மாதிரியானப் பொருளில் முதலில் பயன்படுத்தினார் என்பர். இவர்க்கதைகளூம் வில்லியம் கிப்சன், அய்ன் ரேண்ட் (Objectivism-related) கதைகளும் எனக்கு ஒருகாலத்தில் பிடித்தமானவை, புனைவைப் பெரிதும் விரும்புவதில்லையெனினும்\nநோபல் பரிசுபெற்ற ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய நூல் இது. முதுகலைப் படிக்கும்போதுதான் இந்நூலைப்பற்றியறிந்தேன்.\nபுத்தநிர்வாணநிலை, உளக்கட்டுப்பாடு, தியானம், யோகம், கம்யூனிசம், சாக்ரடீஸிற்கு முந்தைய தத்துவங்கள், தாந்திரீகமுறைகள், சம்சாரம் என உள்ளுக்குள் பலவிசயங்களைக் கேள்வியாக ஓட்டிக்கொண்டிருந்தகாலத்தில், சித்தார்த்தா எனப் பெயரைக் கேட்டதும் ஈர்த்த நூல், மேலும், மேற்கத்தியர் இதைப்பற்றியெழுதியிருக்கிறார் என்றவுடன் படிக்கத்தோன்றியது. ஹெஸ்ஸேயின் மற்றப்புதினங்களை விட இதுதான் எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும் என படித்தப்பின் தோன்றியது.\nகிட்டத்தட்ட 10 நூலாவது வாங்கியிருப்பேன், இக்கதையைப் பற்றித் தெரியவில்லையெனின், உடனே நண்பர்களுக்குப் பெற்றுத்தர வைத்த நூல். திரும்பத்திரும்பவும் படிக்கும் நூல்களில் இதுவும் ஒன்று.\nஹெஸ்ஸே, இந்தியாவந்து சந்நியாசம் வாங்கிவாழ்ந்து பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டு, முதலில் இலங்கை வந்திருக்கிறார். பின்னர் அங்கு வாழ்ந்தக்காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், புத்தமட விசயங்கள் எல்லாம் சேர்ந்து, “சந்நியாசமே வெறுத்துப்போய்” சம்சாரியாகவே வாழ்ந்திருக்கிறார். இதில் இந்த��யா வராமலேயே, இந்தியாப் போகும் யோசனைக்கு முற்றாகப் பெரிய முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்\nகதைத்தலைவன் பிராமணன் சித்தார்த்தனுக்கும், கௌதமபுத்தருக்கும் கதையில் ஒரேயொரு இடத்தில் மட்டும் சம்பந்தம்வரும். மற்றபடி, சந்நியாச வாழ்க்கையை விரும்பிய, வேதபிராமணன் சமணனாகி, பௌத்தம்தொட்டு, சம்சாரியாகி நன்றாக வாழ்ந்து, பிரிவுத்துயரினைக் கற்று, மீனவரொருவரால், “நதிசொல்லித்தரும் பாடத்தைக் கற்று” முடிவில் ஞானமெய்துவதோடு, அடுத்தவரையும் ஞானம்பெறுவிக்கச் செய்து உய்விக்கும் நிலையையெட்டுவான்.\nஉண்மையின் தன்மையென்ன, புலன்களின் தன்மையென்னவும் அளவுகோலின் அளவீட்டின் தன்மையென்ன என ஆழ்ந்துபேசிய நூல்.\nஉண்மையை உணர்தல் அரைகுறையாகயிருந்தால் என்னவாகும் ஒரு மலரையெடுத்துக்கொண்டால், அதை, நாம் ஒரு நிறத்தில் காண்போம், பட்டாம்பூச்சி, வண்டுகள், தேனீகள் போன்ற ஒவ்வொருப்பூச்சியும் அதே மலரை வெவ்வேறுவண்ணத்தால் அறியவும் வாய்ப்புள்ளது. அப்படியானால் அளவீடு என்பது எதைவைத்து அளப்பது. அதைவிட, ஒரு மனிதர் பார்க்கும் நிறம் மற்றொரு மனிதருக்கும் அதேவாகத் தெரியவேண்டிய அவசியமுமில்லை.\nநான்பார்க்கும் நிறத்தை என்னனுபவம் கற்றுத்தந்தது, ஆனால், என்னனுபவத்துக்கும் மற்றோரின் அனுபவத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அளவீடுகள் மூலம் எண்களைக் கொண்டுக் குறிப்பிடலாம். எண்களில் மாற்றம் வராது (ஓரளவுக்கு). ஆனால், எண்களால் அளக்கமுடியாமல் போனால் என்னவாகும் என்பதே எல்லோருக்குமுள்ள கேள்வி. பொறியியலாளர்கள் பொருண்மையுலகில் இயந்திரங்கள் படைக்கும்போது பிரச்சினையில்லை. ஆனால், இன்னும் ஆழ்ந்து செல்லவேண்டிய நிலை உருவாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கட்டுமான அறிவியலின் தாத்பரியத்தை உணரவேண்டிய சமயமாக உள்ளக் காலகட்டத்தில் ( அதாவது குவாண்டக் கணினியியல், குவாண்ட இணையதள நடவடிக்கைகள், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் உள்ள நேரத்தில்), இந்நூல் நிறையபேருக்கு உதவலாம்.\nஇந்த நூலின் மூலம் என் குழந்தைத்தனம் வெளிப்பட்டுவிட்டிருக்குமே எனத்தோன்றினாலும், சும்மா தத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள உகந்த நூல். பதின்ம வயதுப் பெண்ணான சோபிக்கு, யாரென்றுத் தெரியாத ஒரு “தத்துவவியலாளத்தாத்தா” தத்துவத்தைப் போதிப்பதுபோல புனைந்து எழுதியிருப்பார், தத்துவ��ியல் ஆசிரியரான யோஸ்டைன் கார்டர்.\nஇவ்வாறு தாத்தா அனுப்புங்கடிதங்களைக் கொண்டு அம்மாவிற்குந் தெரியாமல், படிப்படியாக தத்துவவியலின் வரலாறு மற்றும் சிறுசிறு விசயங்களைக் கற்று வளர்வாள். “நீ யார்” எனக்கேட்கும் முதல்கேள்வியிலிருந்து, சாக்ரடீஸிற்கு முந்தைய எகிப்திய இந்தியச் சிந்தனைகள் முதற்கொண்டு, கிரேக்க தத்துவத்தின் தத்துவவியலர்கள் பற்றியக்குறிப்புகளையும், அப்படியேக் காலத்தில் வளர்ந்து, நடுவாந்தர ஐரோப்பியத் தத்துவவழி வந்து, புதுக்காலம் வரைக்கும் உள்ள தத்துவவியலாளர்களின் பொருண்மைவாதம், இருப்பியல், என எல்லாவற்றையும் பற்றியுணர்த்தக்கூடிய நூல். சுவாமி விவேகானந்தர், சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் போன்றோரையும் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார்.\nநான் மிகவும் மதிக்கும் விஞ்ஞானிகளுள் ஓப்பனைமரும் ஒருவர். இந்தியத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்த விஞ்ஞானிகளில் இவரும் முக்கியமானவர். இவரின் பெற்றோர், வடஅமெரிக்காவுக்கு செர்மனியில் இருந்து, வியாபாரம் பொருட்டு புலம்பெயர்ந்து, அமெரிக்காவில் வாழ்ந்துவந்தனர். அங்கேயேப் பிறந்து வளர்ந்த ஓப்பனைமர் சிறுவயது முதலேயே பல்புலப்புலமைக் கொண்டிருந்தார். சமக்கிருதம் முதலான மொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர். சப்பானில் மீதெய்யப்பட்ட அணுக்கருக் குண்டைப் பரிட்சிக்கும்போது, பகவத்கீதையைக் குறிப்பிட்டதைப் பலர் அறிந்திருக்கலாம்.\nபின்னர், இயற்பியல் கோட்பாடுகளில் பலவிசயங்களைக் கண்டறிந்தவர் ஓப்பனைமர். மன்னட்டன் செயல்திட்டத்தின்/Manhattan Project மூலம் இரண்டாம் உலகப்போரில் சப்பானில் இடப்பட்டக் குண்டுகளை உருவாக்கியக் குழுமத்துக்குத் தலைமைவகிக்க அழைக்கப்பட்டார். ஆயினும், அவருடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் ஆரம்பித்தது, இரண்டாம் உலகப்போருக்கு முன்னரேயாயினும், இயல்பிலேயே கம்யூனிச சிந்தனைமிகுந்தவராக இருந்ததால், பனிப்போர்சிக்கலில் இரகசியங்களை மாற்றாருக்குக் கொடுத்ததாகவும், சதியாலோசனைகளுக்காகவும் சிறையிலடைக்கப்பட்டு, பின்பு அவருடைய கம்யூனிசத்தொடர்புகளுக்காக மன்னிப்புக் கேட்க வற்புறுத்தப்பட்டார்.\nஆகமொத்தம் கிரேக்க இதிகாசத்தில், ப்ரோமெத்தியஸ் (Prometheus) எப்படி விண்ணுலகில் இருந்த நெருப்பை, சாதாரண மானிடருக்காக மிகப்பிரயத்தனப்பட்டுக் கொண்டுவந்தாரோ, அது போன்ற ஒருவரேயெனப் பேசி, ஓப்பனைமரின் வாழ்க்கைவரலாற்றைக்காட்டும் நூல்\nகளஞ்சியம் – 9: குவாண்டக்கணினி – 5\nநாம் ஐன்சுடைனுக்கும் குவாண்டக்கணினிக்கும் தொடர்பு உண்டு என்றுக்கண்டோம் அல்லவா, அதேபோல், எல்லாவிதமான பொருட்களைக்கொண்டும் கோட்பட்டளவில் குவாண்டக்கணினியும் செய்யலாம் எனக்கொண்டோம் அல்லவா அப்படியானால், இப்பிரபஞ்சத்தில் மிகவும் அதீதப் பொருளான கருந்துளையை வைத்தும் குவாண்டக்கணினியை செய்யலாமா\nகோட்பாட்டளவிலான ஆய்வுகள் முடியும் என்றே சொல்வதுடன், கருந்துளைக் கணினிகள் இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்பாடுகளின் வேகத்திற்கும், சேதிக் கொள்ளளவுக்கும் எல்லைகளை வகுக்கும் என்றும் கூறுகின்றனர். அதாவது, வருடாவருடம் வரும் செல்பேசிகளின், கணினிகளின் குணாதிசயங்கள் உயர்ந்து கொண்டே வருகிறது. போன வருடம் வந்த செல்பேசி அல்லது கணினியின் CPU /செயல்திறனும், செயல்நினைவகமும், நினைவகமும் இவ்வருடம் வந்த செல்பேசி, கணினியில் உயரிய அளவுகள் கொண்டதாக இருக்கும். இது இப்படியே சென்றால், 20 வருடத்தில் நாம் அளவிலாத்திறன் கொண்ட செல்பேசி அல்லது கணினியை வடித்திருப்போம்1, அப்படியானால், இன்னும் 50 வருடத்தில் எப்படியிருக்கும் எனயோசித்தால், திறன் பன்மடங்காக ஆகியிருக்கும். அப்படியானால், இதற்கு முடிவு என்பதேக்கிடையாதா இல்லை இதற்கும் வரம்பு உண்டு என்பதே அனுமானம்.\nஅதாவது, இயற்கையில் காணப்படும் நியூட்டனின் ஈர்ப்புமாறிலி, பிளாங்க் மாறிலி, ஒளியின் திசைவேகம் போன்ற மாறிலிகள் தொழில்நுட்பவளர்ச்சிக்கு அறுதியிட்டு சில வரம்புகளை முன்வைக்கின்றன.\nகருந்துளையில் நடைபெறும் செயல்பாடுகளை, நாம் இம்மாறிலிகளைக் கொண்டே அளக்கிறோம், அதாவது, கருந்துளையின் சிதறம்/entropy, வெப்பநிலை, கருந்துளையை ஒரு மிகப்பெரிய வட்டாக நினைத்து, அதில் ஒரு சேதியையிட்டால் அச்சேதி எம்மாறுதலும் அடையாமல் அதில் சேமிக்கவைக்கப்பட்டிருக்கும் காலம், இவையனைத்திலும் இம்மூன்று மாறிலிகளின் ஆதிக்கம் இருப்பதால், கருந்துளையே கணினிசெயல்பாட்டின் வரம்புகளையிடுவதைக் காணமுடியும். ஆக அதன்படி, நாம் செய்யக்கூடிய செயல்திறன்மிக்க மையசெயல்பாட்டு அலகின் வேகம் ஆக மட்டுமே இருக்கவியலும். அதற்குமேலான செயல்திறனை இவ்வண்டம் அனுமதிக்காது\nஇதுபோன்ற வரம்புகள் மூலம�� அண்டத்தில் நடக்கும் விசயங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டாலும், அவ்வரம்பை எட்டுவதற்கு நாம் பலபடிகள் பின் தங்கியிருக்கிறோம். ஆயினும், குவாண்ட ஆய்வுகளில் தற்பொழுது, ஐரோப்பிய மற்றும் சீனநாட்டின் விண்வெளி முகமங்கள் குவாண்டத்தொடர்பாடல் நடக்கும் இரு இடங்களின் தொலைவினையும் அதன் போக்கையும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவருகின்றனர். மேலும் பலதரப்பட்ட புதுமையான திண்மப்பொருள் ஆய்வுகளின் மூலம் பொருண்ம சுழற்கடத்திகள்/topological materials பல உருவாக்கப்படுகின்றன. இவையெல்லாம் குவாண்டக்கணினியில் பயன்படும் பட்சத்தில், குவாண்டக்கணினிகள் பிழைகள் தவிர்த்தும், நீண்டகாலத்திற்கு நிநைனைவகங்கள் சேதியை சேமிக்கவும் இயலும்.\n1இம்மாதிரியான தொழில்நுட்ப வளர்ச்சியைக் குறிக்கும் விதியை மூருடைய விதி/ Moore’s law என்பார்கள், இவ்விதியை குவாண்டக்கணினிகள் உடைத்துவிட்டன\n#நூலகத்தொடர் – 1: கோடல் எஷர் பாஹ்\nமணி மணிவண்ணன் அண்ணன் நூலகத்தொடருக்கு என்னையும் நம்பி இணைத்துள்ளார்.\nசிறுவயதில், ஒரு சயிண்டிஸ்ட்டான எனக்கு வாசிப்பனுபவம் என்பது மிக/வெகு/– எனப் பெயரடைக்கேப் பெயரடைத்தந்து– தீவிரமாகமட்டுமே இருக்கவேண்டுமென்று, வெற்று ஆய்வறிக்கையையேப் புரிகிறதோ இல்லையோ மாங்குமாங்கென்றுப் படித்தேன் ஒரு காலத்தில் அப்பொழுது எல்லாம் பாப்புலர் சைன்ஸ் நூல்களே ஒத்துக்கொள்ளாது அப்பொழுது எல்லாம் பாப்புலர் சைன்ஸ் நூல்களே ஒத்துக்கொள்ளாது ஃபெயின்மேன் மட்டுமே அக்காலத்தில் விதிவிலக்கு ஃபெயின்மேன் மட்டுமே அக்காலத்தில் விதிவிலக்கு இம்மாதிரியான தேவையற்றக் கருத்தால், ஸ்டீபன் ஹாகிங்கெல்லாம் கிடப்பில் கிடக்கிறார். 😛\nஅப்படியெல்லாம் இருந்த நான், இந்திரா சௌந்தரராஜன், என்.கணேசன் போன்றோரின் ஆன்மீகக்கதைகளையும், நளவெண்பாவையும் தவிர்த்து, பெரிதாக ஏதும் சமீபத்தில் படிக்கவில்லை.\nஆனால் எனக்கு மிகவும் பிடித்த, கதைக்குள் கதையென வித்தினுள்வித்தையே fractal காண்பது போல் அமைந்த நூல். பலமொழிகளில் பெயர்த்திருந்தாலும் தமிழில் உள்ளதாவெனத் தெரியவில்லை\nஎழுதியவர் கணிதவியலாளரான பேராசிரியர் Douglas Hofstadter.\nகுர்த் கோடல் (Kurt Gödel) – கணித-தத்துவவியலாளர் ;எஷர் (M C Escher) – ஓவியர்;யோஹான் பாஹ் (Joachann Bach) – இசையறிஞர்\nஇப்படி (மேலோட்டமாக) புல அளவில் சம்பந்தமேயில்லாத மூன்றுபேரின் மூ��ையும் எப்படிவேலைசெய்திருக்கும் என்று யோசிப்பதுபோல யோசித்தெழுதினால் இவ்வாறு தான் இருக்கும். மொழியியல், கணிதவியல், ஓவியம், இசை, சேதிமறைவியல்(Cryptography/Steganography),சமூகவியல், ஆட்டக்கோட்பாடு என அனைத்துவகையிலும் நமது மூளை இம்மனிதச்சமூகத்தை உருவாக்கிய விதம் எவ்வாறு அமைந்தது என அனைத்தையும் பின்னி மினுமினுக்க வைத்து புலிட்சர் வாங்கிய சனரஞ்சக நூல்.\nஹோப்ட்ஸ்டட்டர் அவர்களிடம் இந்நூலிலுள்ள சில விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இந்நூலுக்காக உழைக்கும்போது, தமிழ்க்கற்றுக்கொண்டதாகவும் இன்னும் அந்தக்கால விகடன் இன்னும் அக்காலத்தில் வெளிவந்த இதழ்களை எல்லாம் பத்திரமாகவைத்திருப்பதாகவும், தமிழ் மிகவும் அழகான மொழியெனவும், தமிழெழுத்துகள் வடிவியற்கணக்கில் மிகவும் அவரை ஈர்த்தததாகவும் கூறியிருந்தார்\nநூலும் இதேபோல் தான், விளையாட்டாக ஒன்றுக்குள் ஒன்றாக ஊடாடிவிளையாடும். நம்மூர் விடுகதைகள் போல், அதேநேரம் நவீன கணித தத்துவ அறிதற்பின்புலத்தில் உள்ள செயல்பாடுகளைப் படம்பிடிப்பதாய் இருக்கும்.\nஇந்நூலின் அடிநாதத்திலிருந்தே அமைந்தது, ஹோப்ச்டட்டரின் விளையாட்டுத்தனமான விதி, இது சிக்கலமைவில்/complexity குறிக்கப்படுகிறது. விதிசொல்வது யாதெனில்,\n“எப்பொழுதும் நாம் நினைப்பதைவிட காலமெடுக்கும், ஹோப்ஸ்டட்டரின் விதியினைக் கருத்தில் கொண்டாலும்\nஆயினும் இவ்விதியின் பகுவல்/fractal தன்மை ஒரு முகம்பார்ர்க்கும் கண்ணாடிக்குள் இன்னொருக் கண்ணாடியைக் காண்பிப்பது போன்றது இரண்டே கண்ணாடியானாலும், ஒன்றில் எதிரொளிக்கப்பட்டவை, மற்றொன்றில் விழுந்து, அது திரும்பவும் விழுந்து என முடிவிலாத் தொடர்பினை/கண்ணாடிகளைக் காணலாம்.\nஇது கிட்டத்தட்ட ஐன்ஸ்டைனின் ஒளியின் திசைவேகத்தில் செல்லும் ஒருவருக்கு, இன்னொரு ஒளியன்/photon அவருடைய திசைவேகத்தில் செல்லாமல், அவருக்கும் அவ்வொளியன் ஒளியின் திசைவேகத்திலேயே செல்லும் என்பதையும் போன்றது\nPosted in கற்கை நன்றே\nகளஞ்சியம் – 8: குவாண்டக்கணினி – 4\nகுவாண்ட உள்ளீடு, குவாண்டக் கதவங்கள்\nநாம் முன்னர் கண்டது போல, குவாண்டக்கதவங்கள் மீள்மைத்தன்மைக் கொண்டவை எனக்கண்டோம். இரும உள்ளீட்டுக்கு, கதவங்களின் வெளியீட்டைத் திரும்பவும் அதே உள்ளீடாகக்கொடுத்தால், முதலில் கொடுத்த உள்ளிடப்பட்ட அதே இரும எண் வெளிவரு���்.\nமேலும், ஒரு இருமஎண்ணை binary digit – bit என்று அழைப்பதுபோல், குவாண்டம் இரும எண் /qubit என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் குவாண்டநிலைகளை எனும் கிரேக்க எழுத்தால் குறிப்பார்கள், இதை ‘சை‘(psi) என அழைப்போம். மேலும்\nஎன்பன டிராக் (Paul Dirac) குறியீடு எனப்படும், அவற்றை முறையே “பிரா சை”, “கெட் சை” என அழைப்போம்.\nதவிர, எலக்றானியலில் பெரும்பாலும் இரும, எண்ம, பதினாறு எண்ணிலக்கங்கள் பயன்படுத்தப்படும், ஆயினும் எலக்றானியல் உள்ளீடுகள் இரும நிலைகளிலேயேப் பொதுவாக இயங்கும். குவாண்டக்கணினிகளில் எடுக்கப்பட்டத் துகள்களின் கணினியத்தன்மையைப் பொறுத்து, பலநிலைகளில் இயங்கும். ஏற்கனவேக் கண்டதுபோல், குவாண்ட மேற்படிதல் நிலைகளினால் கையுடன்கை (parallelism) இணைந்து இயங்குவதால் வேகம் அதிகரிக்கும் எனப் பார்த்தோம். இதுபோல், பல்நிலை குவாண்டநிலைகளிருந்தால், கையுடன்கை சேர்வது பன்மடங்காகி குவாண்டக் கருவியின் செயல்பாடும் பன்மடங்கு அதிகரிக்கும்.\nகுவாண்டக்கணினியில் இயங்கும்முறைமைகளை, குவாண்டப் படிமுறைகள் (quantum algorithm) மூலம் வழிப்படுத்தலாம். இவற்றில் மிக முக்கியமானது, எண்களின் காரணிகளைக் (factorization) கண்டுபிடிப்பது, தேடுபொறி படிமுறைகள் (search engines/protocols), சேதிமறைத்தல் (encryption), சேதிதெரிதல்(decryption) போன்ற மரபுக்கணினியில் உள்ள அனைத்து நடைமுறைகளும், படிமுறைகள் மூலம் செய்யலாம்.\nமரபுக்கணினியில் சிலிகான் சில்லுகளைக் கொண்டே, எலக்றானியல் சுற்றுகள் உருவாக்கப்படுகிறது. ஒளியியற்கணினிகள் என்றவொன்றும் இதற்கிடையில் பரிந்துரைக்கப்பட்டு, வளர்ந்து பின் வளர்ச்சியடையாமலேயேத் தேய்ந்தது. இதன் விளைவாக, இச்சமயத்தில் குவாண்டக்கணினிகள் பரிந்துரையும் சந்தேகத்துடனேயே அணுகப்பட்டது. பின்னர் குவாண்டத் தொடர்பாடலும் கணினியும் சிறிதுசிறிதாக வளர ஆரம்பித்து, இன்று, தொடர்பாடல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்படியானக் குவாண்டக்கணினியின் வன்பொருள்/hardware எப்படியிருக்கும் கணினியில் சிலிகான் சில்லு, சரி அப்படியானால் இதில் என்ன கணினியில் சிலிகான் சில்லு, சரி அப்படியானால் இதில் என்ன குவாண்டக்கணினியில் எல்லாவகையானப் பொருட்களை வைத்தும் கணினி செய்யவியலும், அதாவது, திடதிரவவாயுவடிவில் உள்ள அணுக்கள், அணுக்கருக்கள், துகள்கள், போன்மித்துகள்கள்/ quasiparticles, என அனைத்துவகை, திட, திரவ, வாயு, ஐன்ஸ்டைன் –போஸ் வகைநிலைகள், பிளாஸ்மா அயனிக்குழம்புகள் பொருட்களுடனும் ஒளியனை வைத்தும் குவாண்டக்கணினியாக்கம் செய்யவியலும்.\nசரி, மரபுக்கணினியில் சிலிகான்சில்லுகளுக்கிடையில் மின்னோட்டம் இருக்கும், இதில் அதுபோல் என்ன குவாண்டக்கணினியில் கணினி உறுப்புகள் பற்பலவகையானவை எனக்கண்டோம், அதே போல அவ்வுறுப்புகளுக்கிடையேயான செயல்பாடுகள், மின்புல, காந்தப்புல, ஒளியன், மின்னோட்டங்கள், மின்காந்த அலைகள் என அந்தந்த வன்பொருளைப் பொருத்து மாறுபடும். ஒவ்வொரு வகையான வன்பொருளுக்கும் தனிப்பட்ட சிறப்பான வடிவமுறைகள் உண்டு, அதற்கான தனிப்பொறியியலும் உண்டு.\nகளஞ்சியம் – 7: குவாண்டக்கணினி – 3\nகுவாண்டக்கணினியானது, சாதாரணக் கணினியினும் வலிமையானதாக இருக்கிறது. அதாவது, சேமிக்கப்பட்டத் தரவுகளைப் பாதுகாப்பாக வைப்பதிலும் சரி, அதேநேரம் வேகத்திலும் சரி, இது தற்பொழுதுள்ளக் கணினிகளையும் அதிவேகக் கணினிகளையும் விட வலிமையானதாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. கோட்பாட்டளவில், ஊட்டர்சின் (William Wootters) படியெடுக்கவியலாத் தேற்றமும் (Quantum no-cloning theorem), பதி (Arun Kumar Pati)-ப்ரௌன்சுடைனின் (Samuel Braunstein) அழிக்கவியலாத்தேற்றமும் (Quantum no-deletion theorem) குவாண்டக்கணினியில் சேமிக்கப்பட்டத் தரவுகளை, அத்தரவுகளை உருவாக்கியவரன்றி, ஏனையோரால், படியெடுக்கவோ, அழிக்கவோ முடியாது எனக் குறிப்பிடுகிறது. அதாவது, ஒரு சாதாரணக் கணினியில் யார் வேண்டுமானாலும் ஒரு கோப்பை, பலபடிகள் எடுக்கமுடியும், (மறைத்து எழுதப்பட்டிருந்தாலும்), அதே போல் உருவாக்கியத் தரவையும் யார்வேண்டுமானாலும் அழிக்கவும் முடியும். ஆனால், இவையெல்லாம் குவாண்டக்கணினியில் சாத்தியமில்லை.\nஇரண்டாவது, குவாண்டக்கணினிகளின் ஏரணக் கதவங்கள்/logical gates மீள்மைத்தன்மை (reversible) கொண்டவை. அதாவது. ஒரு கதவத்தில் ஒருமுனையின் வழியாக ஒரு ஏரண இரும இலக்கத்தை உட்புகுத்தினால், வெளிவரும் விடையைத் திரும்பவும், அதே கதவத்தில் மறுவாயின்வழியாக செலுத்தினால், நாம் முன்னர் செலுத்திய இரும இலக்கத்தை முதல்வாயில் கிடைக்கப்பெறுவோம். இது மரபுக்கணினியில் இல்லாத மற்றொரு பண்பு.\nகுவாண்டக்கணினியின் வேகமானது, பன்மடங்கு அதிகமாக ஆவதற்கு மிக முக்கியக் காரணம், சுரோடிங்கரின் பூனை (Schroedinger’s cat) என்று அழைக்கப்பெறும் குவாண்டவியலின் அடிப்படைப் பிரச்சினைதான். குவாண்டவியலைப் பொருத்தவரை, அதன் தடைகற்களே, வெற்றிக்கானப் படிகளாய் அமைவதைப் பார்த்துவருகிறோம் அல்லவா, அதில் இதுவும் ஒன்று. அதாவது குவாண்ட நிலைகள் ஒன்றன்மேல் ஒன்றாய் மேற்படிதலே, (superposition of quantum states) குவாண்டவியலின் பூனையாகக் குறிக்கப்படுகிறது.\nஅதாவது, சுரோடிங்கரின் ஒரு உள சோதனையில், ஒரு பெட்டியில் பூனையை அடைத்துவைத்துவிட்டு, அப்பெட்டியை துப்பாக்கியால் சுடுகிறோம் என வைத்துக்கொள்வோம், சுட்டப்பின், பூனை உயிருடன் உள்ளதா அல்லது இல்லையா என்பதைக் கூறவியலுமா ஆம் ஆனால், நிகழ்தகவின் அடிப்படையில் தான் குறிப்பிட முடியும், அதாவது, 50 சதவீதம் உயிருடன் இருக்கலாம், மற்ற 50% இறந்தும் இருக்கலாம் எனக் இருபடிநிலைகள் இருப்பதைவைத்தே சேர்த்து எழுதுவோம். இம்முறை மேற்படிதல், அல்லது மேற்பொருந்துதல் என அழைக்கப்படுகிறது. அதாவது இரு வேறுபட்ட ஆரம்பநிலைகளை சேர்த்தே ஆரம்பிப்பதால், ஒரே நேரத்தில், இருவேறு நிலைகளின் கணக்கீடும் ஆரம்பிப்பதால், குவாண்டக்கணினிகள் வேகமாக உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/24/good-home-food-and-tasty-food-in-chennai-015384.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-23T17:37:39Z", "digest": "sha1:RRDBX7C7J77OZY6N2HYUP3CM2DSZ7YSC", "length": 34949, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா! | Good home food and tasty food in Chennai - Tamil Goodreturns", "raw_content": "\n» சுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா\nசுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா\nநலிவடையும் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\n3 hrs ago இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\n4 hrs ago இனி 30 நாட்களில் ரீபண்ட் கிடைக்கும்.. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை\n4 hrs ago வங்கி வட்டி விகிதங்கள் குறையும்.. இ எம் ஐ குறையும்..\n4 hrs ago சில வரிகள் நீக்கம்.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நற்செய்தி..\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம���மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை : நம்ம ஊர் இளைஞர்கள் என்னதான் ஐ.டி நிறுவனங்களில் பணி புரிந்தாலும், லீவு விட்டால் போதும் எப்படா நம்ம் வீட்டுக்கு போய், நம்ம ஊர் சாப்பாடை சாப்பிடுவோம் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கும்.\n இதற்காக அடித்து பிடித்து மாலை 6 மணிக்கு வேலையை முடித்துவிட்டு, 8 மணிக்குள் கோயம்பேட்டில் பஸ் ஏறுபவர்கள் எத்தனையோ பேர்.\nபல மாதங்களாக சென்னை ஹோட்டல்களிலும், பேச்சுலர்களின் கைவண்ணத்திலும் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு, நம்ம ஊர் சாப்பாடு என்றாலே அமிர்தம் தான். அதிலும் நம்ம மதுரை அண்ணன்களுக்கு சொல்லவே வேண்டாம்.\nகாலையில் எழுந்ததும் சமைக்க நேரமில்லாமல் அவதி அவதியாய், அலுவலகங்களுக்கு செல்லும் வழியில் இரண்டு இட்லி பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு செல்லும் பொழப்பு தான் இங்கு பலரின் தினசரி ஷெட்யூல். அட்லீஸ்ட் சண்டேயாவது மனதிற்கு பிடித்தாற் போல சாப்பிடலாம் என்றால், அன்றும் ஏதாவது கமிட்மென்ட். இப்படி இருக்கையில் இதற்கெல்லாம் விடை சொல்லத்தான் மதுரை ராஜம்மாள் கறிக் கொழம்பு மெஸ், சென்னை நீலாங்கரையில் உள்ளது. ஆமாங்க மெஸ்சினுள் உள்ளே செல்லும் போது ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள, மெஸ்களுக்குள் சென்றது போல் ஒரு பீல்.\nஎப்படி இந்த மாதிரியான ஐடியா\nஇந்த மெஸ்ஸை நடத்தும் தம்பதிகளும் சரி குடும்பமும் சரி, பரம்பரையாக ஹோட்டல் நடத்துபவர்கள் அல்ல. இருவரும் ஐ.டி துறையில் பணி புரிந்தவர்களே. இந்த நிலையில் சென்னை பேச்சுலர் மக்களின் குறைகளை போக்கவும், மதுரை வாசமும், ஈரோடு வாசமும் இணைந்து முளைத்தது தான் இந்த ராஜம்மாள் மெஸ் என்கிறார்கள், ராஜா வேதாமூர்த்தி��ும் அவரது மனைவி சுவேதா ராஜா வேதாமூர்த்தியும் இணைந்து இந்த மெஸ்சை நடத்தி வருகிறார்கள். அதிலும் நம்ம ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஐ.டி ஊழியர்களை இலக்காக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது எனினும், இதன் ருசி, கிராமிய சமையல் தற்போது பலரையும் ஈர்த்து வருகிறதாம்.\nஉணவு வகைகள் குறைவு தான்\nகாலையில் 12 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த உணவகம் மாலை 4.30 மணி வரையிலும் மதிய உணவுக்காக திறந்திருக்குமாம். அதிலும் லீவு நாள்கள் என்றால் மதியம் 2 மணிக்கெல்லாம் அனைத்தும் தீர்ந்து போய்விடுமாம். உணவு வகைகள் என்று எடுத்துக் கொண்டால் மற்ற பெரிய ஹோட்டல்களை காட்டிலும் இங்கு மிகக் குறைவுதான் என்கிறார் ராஜா.\nஎன்ன தான் நானும் மதுரை ஸ்டைலில் உணவை வழங்கப்போகிறேன் என்றும் கூறினாலும், அதிலும் ஒரு வித்தியாசம் என்ற போது தோன்றியது தான் இந்த மண்பாண்ட ஐடியாக்கள். உணவு மட்டும் கலாசாரத்திற்கு ஏற்ப கிராமிய முறைப்படி சமைத்தால் பத்தாது, அதை மக்களுக்கு கொடுக்கும் விதத்திலும் ஒரு மாற்றம் வேண்டும் என்றும் எண்ணினோம். அதிலிருந்து வந்தது தான் இவையெல்லாம். ஆமாங்க.. உணவு பறிமாறும் தட்டு முதல் தண்ணீர் குடிக்கும் டம்ளர் வரை மண்களால் செய்த பொருட்களே. அதுமட்டுமல்ல, மெஸ்சினுல் நுழைந்ததுமே, நான்கு பானைகளில் ஒவ்வொரு விதமான தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. சீரகம் தண்ணீர், வெட்டிவேர், ஓமம் தண்ணீர் என கலக்குகிறார்கள். இந்த சூழலை பார்த்தாலே சாப்பிடத் தோன்றுகிறது என்கிறார்கள் இங்கு வரும் வாடிக்கையாளர்கள்.\nஎப்படி இந்த மாதிரியான ஐடியா\nஇந்த மெஸ்ஸை நடத்தும் தம்பதிகளும் சரி குடும்பமும் சரி, பரம்பரையாக ஹோட்டல் நடத்துபவர்கள் அல்ல. இருவரும் ஐ.டி துறையில் பணி புரிந்தவர்களே. இந்த நிலையில் சென்னை பேச்சுலர் மக்களின் குறைகளை போக்கவும், மதுரை வாசமும், ஈரோடு வாசமும் இணைந்து முளைத்தது தான் இந்த ராஜம்மாள் மெஸ் என்கிறார்கள், ராஜா வேதமூர்த்தியும் அவரது மனைவி சுபா வரதராஜ் இணைந்து இந்த மெஸ்சை நடத்தி வருகிறார்கள். அதிலும் நம்ம ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஐ.டி ஊழியர்களை இலக்காக வைத்தே ஆரம்பிக்கப்பட்டது எனினும், இதன் ருசி, கிராமிய சமையல் தற்போது பலரையும் ஈர்த்து வருகிறதாம்.\nநம்ம ஊர் கிராமிய முறைப்படி சமையல்\nஆமாங்க.. சமைப்பதற்கு மண் சட்டிகளும், இரும்பு வடை சட்டிகளும், சிலவற்���ிற்கு விறகு அடுப்பும், இதையெல்லாவற்றையும் விட, சமைப்பதற்கு வீட்டிலிருந்து அரைத்து எடுக்கப்படும் மசாலா, செக்கு எண்ணெய் என பல விதத்திலும் கிராமிய வாசத்தை கொடுப்பதல் தான் உணவின் ருசியும் கூடுகிறது. மற்ற உணவகங்களுக்கும், இதற்கும் வித்தியாசமே இதுதான். அஜினோமோட்டோ உள்ளிட்ட மசாலாக்கள் எதுவும் ருசிக்காக சேர்க்கப்படுவதில்லை. எல்லாமே வீட்டுமுறைப்படி, அம்மா செய்யும் மசாலாக்கள் தான் என்கிறார்கள்.\nவெள்ளாடு & நாட்டுக் கோழி\nஇங்கு அசைவ உணவு சமைப்பதற்காக நாட்டுக் கோழியும், வெள்ளாடுகளுமே பயன்படுத்தப்படுகிறதாம். இதோடு நண்டு, இறால், மீன் அனைத்தும் பரிமாறப்படுகிறது. இவை அனைத்துமே பாரம்பரிய முறைப்படி சமைக்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படுகிறதாம். மேலும் சாதம் என்று எடுத்துக் கொண்டால் அது சீரக சம்பா அரிசியில் மட்டும் செய்யப்படுகிறதாம்.\nசாதரணமான நாட்களில் 30,000 ரூபாய் வரை கிடைக்கும், இதுவே லீவு நாட்களில் 1 லட்சம் வரையில் கூட வருமானம் இருக்குமாம். எனினும், லாபம் என்பது குறைவு தான். ஏனெனில் நாம் கொடுப்பது அனைத்துமே விலை அதிகமான பொருட்கள் தான். உதராணமாக கடல் உணவுகள் நேரிடையாக கோவளத்திலிருந்து நேரிடையாக மீன் பிடிப்பவர்களிடம் வாங்குவது தான். எல்லாமே புதுமையான பிரஸ்ஸான உணவு பொருட்கள் என அனைத்தும் வாங்குவதால் விலையும் அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது.\nவிலை அதிகமான தரமான பொருட்கள் தான்.\nநெய் என்றால் கூட அது காங்கேயம் நெய்தான். இதோபோல் சிக்கன் என்றால் அது நாட்டுக்கோழி தான், ஆடு என்றாலே அது வெள்ளாடு தான். இறால். பிரான் என அனைத்தும் விலை அதிகமான, மக்களுக்கு பிடித்த, எந்த வித பிரச்சனையும் இல்லாதது போல் தான் வாங்குவோம். மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் என அனைத்தும் போக குறிப்பிடத்தக்க வருமானம் கிடைக்கும் என்கிறார்கள் இந்த மதுரை தம்பதிகள்.\nபொதுவாக இந்த மாதிரியான மெஸ்கள் மக்களை கவர முழுவதும் ஏசியால் கவரப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ராஜம்மாள் கறிக் கொழம்பு மெஸ், ஓலைக்குடிசையால் வேயப்பட்ட பாரம்பரியத்தை காட்ட இப்படி செய்ததோடு மட்டும் அல்லாமல் இது செயற்கையான கூலிங்க் பெறவே இப்படி செய்திருக்கிறோம் என்றும் கூறுகிறார்கள்.\nஇரவு உணவுகளில் மதுரையின் மிகப் பிரபலமான கறி தோசையும், பணியாரம், சிக்கன் பரோட்���ா, மட்டன் பரோட்டா, முட்டை பரோட்டா, தோசையில், நெய் தோசை என அசத்துகிறார்கள். இது மட்டும் அல்லாமல், இட்லி சினை இட்லி, முட்டை பணியாரம், பசு நெய் தோசை, கொத்து மெத்து கல் தோசை, கொத்து கெத்து மட்டன் கறி தோசை, சிக்கன் கறி தோசை, சின்ன வெங்காயா பரோட்டா என இன்னும் பல வகைகளையும் கொடுத்து அசத்துகிறார்கள்.\nசென்னையை பொறுத்தவரை இதே உணவை மற்ற உணவகங்களில் விலை அதிகம் கொடுத்து தான் சாப்பிட வேண்டி இருக்கும். ஆனால் இங்கு மற்ற உணவகங்களை ஒப்பிடும்போது சற்று குறைவு தான் என்றாலும், ருசியும் பாரம்பரியமும் வேறு என்கிறார்கள் இந்த தம்பதிகள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇப்படி பஞ்சு பஞ்சா சிதறிப் போச்சே.. குமுறும் உற்பத்தியாளர்கள்.. கஷ்டத்தில் 'காட்டன்' தொழில்\nஇது நல்லா இருக்கே.. மூனு பரம்பரையா ஒரே தொழிலா.. அப்படி என்ன தொழில்.. எவ்வளவு இலாபம்\nநெய் மணக்க ருசி ருசியான இட்லியும்.. மணக்க மணக்க ஊத்தாப்பமும்.. கை வந்த தொழிலில் கலக்கும் சீனா பாய்\nசுடச் சுட பிரியாணி.. நா ஊறும் சிக்கன் கிரேவி.. காம்பினேஷனில் கலக்கும்.. சேலம் RR Briyani\nவாவ் யம்மி யம்மி.. செம்ம டேஸ்டான பீட்சாவும் ஜூஸ் வகைகளும்.. பரவசப்படுத்தும் பிரியா ஜூஸ்\nஆசை ஆசையாக தோசை.. அசத்தலான சாம்பார் சட்னி.. கமகமன்னு ஒரு பிசினஸ்.. பெரியசாமி பெருமிதம் \nருசியான மதுரை பன் பரோட்டாவும்.. நாட்டுக் கோழி கிரேவியும்.. அப்பத்தா கைப் பக்குவத்துடன்.. அசத்துதுல்ல\nகையில 20 ரூபாய்.. கவிதாக்கா கடை.. நாக்கு நிறைய ருசி.. பட்டையைக் கிளப்பும் குழம்புக் கடை\nஅம்மாவின் கைப்பக்குவம் மாறாமல்.. பலவகை இட்லியால் ஈரோட்டை கலக்கும் செல்வராஜ்- பூமதி தம்பதி\nயாருங்க சொன்னது பனைப் பொருட்கள் அழியுதுன்னு.. அதிசயிக்க வைக்கும் திருச்செங்கோடு தம்பதி\nஇது அமேசானோ பிளிப்கார்டோ அல்ல.. நம்ம ஊரு ஈ-காமர்ஸ் வர்த்தகம்.. கலக்கும் சேலத்து இளைஞர்\nநா ஊறும்“ராகி களியும் கீரை கடைசலும்”வேணுமா.. பட்டையை கிளப்பும் கோவை உணவகம்..\n ஏற்கனவே லிட்டருக்கு 74.62 ரூபாய்க்கு விற்கிறார்களே..\n95 சதவீதம் சரிவு.. 5 வருடத்தில் மொத்தமும் மாறியது..\nஇனி ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது.. இந்திய ரயில்வே அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமான���்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T18:47:48Z", "digest": "sha1:GZKGHAVHRRZQYG3FDBJ4YF65MVSHZO4B", "length": 10163, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனே மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனே மாவட்டம், இந்திய மாநிலமான மகாராட்டிரத்தில் உள்ளது. இதன் தலைநகரம் புனே இந்திய அளவில், அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட மாவட்டங்களில் இதுவும் ஒன்று.\nதட்பவெப்ப நிலைத் தகவல், புனே\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஇங்கு புஷ்பவதி, கிருஷ்ணாவதி, மீனா, பீமா, பாமா, ஆந்திரா, இந்திராணி, பவ்னா, முலா, அம்பி, மோசே, சிவகங்கை, குஞ்சவ்னி, வேல்வந்தி, நீரா, கர்ஹா உள்ளிட்ட ஆறுகள் பாய்கின்றன.\nஇங்குள்ள அணைகளில் கடக்வாஸ்லா அணை (முடா ஆறு) குறிப்பிடத்தக்கது.\nவான்வழிப் பயணத்துக்கு, புனே சர்வதேச வானூர்தி நிலையம் உள்ளது. தரைவழிப் பயணத்திற்கு, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் இயங்குகின்றன.\nபுனே சர்வதேச விமான நிலையம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் புனே மாவட்டம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபுனே - உள்ளூர் பற்றிய தகவல்கள்\nதானே மாவட்டம் அகமதுநகர் மாவட்டம் அகமதுநகர் மாவட்டம்\nராய்காட் மாவட்டம் அகமதுநகர் மாவட்டம்\nசாத்தாரா மாவட்டம் சாத்தாரா மாவட்டம் சோலாப்பூர் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2015, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/11Army.html", "date_download": "2019-08-23T18:51:54Z", "digest": "sha1:5YAF3YYYKRKDROFPAGLAFOKDNQDQ5BI2", "length": 14358, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணையாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேரு���்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணையாம்\nஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகள் 11 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு விசாரணையாம்\nநிலா நிலான் January 22, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nபோரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வரும் இரண்டு வாரங்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெமசிறி நாணயக்கார தெரிவித்தார்.\n11 படையினருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், அதன் பின்னரும் குற்றமிழைத்த படையினரை அரசு பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டை புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்க்ககூடாது. போரின் போது குற்றமிழைத்தவர்கள் என்று அடையாளம் காணும் இராணுவத்தினர் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் தகவல்களை வழங்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்.\nஅவர்களால் இனங்காட்டப்படும் படையினர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.\nகொழும்பு நாலந்தா கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nபாதுகாப்புப் படைகளில் உள்ள அனைவரும் போர் வீரர்கள் இல்லை. கொலை செய்யும் எந்தவொரு இராணுவச் சிப்பாயும் போர் வீரர் அல்ல.\nரணவிருவோ விருதினைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே போர் வீரர்களாக அழைக்கவேண்டும். அனைத்து படையினரையும் போர் வீரர்களாக அழைப்பதை அனைவரும் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதனை பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்களும் பின்பற்றவேண்டும்.\nபாதுகாப்புப் படைகளில் 39 ஆயிரம் படையினரே ரணவிருவோ விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களில் 34 ஆயிரம் பேர் இராணுவத்திலும் 4 ஆயிரத்து 400 பேர் கடற்படையிலும் 868 பேர் விமானப் படையிலும் உள்ளனர். 5 லட்சம் படையினரில் சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே போர் வீரர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஎனவே பாதுகாப்புப் படைகளில் இணைந்து 3 மாதங்கள் பயிற்சியைப் பெற்றவர்களும் இப்போது தம்மை போர் வீரர்களாகக் கூறிக்கொள்கின்றனர். நான் பதவியேற்ற பின் இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன்.\nபோரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று ��ொடர்பில் 11 பாதுகாப்புப் படையினர் வரும் இரண்டு வாரங்களில் விசாரணைக்குட்படுத்தப்படுவர் – என்றார்.\nணவிருவோ விருதினைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே போர் வீரர்களாக அழைக்கவேண்டும். அனைத்து படையினரையும் போர் வீரர்களாக அழைப்பதை அனைவரும் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதனை பௌத்த தேரர்கள் உள்ளிட்டவர்களும் பின்பற்றவேண்டும்.\nபாதுகாப்புப் படைகளில் 39 ஆயிரம் படையினரே ரணவிருவோ விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களில் 34 ஆயிரம் பேர் இராணுவத்திலும் 4 ஆயிரத்து 400 பேர் கடற்படையிலும் 868 பேர் விமானப் படையிலும் உள்ளனர். 5 லட்சம் படையினரில் சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே போர் வீரர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஎனவே பாதுகாப்புப் படைகளில் இணைந்து 3 மாதங்கள் பயிற்சியைப் பெற்றவர்களும் இப்போது தம்மை போர் வீரர்களாகக் கூறிக்கொள்கின்றனர். நான் பதவியேற்ற பின் இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசெனவின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன்.\nபோரின் போது இடம்பெற்ற மிகப்பெரிய கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பாதுகாப்புப் படையினர் வரும் இரண்டு வாரங்களில் விசாரணைக்குட்படுத்தப்படுவர் – என்றார்.\nஇதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் மார்ச் இறுதியில் இடம்பெறவுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=list&%3Bf%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%22&f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%2C%5C%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%5C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%22", "date_download": "2019-08-23T17:54:03Z", "digest": "sha1:UNKMG326NYLEAZLNEN4YPFJ4ZCTVE4H6", "length": 13406, "nlines": 315, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (120) + -\nஒலிப் பாடல் (23) + -\nநூல் வெளியீடு (28) + -\nஆரையம்பதி (13) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nவாழ்க்கை வரலாறு (7) + -\nகலந்துரையாடல் (6) + -\nமெல்லிசைப் பாடல்கள் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nஆவணமாக்கம் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nமெல்லிசைப் பாடல் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆறுமுகம் திட்���ம் (1) + -\nஆவணப்படுத்தல் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலகவியல் (1) + -\nநூலியல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாயினி (1) + -\nமெய்யுள் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரலாறு (1) + -\nவாழ்கை வரலாறு (1) + -\nவிரிவுரை (1) + -\nவிவசாயம் (1) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (5) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nகானா பிரபா (3) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nநடராஜா பாலமுரளி (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுகுமாரன், வே. (1) + -\nசுகுமார், வே. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபுதுவை இரத்தினதுரை (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nபொன்னுத்துரை, எஸ். (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\nமதுசூதனன், தெ. (1) + -\nமயூரநாதன், இ. (1) + -\nமீநிலங்கோ (1) + -\nமுகில்வண்ணன் (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nமௌனகுரு, சி. (1) + -\nயாழ் சீலன் (1) + -\nறியாஸ் அகமட், ஏ. எம். (1) + -\nவிக்கினேஸ்வரன் (1) + -\nவில்வரெத்தினம், சு. (1) + -\nவெற்றிச்செல்வி (1) + -\nநூலக நிறுவனம் (36) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nவிவசாயத் திணைக்களம் (1) + -\nயாழ்ப்பாணம் (28) + -\nவவுனிக்குளம் (6) + -\nபருத்தித்துறை (2) + -\nகன்னியா (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33026/", "date_download": "2019-08-23T17:54:33Z", "digest": "sha1:JSFLRWONZGJTFGBLLXFTJOZ3EZAGBL3D", "length": 9656, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "படைவீரர்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடைவீரர்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது\nபடைவீரர்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்ன தெரிவித்துள்ளார்.\nபுதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபலவந்த காணாமல் போதல்கள் குறித்த சட்ட மூலத்தினால் படைவீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசில தரப்பினர் போலியாக இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேவையயற்ற வகையில் கைதுகள் மேற்கொள்ளப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஐநா விசேட பிரதிநிதி ராஜதந்திரமற்றவர் – இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்படுகின்றார் – நீதி அமைச்சர் :\nஅமெரிக்காவில் பூமியில் திடீரென ஏற்பட்ட பிளவில் கட்டிடங்கள் புதைந்தன – காணொளி இணைப்பு:-\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/manaththakkali-keerai-saaru-recipe/", "date_download": "2019-08-23T19:44:10Z", "digest": "sha1:ZWJBZ6NLU47SHRHUC33SWEJR4QS2OCHF", "length": 3389, "nlines": 57, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - மணத்தக்காளி கீரை சாறு | Garden Nightshade Soup", "raw_content": "\nநான் எல்லா சூழ்நிலைகளிலும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதென உறுதி பூண்டிருக்கிறேன். நம் துயரங்களுக்கு நம் மனநிலைதான் காரணம் நமது சூழ்நிலைகள் அல்ல என்பதை நான் கற்றுக் கொண்டேன் - மார்த்தா வாஷிங்டன்\nமணத்தக்காளி கீரை சாறு | Garden Nightshade Soup\nமணத்தக்காளி கீரை சாறு - Garden Nightshade Soup.\nமணத்தக்காளி ஒரு மூலிகை செடி. அதன் இலைகளைக் கொண்டு சாறு செய்யும் முறை இந்த ஓளிப்படத்தில் உள்ளது. இந்தச் சாறை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். கீரையை சாப்பாட்டுக்கு தொட்டுக்கொள்ளவும் உபயோகப் படுத்தலாம்.\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\nசிஙகமும் பங்கும் - ஆப்பிரிக்கக் குட்டிக் கதை\nதஞ்சாவூர் புளிக்குழம்பு | Thanjavur Puli Kuzhambhu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/196604/news/196604.html", "date_download": "2019-08-23T18:05:44Z", "digest": "sha1:PUTMLHOIS64M5WM3BGPUCJ24UFAN5Y73", "length": 6956, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700 உயிரினங்கள் அழியும் அபாயம்!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nமனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700 உயிரினங்கள் அழியும் அபாயம்\nஉலகம் முழுவதும் அடுத்த 50 ஆண்டுகளில் 1700க்கும் அதிமான உயிரினங்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்கள் பயன்படுத்தும் நிலப்பரப்பு அதிகரித்து வருவதாகவும் இதனால், தற்போது உயிரினங்களின் வாழ்விடங்கள் 30 முதல் 50 சதவிகிதம் வரை அழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக 2070ம் ஆண்டில் மிகப்பெரிய பேரழிவை ஏனைய உயிரினங்கள் சந்திக்கும் எனவும், இந்நிலை நீடித்தால் மனிதர்களுக்கான பேரழிவு விரைவில் தொடங்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த 1700 உயிரினங்களில் 436 பறவைகள் இனங்கள், 376 பாலூட்டிகள் மற்றும் 886 வகையான நீர்நிலை விலங்குகள் அதிக பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக இந்தோனேசியாவின் லாம்போக் குறுக்கு தவளை, தெற்கு சூடானின் நைல் லெஸ்வெ, பிரேசிலின் ட்ரீஹன்டர், அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே ஆகிய பகுதிகளில் வாழும் ரெட்ஹான்டர் ஆகிய உயிரினங்கள் அடுத்த 50 ஆண்டுகளில் தங்களின் புவியியல் வரம்பில் பாதியை இழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, மீசோமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ள உயிரினங்கள் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகட்டாயமாக தெரிஞ்சுக்க வேண்டிய 14 உளவியல் உண்மைகள்\nஅடேங்கப்பா எவ்வளோ பெரிய மெஷினு \nபுதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்\nப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன் – கண்ணீரில் முடிந்த கதை\nசிறுமி கற்பழித்து கொலை – வாலிபருக்கு மரண தண்டனை \nகாற்றாடிகள் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது தெரியுமா\nபருத்தி விதையை நிலவில் முளைக்க செய்து சீனா சாதனை படைத்துள்ளது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/10/blog-post_56.html", "date_download": "2019-08-23T19:00:44Z", "digest": "sha1:TGUROJU22TAOA5XTPD7AXWOW5N37F3DE", "length": 24405, "nlines": 177, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்\nமனிதகுல விரோதியான ஷைத்தானின் தாக்கத்தால் சக மனிதன் தனக்கு சகோதரனே மற்றும் சமமானவனே என்ற உண்மையை மக்கள் மறந்தார்கள். சகோதரன் என்பதை ஏற்றுக்கொண்டால் சமமானவன் என்பதை மறுக்கமுடியாதல்லவா யார் மறுத்தாலும் மறைத்தாலும் உண்மை உண்மையே. அதை தன் இறுதிவேதம் மூலமாக மீண்டும் நினைவூட்டுகிறான்:\n நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)\nமக்களை சுரண்டப் புறப்பட்ட ஆதிக்க சக்திகளும் இடைத்தரகர்களும் இனம், நிறம், மொழி போன்றவற்றைக் காரணம் காட்டி அவர்களுக்குள் ஏற்ற தாழ்வுகளும் தீண்டாமையும் கற்பித்தார்கள். சிலர் தங்களையே கடவுள் என்று கூறிக்கொண்டார்கள். சிலர் தங்கள் இனமே உயர்ந்தது, தங்கள் இனத்தவர்களே கடவுளுக்கு மிக நெருங்கியவர்கள் என்றார்கள். சிலர் தங்கள் நிறத்தை, மொழியைக் காரணம் காட்டினார்கள். இவ்வாறு தன் சகோதர மனிதர்களை சுரண்டினார்கள், அடக்குமுறைகள் கையாண்டு கொடுமைப் படுத்தினார்கள். சுயநலத்துக்காக சக மனிதர்களின் உரிமைகளை மறுத்தார்கள். ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கவும் செய்தார்கள்.\nசரித்திரம் முழுக்க அதுபோன்ற பற்பல நிகழ்வுகளால் நிறைந்திருந்தாலும் ஒருசில உதாரணங்களை மட்டும் சுருக்கமாக இங்கு காண்போம்.\nஏன் இவற்றை நினைவு கூருகிறோம்\nஇன்று உலகெங்கும் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு மக்கள் இஸ்லாம் எனும் வாழ்வியல் கொள்கையை ஏற்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களும் இவர்களுக்குப் பிறக்கும் தலைமுறையினரும் மிக எளிதாக மனித சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எனும் மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு வாழ்கின்றனர். அந்த அருட்கொடைகள் மறுக்கப்பட்டதனால் அல்லது மறைக்கப்பட்டதனால் பிற மக்கள் அனுபவித்த கொடுமைகளை நினைவு கூரும்போதுதான் அவற்றின் அருமை பெருமைகளை நாம் உணர முடியும். இன்னும் சகமனிதர்கள் சகோதரர்களே என்ற அடிப்படையில் அநீதி இழைத்தோருக்கு இறைவனிடம் விசாரணை காத்திருக்கிறது என்பதை எச்சரிப்பதும் நம் கடமையாக இருக்கிறது.\nகாலனி ��திக்க சக்திகள் இழைத்த கொடுமைகள்:\nமனித சரித்திரத்தில் சக மனிதன் தன் சகோதரனுக்கு இழைத்த கொடுமைகளில் மிகவும் ஈவிரக்கமில்லாதவை ஐரோப்பிய நாடுகள் நிகழ்த்திய காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்துள்ளன. ஆயுத மேன்மை அடைந்தபோது அவர்களின் எண்ணமெல்லாம் எவ்வாறு இருந்தது தெரியுமா ‘நாம் புதுப்புது நாடுகளை கைப்பற்றி நம் காலனிகளாக மாற்றவேண்டும் அங்குள்ள இயற்கை வளங்களைக் கைப்பற்ற வேண்டும், அவ்வளங்களை செப்பனிட்டு விற்று காசாக்கவேண்டும். நம் தொழிற்சாலைகளில் உருவாகும் அளவுக்கதிகமான பொருட்களை நம் காலனிகளில் விற்க வேண்டும். கழிவுகளை கொட்டும் இடமாகவும் அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்’ என்பதாக இருந்தது. தீவிரமாக கடல்மார்க்கமாக வெவ்வேறு கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் தீவுகளுக்கும் பாதைகள் கண்டறிந்தார்கள். ஆயுத முனையில் அவ்விடங்களில் இயல்பு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்த அப்பாவி மனிதர்களை துப்பாக்கி முனையில் அடிமைகளாக்கினார்கள். அடங்க மறுத்தோரை கொன்று குவித்தார்கள். நூற்றாண்டுகளாக இவர்கள் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களும் கொடுமைகளும் ஏராளம், ஏராளம். ஆயினும் எடுத்துக்காட்டாக சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.\nஅமெரிக்கா கண்டங்களுக்கு கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்த கொலம்பஸ் குழுவினரும் அவரைப் பின்தொடர்ந்தவர்களும் அங்கிருந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அடக்குமுறைகளைக் கையாண்டு அடிமைப்படுத்தினார்கள். அவர்களை அடிமைகளாகப் பிடித்து ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்தனர். அவர்களது தங்க வயல்களைக் கபளீகரம் செய்தனர்.\nகொலம்பசும் அவருக்குப் பின் அது போன்று வந்தவர்களும் வெறும் 2 ஆண்டுகளில் மட்டும்தூக்கிலிட்ட, கொலை செய்த, எரித்த, சிதைத்த, தற்கொலைக்குத் தள்ளிய செவ்விந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 2,50,000 என்று கணக்கிடப்படுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகள், அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. அமெரிக்க கண்டத்தின் பல பகுதிகளில் பல நூறாண்டுகளாக வாழ்ந்த மக்களை இனப் படுகொலை செய்து ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து வெள்ளை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர்.\nஅட்லாண்டிக் சமுத்திரத்தின் கடலோரம் துவங்கி, பசிபிக் சமுத்திரக் கரை வரை, அத்தனை பூர்வ குடியினரையும் அழித்தொழித்து, அமெரிக்க ச���ம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு சுமார் 300 ஆண்டுகள் பிடித்தன. இந்த 300 ஆண்டுகளும் உலகமே அதிர்ந்து போகிற அளவுக்கான கொடுமைகள் மனித குலத்தின் மீது தொடுக்கப்பட்டன.\nதங்களின் கட்டுமானப்பணிகளுக்காக ஏற்கனவே அடிமைப்படுத்தி வைத்திருந்த தென்னாப்பிரிக்காவின் கருப்பு இனத்தவரை இறக்குமதி செய்து ஆடு மாடுகளை விற்பதை போல விற்றார்கள். இந்த ‘வெள்ளை தேசத்தின்’ விரிவாக்கத்திற்காக உள்ளூர் மக்கள் மீது படுகொலைகள், உயிருடன் எரிப்பு, ஏமாற்று வேலை,மோசடி, பெண்கள் மீது சொல்ல முடியாத பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 10 கோடி பழங்குடிகளான செவ்விந்தியர்களைக் காவு கொடுத்து அவர்களின் அதன்பின் உருவானதே இன்று நீங்கள் காணும் வெள்ளை தேசம் அமெரிக்கா அந்த அமரிக்காதான் இன்று உலகெங்கும் தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று “சமாதானம்” பேசிக்கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கலாம்.\nஆனால் ஒவ்வொரு மனித உரிமை மீறல்களும் முழுமையாக விசாரிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. ஆம், மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான முறையில் நீதி வழங்குவான் இறைவன்:\n= “மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)\n= “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).\nஓரிறைக் கொள்கையின்றி சமத்துவம் சாத்தியமில்லை\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநாம் பிறந்த காரணத்தை அறிவோமா\nநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாமாக விருப்பப்பட்ட...\nகன்றின் தாயே உன் கதை என்ன\nஇந்த நாட்டில் வாயில்லா ஜீவன்கள் பலர் வாழ்கிறார்கள்..... அவை பசுக்கள் அல்ல... ஆனால் அவற்றைக் கொண்டு தன் வயி���்றை கழுவி வாழும் ஏழை குடியானவ...\nநமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியப...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nசெங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்\nபைபிளைப் படித்தவர்களும் ‘ Ten Commandments’ திரைப்படத்தைப் பார்த்தவர்களும் செங்கடல் பிளந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nபடைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா\nபடைத்தவனின் வல்லமை உணர்வோம்: நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளி...\nஆடை ஒழுக்கம் மோட்சம் தரும்\nகவர்ச்சிக்காகவே வடிவமைக்கப்படும் பெண் ஆடைகள் 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று பெண்களைக் கட்டிபோட்ட காலம் இருந்...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஓரிறைக் கொள்கையின்றி சமத்துவம் சாத்தியமில்லை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - அக்டோபர் 2018 இதழ்\nசமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/525.html", "date_download": "2019-08-23T17:32:36Z", "digest": "sha1:L7FSDTGA66WKL25Q5CWCNNUPJ2XYZDTI", "length": 6425, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு மனதில் எழுதும் சொற்கள் - சுந்தர ராமசாமி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> சுந்தர ராமசாமி >> ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு மனதில் எழுதும் சொற்கள்\nஒரு படைத்தலைவ���் மேலதிகாரிக்கு மனதில் எழுதும் சொற்கள்\nதாண்டிச் சென்றதும் பாலத்தைத் தகர்க்க\nதங்கள் ஆணையை என் ரத்தத்தில்\nபாலம் பறந்து நதியில் மூழ்கும்.\nதாண்டாமல் காத்திருக்கிறான் ஒரு வீரன்\nஎப்படி மீண்டும் சேர்ந்து கொள்வேன்\nதான் செல்லப் பாலங்கள் இருக்குமா\nசெய்தி சொன்ன பின் நான் இருப்பேனா\nகவிஞர் : சுந்தர ராமசாமி(2-Nov-11, 6:06 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T17:52:43Z", "digest": "sha1:UX4AZTNKWZNTYKVT6SV4ABJ5WNUAKISY", "length": 11417, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்டீஸ்கர் மக்களவை உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் சட்டீஸ்கர் மாநிலத்திலிருக்கும் 11 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது. இம்மாநிலத்திலிருந்து ஆங்கிலோ இந்திய சமூகப் பிரதிநிதி ஒருவர் மக்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதால் இம்மாநிலத்திலிருந்து மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.\n1 ராய்பூர் ரமேஷ் பைஸ் பாரதீய ஜனதா கட்சி\n2 பிலாஸ்பூர் திலீப்சிங் சுதேவ் பாரதீய ஜனதா கட்சி\n3 பாஸ்டர் பாலிராம் காஸ்யப் பாரதீய ஜனதா கட்சி\n4 கோர்பா டாக்டர் சரண் தாஸ் மகந்த் இந்திய தேசிய காங்கிரஸ்\n5 நியமன உறுப்பினர் இங்ரிட் மெக்லாட் இந்திய தேசிய காங்கிரஸ்\n6 துர்க் சரோஜ் பாண்டே பாரதீய ஜனதா கட்சி\n7 ஜான்ஞ்கிர்- சம்பா கமலாதேவி பாட்லே பாரதீய ஜனதா கட்சி\n8 காங்��ெர் சோகன் பொதாய் பாரதீய ஜனதா கட்சி\n9 மஹாசமுந்த் சந்துலால் சாகு பாரதீய ஜனதா கட்சி\n10 ரெய்கார்க் விஷ்ணு டியோ சாய் பாரதீய ஜனதா கட்சி\n11 சுர்குஜா முரளிலால் சிங் பாரதீய ஜனதா கட்சி\n12 ரஜ்னந்த்கவுன் மதுசுதன் யாதவ் பாரதீய ஜனதா கட்சி\nமக்களவைக்கு நியமன உறுப்பினர்களாக ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவரிலிருந்து இருவர் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பதினைந்தாவது மக்களவையில் நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவரில் இங்ரிட் மெக்லாட் ஒருவர்.\nஇம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:\nபாரதீய ஜனதா கட்சி - 10\nஇந்திய தேசிய காங்கிரஸ் - 2 (இதில் ஒருவர் நியமன உறுப்பினர்)\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் · ஆந்திரப்பிரதேசம் · அருணாச்சலப் பிரதேசம் · அசாம் · பீகார் · சண்டிகர் · சட்டீஸ்கர் · தாதர் மற்றும் நாகர் ஹவேலி · டாமன் மற்றும் டையூ · கோவா ·குஜராத் · அரியானா · இமாச்சலப் பிரதேசம் · ஜம்மு காஷ்மீர் · ஜார்க்கண்ட் · கர்நாடகா · கேரளா · இலட்சத்தீவு · மத்தியப் பிரதேசம் · மகாராஷ்டிரா · மணிப்பூர்· மேகாலயா · மிசோரம் · நாகாலாந்து · தில்லி · ஒரிசா · புதுச்சேரி · பஞ்சாப் · இராஜஸ்தான் · சிக்கிம் · தமிழ்நாடு · திரிபுரா · உத்திரப் பிரதேசம் · உத்தர்காண்ட் · மேற்கு வங்காளம்\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது மக்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை · பதினேழாவது மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/07/17/", "date_download": "2019-08-23T18:06:58Z", "digest": "sha1:YGCLAHAS4HH5IP5W6XGGUOCQVI722FVN", "length": 50632, "nlines": 80, "source_domain": "venmurasu.in", "title": "17 | ஜூலை | 2017 |", "raw_content": "\nநாள்: ஜூலை 17, 2017\nநூல் பதினான்கு – நீர்க்கோலம் – 54\nமீண்டும் ஒரு தோல்வி. ஆனால் ���ிராடருக்கு அது உவகையளிப்பதாகவே இருந்தது. மீசையை நீவியபடி “தோல்வியை நான் முன்னரே உணர்ந்திருந்தேன், குங்கரே. ஆனால் இவ்வண்ணம் தோற்பேன் என நினைக்கவில்லை. இது ஒரு கல்வியே” என்றார். குங்கன் சிரித்து “தோல்விகளை அவ்வாறு எண்ணிக்கொண்டால் துயரில்லை” என்றான். “நான் இந்த நாட்டில் எவரிடமும் சூதில் இனி தோற்கப்போவதில்லை. அது என் வெற்றி. நான் எத்தனை முயன்றாலும் உங்களை வெல்லப்போவதில்லை, ஆகவே அது தோல்வியும் அல்ல” என்றார் விராடர்.\nஏவலன் வந்து வணங்கி “அமைச்சர் ஆபர்” என்றான். விராடர் குங்கனைப் பார்க்க அவன் “வரச்சொல்” என்றான். ஏவலன் வணங்கி திரும்பிச்செல்ல “அவரைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன. கடந்த சில நாட்களாக நான் அரண்மனைவிட்டு அவைக்குச் செல்லவே இல்லை” என்றார் விராடர். “ஆம், அறிவேன்” என்றான் குங்கன். “எப்படி செல்ல இங்கே நம் ஆட்டம் முடிவதற்கே விடியலாகிவிடுகிறது. அதன்பின் சற்று ஓய்வெடுத்தால் மற்றொருநாள்… நான் உத்தரையையும் உத்தரனையும் பார்த்து அதைவிட நாளாகின்றது” என்றார் விராடர். மீசையை நீவி அறைவாயிலை நோக்கி “எதற்காக வருகிறார் இங்கே நம் ஆட்டம் முடிவதற்கே விடியலாகிவிடுகிறது. அதன்பின் சற்று ஓய்வெடுத்தால் மற்றொருநாள்… நான் உத்தரையையும் உத்தரனையும் பார்த்து அதைவிட நாளாகின்றது” என்றார் விராடர். மீசையை நீவி அறைவாயிலை நோக்கி “எதற்காக வருகிறார்\n“ஏதேனும் அவைச்செய்தி உரைத்து ஓலைச்சாத்து பெறவேண்டியிருக்கும்” என்றான் குங்கன். “ஓலைச்சாத்தே இப்போது தேவைப்படுவதில்லை. கீசகனிடமே முத்திரைக் கணையாழியை கொடுத்துவிட்டேன்” என்றார் விராடர். “அதற்கு அரசி என்னை வசைபாடினாள். அவள்தான் இளையவனை அங்கே அமர்த்தும்பொருட்டு சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இரவெல்லாம் பேசியவள். பெண்களின் உள்ளங்கள் எளிதில் மாறிவிடுகின்றன.” குங்கன் “அவர்களின் மைந்தனை எண்ணி அஞ்சுகிறார்கள் போலும்” என்றான். “ஆம், ஆனால் அவனை என்ன செய்யமுடியும்\nஅமைச்சர் ஆபர் வந்து வணங்கி முகமனும் வாழ்த்தும் சொன்னார். அவரை அமரும்படி விராடர் கைகாட்டினார். அவர் அமர்ந்து களம்வரைந்த மென்பலகையை மடித்து அப்பால் வைத்து காய்களைத் திரட்டி சிறுபேழையில் வைத்துக்கொண்டிருந்த குங்கனைப் பார்த்தார். “அவர் இருக்கட்டும், அவரில்லாமல் நான் எதையும் எண்ணு��தே இல்லை” என்றார் அரசர். “இல்லை…” என அவர் தயங்க “சொல்லும், அமைச்சரே” என்றார். ஆபர் துணிவுகொண்டு “இதை அமைச்சர்கள் கூடி தங்களிடம் வந்து சொல்ல விழைந்தோம். ஆனால் அவ்வண்ணம் சொல்வது கீசகர் காதுகளுக்கு செல்லும் என்பதனால் என்னை மட்டும் அனுப்பினார்கள். நான் இதைச் சொல்ல பல நாட்கள் காத்திருந்தேன்” என்றார்.\nஆர்வமில்லாமல் ஏப்பம் விட்டு “என்ன” என்றார் விராடர். “அரசே, தாங்கள் அவைமறந்து நெடுநாட்களாகின்றன.” விராடர் “மறக்கவில்லை, இங்கே எனக்கு பொழுதில்லை. மேலும் அங்கு நிகழ்வன அனைத்தையும் நான் கீசகனிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றார். “அதைப்பற்றித்தான் பேசவந்தேன்” என்றார் ஆபர். “அரசே, நேற்றுமுன்னாள் நம் அரசவைக்கு கலிங்க அரசர் ருதாயுவிடம் இருந்து ஓர் ஓலை வந்தது. அதை தாங்கள் அறிவீர்களா” என்றார் விராடர். “அரசே, தாங்கள் அவைமறந்து நெடுநாட்களாகின்றன.” விராடர் “மறக்கவில்லை, இங்கே எனக்கு பொழுதில்லை. மேலும் அங்கு நிகழ்வன அனைத்தையும் நான் கீசகனிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றார். “அதைப்பற்றித்தான் பேசவந்தேன்” என்றார் ஆபர். “அரசே, நேற்றுமுன்னாள் நம் அரசவைக்கு கலிங்க அரசர் ருதாயுவிடம் இருந்து ஓர் ஓலை வந்தது. அதை தாங்கள் அறிவீர்களா” விராடர் “நாள்தோறும் நூறு ஓலைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் நான் படித்துக்கொண்டிருக்க முடியுமா” விராடர் “நாள்தோறும் நூறு ஓலைகள் வருகின்றன. அவற்றையெல்லாம் நான் படித்துக்கொண்டிருக்க முடியுமா\n“அரசே, இது முதன்மைச்செய்தி கொண்ட ஓலை. உங்கள் நேர்விழிக்கு மட்டும் என மேலரக்கு போடப்பட்டது.” விராடர் “என்ன சொல்லவருகிறீர் எல்லா ஓலைகளையும் கீசகனே நோக்கட்டும் என ஆணையிட்டவனே நான்தான்” என்றார். “அரசே, அந்த ஓலையின் கருத்தை நான் அறிவேன். இளவரசர் உத்தரருக்கு கலிங்க இளவரசியை மணமுடித்து அளிக்க அவர்கள் விழைவதைச் சொன்னது அது.” விராடர் “அது முன்னரே பேசப்பட்டுக்கொண்டுதானே உள்ளது எல்லா ஓலைகளையும் கீசகனே நோக்கட்டும் என ஆணையிட்டவனே நான்தான்” என்றார். “அரசே, அந்த ஓலையின் கருத்தை நான் அறிவேன். இளவரசர் உத்தரருக்கு கலிங்க இளவரசியை மணமுடித்து அளிக்க அவர்கள் விழைவதைச் சொன்னது அது.” விராடர் “அது முன்னரே பேசப்பட்டுக்கொண்டுதானே உள்ளது” என்றார். “ஆம். முன்பு பேசப்பட்டது கலிங்க அரசர் ருதாயுவுக்கு நிஷாதகுலத்து அரசி சௌமினிதேவியில் பிறந்த மகள் பத்மினியை. அதனால் நமக்கு அரசியல் நேட்டம் ஏதுமில்லை. இப்போது அவர்கள் சொல்வது அரசருக்கு வங்கநாட்டு பட்டத்தரசி குசுமவதியில் பிறந்த மகள் சாலினியை. அது நம்மை அவர்கள் நிகரென்று அறிவிப்பது. நம் அரசுடன் அழியாத குருதியிணைப்பை அவர்கள் தொடங்குகிறார்கள்.”\n“ஆனால் அவர்கள் இதுவரை நமக்கு செவிகொடுக்கவில்லை. நம் இளவரசர் கரியபுரவியில் நகர்வலம் வந்த செய்தியை ஒற்றர்வழி அறிந்து இம்முடிவை எடுத்துள்ளனர்.” விராடர் சிரித்து “அந்த குதிரைக்காரன், அவன் பெயர் என்ன… கிரந்திகன், அவன் இருக்கும் வரைதான் இவன் புரவியூர்வான். அதை அவர்களுக்கு சொல்வதா வேண்டாமா கிரந்திகன், அவன் இருக்கும் வரைதான் இவன் புரவியூர்வான். அதை அவர்களுக்கு சொல்வதா வேண்டாமா” என்றார். ஆபர் பொறுமையை இழக்காமல் “அரசே, அவர்களின் எண்ணம் பிறிதொன்று. கலிங்க இளவரசன் ஆதித்யதேவனுக்கு நம் இளவரசியை மணம்புரிந்து கொடுக்கவேண்டும். இரு மணங்களும் ஒரே வேள்விப்பந்தலில் நிகழவேண்டும்…” என்றார்.\nவிராடர் குங்கனை நோக்கிவிட்டு “அப்படியெல்லாம் சொன்னால்…” என்றார். ஆபர் “நமக்கு வேறு வழியே இல்லை… கலிங்கத்துடனான உறவு நம்மை வலுப்படுத்தும். நம் இளவரசரின் முடியுரிமை உறுதியாகும்” என்றார். “அப்படியென்றால் நிகழட்டுமே… ஓலை அனுப்ப கீசகனிடம் சொல்வோம்” என்றார் விராடர். “அந்த ஓலையை கீசகர் நேராக இளவரசியிடம் அனுப்பி அவர் எண்ணத்தை கோரினார். அவர் சினந்து ஓலையைக் கிழித்துவீசி அதை கொண்டுசென்ற தூதனை அடிக்க கையோங்கினார்… கீசகர் நேரில் சென்று இளவரசியிடம் அவர் எண்ணத்தை கேட்டார். கலிங்க இளவரசனுக்கு துணைவியாவதைவிட உயிர்விடுவேன் என்று இளவரசி சொன்னார். தங்கள் விழைவைமீறி ஒன்றும் நிகழாது இளவரசி என்று சொல்லி இளவரசி உத்தரைக்கு கலிங்க இளவரசனை ஏற்பதில் ஒப்புதலில்லை என்று மறுமொழி அனுப்பிவிட்டார் படைத்தலைவர் கீசகர்.”\nவிராடர் முகவாயின் மயிர்க்குச்சத்தை அளைந்தபின் குங்கனை ஒருமுறை நோக்கிவிட்டு “ஏன் அப்படி சொன்னாள் கலிங்க இளவரசன் ஷத்ரியன், நாடாளவிருப்பவன்” என்றார். “அரசே, உங்களுக்கு இன்னமும் இச்செய்தி வந்துசேரவில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இளவரசி அந்த ஆணிலிமேல் காதல்கொண்டிருக்கிறார்.” விராடர் சிரித்து “ஆணிலிமேல் காதலா கலிங்க இளவரசன் ஷத்ரியன், நாடாளவிருப்பவன்” என்றார். “அரசே, உங்களுக்கு இன்னமும் இச்செய்தி வந்துசேரவில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இளவரசி அந்த ஆணிலிமேல் காதல்கொண்டிருக்கிறார்.” விராடர் சிரித்து “ஆணிலிமேல் காதலா விந்தையாக இருக்கிறதே” என்றார். திரும்பி குங்கனிடம் “ஆணிலிமேல் பெண்கள் காதல்கொள்வதுண்டா விந்தையாக இருக்கிறதே” என்றார். திரும்பி குங்கனிடம் “ஆணிலிமேல் பெண்கள் காதல்கொள்வதுண்டா நீர் என்ன எண்ணுகிறீர், குங்கரே நீர் என்ன எண்ணுகிறீர், குங்கரே\nகுங்கன் “ஆணிலிகளை பெண்டிர் விரும்புவர். அது அவர்கள் விரும்பும்படி சமைக்கப்பட்ட உணவு” என்றார். விராடர் உரக்க நகைத்தார். ஆபர் பொறுமையிழந்து “நான் சொல்ல வந்தது என்னவென்றால்…” என்றார். “நீர் சொன்னதை முழுமையாகவே புரிந்துகொண்டேன். செல்க நான் இதை குங்கரிடம் பேசி என்ன செய்யவேண்டுமென முடிவெடுக்கிறேன்” என்றார் விராடர். “அரசே…” என்று ஆபர் மேலும் சொல்லத் தொடங்க “செல்க” என்றார் விராடர். குங்கனிடம் “நாம் இன்னொரு முறை அமர்வோம். இம்முறை நீங்கள் களிறு” என்றார்.\nஆபர் முகம் சிவக்க சில கணங்கள் அமர்ந்திருந்துவிட்டு “நான் செல்வதற்கு முன் ஒரு நீண்ட கதையைச் சொல்ல விரும்புகிறேன்” என்றார். “கதையா” என்ற விராடரின் முகம் மாறியது. “என் ஆணையை மீறுகிறீரா” என்ற விராடரின் முகம் மாறியது. “என் ஆணையை மீறுகிறீரா” என்றார். ஆபர் எழுந்து தன் தலைப்பாகையைக் கழற்றி அருகே வைத்தார். இடைக்கச்சையையும் கைகளில் இட்டிருந்த கங்கணத்தையும் கணையாழியையும் கழற்றி அதனருகே வைத்தார். “பொறுப்பு துறக்கிறீரா” என்றார். ஆபர் எழுந்து தன் தலைப்பாகையைக் கழற்றி அருகே வைத்தார். இடைக்கச்சையையும் கைகளில் இட்டிருந்த கங்கணத்தையும் கணையாழியையும் கழற்றி அதனருகே வைத்தார். “பொறுப்பு துறக்கிறீரா கானேக எண்ணமா” என்றார் விராடர் ஏளனத்துடன். “நான் உங்கள் ஆணையை மீற இனி தடையில்லை. நான் சொல்வதை நீங்கள் கேட்டாக வேண்டும்” என்றார் ஆபர். பொறுமையிழந்து எழுந்து “கேட்கவில்லை என்றால் எனக்கு வேறு பணி உள்ளது. வெளியேறுக எனக்கு வேறு பணி உள்ளது. வெளியேறுக\nஆபர் தாழ்ந்த குரலில் “தீர்க்கபாகு, அந்த இருக்கையில் அமர்க” என்றார். விராடர் நடுங்கி “நான்…” என்றார். “அந்தணன் மொழி இது. பார��வர்ஷத்தை ஆளும் வேதங்களின் சொல். அமர்க” என்றார். விராடர் நடுங்கி “நான்…” என்றார். “அந்தணன் மொழி இது. பாரதவர்ஷத்தை ஆளும் வேதங்களின் சொல். அமர்க” விராடர் உடல்நடுங்க அமர்ந்துகொண்டார். “நான் சொல்லப்போவது அறிவுரை. என் முன் மாணவன் நீ. எடு உன் தலைப்பாகையை. உன் கணையாழியையும் கச்சையையும் அகற்று” விராடர் உடல்நடுங்க அமர்ந்துகொண்டார். “நான் சொல்லப்போவது அறிவுரை. என் முன் மாணவன் நீ. எடு உன் தலைப்பாகையை. உன் கணையாழியையும் கச்சையையும் அகற்று” விராடர் கணையாழியை உருவியபோது அது இறுகியிருந்தது. குங்கனை நோக்கி திரும்பி “அகற்று” விராடர் கணையாழியை உருவியபோது அது இறுகியிருந்தது. குங்கனை நோக்கி திரும்பி “அகற்று” என்று ஆபர் உரத்த குரலில் சொன்னார். “இதோ” என்று சொன்ன குங்கன் ஒரு பட்டுத்துணியை அவர் விரல்மேல் போட்டு கணையாழியை அதனூடாக இழுத்து எடுத்தான். “நீ சூதனா” என்று ஆபர் உரத்த குரலில் சொன்னார். “இதோ” என்று சொன்ன குங்கன் ஒரு பட்டுத்துணியை அவர் விரல்மேல் போட்டு கணையாழியை அதனூடாக இழுத்து எடுத்தான். “நீ சூதனா” என்றார் ஆபர். “ஆம்” என்றான் குங்கன். “என் காலடியில் தரையில் அமர்ந்துகொள். இருவருக்குமான சொற்கள் இவை.” குங்கன் தரையில் அமர்ந்தான்.\n“நளமாமன்னரின் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள்… அவர்கள் காடேகியதை உங்களுக்கு சொல்லப்போகிறேன்” என்றார் ஆபர். “நான் முன்னரே கேட்டிருக்கிறேன்” என்றார் விராடர். “நீ கேட்டிருப்பாய். இவன் முழுமையாக கேட்டிருக்கமாட்டான். இவன் கேட்டாகவேண்டிய கதை இது” என்ற ஆபர் குங்கனை கூர்ந்து நோக்கி “இப்புவியில் எக்கதையும் புதியதல்ல என்று அறிவாயா” என்றார். அவன் ஆம் என தலையசைத்தான். “ஆகவே, எதுவும் மீண்டும் நிகழும் என்றறிக” என்றார். அவன் ஆம் என தலையசைத்தான். “ஆகவே, எதுவும் மீண்டும் நிகழும் என்றறிக\nகோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் நடுவே விரிந்துள்ள பெருநிலத்தை வானில் கருமுகில் வடிவில் நின்று ஆண்டவள் பேரன்னை ஒருத்தி. அவளை அவர்களின் மூதாதையர் நூறு முலைக்காம்புகள் கொண்ட அடிவயிறும் செங்கனல் போன்ற விழிகளும் இரு பிறைநிலவுகள் போன்ற தேற்றைகளும் கொண்ட பெரும்பன்றி என்று வழிபட்டனர். காளி, கூளி, கராளி என்று நூறு பெயர்கள் அவளுக்கு இடப்பட்டன.\nவானில் அவள் உறுமலோசை எழுந்தபோது அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து நின்று மேல்நோக்கி கைகூப்பி வாழ்த்தினர். மண்ணில் நெற்றிபட விழுந்து வணங்கினர். அன்னையின் நூறு முலைக்கண்களும் சுரந்து பெய்த அமுதை இரு கைகளாலும் அள்ளி தங்கள் மைந்தருக்கு ஊட்டி அருந்தினர். அன்னையின் கருணை அவர்களைச் சூழ்ந்து காடென்று பசுமைகொண்டது. ஓடைகளும் சுனைகளுமாயிற்று. காடுகளில் கனியும் ஊனும் விளைந்தன. நீரில் மீன்கள் பெருகின. அவர்கள் அன்னைக்கு மட்டுமே கடன்பட்டிருந்தனர்.\nஅன்னையின் குரலைக் கேட்ட காதுகள் கொண்டவர்கள் என்பதனால் அவர்கள் தங்களை கர்ணிகள் என்றனர். நூறு குலங்களாகப் பிரிந்து மலைச்சரிவுகளிலும் செறிகாடுகளிலும் பெருநீர்ச்சதுப்புகளிலும் மணல்வெளிகளிலும் கடலோரங்களிலும் அவர்கள் பரவினர். கடல் அலைமேல் ஏறிச்சென்று மீன்கொண்டனர். நதிகளில் படகுகள் ஓட்டினர். மண்திருத்தி விளைபெருக்கினர். நாளடைவில் நூறு குலங்களும் ஒருவருக்கொருவர் பூசலிடலாயினர். பொருள்கொண்டு செல்லும் படகுகளை வேட்டுவர் தாக்கி கொள்ளையிட்டனர். விளை அறுத்து களஞ்சியம்நிறைத்த கர்ணிகளை பாலைநிலத்தவர் வந்து சூறையாடிச் சென்றனர். ஒருவருக்கொருவர் போரிட்டழிந்த அவர்களை தெற்கில் திருவிடத்திலிருந்தும் வடக்கே தண்டகத்திலிருந்தும் அயலவர் படைகொண்டுவந்து வென்று கொள்ளையிட்டுச் சென்றனர்.\nஅள்ளிக்கொடுக்கும் அன்னைமுலைக்குக் கீழே பசியும் நோயும் கொண்டு அம்மக்கள் வருந்தினர். நூறாண்டுகாலம் அன்னையர் வீழ்த்திய கண்ணீரை விண்நிறைந்திருந்த அவர்களின் பேரன்னை கேட்டாள். அவள் கனிந்தமையால் அவர்களின் குடிகளில் ஒன்றில் சிஷுகன் பிறந்தான். தன் வீரத்தால் அவர்களில் முதல்வனானான். ஷத்ரிய குலங்களை வென்று குருதியாடியபடி பாரதவர்ஷத்தை அளந்துகொண்டிருந்த பரசுராமரைப்பற்றி அறிந்து அவரைத் தேடிச்சென்று அடிபணிந்தான். அவர் அவனை அனல்முன் நிறுத்தி அந்தணன் ஆக்கினார். சதகர்ணிகள் ஷத்ரியப் பெருங்குடிகளுக்கு எதிரான அந்தண அரசர்களாகத் திகழவேண்டும் என அவர் ஆணையிட்டார்.\nதர்ப்பைப் புல்லில் அனலும் நாவில் வேதமுமாக வந்த அவனை அவன் குடியினர் முழுமையாக பணிந்து ஏற்றுக்கொண்டார்கள். தன் கருணையாலும் கருணையின்மையாலும் சிஷுகன் நூறு குலங்களை இணைத்தான். கர்ணிகளில் முதன்மையான குடியான பிரீதர்கள் வடக்கே இன்று மாளவத்தில் இருக்கும் பிரீதகிரி என்னும் குன்றின் அடிவாரத்தில் வாழ்ந்தவர்கள். பிரீதகிரியின் உச்சியில் அவர்களின் குடித்தெய்வமாகிய மாகாளையின் பெருஞ்சிற்பம் ஒன்றிருந்தது. பன்னிரு ஆண்டுகளுக்கொருமுறை அங்கே கர்ணிகள் கூடி தலையெண்ணிப் பலியிட்டு அக்காளையை வழிபடுவதுண்டு.\nஅங்கே ஒரு குலக்கூடலை சிஷுகன் ஒருங்கிணைத்தான். அதில் நூறு குலங்களின் தலைவர்கள் கூடி வாள் ஏந்தி அவனை தங்கள் அரசன் என்று தேர்ந்தெடுத்தனர். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் தங்கள் குடிக்கோல் தாழ்த்தி அரசனைத் தேர்ந்தெடுக்கும் முறை அவ்வாறு உருவானது. நூறு குலங்களின் தலைவனாகிய அவன் சதகர்ணி என அழைக்கப்பட்டான். அவ்வூரே சதகர்ணிகளின் முதல் தலைநகர் என்றானது. அதை பிரதிஷ்டானபுரி என்றழைத்தனர். சதகர்ணிகளின் குலமுத்திரையாக மாகாளைவடிவமே நிறுவப்பட்டது. அவர்களின் கொடியிலும் தேர்நெற்றியிலும் கால்மடித்தமர்ந்த மாகாளை பொறிக்கப்பட்டது.\nசதகர்ணிகள் ஒருங்கிணைந்தபோது சூழ்ந்திருக்கும் நிலங்கள் அனைத்தும் அவர்களிடம் சென்றன. வடக்கே பரசுராமனால் அனல்குலத்து அந்தணர்கள் என்றாக்கப்பட்டு வத்ஸகுல்மத்தை ஆண்ட வாகடர்கள் முதல் தெற்கே வெண்கல்நாட்டை ஆண்ட பல்லவர்கள் வரை அவர்களுக்கு கப்பம் கட்டினார்கள். அஸ்மாகர்களும் சாளுக்கியர்களும் அவர்களிடம் பணிந்தனர். தான்யகடகமும் இந்திரகீலமும் ராஜமகேந்திரபுரியும் அவர்களுக்குரியதாயின. அந்நகர் முகப்புகளில் மாகாளையின் பேருருவச் சிலைகள் அமைக்கப்பட்டன. சிந்துகன், ஷிப்ரகன், செஸ்மாகன், சூத்ரகன், சுரகன் என தொடர்ந்த மாவீரர்களின் நிரையால் அவர்களின் கொடி கடல்முதல் கடல்வரை பறந்தது.\nபின்னர் வடக்கே மகதமும் மேற்கே மாளவமும் கிழக்கே கலிங்கமும் ஆற்றல்கொண்டபோது சதகர்ணிகள் தெற்கே சென்றனர். அவர்களின் இரண்டாவது தலைநகராக இருந்த வெண்கல்நாட்டு அமராவதியை மையமாக்கினர். அவர்களின் அரசனான பதினெட்டாவது சிந்துகனை மாமன்னர் நளன் வென்றார். அவர்கள் அங்கிருந்து பின்வாங்கி தெற்கே ரேணுநாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். சிந்துகனின் மைந்தன் சுகர்ணன் ஏழுமுறை வாகடர்களையும் பல்லவர்களையும் திரட்டியபடி படைகொண்டுவந்தாலும் மீண்டும் மீண்டும் நளனின் புரவிப்படையால் தோற்கடிக்கப்பட்டான்.\nசுகர்ணனின் பேரமைச்சர் சுசீலர் மறைந்தபோது அவர் மைந்தர் சுமத்ரர் கங்கணம் சூடினார். தென்னாட்டில் காஞ்சியில் பதினெட்டாண்டுகள் அரசநூலும் நெறிநூலும் காவியமும் கற்றுவந்த அவர் ஒவ்வொரு நாளுமென தென்னாட்டு அரசியலை கூர்நோக்கிக் கொண்டிருந்தார். “ஒவ்வொரு அரசுக்கும் வீழ்ச்சியின் தருணமொன்று உள்ளது, அரசே. அதை கண்டடைந்து அப்போது தாக்கினாலொழிய நாம் அவர்களை வெல்லமுடியாது” என்றார். “மிகப் பெரிய கட்டடங்கள் வீழ்வதெப்படி என்று சிற்பநூல்கள் சொல்கின்றன. கட்டி எழுப்பப்படும் அனைத்துக்குமே அந்நெறிகள் பொருந்தும்.”\n“ஏழு நெறிகள் அவை” என்று சுமத்ரர் சொன்னார். “அடித்தளம் தாளாத மேற்கட்டு. அடித்தளம் இடும்போது எத்தனை பெரிதாக அக்கட்டு எழுமென்று எண்ணியிருப்பவர் சிலரே. ஏனென்றால் தங்கள் பெருவிழைவையும் ஆணவத்தையும் எவராலும் அளவிட்டுக்கொள்ள இயலாது. எங்கு நிறுத்தவேண்டும் என்று அறிதலும் எளிதல்ல. ஏனென்றால் விரிசல் எழுவதற்கு முந்தைய கணம்வரை ஆயிரமாண்டுகாலம் விந்தியமலைமுடிகள் என நிற்கும் அக்கட்டு என்றே தோன்றும்.”\n“அதன் உடல்கட்டு அதன் பொருண்மையை தாளமுடியாது விள்ளலிடுவது இரண்டாவது” என்றார் சுமத்ரர். “இங்குள்ள ஒவ்வொரு பொருளையும் ஒன்றெனக் கட்டியுள்ளது அப்பொருளுக்குள் உறையும் விசைகளே. நீர்த்துளியை பாறைகளை மலைகளை. கல்லின்மேல் கல்லையும் சுவர்கள்மேல் கூரையையும் அவையே நிலைநிறுத்துகின்றன. அவ்விசைகள் எத்தனை எடைதாங்குமென்று எவராலும் அறியக்கூடுவதில்லை. ஏனென்றால் முதலில் ஒவ்வொரு முறையும் எண்ணியதைவிட கூடுதல் எடை தாங்குவது அது என்றுதான் தோன்றும். எடைமீறி அவ்விசைச்சரடு அறுபடும் கணம்வரை.”\n“உள்ளிருந்து பிறிதொன்று எழுவதனால் கட்டமைவுகள் சிதையும் என்பது மூன்றாம் நெறி. அரசே, அரண்மனைகளையும் கோட்டைகளையும் மட்டுமல்ல பெரும்பாறைகளையும் சிதைக்கின்றன ஆலமர வேர்கள்” என்றார் சுமத்ரர். “அருகே பிறிதொன்று சரிவதன் அதிர்வால் கட்டமைவுகள் வீழும் என்பது நான்காம் நெறி. அக்கட்டடத்தை அமைத்த பொருட்களின் நிகரின்மையால் அவை சரியும் என்பது ஐந்தாம் நெறி. அரசே அறிந்திருப்பீர்கள், கருங்கல் கட்டடத்தில் அமைந்த மணல்கல் எடைதாளாமல் உதிர்ந்தழியும். அக்கட்டடத்தை இழுத்துச்சரிக்கும்.”\n“ஆறாவது நெறி கால உருவம்கொண்டு வரும் நீரும் காற்றும். எளிய நீர்த்துளி ஊறி ஆழ்ந்துசென்று தன் வழிய�� அமைக்கிறது. அவ்வழி பிளவென்று பெருகுகிறது” என்றார் சுமத்ரர். “ஏழாவது நெறியே முதன்மையானது. தன்மேல் எதையும் எப்போதைக்குமென சூடியிருக்க மண்மகள் விரும்புவதில்லை. பெருமலைகளே ஆயினும் எழுந்தவை அனைத்தும் சரிந்தே ஆகவேண்டும்.”\nஅவை அவர் சொல்லப்போவதைக் கேட்டு அமர்ந்திருந்தது. “நிஷாதர்களின் இவ்வரசின் ஆற்றல்குறைகள் எவை இறுதிக்குறை எவருக்கும் உள்ளது. முதல்குறையே முதன்மையானது. அவையோரே, அதன் அடித்தளம் நிஷாதனாகிய நளனால் உருவாக்கப்பட்டது. அதன் மேற்கட்டு ஷத்ரிய அரசியால் எழுப்பப்படுகிறது. நிஷாதனுடையது விழைவு. ஷத்ரியர் பெருவிழைவால் ஆனவர்கள்.” அரசன் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.\n“இரண்டாவது குறை எழுந்துகொண்டிருக்கிறது நிஷதபுரியில்” என்றார் சுமத்ரர். “குலங்களை ஒருங்கிணைத்துக்கொண்டுதான் பாரதவர்ஷத்தின் பேரரசுகள் அனைத்தும் தோன்றின. ஜனபதங்கள் என அவை அழைக்கப்பட்டன. குலசேகரர்கள் கோல்கொண்டு ஆளும் எந்நாடும் உறுதியுடன் அமைந்ததில்லை. குலப்பூசல்களை குலப்பூசலால் தீர்க்கும் முறையையே அங்கே ஆட்சி என்கிறார்கள். பாறைகளுக்கு மாறாக ஆமைகளை அடுக்கி கோட்டை எழுப்புவது அது.” குலத்தலைவர்கள் சிலர் மெல்ல ஏதோ சொன்னார்கள். அதை செவிமடுக்காமல் சுமத்ரர் தொடர்ந்தார்.\n“எந்த அரசு குலத்தலைவர்களால் நீக்கப்பட முடியாத அரசனை அடைகிறதோ அதுதான் பாரதவர்ஷத்தை வென்று ஆள்கிறது. மகதம், அஸ்தினபுரம், பாஞ்சாலம் அனைத்தும் அவ்வாறே. நிஷதபுரியின் அரசன் தன்னை முற்றரசன் என்று ஆக்கிக் கொள்ளாமல் நாட்டை விரிக்கிறான். அவையோரே, அந்நாட்டை கட்டிவைத்திருந்த விசைகள் எதிரிகள் மீதான அச்சம், குடிப்பெருமை, வெற்றியால் வந்துசேரும் செல்வம் ஆகிய மூன்றும். இன்று அந்த விசைகளை மீறிச்செல்கிறது நிஷதகுடிகளின் ஆணவம். அங்கே குடிப்பூசலெழுந்துள்ளது. அது நிஷதபுரியை பிளந்து சரியச்செய்யும்.”\nஅவை மெல்ல அசைந்தது. பெருமூச்சுகள் ஒலித்தன. “நாம் அதற்கு காத்திருக்கவேண்டுமா” என்றான் அரசன். “ஆம். விரிசல்களுக்கு மாறா இயல்பென்று ஒன்று உண்டு, அவை வளர்ந்தேயாகவேண்டும். விரிசல் கண்டு அரசி அஞ்சுவாள். அதை சீரமைக்க முயல்வாள். அம்முயற்சிகளால் விரிசல் பிளவென்றாகும். நாம் நுழைய இடைவெளி திறக்கும்வரை பொறுத்திருப்போம்” என்றார் சுமத்ரர். “நிஷதமன்னன் நளன் செய்த பிழை தெற்கே நம்மை முற்றழிக்காமல் வடக்கே படைகொண்டு சென்றது. எதையும் முழுமையாக வெல்லாமல் எஞ்சவிடக்கூடாது . ஷத்ரியர்கள் நஞ்சையும் எரியையும் எஞ்சவிடுவதில்லை. நிஷாதர்களும் அசுரர்களும் அரக்கர்களும் விலங்குகளைப்போல. அவை புல்லையும் மரத்தையும் இரைவிலங்குகளையும் முற்றழிப்பதில்லை.”\n“இன்று மாளவனும் மகதனும் கலிங்கனும் வங்கனும் அவனுக்கு எதிரிகளென்றாகி விட்டனர். அவர்களின் சூழ்ச்சியால் புஷ்கரன் உளம்திரிந்துள்ளான். அவனுள் செலுத்தப்பட்ட நஞ்சு அரசி என்றும் அவைத்துணைவன் என்றும் உடனுறைகிறது” என்று சுமத்ரர் தொடர்ந்தார். “இனி தமயந்தி செய்வதற்கொன்றே உள்ளது. நளனை பேரரசன் என்று இந்திரபுரியில் கோல்கொண்டு அமரச்செய்யவேண்டும். நிஷதகுடிகள் அனைத்தும் அவனை முற்றரசன் என, மறுசொல்லற்ற மண்ணிறை என ஏற்கவைக்கவேண்டும்.”\n” என்றான் அரசன். “ஆம், தொன்றுதொட்டு வரும் வழிமுறைகள் சில உள்ளன. அஸ்வமேதம் ஒன்றை முடிப்பது. அது குடிகளின் குலப்பெருமையைத் தூண்டும். ஒவ்வொருநாளும் புரவியின் வெற்றிச்செய்தி நகர்நுழையவேண்டும். தெருக்களில் வாகைவிழா நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். செவிகளில் சூதர்பாடல்கள் ஓயலாகாது. குடிகளின் ஆணவம் பெருகிப்பெருகி உச்சத்தை அடையும்போது அஸ்வமேதம் முடிந்து ராஜசூயம் தொடங்கவேண்டும். அரசக் கருவூலம் திறந்து பொன்னும் பொருளும் மக்களைநோக்கி பாயவேண்டும். தற்பெருமையும் தன்னலமும் கலந்து மக்களை அரசனுக்கு அடிமைகளென்றாக்கும்.”\n“அதை அவள் செய்வாள், ஐயமே இல்லை” என்றான் அரசன். “ஆம், அஸ்வமேதம் குறித்து கருணாகரருடன் அவள் பேசினாள் என்பதை நான் அறிந்தேன். ஆனால் அவளால் சத்ரபதி என்று தானே அமரத்தான் முடியும்.” அவையில் வியப்பொலி எழுந்தது. “ஆம், அவள் உள்ளத்தில் அவன் எளிய நிஷாதனே. அவளுள் ஓடும் ஷத்ரியக் குருதி அவன் சத்ரபதியென்று அமர்வதை ஏற்காது. எத்தனை சொற்களிட்டு அடுக்கெழுப்பி மூடினாலும் அவன் பரசுராமனின் ஷத்ரியக் குருதிபடிந்த மழுவால் உருவாக்கப்பட்டவன் என்னும் மெய் அவளுக்குள் மறைந்துவிடாது.”\nசில கணங்கள் அவையில் அமைதி நிலவியது. சுகர்ணன் பெருமூச்சுடன் எழுந்தமைந்து கால்களை நீட்டியபடி “அவள் பரிவேள்வியைத் தொடங்கும்போது புஷ்கரனின் தரப்பினர் எரிபற்றி எழுவர் என்கிறீர்களா” என்றான். “ஐயமே தேவையில்லை. அவள் ��ிகழ்த்தும் வேள்வி பெருகும்தோறும் தன் அடித்தளம் கரைவதாக புஷ்கரன் எண்ணுவான். அச்சத்தைப்போல ஐயத்தையும் காழ்ப்பையும் பெருக்குவது பிறிதொன்றில்லை.”\nசுகர்ணன் “ஆனால் அவனால் தமையனை எதிர்கொள்ள முடியாது. குலங்களில் பெரும்பகுதியினர் இன்று அவனைத்தான் ஆதரிக்கின்றனர். அவனுக்கு உள்ளூரத் தெரியும், நளனுக்கு முன் நான்கு நாழிகைகூட அவனால் களம்நிற்க இயலாது என்று” என்றான். “அவன் குடிகளுக்கும் அது தெரிந்திருக்கும். ஒரு களத்தில் புஷ்கரன் தோற்றால் அக்குடிகளே அவன் தலையை வெட்டிக்கொண்டுசென்று நளன் காலடியில் வைப்பார்கள்.” சுமத்ரர் “ஆம், ஆனால் புஷ்கரனை நாம் ஆற்றல்கொள்ளச் செய்யமுடியும்” என்றார்.\n” என்றான் சுகர்ணன். “ஆம், அவனுடன் இன்று கலிங்கனும் மாளவனும் மகதனும் வங்கனும் சேர்ந்திருக்கிறார்கள். நாமும் இணைந்துகொள்வோம். நம் ஆதரவு அவனுக்கு துணிவளிக்கும். தமையனுக்கு இளையோன் எதிர்நிற்கட்டும். கட்டடம் விண்டு சரிகையில் நாம் எழுவோம். நம் கொடியை குருதியால் நனைப்போம்” என்றார் சுமத்ரர். சில கணங்கள் அவை ஓசையற்றிருந்தது. பின் ஒற்றைக்குரலென “நூறு செவிகளுக்கிறைவன் வாழ்க தென்னகத்தின் தலைவன் வாழ்க” என்று வாழ்த்தொலி எழுப்பியது.\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 53\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 52\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 51\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 50\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 49\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 48\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 47\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 46\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 45\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/19014428/Actor-Vivek-effort-100-Years-of-Silenced-The-oldest.vpf", "date_download": "2019-08-23T18:32:43Z", "digest": "sha1:4BHARPESD4BD6O37M5TAO7IV7RQMPQ6H", "length": 11476, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Vivek effort 100 Years of Silenced The oldest tree began || நடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டது + \"||\" + Actor Vivek effort 100 Years of Silenced The oldest tree began\nநடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டது\nநடிகர் விவேக் முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் துளிர்விட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 19, 2018 03:00 AM\nமறைந்த அப்துல் கலாம் அறிவுரையின்பேரில் நடிகர் விவேக் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். தற்போது அவரது முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் உயிர் பெற்றுள்ளது.\nஇதுதொடர்பாக நடிகர் விவேக் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராம மந்தையில் 100 ஆண்டுகள் பழமையான கடம்பம் மரம் இருக்கிறது. அந்த மரம் திடீரென்று பட்டு போய்விட்டது.\nஅந்த ஊர் மக்கள் இந்த தகவலை எனது சகோதரி டாக்டர் விஜயலட்சுமி மூலம் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். மரத்தின் படத்தையும் அனுப்பி வைத்தனர்.\nஎனக்கு மரக்கன்றுகளை நட தெரியும், மரத்துக்கு வைத்தியம் பார்க்க தெரியாது. எனவே நான் என்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘மரத்தின் படத்துடன், ‘இதை துளிர்விட என்ன செய்வது\nஎன்னுடைய ‘டுவிட்டர்’ கணக்கை பின் தொடரும் விவசாய நண்பர் லால் பகதூர் இந்த பதிவை படித்துள்ளார். உடனடியாக அவர் தனது நண்பர்கள் குழுவுடன் பாப்பாபட்டி புறப்பட்டார். அவர்கள் புவியியல் முறைப்படி மாட்டு சாணம், வேப்ப எண்ணெய், மஞ்சள் ஆகியவற்றை குழைத்து மரத்தில் பூசியும், வைக்கோலை திரி, திரியாக வடம் போன்று சுற்றியும் வைத்தியம் பார்த்துள்ளனர்.\n3 வாரம் கழித்து மரம் துளிர்விடவில்லை என்றால், அதற்கு உயிர் இல்லை என்று கூறி இருந்தனர். ஆனால் 3 வாரம் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது 3 மாதம் கழித்து மரம் துளிர்விட்டுள்ளது.\nபட்டுப்போன மரத்தில் பச்சை பசேல் என இலைகள் துளிர்விட ஆரம்பித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nபட்டுப்போன பழமையான மரம் அதிசயமாக மீண்டும் உயிர் பெற்றிருப்பது, பாப்பாபட்டி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கான முயற்சியில் இறங்கிய நடிகர் விவேக், அவரது சகோதரி டாக்டர் விஜயலட்சுமி, லால் பகதூர் மற்றும் அவரது நண்பர்கள் குழுவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முக��்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n2. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n3. தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\n4. முரளிதரன் கதையில் நடிப்பது ஏன்\n5. சினிமாவில் நடக்கும் கதை திருட்டுகள் டைரக்டர் பாக்யராஜ் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/15005340/Near-Nallampalli-Drinking-water-With-empty-gut-Womens.vpf", "date_download": "2019-08-23T18:26:48Z", "digest": "sha1:Y2JB672YCH3NJS5LDRPGUYTLZJRD3KES", "length": 10646, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Nallampalli Drinking water With empty gut Womens struggle || நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் + \"||\" + Near Nallampalli Drinking water With empty gut Womens struggle\nநல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்\nநல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 03:30 AM\nதர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மாதேமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது குட்டூர் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த சிலர் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி, முறையற்ற இணைப்பு மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.\nஇதனால் குட்டூர் கிராமத்திற்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறினர்.\nஇந்த நிலையில் சேதப்படுத்தப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைந்துள்ள பகுதியில் அப்பகுதி பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து தாசில்தார் பழனியம்மாளிடம் புகார் தெரிவித்தனர்.\nஅப்போது அவர் ஓரிரு நாட்களில் சேதப்படுத்தப்பட்ட குடிநீர் குழாய்களை சீரமைத்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. மதுரையில் ஓட, ஓட விரட்டி நடந்த பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் சிக்கிய சிறுவர்கள்\n2. போரூர் அருகே சுடுகாட்டில் கழுத்தை அறுத்து ரவுடி கொலை\n3. நன்கொடை கொடுக்காததால் தம்பதியை தாக்கிய 4 பேர் கைது\n4. தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம், ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை\n5. நகைக்கடையில் புகுந்து சுட்டுக் கொல்ல முயன்ற கொள்ளையர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதி நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/08/02/sasikala-latest-conterversy-of-jothida-balaji/", "date_download": "2019-08-23T17:31:55Z", "digest": "sha1:UTPDNPYDYYDQSVXZBIBMEXQX4UT4SHD6", "length": 15070, "nlines": 106, "source_domain": "www.newstig.net", "title": "கண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் - NewsTiG", "raw_content": "\nமனைவி ஆசைப்பட்டதால் காதலனுடன் அனுப்பி ���ைத்த கணவன் :பதிலுக்கு என்ன வாங்கி கொண்டிருக்கிறார் தெரியுமா…\nநிர்மலாதேவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு இது தான் பலரையும் அதிரவைத்த இளைஞர்\nதொடர்ந்து மூன்று தலைமுறை அத்திவரதரை தரிசனம் செய்த இந்த பாட்டி யார் தெரியுமா…\nமுகேஷ் அம்பானி ஆடம்பர வீட்டில் உள்ள பொருட்களை பற்றி தெரியுமா வெளிவரும் உண்மை\nஅம்மாடி சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த கொடூர கொலை :ரத்தத்தை குளத்தில் ஊறவைத்து…\nஉத்தமனுக்கு யாசிகாவுடன் என்ன வேலை\nஊர்வசி உடன் கைகோர்க்கும் சூர்யா வெளிவரும் உண்மை தகவல்\nசூர்யா உடன் மோதும் சிவகார்த்திகேயன் வெளியான உண்மை\nநயன்தாராவுடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா :அதுவும் ரஜினி படத்தில்\nகமலை நினைத்து பெரும் குழப்பத்தில் சிக்கி தவிக்கும் மதுமிதா\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nதனது மகளின் திருமணத்திற்க்காக பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி\nஜெகன் மோகன் ரெட்டி எடுத்த அதிரடி உத்தரவு :குவியும் வாழ்த்துக்கள்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nஉலகையே அதிர வைக்கும் மர்மம் ரஷ்ய கடலுக்கு அடியில் என்ன தெரியுமா\nஉலகம் முழுவதும் வைரலான தமிழ் தம்பதிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா\nரூ45 லட்சம் சம்பளத்தில் சும்மா படுத்து தூங்கும் வேலை வேண்டுமா \nவெளியானது உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் யார் முதலிடம் தெரியுமா லிஸ்ட் உள்ளே\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர்……\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nநடுவரை பார்த்து படு மயங்கரமாக முறைத்த ஜடேஜா :அடுத்த நொடியே என்ன நடந்தது தெரியுமா…\nஇங்கிலாந்தில் ஒரே போட்டியில் 8 முறை தவறான தீர்ப்பை வழங்கிய நடுவருக்கு நேர்ந்த கதி…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்… ஜாலியா இருங்க…\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்… யார் அந்த சிறுமி\nகாமெடியில் கலக்கும் வைபவ் நடித்த சிக்சர் படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்திலிருந்து வானில் வீடியோ பாடல் இதோ\nஜடா படத்தின் டீசர் இதோ\nஎதற்கடி வலி தந்தாய் துருவ் விக்ரம் பாடிய பாடல் இணையத்தில் வைரல்\nநேர்கொண்ட பார்வையின் புதிய வீடியோ வைரல்\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர் பாலாஜி ஹாசன்\nஉலகக்கோப்பை குறித்து சரியாக ஜோதிடம் கணித்த ஜோதிடர் பாலாஜிஹாசன் தான் இணையத்தில் இன்றைய வைரல் செய்தியாக இருக்கிறார்.\nஉலகக்கோப்பையிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு வரையிலும் அனைத்தையும் சரியாக கணித்து கூறினார் பாலாஜிஹாசன்..\nஇந்நிலையில், வருகிற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள பாலாஜிஹாசன் உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெரும் என்றும், மேலும் முக.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் பிரபல தொலைக்காட்சியில், சசிகலா முன்கூட்டியே சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பு உள்ளதா என ஜோதிடர் பாலாஜியிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த ஜோதிடர், எனது கணிப்பின்படி இந்தவருட டிசம்பரில் இருந்து 2020 மார்ச் மாதத்திற்குள் சசிகலா வெளியேவருவார், அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவை இணைத்து, சிலரை நீக்கிவிட்டு கட்சியை தொடர்வார் எனவும், அதில் டிடிவி தினகரன் முக்கிய பொறுப்பு வகிப்பார் எனவும் ஜோதிடர��� பாலாஜி கூறினார்.\nஇது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மகிழ்ச்சியில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.\nPrevious articleசேரனை வாடா போடா என மரியாதை குறைவாக பேசிய சரவணன் வெளியான அதிர்ச்சி வீடியோ\nNext articleமுதல் முறையாக ஓவியாவை காதலிப்பது உண்மையா கேட்டதற்கு நெத்தியடி பதிலை கூறிய ஆரவ்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா வெளியான உண்மை\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nதனது மகளின் திருமணத்திற்க்காக பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி\nகென்னடி க்ளப் படத்தின் திரை விமர்சனம் இதோ\nகென்னடி க்ளப் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள படம்.சுசீந்தீரனுக்கு முதல் படத்தில் கைக்கொடுத்தா கபடி இதிலும் கைக்கொடுத்ததா பார்ப்போம். கதைக்களம் ஒட்டன்சத்திரம் ஊரில் பாரதிராஜா தலைமையில் கென்னடி க்ளப் என்று ஒரு பெண்கள் கபடி...\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன இது ஓவியாதானா\nஇளமை தோற்றத்தில் மிரட்டும் அசுரன் படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் வைரல்\nசிவகார்த்திகேயன் அசுர வளர்ச்சியும் அதே வேக வீழ்ச்சியும்\nநம்ம சந்தானமா இப்படி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்\nஓபிஎஸ் எடுக்கும் அதிரடி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இபிஎஸ் : அதிமுகவில் என்ன...\nகுடும்ப கஷ்டத்தில் சூப்பர் சிங்கரில் பாடிய கெளதம் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nநயன்தாரா நடித்ததில் அவருக்கே பிடிக்காத கேரக்டர் எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/08/26/", "date_download": "2019-08-23T18:11:39Z", "digest": "sha1:RAOXSPJEGHMQPEJDM7JY7OJHXQGMKTI7", "length": 12132, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2013 August 26 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nஆணவம் ��ழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,532 முறை படிக்கப்பட்டுள்ளது\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nபல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம் ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம் அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.\nபல் சொத்தை பற்றி யோகா ஆசிரியர் சுப்ரமணியம் கூறுகிறார்.\nபல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/111408/", "date_download": "2019-08-23T18:52:34Z", "digest": "sha1:Q5QONAOHXVIQSLPYAHFMX6CQA4ZDEMMQ", "length": 10082, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் விரைவில் சந்திப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் விரைவில் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சபாநாயகர் கருஜயசூரியவுக்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நியமனம் தொடர்பில், ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காகவே இவ்வாறு சந்திப்பு இடம்பெறவுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், அரசமைப்பு சபையால் இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வைப் பெறும் வகையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான தலைவர் வெற்றிடம் தொடர்பில், அரசமைப்பு சபை நீண்டநேரம் கலந்தாலோசித்ததன் பின்னரே ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டவரின் பெயரை அந்தச் சபை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகருஜயசூரிய சந்திப்பு சபாநாயகர் ஜனாதிபதி நியமனம் மேன்முறையீட்டு நீதிமன்றம் விரைவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் – அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் :\nஎவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர��� கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/content/8-headlines.html?start=70", "date_download": "2019-08-23T17:32:57Z", "digest": "sha1:77OZFVM6GKTPOSZQZHDFZLS27DU7MIEQ", "length": 11543, "nlines": 175, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nஉம்மன் சாண்டி உயிர் தப்பினார்\nசாலையோர கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில், கேரளா முதல்வர் உம்மன் சாண்டி உயிர் தப்பினார்.\nமாநாட்டு வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nபிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 வாகனங்கள் எரிந்து நாசமானது.\nபர்வேஸ் முஷரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் அதிக இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையி���் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஹிந்தி நாளிதழுக்கு நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்\nமேட்ச் ஃபிக்சிங் பற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் கொடுத்த பேட்டியை வெளியிட்டதற்காக ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு ஹிந்தி நாளிதழுக்கு இந்திய கேப்டன் தோனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nமீட்கப்பட்ட இராணுவ வீரர் உயிரிழந்தார்\nபாதுகாப்பு பணியின் போது பனிச்சறுக்கில் சிக்கி 6 நாட்களுக்கு பின் இராணுவ வீரர் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டார்.\nபெங்களூரில் பள்ளி ஒன்றுக்குள் சிறுத்தை புகுந்த காரணத்தினால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.\nநேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் மரணம்\nநுரையீரல் பாதிப்பினால் சிகிட்சை பெற்று வந்த நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுசில் கொய்ராலா இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 79.\nஇந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பில் 40% பெண்கள்\nகடந்த 2015 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி இந்தியாவில் சராசரியாக சுமார் 86,000 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n75 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்\nமும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பிலான 26 தங்க கட்டிகளும், ரூ.8லட்சம் மதிப்பிலான 8 தங்க வளையல்களும் சுங்க இலாகாத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.\nதொடரும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்\nராமேஸ்வரம் (07 பிப். 2016): கச்சத்தீவு அருகே மீன் மிடிக்க சென்ற மீனவ்ர்களைத் தாக்கி அவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி விரட்டி அடித்தனர் இலங்கை கடற்படையினர்.\nபக்கம் 8 / 30\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்து\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nதான் கட்டிய சிபிஐ அலுவலகத்திலேயே விசாரிக்கப் பட்ட ப.சிதம்பரம்\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nவிஜய் டிவிக்கு மிரட்டல் - பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி பரபரப்…\nமலேசியாவில் ஜாகிர் நாயக் கூட்டங்களுக்கு தடை\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த ப��ரசவம்\nபிக்பாஸ் நடிகை குறித்து வெளியாகியுள்ள பகீர் வீடியோ\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\nபஹ்ரைன் ஸ்ரீகிருஷ்ணா கோவில் மறு சீரமைப்பு பணிகள் - பிரதமர் ம…\nகத்தர் நாட்டில் வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க புதிய ம…\nஜாகிர் நாயக் விசயத்தில் எங்கள் முடிவில் மாற்றம் இல்லை - மஹாத…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தே…\nபால் விலைக்கு பதிலாக மது விலையை உயர்த்தி இருக்கலாம் - வீரமண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/06/blog-post_25.html?showComment=1246015411057", "date_download": "2019-08-23T18:35:12Z", "digest": "sha1:AY7FYOTGQQNWNPTUEOKRGQLO3R4KL2XG", "length": 26126, "nlines": 264, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மன்மோகன் கொள்ளை ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , கவிதை � மன்மோகன் கொள்ளை\nTags: அரசியல் , கவிதை\nஅதுதான் தேர்தல்ல மக்கள் தீர்க்கமா மன்மோகன் சோனியா அழஅகிரி யை ஆடரிதாயிற்றே.\nஇனிமேல் எழுதி என்ன பயன் சாமி.\nஅமிர்தவர்ஷினி அம்மா June 26, 2009 at 4:53 PM\nஅதிசயிக்க மட்டும் செய்கிறார்கள் //\nபிரியாணிக்கும் , நூறு ரூவாக்கும் ...\nஅப்பன் , மாமன் அரசாங்க வேலைக்கும் ...\nஅதனால் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்க முடியுமா... நம் கடன் இப்படி முணுமுணுப்பது என்பதாக இருக்கட்டுமே\nஉங்கள் வருகைக்கும், உணர்வை வெளிப்படுத்திஒயமைக்கும் நன்றி.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்��ளுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வயிறு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.���ு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2017/12/received.html", "date_download": "2019-08-23T17:58:54Z", "digest": "sha1:3INPRJYIV3GMINP7VRR4A5VDMMKFIEOO", "length": 9767, "nlines": 57, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "விபுலானந்தாவில் மூவர் மருத்துவம்: இருவர் பொறியியல்துறை தெரிவு! மாவட்டத்தில் 5ஆம் நிலையை சகாதேவராஜா மைத்ரி பெற்றுச்சாதனை! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / பிராந்திய / விபுல���னந்தாவில் மூவர் மருத்துவம்: இருவர் பொறியியல்துறை தெரிவு மாவட்டத்தில் 5ஆம் நிலையை சகாதேவராஜா மைத்ரி பெற்றுச்சாதனை\nவிபுலானந்தாவில் மூவர் மருத்துவம்: இருவர் பொறியியல்துறை தெரிவு மாவட்டத்தில் 5ஆம் நிலையை சகாதேவராஜா மைத்ரி பெற்றுச்சாதனை\nநேற்று வெளியான க.பொ.த. உயர்தரப்பரீட்சைப் பெறுபேற்றின்படி கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவு விபுலானந்தா மத்தியகல்லூரியில் இதுவரை மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் இருவர் பொறியியல் துறைக்கும் ஏனையோர் ஏனைய துறைகளுக்கும் தெரிவாகியுள்ளதாக அதிபர் தி.வித்யாராஜன் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்தில் உயிரியல்வி;ஞ்ஞானத்துறையில் 5வது நிலையில் எமது கல்லூரி மாணவியான சகாதேவராஜா மைத்ரி சித்தியடைந்துள்ளார்.\nஇவர் முதற்டவையாகத் தோற்றி 2ஏபி சித்திபெற்று 2.1125 இசட்புள்ளியுடன் மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் ஏ சித்தியும் பொதுப்பரீட்சையில் 80புள்ளிகளும் பெற்றுள்ளார்.\nஅம்பாறை மாவட்டத்து தமிழ்ப்பிரதேசப்பாடசாலைகளில் முதல்நிலையில் திகழும் செல்வி சகாதேவராஜா மைத்ரி காரைதீவைச்சேர்ந்த உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா எமது கல்லூரியின் சிரேஸ்ட்ட விஞ்ஞானஆசிரியை நேசரஞ்ஜினி ஆகியோரின் சிரேஸ்ட்ட புத்திரியாவார். கடந்த 14ஆம் திகதி இவரது தாயார் நேசரஞ்ஜினி காலமானது குறிப்பிடத்தக்கது.\nஉயிரியல்விஞ்ஞானத்துறையில் இரண்டாவதுதடவையாகத் தோற்றி 18வது நிலையைப்பெற்ற செல்வன் திருநாவுக்கரசு கோபிநாத் 3ஏ பெற்றுச்சாதனை படைத்துள்ளார். அதேபோன்று செல்வி இராசையா டக்சிகா 2ஏபி பெற்று மாவட்டத்தில் 26வது நிலையை பெற்றுள்ளார்.\nஅதன்படி எமது கல்லூரியில் இம்முறை மருத்துத்துறைக்கு மூன்று மாணவர்கள் தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கணிதத்துறையில் முதற்றடவையாக தோற்றிய செல்வன் திருநாவுக்கரசு பகீரதன் 3பி பெற்று மாவட்டத்தில் 41ஆம் நிலையையடைந்துள்ளார். இதேதுறையில் இரண்டாவது தடவையாகத்தோற்றிய செல்வி ரவிசங்கர் கேதுஜா எ2பி பெற்று மாவட்டத்தில் 23ஆம் நிலையைப்பெற்றுள்ளார். இருவரும் பொறியியல்துறைக்குத் தெரிவாகியுள்ளார்கள்.\nமேலும் வர்த்தகம் கலை மற்றும் தொழினுட்பம் போன்ற துறைகளுக்கும் பல மாணவர்கள் தெரிவாகியுள்ளனர் என அதிபர் வித்யாராஜ���் மேலும் தெரிவித்தார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-08-23T18:56:37Z", "digest": "sha1:IRQ5V43MHVY3OUSCRNEC53JTFUPLJJPJ", "length": 18548, "nlines": 178, "source_domain": "agharam.wordpress.com", "title": "கர்நாடகா | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nசிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி சாகச விளையாட்டு மற்றும் இயற்கை முகாம்: கர்நாடகாவில் காவிரிக்கரை சுற்றுலா\nPosted on ஏப்ரல் 24, 2019\tby முத்துசாமி இரா\nகாவிரியை அதன் கரையோரமாகவே சென்று முழுவதும் பார்த்துவிட வேண்டும் என்ற அவாவில் உந்தப்பட்டு, தி ஜானகிராமன், சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) ஆகிய இரண்டு எழுத்தாளர்கள் தலைக்காவிரி நோக்கிக் காரில் பயணம் மேற்கொண்டனர். இவர்களுடைய பயண அனுபவங்களைக் கட்டுரை நூலாகத் தொகுத்து “நடந்��ாய்; வாழி, காவேரி” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை வாசித்த பின்னர் எப்படியாவது இந்த சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சியைப் பார்த்துவிடவேண்டும் என்ற வேட்கையில் ஒருநாள் பயணமாகச் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் மீன்பிடி முகாம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தோம். இந்தப் பயணம் பற்றிய பதிவு இதுவாகும். Continue reading →\nPosted in சுற்றுலா\t| Tagged அருவி, கர்நாடகா, காவிரி, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, சுற்றுலாப்பயணிகள், பீமேஸ்வரி\t| 4 பின்னூட்டங்கள்\nமாண்யபுரா என்ற மண்ணே: அழிவின் விளிம்பில் மேலைக் கங்கர்களின் தலைநகரம்\nPosted on ஜூலை 27, 2018\tby முத்துசாமி இரா\nமண்ணே பெங்களூரு ஊரகப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஆகும். ஒரு காலத்தில் இந்தக் கிராமம் மாண்யபுரா என்ற பெயருடன் மேலைக் கங்க வம்சத்தினரின் தலைநகரமாகத் திகழ்ந்தது. கி.பி. 350 ஆம் ஆண்டு தொடங்கிப் பத்தாம் நூற்றாண்டு வரை மேலைக் கங்க வம்சத்தினர் பண்டைய தென்-கர்னாடகத்தின் கணிசமான பகுதிகளை (மைசூர், ஹாசன் சாமராஜநகர், தும்கூர், கோலார், மாண்டியா மற்றும் பெங்களூரு பகுதிகளை) கங்கவாடி என்ற பெயரில் ஆண்டுவந்தனர். குவலாலபுரா என்றும் கோலாகலபுரா என்றும் அழைக்கப்பட்ட பண்டைய நகரம் இவர்களின் முதலாவது தலைநகரம் ஆகும். இஃது இன்றைய கோலார் நகராமாகும் (அமைவிடம் 13.13°N அட்சரேகை 78.13°E தீர்க்கரேகை). கோலார் தலைநகராக சுமார் 20 ஆண்டுகள்வரை இருந்துள்ளது. தொடர்ந்து சில காலம் மாண்யபுரா இவர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. இறுதியாக மைசூர் மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள தலக்காடு (அமைவிடம் 12.22°N அட்சரேகை 77.03°E தீர்க்கரேகை) இவர்களுடைய தலைநகரானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான தலைநகராக விளங்கிய மாண்யபுரா இன்று மண்ணே என்ற பெயருடன் ஒரு குக்கிராமமாகச் சுருங்கிவிட்டது. மேலைக் கங்கர்களால் கட்டப்பட்ட பல்வேறு கோவில் கட்டமைப்புகள் இன்று முற்றிலும் சிதைந்து போதிய பராமரிப்பின்றி இடிபாடுகளுடன் காணப்படுவது வேதனைக்குரியது. மேலைக் கங்கர்களின் இந்தத் தலைநகரத்தைச் சரித்திரம் மறந்துவிட்டது. Continue reading →\nPosted in கோவில், சுற்றுலா, தொல்லியல், வரலாறு\t| Tagged கர்நாடகா, சமண பாசாதி, மண்ணே, மாண்யபுரா, மேலைக் கங்கர்கள், வரலாறு\t| 6 பின்னூட்டங்கள்\nபனவாசி மதுகேஸ்வரா கோவில்: கடம்பர்களின் அற்புதக் கலைப்படைப்பு\nPosted on ஜூலை 9, 2018\tby முத்துசாமி இரா\nமதுகேஸ்வரா கோவில், கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடகம், சிர்சி மாவட்டம், பனவாசி வட்டம், பெல்காம் வட்டாரம், பனவாசி (English: Banavasi; Kannada: ಬನವಾಸಿ) பின் கோடு 581318 கிராமத்தில் அமைந்துள்ள, கடம்ப வம்சதவர்களின் கட்டடக் கலைபாணியைப் பறைசாற்றும், கோவிலாகும். கடம்பர் காலத்திய கட்டடக் கலையின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் இக்கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கடம்ப மன்னர்களால் கட்டப்பட்டது. ஒரே கல்லாலான கல் மஞ்சமும், திரைலோக மண்டபமும் இந்தக் கோவிலின் உன்னதக் கலைப்படைப்பு ஆகும். இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இக்கோவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாதலமாகவும் விளங்குகிறது. Continue reading →\nPosted in கோவில், தொல்லியல், வரலாறு\t| Tagged இந்து கோவில், கடம்பர், கடம்பர் சிகரம், கர்நாடகா, மதுகேஸ்வரா, வரலாறு\t| 13 பின்னூட்டங்கள்\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்ச��ம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/tamil-to-tamil-dictionary/?letter=%E0%AE%B2", "date_download": "2019-08-23T18:31:56Z", "digest": "sha1:DNPDU2IRJ7RXOND6K33QTBAIVJD5TM77", "length": 11236, "nlines": 249, "source_domain": "ilearntamil.com", "title": "Tamil to Tamil Dictionary | Tamil translation services | Tamil English dictionary - ilearntamil", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nAll அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ\nக ங ச ஞ ட ண த ந ன ப ம ய ர ற ல ள ழ வ\nலக்(கி)னம் சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்து நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ராசி\nலங்கோடு நாடா இணைக்கப்பட்ட கோவணம்\nலஞ்சம் தனக்குச் சாதகமாகக் காரியத்தை முடித்துத் தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள்\nலட்சம் ஆயிரத்தின் நூறு மடங்கு\nலட்சார்ச்சனை (கோயிலில்) இறைவனின் பெயரை லட்சம் முறை கூறிச் செய்யும் வழிபாடு\nலட்சியவாதி (குறிப்பிட்ட) லட்சியத்தோடு இருப்பவர்\nலட்சுமி (இந்து மதத்தில்) திருமகளைக் குறிக்கும் பெயர்\nலட்சுமி கடாட்சம் செல்வ வளம்\nலட்டு சர்க்கரைப் பாகில் பூந்தியைப் போட்டு உருண்டையாக உருட்டிய தின்பண்டம்\nலத்தி1 (குதிரை, யானை போன்றவற்றின்) சாணம்\nலபக்-என்று (பிடுங்குதல், கவ்வுதல் போன்ற வினைகளோடு) (எதிர்பாராத நேரத்தில்) திடீரென்று\nலம்பாடி (பெரும்பாலும் மத்திய இந்தியாவைச் சார்ந்த) நாடோடி வாழ்க்கை வாழும் கூட்டத்தினர்\nலயம் ராக தாளங்களுக்கு உரிய ஓசை ஒழுங்கு\nலயிப்பு ஒன்றில் மனம் ஆழ்ந்து போகும் நிலை\nலவங்கப்பட்டை (சமையலில் வாசனைக்காகச் சேர்க்கும்) கிராம்பை மொட்டாக உடைய ஒரு வகை மரத்தின் பட்டை\nலாச்சி (மேஜை, அலமாரி முதலியவற்றில் உள்ள) இழுப்பறை\nலாட்டரியடி (உணவு முதலியவை கிடைக்காதா என்று) ஏங்கித் திண்டாடுதல்\nலாடம் குதிரையின் அல்லது மாட்டின் குளம்பு தேயாமலிருக்க அவற்றின் அடியில் ஆணி வைத்து அடித்துப் பொருத்தப்படும் வளைந்த இரும்புத் தகடு\nலாடு (சில இனிப்புப் பண்டங்களின்) உருண்டை வடிவம்\nலாந்தர் அரிக்கன் (போன்ற) விளக்கு\nலாபம் (வியாபாரம், தொழில் ஆகியவற்றில்) செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்\nலாயக்கு (ஒன்றைச் செய்வதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு) ஏற்ற தன்மை\nலாயம் குதிரை கட்டும் இடம்\nலாவகம் (சிரமத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத) எளிமையான நளினம்\nலாவணி புராணக் கதையை ஆதாரமாகக் கொண்டு இருவர் விவாதம் செய்வது போல் பாடல்களைப் பாடி நடத்தும் கலை நிகழ்ச்சி\nலிங்கம் உயர்ந்த வட்ட வடிவப் பகுதியின் நடுவில் மேல் நோக்கிய நீள் உருண்டையாக (கல், ஸ்படிகம் முதலியவற்றில்) செய்த (சிவனைக் குறிக்கும்) வடிவம்\nலீலை (புராணங்களில்) (இறைவன் நிகழ்த்தும்) விளையாட்டு\nலூட்டி (மற்றவர்களுக்குக் தொல்லையாக அமையும்) விளையாட்டுத்தனமான நடவடிக்கை\nலெவி விவசாயிகளிடமும் நெல் வியாபாரிகளிடமும் அரசு செய்யும் கட்டாயக் கொள்முதல்\nலேகியம் குறிப்பிட்ட பொருள்களுடன் நெய் கலந்து பாகு போலக் காய்ச்சித் தயாரிக்கப்படும் மருந்து\nலேசாக/லேசான (அதிகம் என்று சொல்ல முடியாதவாறு) சிறிதளவாக\nலேவாதேவி தனிப்பட்ட முறையில் வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கும் தொழில்\nலொட்டுலொசுக்கு (முக்கியம் அல்லாத) வேறு பிற\nலோட்டா (நீர் குடிப்பதற்கான) நீள் உருண்டை வடிவக் குவளை\nலோல்படு (பல விதங்களிலும்) சிரமப்படுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=134&sortid=2", "date_download": "2019-08-23T18:00:15Z", "digest": "sha1:H6BVGKRRN74V5ZOCQ7ITV6WTNKRK4IA7", "length": 45778, "nlines": 113, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nவீரமும் கொடையும் மண்ணை ஆளும் மன்னர்களுக்கே உ���ிய மகத்தான மாண்புகள். அப்படிப்பட்ட மன்னர்களில் முதன்மையானவன் போஜராஜன். வட இந்தியாவில் தன் ஆளுமையின் கீழ் இருந்த பிரதேசத்தையும், அதில் வாழ்ந்த மக்களையும் புலவர்களையும் அன்பால் அரவணைத்து வாழ்ந்தவன். இவன், சகலக் கலைகளையும் கற்றதுடன், அந்தந்தத் துறை நிபுணர்களையும் அழைத்துச் சிறப்புச் செய்யும் வள்ளலாகத் திகழ்ந்தவன். எழுத்துத் துறையில் அதிக ஆர்வம் கொண்ட போஜராஜன், கவி இயற்றுவதிலும் பாடல் புனைவதிலும் திறன் படைத்தவன் என்பது, ஏடுகள் எடுத்துரைக்கும் தகவல்களில் ஒன்று. இவனுடைய பிறப்பு தொடங்கி, இளமைக் காலம், நாடு, சமகாலத்து மன்னர்களுடனான உறவு, மேற்கொண்ட போர்கள், தலைநகர் தாரா நகரத்தின் தனிச்சிறப்பு, பின்பற்றிய சமயம், கட்டிய ஏரியின் பின்னணி, எழுதிய நூல்கள் என போஜராஜனின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படி எழுதியுள்ளார் நூலாசிரியர் மு.ஸ்ரீனிவாஸன். மேலும், கலைவாணியான சரஸ்வதி தேவிக்கு இவன் எழுப்பிய கோயில், சம்பூராமாயணத்தின் சாரம், சாலி ஹோத்ரா என்பதற்கான விளக்கம், ஆட்சிச் சிறப்பை விளக்கும் செப்பேடுகள், காலத்தை கடந்த நிகழ்வுகளை இன்றும் விளக்கிச் சொல்லும் கல்வெட்டுகள் என போஜராஜனின் வாழ்க்கை வரலாற்றுக்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்துள்ளது இந்த நூல். போஜனின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்துகொள்ள பிரியப்படும் வாசகர்களுக்கான வரப்பிரசாதம், இது. போஜராஜன் பற்றிய நூல்கள் தமிழில் இல்லாத குறையைத் தீர்க்க வந்துள்ளது இந்த நூல்.\nஜான் கென்னடி கொலையானது எப்படி\nஅகிலத்தின் மிகப்பெரிய வல்லரசு... உலகத்தை ஆட்டிப்படைக்கும் போலீஸ்காரன் என்று உலக மக்களால் மிரட்சியோடு பார்க்கப்படும் அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின��� முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன. ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன. ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. கென்னடி மீது வெறுப்புக்கொண்டு ஆஸ்வால்ட்டைத் தூண்டிவிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொண்டதா அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. கென்னடி மீது வெறுப்புக்கொண்டு ஆஸ்வால்ட்டைத் தூண்டிவிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொண்டதா மாஃபியா கும்பல் அவனை இதில் பயன்படுத்திக்கொண்டதா மாஃபியா கும்பல் அவனை இதில் பயன்படுத்திக்கொண்டதா நிஜமாகவே ஆஸ்வால்டுதான் ஜனாதிபதியைச் சுட்டானா போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதிலிருந்து, கொலை வழக்கு விசாரணை முடியும்வரை நடந்த விவகாரங்கள் என்ன என்பதை துல்லியமாகச் சொல்கிறது இந்த புத்தகம். உலகமே வியக்கும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது... எந்த வகையில் தாக்குதல்கள் நடந்துள்ளன என்பன பற்றியெல்லாம் இந்த புத்த���த்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர் சிவதர்ஷினி. ஜான் கென்னடி கொலைவழக்கு கடந்து வந்த பாதையை வரிசைப் படுத்தி, ஒரு துப்பறியும் நாவலைப் போன்று அடுத்தக் கட்டம் நோக்கிப் பக்கத்தைத் திருப்ப வைக்கிறார் நூலாசிரியர். இதுதவிர அமெரிக்க ஜனாதிபதிகளின் அந்தரங்க வாழ்க்கையையும் அலசியிருக்கிறது இந்த நூல். பரபரப்பான புத்தகம் இது.\nமதம் ஒரு அபின் என்றார் மாமேதை லெனின். உலகத்தில் மதத்தை மையமாக வைத்துப் பல போர்கள் மூண்டுள்ளன. ஆனால், மதக் கிளர்ச்சி ஒன்று சுதந்திரத்துக்கான வித்து ஒன்றை விதைத்தது. வேறெங்கும் இல்லை; இந்தியாவில்தான் ஆம் இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயன் தனது பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் அடிமைப்படுத்தினான். இரு மதத்தினரின் பிரிவினைக்கு தூபம் போட்டான். பிரித்தாளும் சூழ்ச்சி செய்தவன் இரு மதத்தினரின் பிடியிலும் சிக்கிக்கொண்டான். எப்படி நடந்தது இது 1857&ல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தியச் சிப்பாய்கள் கொதித்தெழுந்தனர். துப்பாக்கித் தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட உயவு எண்ணெயில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது இரு மதத்தினரையும் வீறுகொள்ளச்செய்தது. இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவின் கொழுப்பும், முஸ்லீம்கள் ‘ஹராம்’ என்று ஒதுக்கும் பன்றிக் கொழுப்புமே புரட்சிக்குக் காரணம். சிப்பாய்க் கலகம் தொடங்கியது. புரட்சியை அடக்க ஆங்கிலேயர்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். நாம் இப்போது சுவாசித்துக்கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றை நமக்குத் தந்தவர்கள் பட்டபாடு இந்த நூலில் தெரிகிறது. எத்தனை அடக்குமுறைகள் 1857&ல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தியச் சிப்பாய்கள் கொதித்தெழுந்தனர். துப்பாக்கித் தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட உயவு எண்ணெயில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது இரு மதத்தினரையும் வீறுகொள்ளச்செய்தது. இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவின் கொழுப்பும், முஸ்லீம்கள் ‘ஹராம்’ என்று ஒதுக்கும் பன்றிக் கொழுப்புமே புரட்சிக்குக் காரணம். சிப்பாய்க் கலகம் தொடங்கியது. புரட்சியை அடக்க ஆங்கிலேயர்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். நாம் இப்போது சுவாசித்துக்கொ���்டிருக்கும் சுதந்திரக் காற்றை நமக்குத் தந்தவர்கள் பட்டபாடு இந்த நூலில் தெரிகிறது. எத்தனை அடக்குமுறைகள் எத்தனை படுகொலைகள் குதிரையில் தன் குழந்தையைச் சுமந்துகொண்டு வீரப் போர் புரிந்த ஜான்ஸி ராணியின் தியாகம் எத்தகையது ஆங்கிலேயரைப் புரட்டி எடுத்த தீரர் நானா சாகிப்பின் தீரம் எப்படிப்பட்டது ஆங்கிலேயரைப் புரட்டி எடுத்த தீரர் நானா சாகிப்பின் தீரம் எப்படிப்பட்டது வரலாற்றைப் புரிந்துகொள்ளும் விதத்தில், சிப்பாய்க் கலகத்தின் ஒவ்வொரு நிலையையும், கலகம் நடந்த நாட்களின் திகில் சம்பவங்களையும் கால வரிசையோடு அழகான நடையில் நமக்கு அளித்திருக்கிறார் நூலாசிரியர் சிவதர்ஷினி. இந்த நூலைப் படித்தால் சுதந்திரத்தைப் பெற, தியாகிகள் சிந்திய ரத்தத்தின் சிறப்புகளை நம் சந்ததிகள் அறிந்துகொள்ள முடியும்; சுதந்திரத்தின் அருமை தெரியும் என்பது திண்ணம்.\nகாலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறைசாற்றும் சரித்திர வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதற்கு, மாவீரன் மாலிக்காபூரின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் ஓர் அடிமை அரசன்தான் மாலிக்காபூர். சமூகக் குற்றவாளியாக, கொடூரனாக, மத நல்லிணக்கத்தை மிதித்தவனாக மாலிக்காபூரை பலரும் சொல்வது உண்டு. தென்னகப் படையெடுப்பு நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் சரித்திர ஆசிரியர்கள் சிலர், அவரைக் கொள்ளைக்காரனைப்போல் சித்திரித்தும், தென்னாட்டையே துவம்சம் செய்துவிட்டதுபோலவும் சொல்கிறார்கள். 1296 முதல் 1316 வரை வாழ்ந்து வரலாறு படைத்த மாலிக்காபூரின் ஆட்சித் திறனையும், போர் புரியும் வேகத்தையும், பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து வெளிவந்த நிகழ்வுகளையும் இந்த நூலில் ஆணித்தரமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். மேலும், சமூகப் பிரிவுகள், மத நல்லிணக்கக் கோட்பாடு, இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகளையும் விமர்சித்து வெளியான பல்வேறு நூல்களின் முரண்பாடான பதிவுகளையும் சுவாரஸ்யமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். வரலாற்று நிஜங்களை முற்றிலுமாக படித்து உணர வேண்டிய கடமை நம் ��வ்வொருவருக்கும் உள்ளது என்பதை அழகாகக் கூறும் அற்புத நூல்களில் இதுவும் ஒன்று.\n‘‘வரலாற்றை அறியாதவர்கள் ஒருபோதும் வரலாற்றைப் படைக்க முடியாது’’ என்பார்கள். கடந்த கால நிகழ்வுகளையும் உண்மைகளையும் அறிவதே நிகழ்காலத்தியவர்களின் முதல் பாடமாக இருக்க முடியும். அந்த விதத்தில் ஆகச்சிறந்த அறிவுக் களஞ்சியமாக - கடந்த காலத்தின் கண்ணாடியாக மிளிர்ந்திருக்கிறது இந்தப் புத்தகம்.உலகம் தோன்றிய நிகழ்வு தொடங்கி இன்றைய காலம் வரை உலகத்தில் நிகழ்ந்திருக்கும் அத்தனைவிதமான நிகழ்வுகளையும் ஆதாரபூர்வத்துடனும், புள்ளிவிவரக் குறிப்புகளுடனும் மிக அழகாகத் தொகுத்திருக்கிறார் நூல் ஆசிரியர் ஐ.சண்முகநாதன். மூத்த பத்திரிகையாளரின் ஆக்கபூர்வ முயற்சியால் உள்ளங்கையில் உலகம் புரட்ட உதவுகிற வரமாக இன்றைய தலைமுறைக்கு வாய்த்திருக்கிறது இந்த வரலாற்றுக் களஞ்சியம். மொழிகளின் தோற்றம், உலகளாவிய புகழ் பெற்றவர்களின் வரலாறு, உலகை உலுக்கிய நிகழ்வுகள், சிலிர்க்கவைத்த சிறப்புகள், உலகப்போர்கள் குறித்த தகவல்கள் என பல நூறு புத்தகங்களைப் படித்தாலும் அறிய முடியாத பேரற்புதத் தகவல் தொகுப்பாக வியக்கவைக்கிறது இந்தப் புத்தகம். மிகுந்த சிரத்தையோடு இந்தப் பதிவுகளைத் தொகுத்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு இன்றைய இளைய தலைமுறை நிறைய கடமைப்பட்டிருக்கிறது.உலகம் சுற்றிய மாவீரர்கள், விஞ்ஞான வித்தகர்கள், புகழ் பெற்ற புரட்சியாளர்கள் என மாணவர்களும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் அறிய வேண்டிய அற்புத மனிதர்களைப் பற்றி சுவாரஸ்யம் மிகுந்த நடையில் விவரிக்கிறது இந்தப் பெருமைமிகு புத்தகம். இந்தியாவின் கடந்தகால நிகழ்வுகளைக் கண்முன்னே நிறுத்தும் பதிவுகள் வரலாற்றுப் புத்தகங்களை விஞ்சத்தக்கவை. இதிகாச காலம் தொடங்கி இன்றைய அரசியல் நிலவரங்கள் வரை தேர்ந்த நடையில், தெளிவான முறையில் தொகுத்திருப்பது காலத்துக்கும் பாராட்டத்தக்கது. தமிழகத்தின் அடையாளங்களாக விளங்கும் சாலச்சிறந்த தமிழர்களை வகைப்படுத்தி, இன்றைய தலைமுறைக்கு அவர்களின் சிறப்புகளை விளக்கி இருப்பது காலத்திய கடமையாகச் சிலிர்க்க வைக்கிறது. வரலாறு, அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், போர், புரட்சி என அத்தனைவிதமான நிகழ்வுகளையும் நடுநிலைப் பார்வையோ��ு பதிவு செய்திருக்கும் இந்த நூல் அனைவரும் அறிய வேண்டிய தகவல் ஆயுதம்.\nபலவித மாவட்டக்காரர்களின் கனவு இலக்காக, நம்பி வருபவர்களை வாழ வைக்கும் தளமாக மகத்துவம் சுமக்கிறது சென்னை. வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் தொடங்கி பிழைப்புக்காக வரும் பிற மாவட்டக்காரர்கள் வரை அத்தனை பேரின் போக்குவரத்துகளையும் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிற இந்தப் பெருநகரத்தின் வரலாறு சுவாரஸ்யம் மிக்கது. மிகுந்த தேடுதலோடு சென்னை மாநகரம் கடந்துவந்த நிகழ்வுகளைக் கண்முன்னே நிறுத்தும் கணக்காக இந்த நூலை அற்புதப்படுத்தி இருக்கிறார் நூல் ஆசிரியர் பார்த்திபன். ‘தினத்தந்தி’ பத்திரிகையில் சென்னை குறித்த வரலாறு தொடங்கிய நாள் முதல் அதனை வாசித்துச் சிலிர்த்தவன் நான். ஆங்கிலேயர்களின் தலைமை இடமாக இருந்த புனித ஜார்ஜ் கோட்டையின் உருவாக்கம் தொடங்கி ராயபுரம் ரயில் நிலையம், சேப்பாக்கம் அரண்மனை, ரிப்பன் மாளிகை, ஆர்மீனியன் தேவாலயம்... என சென்னையின் காலத்திய அடையாளங்களாக விளங்கும் அத்தனை இடங்களின் வரலாறுகளையும் இந்த நூல் விவரிக்கும் விதம் ரொம்பவே அலாதியானது. ‘யார் இந்த பார்த்திபன் இவ்வளவு விவரங்களை இவர் எங்கிருந்து தேடிப் பிடித்தார் இவ்வளவு விவரங்களை இவர் எங்கிருந்து தேடிப் பிடித்தார் யாரும் விரல் நீட்டித் தவறு சொல்ல முடியாதபடி தனக்குக் கிடைக்கும் விவரங்களை இவர் எப்படிச் சரிபார்த்துக் கொள்கிறார் யாரும் விரல் நீட்டித் தவறு சொல்ல முடியாதபடி தனக்குக் கிடைக்கும் விவரங்களை இவர் எப்படிச் சரிபார்த்துக் கொள்கிறார்’ என இந்தத் தொடரைப் படிக்கிறபோதெல்லாம் ஆச்சர்யம் என்னை ஆட்கொள்கிறது. சாலச்சிறந்த இந்தத் தகவல் திரட்டும், சுவாரஸ்யம் குன்றாத அழகு நடையில் அதனை வார்த்திருக்கும் விதமும் வாசிக்கும் அனைவரையும் சிலிர்க்க வைக்கும். இந்த 300 ஆண்டுகால நிகழ்வுகளைப் படிக்கிறபோது, மதராசபட்டின மக்களில் ஒருவராக நீங்கள் மாறுவீர்கள் என்பது உண்மை\nமாபெரும் நிலப் பரப்பை அரசாண்ட பெருமைக்கு உரியது மௌரியப் பேரரசு. இன்றைய இந்தியாவின் எண்பது சதவிகித நிலப் பரப்பையும் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள நாடுகளையும் இணைத்து மாபெரும் பேரரசை உருவாக்கி ஆட்சி செய்தவர் பேரரசர் அசோகர். அசோகர் என்றால் அனைவருக்கும��� நினைவுக்கு வருவது கலிங்கப் போரும் கல் தூணும் அசோகச் சக்கரமும்தான். ஆனால், அதற்கும் மேல் அசோகர் தன் மக்களைக் குழந்தையாக பாவித்து ஆட்சி செய்தவர் “எல்லா மாந்தரும் என்னுடைய குழந்தைகளே. என்னுடைய குழந்தைகளுக்கு எவ்வாறு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித வளங்களும் (பேறுகளும்) மகிழ்ச்சியும் ஏற்படவேண்டுமென விரும்புகிறேனோ அவ்வாறே எல்லா மாந்தருக்கும் கிட்ட வேண்டுமென விரும்புகிறேன்” என்றவர் அவர். ஒரு ஆட்சியாளன் எவ்வாறு இருக்க வேண்டும் “எல்லா மாந்தரும் என்னுடைய குழந்தைகளே. என்னுடைய குழந்தைகளுக்கு எவ்வாறு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித வளங்களும் (பேறுகளும்) மகிழ்ச்சியும் ஏற்படவேண்டுமென விரும்புகிறேனோ அவ்வாறே எல்லா மாந்தருக்கும் கிட்ட வேண்டுமென விரும்புகிறேன்” என்றவர் அவர். ஒரு ஆட்சியாளன் எவ்வாறு இருக்க வேண்டும் மக்களுக்கு அவன் ஆற்ற வேண்டிய கடமை என்ன மக்களுக்கு அவன் ஆற்ற வேண்டிய கடமை என்ன அரசுக்கு மக்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ன அரசுக்கு மக்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ன இப்படி அவன் ஆட்சி செய்ததும் தங்கள் கடமைகளை மக்களைச் செய்யவைத்ததும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பொருந்தும். அசோகர் வெளியிட்ட அரசாணைக் கல்வெட்டுகள் அவரைப் பற்றி நாம் அறிய உதவியாக இருக்கின்றன. இந்த நூல் அசோகருடைய வரலாற்றைக் கூறுகிறது. சந்திரகுப்தருக்கும், கிரேக்க மன்னன் செல்யூகஸ் நிகேடருக்கும் இடையே நடந்த போருக்கு பின்னால், ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் சந்திரகுப்தர் கிரேக்க மன்னனுக்கு 500 போர் யானைகளை வழங்கினார். அதற்கு பதிலாக கிரேக்க மன்னன் ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், காந்தாரம், இந்துகுஷ் மலைப் பகுதிகளை சந்திரகுப்தருக்கு வழங்கினார். இதைப் போன்ற பல வரலாற்று ஆதாரங்களை விளக்குகிறார் நூலாசிரியர். நாம் பாட புத்தகத்தில் படித்த, ‘குளம் வெட்டினார், மரம் நட்டார்’ போன்றவற்றைவிட, நாம் பொதுவாக அறிந்துவைத்திருப்பதைவிட அதிகமாகப் பல விஷயங்களை நூல் ஆசிரியர் எம்.எஸ்.கோவிந்தசாமி எளிய நடையில் இந்தப் புத்தகத்தில் சுவையாக அளித்துள்ளார். இந்தப் புத்தகம் வரலாற்று நூலாக இருந்தாலும் பல புதிய விஷயங்கள் புதிய கோணத்தில் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் என்பது திண்ணம்.\nஇந்��ிய விடுதலைப் போராட்டத்தில் உறவு, உணவு, கனவு, ஏன் தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த சுதந்திரத் தியாகிகள் - சுதந்திரச் சுடர்களாக மின்னிக் கொண்டிருக்கிறார்கள் இந்நூலில். இந்திய சுதந்திர வரலாறு ஒரு பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தைத் தோண்டித் தோண்டி விடுதலைப் போராட்டத்தின் வீர வரலாற்றைத் தொடக்க காலத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை ஆசிரியர் தன் உணர்வுப்பூர்வமான சொற்பொழிவுகளால் அள்ளி வீசியிருக்கிறார். ஆகஸ்ட் புரட்சி, ஜாலியன் வாலாபாக் படுகொலை, வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட போராட்டங்கள் குறித்து கல்வி மூலம் நாம் பாடமாகக் கற்றிருந்தாலும், அந்த நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவதோடு, நம்மையும் அந்தக் களத்திற்கே நேரடியாகக் கொண்டு செல்கிறது ஆசிரியரின் தமிழியல் நடை. காந்தி, நேரு, நேதாஜி, பாரதி, ராஜாஜி, பெரியார், வ.உ.சி, ம.பொ.சி., கட்டபொம்மன், உத்தம் சிங், பகத் சிங், ஆஸாத், சுந்தராம்பாள், கே.பி.ஜானகியம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, ஜி.சுப்பிரமணிய ஐயர் என சுதந்திரச் சுடர்களின் பட்டியல் நீளுகிறது, எண்ணிக்கையில் அடங்காத வானத்து நட்சத்திரங்களைப் போல... இந்திய நாட்டின் மீது அவர்களுக்கு இருந்த தீராதபற்று, சமுதாயத்தின் மீது அவர்களுக்கு இருந்த அக்கறை, நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் மனவலிமை போன்றவை இன்றைய தலைமுறையை ஊக்குவித்து நிச்சயம் மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. எப்பேர்ப்பட்டவனும் சந்திக்க அஞ்சும் ஹிட்லரை நேரடியாக நேதாஜி சந்தித்த சம்பவம்; நிறைமாதக் கர்ப்பிணியாக ‘வந்தே மாதரம்' என்று சொல்லிக்கொண்டு, சிறைக்குள் சென்ற கடலூர் அஞ்சலை அம்மாள்... இவை போன்ற நாம் அறியாத பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சுமந்து நிற்கும் இந்த நூல், உங்களை சுதந்திரப் போராட்ட காலத்திற்கே அழைத்துச் செல்லும்\nஇந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றினை, கலாசாரத்தை, மதம் மற்றும் மொழி சார்ந்த விஷயங்கள் என சகலத்தையும் மாற்றியமைத்தவர்கள் மொகலாயர்கள். மத்திய ஆசியப் பகுதியில் இருந்து 14-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த மொகலாயர்கள் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆதிக்கம் வரும் வரை ஏறத்தாழ 400 ஆண்டுகள் இந்தியாவில் கோலோச்சியவர்கள். மொகலாயர்களின் ஆட்சி நிறைவடைந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் அவர்கள் விட்டுச்சென்ற விஷயங்கள் இன்றும் இந்தியாவின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றுள் தாஜ்மஹாலும், செங்கோட்டையும் அவர்களின் பெருமைகளைப் பறைசாற்றிக்கொண்டு, அழிக்கவொண்ணா சாட்சியங்களாக கம்பீரமாக காட்சி தந்துகொண்டிருக்கின்றன. பாபர் முதல் ஒளரங்கசீப் வரை மொகலாயர்கள் சந்தித்த துரோகங்கள், படையெடுப்புகள், பதவிக்காக தந்தை மகனுக்கு இடையே, சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள், அவர்களின் ஆட்சி முறைகள், செயல்பாடுகள், ஒளரங்கசீப் ஆட்சிக்குப் பிறகு மொகலாய சாம்ராஜ்ஜியம் எப்படி சரிந்தது போன்றவற்றை, மொகலாய வரலாற்றில் நாம் அறியாத பல தகவல்களைத் தரும் நூல் இது. இந்திய உபகண்டத்தின் பெரும் பகுதியை தன் ஆட்சிப் பகுதியாக வைத்திருந்த ஒளரங்கசீப், குல்லா தைப்பதில் கைதேர்ந்தவர். அப்படி அவர் தைத்த குல்லாக்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் விவசாய நிலம் வாங்கி, அதில் வந்த வருமானத்திலேயே தனது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டது போன்ற அரிய செய்திகளைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். நானூறு ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று மொகலாயர்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளையும் வாழ்வியலையும் நமக்குக் காட்டும் இந்த நூல், வாசிப்பவர்களுக்கும் வரலாற்று மாணவர்களுக்கும் வாய்த்த வரப்பிரசாதம்\nவாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாகத் தெரியாவிடினும், வரலாற்றுச் சான்றுகளையும், கட்டுரையாளர்களின் பதிவுகளையும் ஆதாரங்களாகக் காட்டி பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர் மருதநாயகம் என்பதைத் தெளிவாக விளங்கச் செய்துள்ள���ர் இந்த நூலின் ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான். மேலும், மருதநாயகம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும், அவர் ஒரு முஸ்லிம்தான் என்பதையும் பல சான்றுகளுடன் ஆணித்தரமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வரலாற்றுப் பதிவுகள் என்றாலே அதில் ஒரு தேடலும், ஆய்வும், ஆராய்ச்சியும் கட்டாயம் இருக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் கொடுத்திருக்கும் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.மருதநாயகம் என்ற மாமனிதரின் வீர சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் எளிய நடையில், உணர்ச்சி மிக்க எழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர். நம்மில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களை மேல்நாட்டு எழுத்தாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய பதிவுகள் போன்றவற்றை ஆதாரங்களாகக் கொடுத்திருப்பது மிகுந்த வலு சேர்க்கக்கூடியது. வரவேற்கத்தக்கது. சரித்திரத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள நினைக்கும் அத்தனைபேருக்கும் இந்த நூல் அற்புதமான ஆவணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/136-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-23T19:36:42Z", "digest": "sha1:UDOUTXBS2IFG4EWMB6DPNGWMHN2K2DAO", "length": 10160, "nlines": 68, "source_domain": "thowheed.org", "title": "136. திருவுளச் சீட்டுகூடுமா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅம்புகள் மூலம் குறிபார்ப்பது கூடாது என்று இவ்வசனங்களில் (5:3, 5:90) சொல்லப்பட்டுள்ளது.\nகடவுள் எனக் கருதும் சிலைகளுக்கு முன்னால் திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்ப்பது அரபுகளின் வழக்கமாக இருந்தது.\nஒரு காரியத்தைச் செய்வதற்கு முன், 'செய்' என்று ஒரு அம்பில் எழுதுவார்கள்; 'செய்யாதே' என்று மற்றொரு அம்பில் எழுதுவார்கள். கண்ணை மூடிக் கொண்டு அதில் ஒரு அம்பை எடுப்பார்கள். அதில் எழுதப்பட்டது தான் கடவுளின் கட்டளை என்று கருதிக் கொள்வார்கள்.\nஇவ்வசனங்களின் மூலம் அது தடை செய்யப்படுகின்றது.\nஅம்புகளைப் பயன்படுத்திக் குறி கேட்பது மட்டும்தான் தடை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த அடிப்படையில் அமைந்த அனைத்துக் காரியங்களும் முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.\n'பால்கிதாபு' என்ற பெயரில் முஸ்லிம்களிடம் காணப்படும் மூட நம்பிக்கையும் இத்தடையில் அடங்கும். மனிதன��க்குக் கட்டளையிடுகின்ற அதிகாரத்தை மனிதனால் உருவாக்கப்பட்டவைகளுக்கு வழங்குவது தவறாகும்.\nநாம் கண்ணை மூடிக் கொண்டு ஒரு சீட்டை எடுத்து விட்டு, கடவுளின் விருப்பம் இதுதான் எனக் கூறுவது கடவுளின் மீது இட்டுக்கட்டுவதாகவும் அமையும். அல்லாஹ் மறைத்து வைத்திருப்பதை எங்களால் அறிந்து கொள்ள முடியும் என்ற அம்சமும் இதனுள் அடங்கியுள்ளது.\nசில நேரங்களில் சீட்டுக் குலுக்கிப் போட்டு சில காரியங்களை நாம் முடிவு செய்வதுண்டு. அதையும், இதையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.\nஇரண்டு நபர்களுக்கிடையே ஒருவரைத் தேர்வு செய்யும்போது இருவரும் சமமான நிலையில் இருந்தால் சீட்டுக் குலுக்கி ஒருவரைத் தேர்வு செய்கிறோம். இது மற்றவர் மனம் கோணாமல் ஒதுங்கிக் கொள்வதற்குரிய ஏற்பாடாகும்.\nதிருவுளச்சீட்டு, பால்கிதாபு என்பது, கடவுளின் நாட்டத்தை அறிந்து கொள்ளும் வழி என்று கருதப்படுவதால் அது தடுக்கப்படுகிறது. சமநிலையில் உள்ள இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யும்போது இதுபோன்ற நம்பிக்கை இருப்பதில்லை.\nஒரு காரியத்தைச் செய்வதில் நன்மையா தீமையா என்று குழப்பம் ஏற்படும்போது 'இஸ்திகாரா' எனும் சிறப்புத் தொழுகை தொழுது, \"இறைவா இக்காரியம் நன்மை தரும் என்றால் அதில் என்னை ஈடுபடச் செய் இக்காரியம் நன்மை தரும் என்றால் அதில் என்னை ஈடுபடச் செய் இல்லாவிட்டால் என் கவனத்தை அக்காரியத்திலிருந்து திருப்பி விடு இல்லாவிட்டால் என் கவனத்தை அக்காரியத்திலிருந்து திருப்பி விடு'' என்று பிரார்த்தனை செய்வதற்கு மட்டுமே அனுமதி உள்ளது.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 135. பலிபீடங்களில் அறுக்கப்பட்டதை உண்ணலாமா\nNext Article 137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்���ங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204805?ref=this-week-popular", "date_download": "2019-08-23T17:38:51Z", "digest": "sha1:52RJLZETU5LG32PH2EGE5IKNCAEE2CJY", "length": 6869, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் புதிய ஆளுநரின் அதிரடி நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் புதிய ஆளுநரின் அதிரடி நடவடிக்கை\nகொழும்பு நகரில் உள்ள யாசகர்களை அப்புறப்படுத்த துரித வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க போவதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nகொழும்பு நகரில் உள்ள யாசகர்கள் காரணமாக நகரில் வாழும் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.\nகொழும்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அசாத் சாலி இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/09/007.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1388514600000&toggleopen=MONTHLY-1441045800000", "date_download": "2019-08-23T19:18:26Z", "digest": "sha1:7PFQ6QO62B4ZOFNGLR6HVWPCM3A6KXTR", "length": 17465, "nlines": 250, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 007 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 007 0\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, செப்டம்பர் 18, 2015 | அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து , இஸ்லாம் , ஹதீஸ் , Alaudeen.S , h1\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.\n'நிச்சயமாக உண்மையை பேசுதல், நல்லது செய்வதை ஏற்படுத்தும். நல்லது செய்வது சொர்க்கத்தை பெற்றுத்தரும். நிச்சயமாக உண்மையை பேசுபவர், இதில் உண்மையாளர் என அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். நிச்சயமாக உண்மையை பேசுபவர், இதில் உண்மையாளர் என அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். நிச்சயமாக பொய் பேசுதல், தவறுகள் செய்வதை ஏற்படுத்தும். தவறுகள் நரகைப் பெற்றுத்தரும். நிச்சயமாக ஒருவர் பொய் பேசினால், அல்லாஹ்விடம் பொய்யர் என பதிவு செய்யப்படுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்). ரியாளுஸ்ஸாலிஹீன்: 54 )\n'உனக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை விட்டு விடுவீராக உனக்கு சந்தேகம் ஏற்படாதவை பக்கம் செல்வீராக உனக்கு சந்தேகம் ஏற்படாதவை பக்கம் செல்வீராக நிச்சயமாக உண்மை, அமைதி (அளிக்கும்). பொய் சந்தேக(த்தை வளர்க்கு)ம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்கள். (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 55 )\n''இரண்டு வியாபாரிகள், அவர்கள் பிரியும் வரை – (விற்க வாங்க மறுக்கவும்) இஷ்டம் அளிக்கப்பட்டவர்களாவர். அவ்விருவரும் உண்மை பேசி, தெளிவாக பேசிக் கொண்டால் அவ்விருவரின் வியாபாரத்தில் 'பரக்கத்' அளிக்கப்படும��. அவ்விருவரும் மறைத்து, பொய் பேசினால், அவ்விருவரின் வியாபாரத்தில் 'பரக்கத்' நீக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூகாலித் என்ற)ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 59 )\n உன்னிடம் நேர்வழியை, இறையச்சத்தை, பத்தினித்தனத்தை மற்றும் செல்வத்தையும் கேட்கின்றேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத்(ரலி) அவர்கள் (முஸ்லிம்).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 71)\n நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், நீங்கள் நடுநிலையாக இருங்கள். நீங்கள் உறுதியாக இருங்கள். உங்களில் ஒருவர் தன் செயலால் தப்பித்துவிட முடியாது என அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே நீங்களும்(தப்பிக்க) முடியாதா' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''அல்லாஹ் தன் அருளால். கருணையால் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர நானும் (தப்பிக்க) முடியாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்). ரியாளுஸ்ஸாலிஹீன்: 86)\nநம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன்: 13:28)\nநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29)\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஈத்மிலன் - 2015 அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு \nபசுமை அதிரை 2020 - ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் \nபேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் \nபர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது....\nஆசிரியர் தினம் - 2015 - காணொளி\n\"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு\" (ஹஜ்ஜுப் பெரு...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 007\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஅந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்\nநிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்ப...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - பயன் பெறுவது எப்படி...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 006\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nஎப்படியும் மரணம் முடிவாகி விட்டது\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரிய...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 005\nஆசிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா \nமானம் ஒன்றே உயர் ஆயுதமாய்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193273/news/193273.html", "date_download": "2019-08-23T18:03:08Z", "digest": "sha1:7RKZV2X3Q2RYNV5OLQD2VC47YRLKAXCW", "length": 8694, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "போதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா?! ( அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்லலாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.\nமது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். ஆனால், அது உண்மை இல்லை. தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும்.\nஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும்போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது. இதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது… பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள்.\nமது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும். அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும்.\nகணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும்போது துர்நாற்றம் அடிக்கும்… பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை. மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும். ஆமாம்… மது செயல்திறனை மட்டுமல்ல… செக்ஸ் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகட்டாயமாக தெரிஞ்சுக்க வேண்டிய 14 உளவியல் உண்மைகள்\nஅடேங்கப்பா எவ்வளோ பெரிய மெஷினு \nபுதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்\nப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன் – கண்ணீரில் முடிந்த கதை\nசிறுமி கற்பழித்து கொலை – வாலிபருக்கு மரண தண்டனை \nகாற்றாடிகள் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது தெரியுமா\nபருத்தி விதையை நிலவில் முளைக்க செய்து சீனா சாதனை படைத்துள்ளது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195781/news/195781.html", "date_download": "2019-08-23T18:06:40Z", "digest": "sha1:76R5PQT7H4ZBYFWZRYQQHRFL3QIPQBZO", "length": 13665, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடல் ரீதியான பரிசோதனை அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nகண்மணிக்கு முதல் இரவு. அந்த இரவில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருந்தாள். கணவனால் சரிவர இயங்க முடியவில்லை. ஆணுறுப்பு வலிக்கிறது என விரைவில் எடுத்துவிட்டு படுத்து விட்டான். கணவனுக்கு ஏதோ அசதிபோல என அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது முதலிரவில் மட்டுமல்ல… அடுத்த ஒரு வாரமும் இப்படித்தான் நடந்தது. டாக்டரிடம் பரிசோதனைக்காக கணவனை அழைத்துச் சென்றாள்.\nஆணுறுப்பை பரிசோதனை செய்த டாக்டர் அவளது கணவனுக்கு பைமோஸிஸ் எனப்படும் பிறப்புக் கோளாறு இருக்கிறது என்றார். ‘அதாவது, ஆணுறுப்பின் முன்தோலானது பின்பக்கம் தள்ள முடியாதபடி இறுக்கமாக இருக்கும். சர்கம்சிசன் எனப்படும் ஆணுறுப்பின் முன் தோலை வெட்டி நீக்கும் சிகிச்சையை செய்தால் சரியாகிவிடும்… கவலைப்படத் தேவையில்லை’ என்றும் டாக்டர் சொல்லிவிட்டார். இருந்தும் கண்மணி அவள் கணவனிடம் ‘நீங்களும் உங்க குடும்பமும் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்’ என சண்டை போட்டாள்.\nஉண்மையில் கண்மணியின் கணவனுக்கு அப்படி ஒரு பிரச்னை இருந்ததே அப்போதுதான் தெரிந்தது. மற்றபடி அவன் மீது எந்தத் தவறும் இல்லை. இது போன்ற பிரச்னைகள் இப்போது சகஜமாக நடக்கின்றன. அதிக விவாகரத்து வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. பாலியல் பிரச்னைகளை வெளியே சொல்ல பெரும்பாலும் கூச்சப்படுகிறார்கள். அதனால்தான் பாலியல் பற்றிய அறியாமை மக்களிடம் இன்னும் நிலவுகிறது.\nபள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகள் வெறும் கட்டண வசூலாகத்தான் நடைபெறுகிறதே தவிர, அதில் ஆணுறுப்பு பரிசோதனை கூட நடைபெறுவதில்லை. இந்த பிறப்புக்கோளாறை ஆரம்பத்தில் கண்டறிந்து இருந்தால் முதலிரவு முழுமை இல்லாத இரவாக மாறியிருக்காது. இப்போது அறியாமல் நடந்த ஒரு பிரச்னை தாம்பத்திய வாழ்க்கைக்கே எதிரியாக மாறிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் தாம்பத்திய உறவில் பிரச்னை வந்தால் குடும்பநல கோர்ட்டுக்குப் போய் பெண்வீட்டார் Null and Void Certificate கேட்பார்கள்.\nஅதாவது, அவர்களுடைய பெண் இன்னும் கன்னியாக இருக்கிறாள் எனும் சான்றிதழ். அதை பயன்படுத்தி இரண்டாவது திருமணம் செய்துவிடலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால், பையனின் வீட்டில் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி கொடுத்தால் அவர���களது பையன் ஆண்மையற்றவன் என ஆகிவிடும் என மறுப்பார்கள். இப்போது எல்லாம் பெண் வீட்டார் நேராக உயர்நீதி மன்றத்தை அணுகி இபிகோ 420 சட்டப்பிரிவின் படி சீட்டிங் கேஸ் கொடுத்துவிடுகிறார்கள். இப்படி கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் வைத்துவிடலாம்.\nஎனவே, மணமகன் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. திருமணத்துக்கு முன் ஒரு முறையான மருத்துவ பரிசோதனையை செய்து கொள்வதன் மூலம் ‘ஏமாற்றிவிட்டார்கள்’ என்னும் அவப்பெயரில் இருந்தும் தப்பிவிடலாம்.ஜனன உறுப்பில் பிரச்னை என்றால் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. சரிசெய்யக் கூடிய பிரச்னைகள்தான் நிறைய. பைமோஸிஸ் மற்றும் விதைகளில் ஏற்படும் பிரச்னைகளை மருத்துவ சிகிச்சைகளின்\nசிலருக்கு சிறுநீர் துவாரம் கீழ்நோக்கி இருக்கும் (Hypospadias). சிலருக்கு மேல் நோக்கி இருக்கும் (Epispadias). இவற்றையும் மருத்துவ பரிசோதனையில் கண்டறியலாம். பெண்களுக்கும் ஜனன உறுப்பு கோளாறு, ஹார்மோன் கோளாறுகளை திருமணத்துக்கு முன்னே ஓரளவு கண்டறிந்து சிகிச்சை செய்து சரி செய்துவிட முடியும். எந்தப் பிரச்னை இருந்தாலும் திருமணத்துக்கு முன்னால் உண்மையை சொல்லிவிடுவதுதான் நல்லது.\nசில ஆண்களுக்கு செக்ஸ் கொள்ளும்போது Performance Anxiety என்னும் சொல்ல முடியாத பயம் இருக்கும். Phobic fear of penetration எனும் பிரச்னை காரணமாக ‘உறவின் போது இறந்துவிடுவோமோ’ என்றுகூட சில பெண்கள் பயப்படுவார்கள். Vaginismus பிரச்னை உள்ள பெண்கள் பயத்தில் யோனியை இறுக்கிப் பிடிப்பார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்து சரிசெய்யலாம். மன ரீதியாக பிரச்னைகள் இருப்பின் Sex counseling therapy மூலம் சிகிச்சை அளித்து சரி செய்யலாம்.\nஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதைவிட பிரச்னையை எப்படி தாண்டுவது என்றே தம்பதிகள் முயற்சி செய்ய வேண்டும். திருமணத்துக்கு முன் முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எந்தவிதமான உயர்வு தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் உடல் ரீதியான குறைகளை சரிசெய்வதற்கான முயற்சியை எடுத்தால் தாம்பத்திய வாழ்க்கை சுகமாக அமையும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகட்டாயமாக தெரிஞ்சுக்க வேண்டிய 14 உளவியல் உண்மைகள்\nஅடேங்கப்பா எவ்வளோ பெரிய மெஷினு \nபுதிய அரசமைப்பின் கன���ும் அரசியல் தீர்வில் கபடமும்\nப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன் – கண்ணீரில் முடிந்த கதை\nசிறுமி கற்பழித்து கொலை – வாலிபருக்கு மரண தண்டனை \nகாற்றாடிகள் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது தெரியுமா\nபருத்தி விதையை நிலவில் முளைக்க செய்து சீனா சாதனை படைத்துள்ளது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34020-heavy-rain-schools-leave-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-23T18:33:06Z", "digest": "sha1:UPFQLSQTO6DEBCYUPX4O4MJHIQ4G3L2T", "length": 6924, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | Heavy Rain Schools Leave in TamilNadu", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nகனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதமிழகத்தில் மழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 5ஆவது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை தொழிற்சலைகளில் புகுந்த தண்ணீர்\nசென்னையில் மழைக்கு 7 பேர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\nதமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - வீடியோ\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை தொழிற்சலைகளில் புகுந்த தண்ணீர்\nசென்னையில் மழைக்கு 7 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bay+of+Bengal/5", "date_download": "2019-08-23T17:45:39Z", "digest": "sha1:KXRRVOVY6RTSRS5SD4JDBT3DOY3HBVOT", "length": 7985, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bay of Bengal", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nஎஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் மாயம்: தற்கொலையா\nதேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது\n‘தபால் தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்படும்” - மத்திய அரசு உறுதி\nபுதிய கல்வி கொள்கை குறித்து ஆகஸ்ட் 8ல் ஆலோசனை\nபாலியல் புகார்: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைவர் மகனுக்கு டி.என்.ஏ. பரிசோதனை\nதமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு - வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nஆஷஸ் தொடரில் இடம்பிடித்த ஆர்ச்சர் - ஸ்டோக்ஸ் மீண்டும் துணை கேப்டன்\n’ என்றதை ‘பாம் இருக்கு’என தவறாக புரிந்து கொண்ட அதிகாரி\nஅதிகாரிகள் 20 வருடம் ஒரே இடத்தில் பணிபுரிந்தால் மோசடிக்கு வழிவகுக்கும் - நீதிபதிகள்\nஅரசு ஊழியர் 2ஆவது திருமணம் செய்தால் நடவடிக்கை - உயர்நீதிமன்றக் கிளை\nதுணிக்கடையில் நூதன முறையில் திருடும் பெண்கள் - சிசிடிவி அம்பலம்\n3 ஆண்டுகளில் ரூ.6,289 கோடி வருவாய் - சாதிக்கும் இஸ்ரோ\nமத்திய அரசுப் பதவி: ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம் \nஅயர்லாந்துக்கு எதிராக தடுமாறி வரும் உலக சாம்பியன் இங்கிலாந்து\nப��ரத ஸ்டேட் வங்கியில் வேலை - ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்\nஎஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் மாயம்: தற்கொலையா\nதேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது\n‘தபால் தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்படும்” - மத்திய அரசு உறுதி\nபுதிய கல்வி கொள்கை குறித்து ஆகஸ்ட் 8ல் ஆலோசனை\nபாலியல் புகார்: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தலைவர் மகனுக்கு டி.என்.ஏ. பரிசோதனை\nதமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு - வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி\nஆஷஸ் தொடரில் இடம்பிடித்த ஆர்ச்சர் - ஸ்டோக்ஸ் மீண்டும் துணை கேப்டன்\n’ என்றதை ‘பாம் இருக்கு’என தவறாக புரிந்து கொண்ட அதிகாரி\nஅதிகாரிகள் 20 வருடம் ஒரே இடத்தில் பணிபுரிந்தால் மோசடிக்கு வழிவகுக்கும் - நீதிபதிகள்\nஅரசு ஊழியர் 2ஆவது திருமணம் செய்தால் நடவடிக்கை - உயர்நீதிமன்றக் கிளை\nதுணிக்கடையில் நூதன முறையில் திருடும் பெண்கள் - சிசிடிவி அம்பலம்\n3 ஆண்டுகளில் ரூ.6,289 கோடி வருவாய் - சாதிக்கும் இஸ்ரோ\nமத்திய அரசுப் பதவி: ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம் \nஅயர்லாந்துக்கு எதிராக தடுமாறி வரும் உலக சாம்பியன் இங்கிலாந்து\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை - ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/2019/04/01/", "date_download": "2019-08-23T19:07:55Z", "digest": "sha1:FUE5EL2GSM3G23WWYSSMFGMM3F3RI6SG", "length": 12950, "nlines": 167, "source_domain": "agharam.wordpress.com", "title": "01 | ஏப்ரல் | 2019 | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nகனியும் மணியும் மின்னூல் செயலி: குழந்தைகளுக்கு எளிமையாகத் தமிழ் கற்பிக்கவும் வசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது\nPosted on ஏப்ரல் 1, 2019\tby முத்துசாமி இரா\nதமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள் (Interactive images), அசையும் படங்கள் (Animated images), கலந்துரையாடல் (Discussion) எனப் பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும் “கனியும் மணியும்”: மின்னூல் செயலி ஆகும். இந்த மின்னூலின் முதல் பதிப்பில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் செயலி கடந்த ஜனவரி 17, 2019 ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின்போது சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சகத்தில் செயல்படும் ‘தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின்’ தலைவரும், செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார். இந்தச் செயலிக்கான உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த கனியியலாளரான முரசு நெடுமாறனும் ஆசிரியையான கஸ்தூரி இராமளிங்கமும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.\nPosted in குழந்தைகள், கைபேசி, சிறுவர் கதைகள், தமிழ்\t| Tagged அன்ராய்டு செயலி, கனியும் மணியும் செயலி, கல்வி, குழந்தைகள், கூகுள் பிளே ஸ்டார், கைபேசி, சிங்கபூர், தமிழ், முத்து நெடுமாறன்\t| 2 பின்னூட்டங்கள்\n« மார்ச் மே »\nநிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941041/amp?ref=entity&keyword=Chief%20Gaji", "date_download": "2019-08-23T18:22:03Z", "digest": "sha1:Y4XHCDXXWRVCS63GM5XBB7R7BOIKW33Q", "length": 6608, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளி முதல்வர் பதவியேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஏற்காடு மாண்ட்போர்டு பள்ளி முதல்வ��் பதவியேற்பு\nசேலம், ஜூன் 14: ஏற்காடு மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் முதல்வராக ஏ.டோமினிக் சேவியோ பதவியேற்றார். முதுகலை வரலாறு மற்றும் கல்வியியல் முடித்துள்ள இவர், கடந்த 25 ஆண்டுகளாக மாண்ட்போர்ட் சபையின் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த 10 ஆண்டுகள் தலைமையாசிரியராக பணியாற்றி மாணவ, மாணவிகளை, மாநில அளவிலான மதிப்பெண்களை பெற வைத்து சாதனை படைத்துள்ளார்.\nசேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு\nபூலாம்பட்டி பகுதியில் செண்டுமல்லி விலை சரிவு\nஏரிக்காடு வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்க வேண்டும்\nஇடைப்பாடி புதன்சந்தையில் 35 லட்சத்திற்கு காய்கறி விற்பனை\nபனமரத்துப்பட்டி வட்டாரங்களில் அரளிப்பூ விளைச்சல் ஜோர்\nசேலம் சுற்று வட்டார பகுதிகளில் குண்டுமல்லி விளைச்சல் அமோகம்\nதிரஜ்லால் காந்தி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்\nஏற்காட்டில் கடும் குளிர் சேலத்தில் 4வது நாளாக கனமழை\nசேலத்தில் முதல்வர் சுற்றுப்பயணம் பொதுமக்களிடம் இருந்து 18,348 மனுக்கள் பெற்றார்\nஇளம்பிள்ளை அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\n× RELATED சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/09/forecast-wildfire-from-space/", "date_download": "2019-08-23T18:27:12Z", "digest": "sha1:Y2K5N4DT56NNMKSCYOS3HYW6ED3MZLBI", "length": 16842, "nlines": 187, "source_domain": "parimaanam.net", "title": "வானிலிருந்து காட்டுத்தீ எதிர்வுகூறல் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு சூழல் வானிலிருந்து காட்டுத்தீ எதிர்வுகூறல்\nஇந்த வருடத்தில் தென் அரைக்கோளத்தில் வெப்பமான கலிபோர்னியா தொடக்கம் பனி நிறைந்த ஆர்டிக் வட்டம் வரையில் அதிகளவான காட்டுத்தீக்கள் பரவியதை நாம் பார்க்கலாம்.\nஇதில் ஒரு தீ போர்த்துக்கல் நாட்டில் உள்ள மொன்சிக்கே எனும் ஊரினூடாக பரவியதில் அண்ணளவாக 50 பேர் காயமடைந்ததுடன் 2000 இற்கும் அதிகமான மக்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலைக்கும் ஆளாக்கியது. இந்த தீயை அணைக்க 1000இற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் பாடுபட்டனர்.\nஇதில் முக்கியமான விடையம் என்னவெனில், மூன்று மாதங்களுக்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டில் எங்கெங்கெல்லாம் தீ பரவக்கூடிய ஆபத்து உள்ளது என ஒரு மேப் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கினர். அதில் மிகக் கூடிய காட்டுத்தீ ஆபத்து உள்ள இடம் என்று அவர்கள் குறித்துக்கொண்டது – மொன்சிக்கே.\nஅவர்களுக்கு அது முன்கூட்டியே எப்படி தெரிந்தது\nகாட்டுத்தீ உருவாக அதற்கு முக்கியமாக மூன்று காரணிகள் தேவை: முதலாவது மூலம், சிகரெட் அல்லது கூடார முற்றலில் பற்றவைக்கும் நெருப்பின் ஒரு துளி, சிலவேளை மின்னல் கூட காரணமாகலாம். இரண்டாவது எரிபொருள், பொதுவாக காட்டில் இருக்கும் மரங்கள்தான். குறிப்பாக காய்ந்த சருகுகள் மற்றும் புற்கள், ஒடிந்து விழுந்த கிளைகள். அடுத்தது சரியான காலநிலை. அதிக வெப்பநிலை, போதியளவு காற்று மற்றும் உலர்ந்த சூழல் வேகமாக நெருப்பு பரவக் காரணமாகும்.\nஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு முறை வானில் பல கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் செய்மதிகள் ஐரோப்பாவை முழுமையாக ஸ்கேன் செய்கின்றன. இவை காலநிலை, தாவரங்கள் மற்றும் காட்டுத்தீயால் உருவாகும் வெப்பம் என்பவற்றைப் பற்றிய முழுத்தகவலையும் எமக்குத் தரும்.\nஇந்தத் தரவுகளை காலநிலை எதிர்வுகூறும் சுப்பர்கணனிகளுடன் இணைத்துவிட்டால், இந்த செய்மதிப் படங்கள் எமக்கு அருமையான தகவல்களைக் காட்டுகின்றன. அதாவது கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடிய ஆபத்தற்ற தீ, ஊரையே அழிக்கும் கட்டுக்கடங்கா காட்டுத்தீயாக மாறும் அந்த பாயிண்ட் எது என்பதை இந்தத் தகவல்கள் எமக்கு காட்டுகின்றன.\nஇந்த பாயிண்ட் எது என்று அறிந்துகொண்ட விஞ்ஞானிகள், போர்த்துக்கல் நாட்டில் ஆபத்தான காட்டுத்தீ பரவக்கூடிய இடங்களை சரியாக கணித்துக் கூறினர். வெகு விரைவில் இப்படியான செய்மதிகளைக் கொண்டு மற்றைய நாடுகளிலும் பரவக்கூடிய காட்டுத்தீ பற்றி எம்மால் முன்கூட்டியே அறிந்துகொள்ளக் கூடியவாறு இருக்கும்\nகாட்டுத்தீ பற்றிய முன்கூட்டிய அறிவிப்பு காடுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு மிக முக்கிய வரப்பிரசாதமாகும். அதுமட்டுமல்லாது, தீ வரமுன்னரே அரசாங்கங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்து காட்டுத்தீ பரவக் காரணமாக இருக்ககூடிய மூலத்தை தடுக்கலாம்.\nஉலகில் 90% மான காட்டுத்தீ மனிதனின் கவனக்குறைவால் ஏற்படுகிறது. இதில் பல காட்டுத்தீக்கு காரணம் அணைக்காமல் விட்டுச்செல்லும் சிகரெட் பஞ்சுகள், கூராட முற்றலில் அணைக்காமல் விட்டுச்செல்லும் நெருப்பு மற்றும் வாகன ஸ்டார் ஸ்பார்க் போன்றவை ஆகும்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் சிறுவர்கள் : WHO அறிக்கை\nஉங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/21/31567/", "date_download": "2019-08-23T17:51:33Z", "digest": "sha1:EDC2KGNIQVLNK4KNCOL646KIIGMN3XPY", "length": 7864, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "இடியுடன் கூடிய மழை - ITN News", "raw_content": "\nவைத்தியரென தன்னை போலியாக காட்டிக்கொண்ட நபரொருவர் கைது 0 28.ஜூன்\nபொது சுகாதார பரிசோதகர்கள் பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கு வசதிகள் 0 14.அக்\nஇன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை 0 12.ஜன\nநாட்டின் மத்திய, வடமத்திய, தெற்கு, ஊவா மாகாணங்களில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு கடுங்காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் வானிலை தொடர்பாக இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யாம். வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யும். பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். என்று திணைக்களம் வானிலை தொடர்பான அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்\nமசாலா பொருட்களின் தரம் தொடர்பில் பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை\nசிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களை பலப்படுத்துவதற்கென மேலும் பல வேலைத்திட்டங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nவாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் குறைப்பு\nஅகில தனஞ்சய மற்றும் கேன் வில்லியம்சனின் பந்துவீச்சில் சந்தேகம்\nஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் மொஹமட் சேஷாடிற்கு போட்டித்தடை\nபாகிஸ்தானில் பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை : கிரான்ட் ப்ளவர்\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122093/", "date_download": "2019-08-23T18:00:29Z", "digest": "sha1:YE2UUIIRYDRZWMUYK6MUMZFXB6Q5EXSA", "length": 9277, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராயும் திட்டம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\n2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராயும் திட்டம்\n2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராய மிஷன் ஆதித்யா என்னும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். யுவிகா 2019 திட்டத்தின் கீழ் பயிற்சி பெறவுள்ள 108 மாணவ, மாணவிகளுடன் இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடிய போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nயுவிகா திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நான்கு மையங்களில் இரண்டு வார காலத்திற்கு உறைவிடப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது\n# சூரியனின் #இஸ்ரோ #isro\nTagsஆராயும் இஸ்ரோ சூரியனின் வெளிப்பரப்பை திட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியச���லை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஆசியாவில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு தாய்வான்; பாராளுமன்றம் ஒப்புதல்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/08-05-2017-02/", "date_download": "2019-08-23T17:50:58Z", "digest": "sha1:LWLYQP4XFRZXDCCIC5BXPTBXG2MAD2HN", "length": 1816, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் சப்பறம் - 08.05.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் வேட்டைத்திருவிழா – 08.05.2017\nநல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் சப்பறம் – 08.05.2017\nநல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் சப்பறம் – 08.05.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%EF%BB%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-08-23T19:15:12Z", "digest": "sha1:XM37LYHFQB7QPR76HHD3AHB72TXRSXKQ", "length": 27325, "nlines": 70, "source_domain": "www.epdpnews.com", "title": "மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு! | EPDPNEWS.COM", "raw_content": "\nமதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு\nஇன்று இந்த நாட்டிலே அரசியல் ரீதியிலாக சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களை இந்த அரசாங்கம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்வர வேண்டும். அவ்வாறின்றி, தொடர்ந்தும் இனவாத ரீதியிலானதும், மத அடிப்படைவாத ரீதியிலானதுமான பாதையில் அரசியலை முன்னெடுத்து, மக்களை வழிநடத்திக் கொண்டு செல்வதற்கு யாரேனும் முயற்சிப்பீர்களேயானால், அது இந்த நாட்டுக்கு மேலும், மேலும் அழிவுகளையே கொண்டு தரும் என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை என்பதையே நான் இங்கு மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை தேயிலை ஆராய்ச்சி சபை தொடர்பிலான திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதத்;தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nமாற்றங்கள் ஏற்படுகின்ற நிலையில், அந்த மாற்றங்கள் எதன் அடிப்படையில் நிகழ்த்தப்படுகின்றதோ அந்த அடிப்படைகளின் முக்கியத்துவமாக இருக்கின���ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.\nஅதைவிடுத்து, குறுகிய, சுயலாப அரசியலுக்காக ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றை நியாயப்படுத்தியும், இன்னொரு சந்தர்ப்பத்தில் அதையே குற்றஞ்சாட்டியும் சில தமிழ் அரசியல் வியாபாரிகள் போன்று செயற்படுவதால், இந்த நாட்டில் எதையுமே உங்களிடமிருந்து எமது மக்களால் எதிர்பார்க்க முடியாது என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டும்.\nஇன்று சகோதர முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாக தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து, சுதந்திரமான விசாரணைகளுக்கென ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். இரண்டு ஆளுநர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து தொடர்ந்தும் இவர்களில் ஒரு சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், பல்வேறு தரப்பினரால் சுமத்தப்பட்டு வந்திருந்தது.\nஇப்போது, அத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு காலக்கெடு விடுத்து, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். எனவே, இந்த அரசு உடனடியாக அதை செய்து முடிக்க வேண்டும். அத்துடன், இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பிச்சைக்காரனின் புண்ணைப் போல் தொடர்ந்தும் இந்தப் பிரச்சினையை வைத்துக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇந்தப் பிரச்சினை காரணமாக இன்று இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பற்றதொரு அச்ச நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த மக்களின் இத்தகைய நிலை விரைவில் மாற்றப்பட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்திக் கொண்டு, இன்றைய விடயத்திற்கு வருகின்றேன்.\nஎமது நாட்டின் அந்நியச் செலாவணியில் இன்னனமும் ஒரு நிரந்தரமான ஈட்டல் துறையாக விளங்குகின்ற தேயிலை உற்பத்தித் துறை தொடர்பில்கூட தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற உழைப்பாள மக்களின் வாழ்க்கை நிலையினைப் போன்று, தொடர்ந்தும் துயரமான விடயங்களையே அவதானிக்கக் கூடியதாக இருப்பது வேதனை தருகின்ற வகையிலேயே அமைந்திருக்கின்றது.\nஅண்மையில்கூட ‘சிலோன் ரீ’ என்கின்ற இந்த நாட்டின் அபிமானத்திற்குரிய தேயிலை ஏற்றுமதியின் போது, ஜப்பான் நாட்டின் ��ிகப்பு அறிவிப்பிற்கு அது உட்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.\n1980 – 90 களில் இந்த நாட்டின் ஏற்றுமதித்துறையில் மிக முக்கிய பங்கினை தேயிலை ஏற்றுமதியானது வகித்திருந்தது. குறிப்பாக, 1990ஆம் வருடத்தில் 215.6 மெற்றிக் தொன் கிலோ தேயிலையினை ஏற்றுமதி செய்த நாடாக உலகின் முதலாவது இடத்தை இலங்கை பெற்றிருந்தது.\nஆனால், அதன் பின்னரான காலகட்டங்களில் தொடர்ந்து வரும் தேயிலை செய்கை தொடர்பிலான புறக்கணிப்புகள், அத் துறையில் ஈடுபடுகின்ற மக்கள் தொடர்பிலான புறக்கணிப்புகள், கலப்படம்; போன்ற பல்வேறு காரணிகள் இன்று அத்துறையினை மிகவும் அழிவு நிறைந்த பாதைக்கே இட்டுச் சென்றுள்ளது என்றே கூற வேண்டும்.\nஇந்த நாட்டு தேயிலை உற்பத்தியில் சீனி, வர்ணங்கள் என்பவை கலப்படம் செய்கின்ற தொழிற்சாலைகள் பல இருப்பதாகவும், அத்தகைய 53 தொழிற்சாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், மேற்படி கலப்படத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமென்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கூறியிருந்ததாகவும் கடந்த வருடம், பெப்ரவரி மாதம் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.\nஅதற்கு முந்தைய வருடம் இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யாவினால் இடைக்காலத் தடையொன்று விதிக்கப்பட்டிருந்தது.\nஇப்போது, இந்த வருடத்தில் இலங்கை தேயிலை தொடர்பில் ஜப்பானின் புறக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, அழிவுதரக்கூடிய இரசாயனக் கலப்பு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த இலங்கைத் தேயிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனம் கொண்ட களைநாசினி பயன்படுத்தப்பட்டு, தேயிலை செய்கைகள் மேற்கொள்ளப்படுவதே இதற்கக் காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.\nஇந்த வகையில், தேயிலையின் தரத்தினை பழுதடையச் செய்கின்ற செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியது யார் என்ற கேள்விக்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்காதிருப்பதைப் போன்று, இல்லாமல், தேயிலை உற்பத்தி தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய சட்டரீதியிலான நிறுவனம் இலங்கை தேயிலைச் சபையே எனக் கூறப்படுகின்றது.\nஇருந்தும், இலங்கை தேயிலையின் தரம் தொடர்பில் தொடர்ந்தும் ஏதாவதொரு பிரச்சினை எழுந்து கொ��்டேதான் இருக்கின்றது. தரமற்ற தேயிலைச் செடிகள் விநியோகங்கள் மற்றும் வளர்ப்பு தொடர்பில் கடந்த ஆண்டு பிரஸ்தாபிக்கப்பட்டது. இவ்வறு எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பில், அவ்வப்போது உரிய தீர்வுகள் எட்டப்படாமல், அவை பாரிய பிரச்சினைகளாக உருவாகின்ற வரையில் பார்த்துக் கொண்டிருக்கின்ற வழக்கம் காரணமாகவே இந்த நாட்டில் தேயிலைத் துறை மட்டுமல்லாது, பல்வேறு துறைகளும் இந்த நிலைக்கு வந்துள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்\nஇதுவரைக் காலமும் தமிழ் மக்களின் நலன்கள் சார்ந்து செயற்படாமல், கிடைத்த சந்தர்ப்பங்களை நாசமாக்கிவிட்டு, இனிமேல்தான் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாகச் சிந்தித்து நிதானதாகச் செய்றப்படப் போவதாகக் கூறுகின்ற தமிழ்த் தலைமைகளின் இன்றைய நிலைமை போலவே இருக்கின்றது இந்த நாடும், நாட்டின் அனைத்துத் துறைகளும் என்றே கூற வேண்டியிருக்கின்றது\nஇவ்வளவு காலமும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் தாங்கள் சிந்தித்து செயற்படவில்லை என்பதை இப்பேதாவது இந்தத் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதேபோன்று, இந்தத் தமிழ்த் தலைமைகளை நம்பி அழிவுகளினபால்; போயுள்ள தமிழ் மக்களைப் போன்றே, இந்த நாட்டின் அழிவுகளின்பால் போயுள்ள ஏனைய அனைத்துத் துறைகளையும் கட்டியெழப்புவது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டிய ஏற்பாடுகள் தேவை என்பதை இங்கு வலியுறுத்துவதுடன், அந்த ஏற்பாடுகள் இந்தத் தமிழ்த் தலைமைகளின் வெறும் வாய் வார்த்தைகளாக மாத்திரம் இருந்து விடாமல், செயற்பாட்டு ரீதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.\nதேயிலை உற்பத்தி சார்ந்த தொழிற்துறையில் ஈடுபட்டிருக்கின்ற மலையக மக்கள் தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்படாத நிலைமையும் தொடர்ந்து கொண்டே இருப்பதையும் காண்கின்றோம். தொழில் இடங்களில் அவர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு உட்படுகின்றனர். ஊதிய ரீதியில் இன்னமும் மிகவும் பின்தள்ளப்பட்டே வைக்கப்பட்டுள்ளனர்.\nதோட்டத் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பல்வேறுபட்ட வடிவங்களில் ஆராய்வது, தொழில் பற்றாக்குறையை தவிர்த்தல், தொழில் வினைத் திறனை மேம்படுத்தல், கல்வி ஒத்துழைப்பு தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று மிச்சிகன் ஆiஉhபையn பல்���லைகழகத்திற்கும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுகத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட இருந்ததாக கடந்த வருடத்தில் அறியக் கிடைத்திருந்தது. அதன் இன்றைய நிலை என்ன என்பது பற்றி அறிய விரும்புகின்றேன்.\nகுறிப்பாக, தோட்டத் தொழிலாள மக்களின் வாழ்க்கை நிலை மேமப்படுத்தப்பட்டால், அவர்களது சமூக, பொருளாதார நிலை மேம்படுத்தப்பட்டால், வினைத் திறன் ரீதியில் அவர்களது உழைப்பினை மேலும் பெற இயலும் என நினைக்கின்றேன். 50 ரூபா ஊதிய அதிகரிப்பொன்று அவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது. இன்று அதைப் பற்றி எந்தக் கதையுமே கிடையாது.\nஇன்றும் கூட குழவி கொட்டுகள் உள்ளிட்ட பல்வேறு மிருகங்களின் அச்சுறுத்தல் நிலைமைகளுக்கு மத்தியில் தொழில் செய்கின்ற நிலையிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலை ஏற்படுத்துவது அவசியமாகின்றது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஅதேநேரம், தொடர்ந்தும் தேயிலையை வெறும் மூலப் பொருளாகவே ஏற்றுமதி செய்து கொண்டிருக்காமல், பெறுமதி சேர்க்கப்பட்ட பொருளாக ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தேவை என்தையும் அவதானத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ‘உடனடி தேநீர்’ தொடர்பில் உலகில் பாரிய கேள்விகள் இருப்பதாகவே தெரிய வருகின்றது.\nதேயிலை ஏற்றுமதியில் இன்று நாம் பல நாடுகளுடன் போட்டிப் போட வேண்டியுள்ளது. அதற்கேற்பவே எமது உற்பத்தியின் தரத்தினை மேம்படுத்துவதற்கும், பெறுமதி சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅயலக இந்தியாவைப் பொறுத்த வரையில், தேயிலையுடன் பல்வேறு மருத்துவப் பொருட்கள் சேர்க்கப்பட்ட ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கப்பட்டு, சந்தையிலே பிரபலமாகியுள்ளன. இலங்கையில்கூட ஒரு சில தனியார்த் துறையினர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அதற்கான ஊக்குவிப்புகள் மற்றும் கண்காணிப்புகள் என்பன தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nதற்போதுகூட இந்த நாட்டின் தேயிலைக் கைத் தொழிலானது முழுமையாகவே தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏலம் விடுவோர் போன்ற அரசுக்கு அப்பாற்பட்ட துறையினரின் மூலமாகவே கையாளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற நிலையில், இதில் உடனடி மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அத்தகையதொரு நிலை வரும்வரையில், இலங்கைத் தேயிலையின் தரம் தொடர்பில் உறுதியிட முடியாத நிலை தொடர்வதைத் தவிர்க்க முடியாது என்பதையும் வலியுறுத்துகின்றேன்.\nயுத்த வடுக்களற்ற புதிய தேசத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்...\nஎதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்\nதடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா \nமகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...\nஅரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்ப...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/01/blog-post_26.html", "date_download": "2019-08-23T17:29:35Z", "digest": "sha1:7E5UI6FSHBZKAB7ER5G3UJ5NDU2SHXIM", "length": 29817, "nlines": 223, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பெரும்பான்மையைத் துடைத்தெறிந்த சிறுபான்மை!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஉலக சரித்திரம் பல வினோதமான அற்புதமான சம்பவங்களைத் தாங்கி நிற்கிறது. அவற்றில் ஒன்றுதான் மோசே என்று பைபிளிலும் மூஸா என்று குர்ஆனிலும் கூறப்படும் இறைத்தூதரின் சரித்திரம். அவர்மீது இறைசாந்தி உண்டாவதாக\nதன்னைத்தானே கடவுள் என்று அறிவித்து மக்கள் மீது அடக்குமுறைகளை கையாண்டு ஒரு கொடுங்கோலனாக எகிப்து நாட்டை ஆண்டுவந்தவன் பிர்அவன். அவன் இஸ்ரவேல் சந்ததிகளை அடிமைப்படுத்தி அவர்களின் மீது கொடுமை புரிந்து வந்தான். அவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு பெண்களை வாழவிட்டுக் கொண்டிருந்தான். அந்த அடிமை வர்க்கமான இஸ்ரவேல் சந்ததிகளில் இருந்தே இறைவனின் தூதராகத் தேர்ந்தடுக்கப் பட்டவர்தான் மூசா. பிர்அவ்னை திருத்துவதற்காகவும் அவனிடம் சிறைபட்டு அடிமைத்தனம் அனுப���ித்து வந்த இஸ்ரவேல் சந்ததியினரை விடுவிக்கவும் வேண்டி மூசாவும் அவர் சகோதரர் ஹாரூனும் இறைவனால் உரிய அற்புத அத்தாட்சிகளோடு அனுப்பப்பட்டனர்.\nபிர்அவ்னின் அரசவையில் தங்களை இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களாக அறிமுகம் செய்துகொண்டு இவ்வ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தனர். அவனைத் தவிர யாரும் வணக்கத்துக்கு உரியவர்கள் அல்ல என்ற கொள்கையை அரசவையில் முழங்கினர். தாங்கள் இருவரும் இறைவனின் தூதர்களே என்பதை நிரூபிக்க சில அற்புதங்களையும் நடத்திக் காட்டினர். பிறகு நடந்த சம்பவங்களை திருக்குர்ஆனின் 26 ஆம் அத்தியாயத்தில் இவ்வாறு காணலாம்.\n26:34. (ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி ''இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே\n26:35. ''இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன\n26:36. அதற்கவர்கள் ''அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-\n26:37. (அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' என்று கூறினார்கள்.\nஏனென்றால் சூனியக்கலையைக் காட்டிதான் பிர்அவ்ன் மக்களை தான் ஒரு கடவுள் என்று நம்பவைத்துக் கொண்டிருந்தான். அந்த மாயையைத் தகர்க்க வந்துள்ள மூஸாவையும் அவரது சகோதரரையும் எப்படியாவது வென்றாக வேண்டும். அதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டான் பிர்அவ்ன்.....\n26:38. சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.\n26:39. இன்னும் மக்களிடம் ''(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா\n26:40. ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றக் கூடும் (என்றும் கூறப்பட்டது).\nசூனியக்காரர்களுக்கு பெரும் வெகுமதிகளை அளிக்கத் தயாராகிவிட்டான் பிர்அவ்ன்.\n26:41.ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, ''திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லலா\n (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்ன���ம் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்'' என்று அவன் கூறினான்.\nமக்கள் அனைவரும் கூடும் திருவிழா நாளில் அந்த பலப்பரீட்சை துவங்கியது.....\nநடந்த சம்பவத்தை இறைவனே கூறுகிறான்.....\n26:43.மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்'' என்று கூறினார்.\n26:44.ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்'' என்று கூறினார்கள்.\nபாவம், தாங்கள் பலப்பரீட்சை செய்வது இறைவனோடு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.\n26:45.பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.\nஅப்போதுதான் சூனியக்காரர்களுக்கு உண்மை தெளிவானது. மூஸாவும் ஹாரூனும் செய்வது சூனியக்கலை அல்ல,கண்கட்டுவித்தை அல்ல. உண்மை இறைவன் நிகழ்த்தும் நிகழ்வுகளே என்பதை அறிந்து கொண்டார்கள்.\n26:46. (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் சாஷ்டாங்கமாக விழுந்தனர்.\n26:47. அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் (விசுவாசம்) கொண்டோம்.\n26:48.''அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.' என்று கூறினர்.\nஉண்மை இறைவனின் அற்புதங்களைக் கண்ணாரக் கண்டபின் இறைநம்பிக்கை கொள்வதில் இருந்து அவர்களை எதுவும் தடுக்கவில்லை. கொடுங்கோலன் பிர்அவ்னும் அவன் பேரரசும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.\n26:49.(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் விசுவாசம் கொண்டு விட்டீர்களா நிச்சயமாக இவர் உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.\nஇறைநம்பிக்கை உறுதியானபின் பிர்அவ்னின் மிரட்டல்களுக்கு மசியவில்லை அவர்கள்.\n26:50. ''(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்'' எனக் கூறினார்கள்.\n26:51. ''(அன்றியும்) இறைவிசுவாசிகளில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்'' என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றும் கூறினார்கள்).\nதொடர்ந்து இறைத்தூதர் மூஸா அவர்களுக்கு இறைவனின் கட்டளை வந்தது.\n26:52. மேலும், ''நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்'' என்று நாம் மூஸாவுக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவித்தோம்.\nகொடுங்கோலன் பிர்அவ்னுக்கு தொடங்கியது அழிவுகாலம். தன ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எகிப்தியர்கள் என்ற பெரும்பான்மையை இஸ்ரவேல் சந்ததியினர் என்ற சிறுபான்மைக்கு எதிராகத் திருப்பினான்.\n26:53. (அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.\n26:54. ''நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான்.\n26:55. ''நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.\n26:56. ''நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்.''\nதொடர்ந்து இறைவன் கூறுவதைப் பாருங்கள்...\nஇந்த தற்காலிக உலகை மனிதனுக்கு ஒரு பரீட்சைக்களமாகப் படைத்திருக்கும் இறைவன் கூறும் வார்த்தைகள் இவை என்பதை நினைவில் கொள்வோமாக.....\n26:57. அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.\n26:58. இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).\n26:59. அவ்வாறுதான் (அவர்களை நடத்தினோம்); அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசகளாகவும் நாம் ஆக்கினோம்.\nஉலக இரட்சகனின் திட்டம் அதுவனால் மனித ஆசைகளும் பேராசைகளும் எங்கே நிறைவேறும் இறைவனின் திட்டத்தைப் பற்றி அவன் நாடியவர்களுக்கு முன்னறிவிப்பு செய்கிறான். அவற்றை அறிந்து கொண்டவர்கள் நடந்து கொள்வதும் அறியாதவர்கள் நடந்து கொள்வதும் எதிரும் புதிருமாக இருப்பது இயல்புதானே\n26:60.பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.\n26:61. இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது; ''நிச்சயமாக நாம் பிடிபட்டோம்'' என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.\n26:62. அதற்கு (மூஸா), ''ஒருக்காலும் இல்லை நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்'' என்று கூறினார்;.\n26:63. உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்'' என்று மூஸாவுக்கு வஹீ அறிவ��த்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.\n26:64.(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.\n26:65. மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.\n26:66. பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.\nசரித்திரங்கள் இவ்வாறு பூமியில் மாற்றி மாற்றி எழுதப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. எழுதுபவன் இறைவன். அதன் சுவடுகள் பூமியெங்கும் நிறைந்திருந்தும் பாடங்கள் பெறுவோர் குறைவே\n26:67. நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.\n) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.\n(என் வலைப்பூவில் பயன்படுத்தியுள்ள CODE - களை உங்கள் இணையதளத்திற்கு தேவைப்பட்டால். நீங்கள் இதனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.)\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநாம் பிறந்த காரணத்தை அறிவோமா\nநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாமாக விருப்பப்பட்ட...\nகன்றின் தாயே உன் கதை என்ன\nஇந்த நாட்டில் வாயில்லா ஜீவன்கள் பலர் வாழ்கிறார்கள்..... அவை பசுக்கள் அல்ல... ஆனால் அவற்றைக் கொண்டு தன் வயிற்றை கழுவி வாழும் ஏழை குடியானவ...\nநமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியப...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nசெங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்\nபைபிளைப் படித்தவர்களும் ‘ Ten Commandments’ திரைப்படத்தைப் பார்த்தவர்களும் செங்கடல் பிளந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் ப��து கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nபடைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா\nபடைத்தவனின் வல்லமை உணர்வோம்: நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளி...\nஆடை ஒழுக்கம் மோட்சம் தரும்\nகவர்ச்சிக்காகவே வடிவமைக்கப்படும் பெண் ஆடைகள் 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று பெண்களைக் கட்டிபோட்ட காலம் இருந்...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nபொங்க வைத்த இறைவனை நாம் மறவோம்\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்\nகற்பனைக் கடவுளர்களை வணங்குவோரின் நிலை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/12/blog-post_15.html", "date_download": "2019-08-23T18:40:38Z", "digest": "sha1:CURQ7HASWSIPKEMF7L6H5GRVIC4JX7EY", "length": 27153, "nlines": 202, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இயேசு நாதரின் அற்புதப் பிறப்பு", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nதிருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்திகள் காணக் கிடைக்கின்றன:\n= இறைவன் வானவர் ஜிப்ரீலை (காப்ரியல்) அன்னை மரியாளிடம் அனுப்பி அவரை அற்புதமாகக் கருத்தரிக்கச் செய்ததைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:\n19: 16. இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.\n17. அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை (பரிசுத்த ஆவியை) அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.\n18. 'நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று (மர்யம்) கூறினார��.\n19. 'நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'என்று அவர் கூறினார்.\n20. 'எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்' என்று (மர்யம்) கேட்டார்.\n21. 'அப்படித் தான்' என்று (இறைவன்) கூறினான். 'இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை' எனவும் உமது இறைவன் கூறினான்' (என்று ஜிப்ரீல் கூறினார்.)\nதிருமணம் ஆகாமலே கருவுற்றதைத் தொடர்ந்து அன்னையவர்கள் கடுமையான மனவேதனைக்கும் சமூகத்தில் சோதனைகளுக்கும் ஆளாகிறார்கள். திருமணமாகாத ஒரு கன்னிப்பெண் திடீரென கர்ப்பிணியானால் மக்கள் வெறுமனே விட்டுவிடுவார்களா அவரது தர்மசங்கடமான அனுபவத்தை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.\n23. பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா' என்று அவர் கூறினார்.\n உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.\n25. 'பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்' (என்றார்)\n26. நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் 'நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்' என்று கூறுவாயாக\nஇவ்வாறு அற்புதமான முறையில் எந்த ஆணின் துணையுமின்றி ஏசு என்ற அற்புத மகனைக் கற்பம் தரித்துப் பெற்றேடுக்கிறார்கள் அன்னை மரியாள் அவர்கள்\nஇனி அந்த மகவைத் தாங்கிக்கொண்டு மக்களுக்கு முன்னால் சென்றாக வேண்டுமே அவரது மனோ நிலையைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் அவரது மனோ நிலையைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் ‘எப்படி நான் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக் கொள்வேன் ‘எப்படி நான் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக் கொள்வேன் எந்த முகத்தோடு நான் அவர்களை எதிர்கொள்வேன் எந்த முகத்தோடு நான் அவர்களை எதிர்கொ��்வேன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி ஒளியவா முடியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி ஒளியவா முடியும்’ .... ஆம் அவர் எதிர்பார்த்தபடியே மக்கள் கடுமையாக அவரை ஏசினார்கள்.\n27. (பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளை யைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். 'மர்யமே பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே' என்று அவர்கள் கேட்டனர்.\n28. ' ஹாரூனின் சகோதரியே உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்ததில்லை' (என்றனர்)\nகல்லெறி தண்டனையில் இருந்து அன்னையைக் காப்பாற்றியது எது\nஇப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அன்னை மரியாள் அவர்கள் என்ன செய்தார்கள் அன்னை மரியாளின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முன்வைத்த மக்கள் திடீரென எவ்வாறு மாறினார்கள் அன்னை மரியாளின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முன்வைத்த மக்கள் திடீரென எவ்வாறு மாறினார்கள் அன்றைய காலகட்டத்தில் யூதர்களின் வழக்கப்படி விபச்சாரத்திற்குரிய தண்டனை குற்றவாளியை கல்லால் எரிந்து கொல்வதுதான் என்பதை அறிவோம். இதில் இருந்து அன்னை மரியாள் எப்படி தப்பித்தார்கள் அன்றைய காலகட்டத்தில் யூதர்களின் வழக்கப்படி விபச்சாரத்திற்குரிய தண்டனை குற்றவாளியை கல்லால் எரிந்து கொல்வதுதான் என்பதை அறிவோம். இதில் இருந்து அன்னை மரியாள் எப்படி தப்பித்தார்கள் பிறகு எப்படி அவர்களைப் புனித மங்கையாக ஏற்றுக் கொண்டார்கள் பிறகு எப்படி அவர்களைப் புனித மங்கையாக ஏற்றுக் கொண்டார்கள் குழந்தை ஏசுவை எப்படி புண்ணிய புத்திரனாக ஏற்றுக்கொள்ள காரணமாக அமைந்த நிகழ்வு எது குழந்தை ஏசுவை எப்படி புண்ணிய புத்திரனாக ஏற்றுக்கொள்ள காரணமாக அமைந்த நிகழ்வு எது ஒரு முக்கியமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா ஒரு முக்கியமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா இந்தப் புதிருக்கு விடை காண வேண்டுமா இந்தப் புதிருக்கு விடை காண வேண்டுமா\n(படிக்கும் முன் இதற்கான விடை இறுதி ஏற்பாடாம் திருக்குர்ஆனில் மட்டுமே உண்டு என்பதையும் கவனியுங்கள்)\n29. அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார் 'தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம் 'தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்' என்று அவர்கள் கேட்டார்கள்.\n30. உடனே அவர் (அக்குழந்த���), 'நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்.\n31, 32. நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கிய சாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.\n33. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் (இறை சாந்தி) இருக்கிறது' (என்றார்)\nஆம் அன்பர்களே, இதைத்தான் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். மரியாளைத் தூற்றிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் அந்த அற்புதத்தைக் கண்கூடாகக் கண்டது. குழந்தை ஏசு வாய்திறந்து பேசிய அற்புதத்தை இந்த அற்புதம்தான் கர்புக்கரசியான மரியாளை மக்களின் அவதூறுகளில் இருந்து காப்பாற்றியது. அந்த நிமிடம் வரை மரியாளைத் தூற்றிய மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அன்னையவர்களின் தூய்மையைப் போற்ற ஆரம்பித்தார்கள். இறைவன் மிகப் பெரியவன் இந்த அற்புதம்தான் கர்புக்கரசியான மரியாளை மக்களின் அவதூறுகளில் இருந்து காப்பாற்றியது. அந்த நிமிடம் வரை மரியாளைத் தூற்றிய மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அன்னையவர்களின் தூய்மையைப் போற்ற ஆரம்பித்தார்கள். இறைவன் மிகப் பெரியவன் இந்த மாபெரும் அற்புதம்தான் அங்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கைக்குழந்தை ஏசு பேசிய வார்த்தைகளும் இங்கு நாம் கவனிக்க வேண்டியவை.\n= இதுதான் ஏசு செய்த முதல் அற்புதம்\n= இவைதான் ஏசுவின் முதல் வார்த்தைகள்\nஇவ்வாறு இறைவனின் முந்தைய வேதம் பைபிள் விட்டுச் சென்ற புதிரை தொடர்ந்து வந்த இறுதி வேதம் குர்ஆன் அவிழ்க்கிறது.\n34. இவரே மர்யமின் மகன் ஈஸா. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே.\n(அத்தியாயம் 19 – ‘மரியம்’ வசனங்கள் 16 முதல் 34 வரை )\nஆண்துணையின்றி குழந்தை பிறப்பது அசாத்தியமானது என்று சொல்லி ஏசுவின் பிறப்பைப் பற்றி நம்பாதவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு உறைக்கும் வண்ணம் திருக்குர்ஆன் ஒரு அழகிய வாதத்தை முன்வைக்கிறது:\n3: 59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து 'ஆகு' என்று அவரிடம் கூறினா���். உடனே அவர் ஆகி விட்டார்.\n60. இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகாதீர்\nஅதாவது முதல் மனிதர் ஆதம் தாயும் தந்தையும் இன்றி மண்ணிலிருந்து படைக்கப் பட்ட ஓர் அற்புதம். அதை நீங்கள் நம்புகிறீர்கள். அதை நிகழ்த்திய அதே இறைவனுக்கு தந்தையில்லாமல் ஒரு மனிதரை உருவாக்க முடியாதா ஆதாமின் தோற்றத்தை நம்பும் உங்களுக்கு இயேசுவின் தோற்றத்தை நம்ப முடிவதில்லையா ஆதாமின் தோற்றத்தை நம்பும் உங்களுக்கு இயேசுவின் தோற்றத்தை நம்ப முடிவதில்லையா என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்துணர வைக்கிறான் இறைவன்\nஆம் அன்பர்களே பைபிளை மெய்ப்பிக்க வந்ததே திருக்குர்ஆன் பழைய ஏற்பாட்டையும் பின்னர் புதிய ஏற்பாட்டையும் தொடர்ந்து இறைவன் அருளிய இறுதி ஏற்பாடுதான் திருக்குர்ஆன் வாருங்கள் நாம் இணைந்து சத்தியத்தை அறிவோம் வாருங்கள் நாம் இணைந்து சத்தியத்தை அறிவோம் ஒன்றுபடுவோம்\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநாம் பிறந்த காரணத்தை அறிவோமா\nநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாமாக விருப்பப்பட்ட...\nகன்றின் தாயே உன் கதை என்ன\nஇந்த நாட்டில் வாயில்லா ஜீவன்கள் பலர் வாழ்கிறார்கள்..... அவை பசுக்கள் அல்ல... ஆனால் அவற்றைக் கொண்டு தன் வயிற்றை கழுவி வாழும் ஏழை குடியானவ...\nநமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியப...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nசெங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்\nபைபிளைப் படித்தவர்களும் ‘ Ten Commandments’ திரைப்படத்தைப் பார்த்தவர்களும் செங்கடல் பிளந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் ���ழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nபடைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா\nபடைத்தவனின் வல்லமை உணர்வோம்: நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளி...\nஆடை ஒழுக்கம் மோட்சம் தரும்\nகவர்ச்சிக்காகவே வடிவமைக்கப்படும் பெண் ஆடைகள் 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று பெண்களைக் கட்டிபோட்ட காலம் இருந்...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2014\nகடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கு...\nஇயேசுவிடமிருந்து முஸ்லிம்கள் கற்கும் பாடங்கள் -1\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி இதழ்\nஇறைத்தூதர்கள் வரிசையில் முஹம்மது நபியும் இயேசு நாத...\nஇயேசுநாதர் பற்றி 100 % உண்மைகள் --- இறுதி ஏற்பாட்ட...\nஇயேசுநாதரை களங்கங்களில் இருந்து காத்த தேற்றரவாளர்\nஇறைவனையே வணங்கச் சொன்ன இயேசுநாதரும் நபிகளாரும்\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசுநாதர் பற்றி இஸ்லாமிய அறிமுகம்- பாகம் -1\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/05/blog-post_17.html", "date_download": "2019-08-23T17:32:41Z", "digest": "sha1:2U6WPNCJR4BG6XC5Q6WY52UQ4W6ZRB3G", "length": 22434, "nlines": 189, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nஇயேசுநாதரை நம்புகிறோம் என்று சொல்லும் நீங்கள், ஏன் அவரை தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள்\n- சகோதரர் வின்சென்ட், பெங்களூர்\nஇயேசுநாதரை மட்டுமல்ல, முஸ்லிம்கள் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரையும் நம்புகின்றனர். இதில் ஆதாம் முதல் நோவா, தாவீது, சாலமன், மோசே, இயேசு உட்பட அனைத்து முந்தைய இறைத்தூதர்களும் அடக்கம். இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று.\n\"அல்லாஹ்வையு���், எங்களுக்கு அருளப்பட்டதையும், ஆப்ரகாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மோசேவுக்கும், இயேசுவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக. (திருக்குர்ஆன் 2:136)\nஇயேசுவை ஒரு இறைத்தூதர் என்று நம்பும் நாங்கள் ஏன் அவரை தேவனாக ஏற்று கொள்வதில்லை என்று பார்ப்போம்.\nஆதாம், நோவா, தாவீது, சாலமன், மோசே போன்ற முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் போதித்த அதே ஏக இறைக் கொள்கையையே – அதாவது படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையையே- இயேசுவும் போதித்தார் என்பதை சந்தேகமற வேதாகமத்தில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.\nதேவன் ஒருவனைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்று இயேசு தெளிவாக கூறுகிறார்:\n\"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.\"\n- லூக்கா, 4 அதிகாரம், 8வது வசனம்.\nமேலும் இயேசு, தேவன் ஒருவனே என்றும் ஆணித்தரமாக கூறுகிறார்.\n\"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.\"\n- மாற்கு, 12 அதிகாரம், 29வது வசனம்.\nஉண்மை இப்படி இருக்க, இயேசுவும் தேவன்தான் என்று பல கிறித்துவ நண்பர்கள் நம்புகிறார்கள். இது சரியா என்று பார்ப்போம்.\nவேதாகமத்தில் ஒரு இடத்தில் கூட, தான் தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்றோ இயேசு சொல்லவேயில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு கீழே உள்ள வேதாகம வசனத்தை படியுங்கள்:\n\"இவ்விதமாய்க் இயேசு அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.\" மாற்கு 16 அதிகாரம் 19 வது வசனம்.\n= இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார் என்று மேலே உள்ள வேதாகம வசனம் கூறுகிறது. இயேசுவும் தேவன் என்று நம்பினால், தேவன் அவர் அருகில் அமர்ந்துள்ள இயேசு (தேவன்) என்று இப்போது நாம் இரண்டு தேவன்களை காண்கிறோம். கள்ளம் கபடமற்ற ஒரு க���ழந்தையிடம் இந்த மாற்கு 16 அதிகாரம் 19 வது வசனத்தில் எத்தனை தேவன்களை காண்கிறாய் என்று கேட்டு பாருங்கள். கண்டிப்பாக இரண்டு என்றே கூறும்.\nஇரண்டு தேவன்கள் இயேசு கற்பித்த இறைக் கொள்கைக்கு முரணாக அல்லவா உள்ளது\nபல தெய்வ வணக்கம் ஒரு பெரும் பாவம் என்று வேதாகமம் மிக தெளிவாக கூறுகிறது.\n\"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.\" யாத்திராகமம், 20 அதிகாரம், 3-5 வசனங்கள்.\nமேலும், இறைவனால் அனுப்பப்பட்ட எந்த இறைதூதரும் தன்னை தேவன் என்று ஒரு போதும் சொல்லவே மாட்டார். இந்த வேதாகம வசனத்தைப் பாருங்கள்.\n\"பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;\nஅதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;\" மாற்கு 10 அதிகாரம் 18 வது வசனம்.\nஇந்த வசனத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உங்களை ஒருவர் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தால், அதற்கு நீங்கள் \"நீ என்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்வானேன் ரஜினி ஒருவர் தவிர சூப்பர் ஸ்டார் ஒருவனுமில்லையே\" என்று பதில் தந்தால், நீங்கள் ரஜினி இல்லை என்று தானே அர்த்தம். அதே போல், \"இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் ரஜினி ஒருவர் தவிர சூப்பர் ஸ்டார் ஒருவனுமில்லையே\" என்று பதில் தந்தால், நீங்கள் ரஜினி இல்லை என்று தானே அர்த்தம். அதே போல், \"இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;\" என்று இயேசு சொன்னால், இயேசு தேவன் இல்லை என்று தானே அர்த்தம்.\nதிருக்குர்ஆன் இந்த விடயம் குறித்துக் கூறுவதைப் பாருங்கள்:\nஎந்த மனிதருக்காவது வேதத்தையும், அதிகாரத்தையும், இறைதூதர் எனும் தகுதியையும் அல்லாஹ் வழங்கினால் (அதன்) பின் \"அல்லாஹ்வை விட்டு எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்'' என்று மனிதர்களிடம் கூற இயலாது. மாறாக, \"வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்'' என்று மனிதர்களிடம் கூற இயலாது. மாறாக, \"வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்'' (என்றே இறைதூதர் கூறுவார்.) 3:79\nஇயேசு தான் தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பதாலும், இயேசுவை தேவன் என்று நம்பினால், இரண்டு தேவன்கள் ஏற்பட்டு \"பல தெய்வ வணக்கம்\" செய்த பாவத்திற்கு ஆளாவோம் என்பதாலும் முஸ்லிம்கள் இயேசுநாதரை தேவனாக நம்புவதில்லை.\nஇயேசு பற்றிய இஸ்லாமிய அறிமுகம்\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநாம் பிறந்த காரணத்தை அறிவோமா\nநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாமாக விருப்பப்பட்ட...\nகன்றின் தாயே உன் கதை என்ன\nஇந்த நாட்டில் வாயில்லா ஜீவன்கள் பலர் வாழ்கிறார்கள்..... அவை பசுக்கள் அல்ல... ஆனால் அவற்றைக் கொண்டு தன் வயிற்றை கழுவி வாழும் ஏழை குடியானவ...\nநமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியப...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nசெங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்\nபைபிளைப் படித்தவர்களும் ‘ Ten Commandments’ திரைப்படத்தைப் பார்த்தவர்களும் செங்கடல் பிளந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் ���ழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nபடைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா\nபடைத்தவனின் வல்லமை உணர்வோம்: நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளி...\nஆடை ஒழுக்கம் மோட்சம் தரும்\nகவர்ச்சிக்காகவே வடிவமைக்கப்படும் பெண் ஆடைகள் 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று பெண்களைக் கட்டிபோட்ட காலம் இருந்...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஉழைப்போர் உரிமை அல்ல, மனித உரிமை\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 2016 இதழ்\nதிருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/02/14163400/1227813/Vishal-says-I-was-shocked-to-see-Anishas-video.vpf", "date_download": "2019-08-23T17:41:45Z", "digest": "sha1:CZZ3K7L5OWVQFHWVIWH6E2PZB7325KIY", "length": 16200, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால் || Vishal says I was shocked to see Anishas video", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\nஅனிஷாவின் வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார். #Vishal #VishalAnisha\nஅனிஷாவின் வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார். #Vishal #VishalAnisha\nவிஷால் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். அனிஷாவிடம் காதலில் விழுந்தது பற்றி விஷால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-\n’நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அனிஷாவை முதன்முதலாக பார்த்தேன். அவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. எங்கள் நட்பு கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து திருமணம் வரை வந்துள்ளது. நான் தெரு நாய்களை பற்றி ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். தெரு நாய���கள் பற்றிய படம் குறித்து நான் அனிஷாவிடம் தெரிவித்து அவரின் கருத்தை கேட்டேன். அந்த படம் குறித்த விவாதங்களின் போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நான் தான் காதலை முதலில் சொன்னேன்.\nஅனிஷாவை கடவுள் எனக்காக அனுப்பி வைத்துள்ளார். அனிஷா தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவையும் செய்து வருகிறார். அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பது அவர் விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன். அனிஷாவை பற்றிய ரகசியம் ஒன்றை சொல்கிறேன். அவர் புலிக்கு பயிற்சி அளிக்கும் திறமை கொண்டவர். அவர் எந்த புலியையும் எளிதில் தூங்க வைத்துவிடுவார். அப்படி ஒரு வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்’. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nவிஷால் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்\nவிஷால் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி அதிபர் கைது\nநடிகர் சங்க நிலம் விற்பனை புகார் - காஞ்சீபுரம் குற்றப்பிரிவு போலீசில் விஷால் ஆஜர்\nஇரும்புத்திரை 2 - சமந்தா இடத்தை பிடித்த பிரபல நடிகை\nமேலும் விஷால் பற்றிய செய்திகள்\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nஉலகத்தை தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பும் பார்த்திபன் - பாரதிராஜா புகழாரம்\nட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா மீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் விஷ���ல் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டும் - பாரதிராஜா விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - ஸ்ரீரெட்டி வீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி டிரெண்டான அசுரன் செகண்ட் லுக் இந்தியன் 2-வில் இருந்து பிரபல நடிகை விலகல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/blog/nalai-matrumoru-naale-g-nagarajan-novel/", "date_download": "2019-08-23T17:37:11Z", "digest": "sha1:ZVOTZC4R6KQOGBJSKYJGICWDDS5EXX7G", "length": 18786, "nlines": 77, "source_domain": "ilearntamil.com", "title": "நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன் | Learn Tamil online", "raw_content": "\nநாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்\nபொதுவாகவே இலக்கியவாதிகளுக்கு தங்களது படைப்பியக்கம் சார்ந்த ஒரு நடைமுறை சிக்கல் உண்டு. எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு முறை எழுத்தாளர் சுஜாதா கூட ஓர் உரையாடலினிடையே ஓரினப் புணர்ச்சியாளர்களைப் பற்றி என் படைப்பில் நான் எழுதினால் என்னை சந்தேகமாய்ப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். பேசும் கதைப்பொருளுக்கும் படைப்பாளிக்குமான தொடர்பை ஊகித்துக் கொள்வது என்பது வாசக மனதில் ஓர் ஓரத்தில் நடைபெறவே செய்கிறது. அதனாலேயே பலரும் கொஞ்சம் தொந்தரவு செய்யும், சமூகப் பார்வையில் கீழ்தரமானது என புறமொதுக்கப்படும் கதாபாத்திரங்களை தமது படைப்பில் தவிர்த்து விடுகின்றனர் அல்லது சில வரிகளில் அவர்களை கடந்து சென்று விடுவார்கள்.\nஜி.நாகராஜன் அசாதாரணமான ஒரு படைப்பாளி. அவரது எழுத்தின் துணிவிற்கு ஒப்புமை கூறத் தக்க எழுத்துக்கள் தமிழில் அபூர்வமே. தனது எழுத்தின் மீதோ தன் மீதோ விழுகின்ற பிம்பத்தைக் குறித்து அவர் கவலை கொள்ளவே இல்லை எனுமளவிற்கு அவரது கதையுலகின் கதைமாந்தர்கள் இருக்கின்றனர். பெருவாரியான இலக்கிய ஆக்கங்களில் இடமளிக்காமல் விரட்டப்படும் கதாப்பாத்திரங்களுக்கு அடைக்கலம் தருகிற எழுத்துக்காரர் இவர். கேடிகளும், ஏமாற்றுக்காரர்களும், சுயநலவாதிகளும், அன்றாடங்காய்ச்சிகளும், பித்தலாட்டக்காரகளும், விலைமகளிருமே அவரது புனைவு���கில் உலவும் பாத்திரங்கள். சமூகத்தின் இருண்ட அந்தரங்கங்களில் வாழ நிர்பந்திக்கப்பட்ட மனிதர்களின் கதைகளையே அவர் எழுதியிருக்கிறார். மோசமானவர்கள் என்ற சமூக முத்திரையைச் தம் மீது சுமந்திடும் மனிதர்களின் கதைகளை இலக்கிய அழகியல் கெடாமல் எழுதிச் சென்றதே அவரது இலக்கிய சாதனை.\nஉண்மையின் அழகியலைச் சொன்ன படைப்புகளை ஏராளமாய் நாம் உதாரணங்களாய் வரிசை கட்டலாம். ஆனால் அதற்கு நிகராக பொய்மையின் அழகியலை படைப்பின் வழியே வாசகனுக்குக் காட்டுகிறது ஜி.நாகராஜனின் எழுத்து. பொதுவாகவே ஆசிரியரின் குரல் (Authorial voice) மிகப் பெரும்பான்மையான படைப்புகளில் பின்னணியில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதன் அளவு மிகும் போது படைப்பில் பிரச்சார நெடி ஏறிவிடும். படைப்பாளியின் குரலில் எப்படியேனும் ஒரு ‘பக்க சார்பு’ நுழைந்து விடுகிறது என்பதனை நமது வாசிப்பு அனுபவத்தில் நாமே உணர முடியும். ஆனால் எந்த வித சார்பும் இன்றி, புகார்களோ அங்கலாய்ப்போ இன்றி தனது கதையுலகை நிறுவி அதனுள் உலவும் மனிதர்களைத் வெறும் சாட்சி மாத்திரமாய் தொடர்கின்ற தொனியில் எழுத்து நடையும் அணுகுமுறையும் இவரது படைப்புச் செயல்பாட்டின் தனித்துவமாக இருக்கிறது. அதுவே படைப்பிற்கான நேர்மையையும், தனது முன்முடிவுகளைத் துடைத்தெறிந்து ‘திறந்த பார்வையுடன்’ உலகையும், சக மனிதர்களையும் அணுகும் வாய்ப்பை வாசகனுக்கு நல்குகிறது.\nநாளை மற்றோரு நாளே எனும் நாவலை, கந்தன் என்ற ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் நடக்கும் கதையாக எடுத்துக் கொள்ளலாம். கந்தனைப் போன்ற எண்ணற்ற சாதாரணர்களின் கதையாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாள் என்றில்லை இப்படிபட்ட, ஏன் நம்மில் பலருடைய மாற்றம் இல்லாத நாட்களின் வகை மாதிரியாகவும் இந்நாவலை நாம் உள்வாங்கிட முடியும். வாசிப்பவரின் பார்வையையும், புரிதலையும், தேடலையும் பொறுத்தே இது நிர்ணயித்துக் கொள்ள முடியும். மையக் பாத்திரமான கந்தன் என்றில்லாமல், அவன் தீடீரென கண்டதும் காதலித்து சேர்த்துக் கொண்ட ’தொழில்’ செய்து கொண்டிருந்த மீனாவோ, அவர்களின் குப்பத்தில் குடியிருக்கும்- கணவனுக்குத் தெரியாமல் தனியாய் தன்னை விற்று சம்பாதிக்கும் – ராக்காயியோ யாவரின் கதைகளையும் சொல்லிக் கொண்டே போகிற எழுத்து. எந்த ஒரு இடத்திலும் பாத்த��ரங்களை ஆய்வு செய்வதோ, நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் முடிவு செய்யும் முத்திரை குத்தல்களோ, பொதுப்புரிதலில் அவர்களின் மீதான விமர்சனமோ நியாயப்படுத்தும் வக்காலத்துகளோ இல்லாத ஒரு நடையில் தான் நாவல் முழுவதுமே எழுதப்பட்டுள்ளது. ஒழுக்கம் குறித்த உபதேசங்களோ, கடவுள்களோ இல்லாத அல்லது அவசியமற்ற ஒரு உலகினை, வாழ்வதை ஒன்றே குறிக்கோளாய் கொண்டியங்கும் மனிதர்களின் வாழ்வியக்கத்தை பிரதானப்படுத்துகிற கதையோட்டமே இந்நாவல்.\nசமூகம் வெறுக்கும் மனிதர்களின் கதையை நேரடியாக சொல்லும் அதே வேளையில் அதற்கு இணையாக அவர்களின் மோசமான வாழ்க்கையென்பதும் அவர் போன்றோரது வாழ்க்கைச் சூழல் சமூக இயக்கத்தின் விளைவே அன்றி அவர்களின் தேர்வல்ல என்று சொல்கிறது போன்ற ஒரு வாசிப்பு அனுபவத்தை தருகின்ற அபூர்வத்தை நிகழ்த்துகிறது. கொஞ்சம் சாராயத்திற்காகவும், கொஞ்சம் பணத்திற்காகவும் பஞ்சாயத்து செய்து பிழைக்கும் கந்தனின் ஒரு ஞாயிறு வாழ்க்கையை பகிரும் நாவல், அந்த ஒரு நாளில் அவன் சந்திக்கும் மனிதர்கள் வழியாகவும், அவனது வாழ்வில் கடந்து வந்த மனிதர்களை இடையிடையே மனதிற்குள் அசைபோட்டுப் பார்க்கும் அவனது நினைவுகளின் வாயிலாகவும், மனிதர்களில் பல அற்பங்களை எடுத்துக் காட்டுகிறது நாவல்.\nகதை மாந்தர் எவருக்குமே (கதையில்) எந்த ஒரு கணத்திலுமே தாங்கள் செய்கிற எத்தைகைய செயல்கள் குறித்த குற்றவுணர்வோ, மன ஊசலாட்டங்களோ இல்லவே இல்லை. பொய்களும், ஏமாற்றலும், நம்பிக்கைத் துரோகமும் ஏதோ மனித வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒரு அம்சம் மட்டுமே எனும் மனவோட்டமே இருக்கிறது.\nமீனாவை தன்னிடம் விற்ற வெற்றிலைக் கடை சோலைப்பிள்ளை தன் வீட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்க வைத்து ஏமாற்றி விட்டது வருடங்கள் ஆன போதும் கந்தனின் மனதை விட்டகல மறுக்கிறது. அவன் தனது சஞ்சலத்தைப் பகிர நாடும் தரகர் அந்தோணி அவனுக்குச் சமாதானம் சொல்லும் போது, “தம்பி, ஏமாத்தறவங்களும், ஏமார்றவங்களும் இருக்குறது தான் உலகத்தின் தன்மை… என்னைப் பொருத்தவரை, யாரையாவது கவுக்க, எதைப் பத்தியாவது சூழ்ச்சி செய்யும் போது தான் எனக்கு உசிரோட இருப்பதாகவே தெரியுது..” என்று அவனுக்கு தனது பார்வையை முன்வைக்கிறார். அவரே , “பொறு தம்பி, என்னைப் பொருத்தமட்டிலே, என்னை ஒருவன் ஒரு வளிலே ஏமாத்தினா, அதே வளிலே வேறு யாரெ நான் ஏமாத்த முடியும்னு யோசிப்பேன்… ஒருத்தன் உன்னைய ஏமாத்துனா அவன் உனக்கு ஒரு தந்திரம் கத்துக் கொடுத்தான்னு வச்சுக்க. அவன் ஒரு வகையில் ஒனக்குக் குரு. அதை மட்டும் மறந்திராதே” (ப:110,111) என தன் போதனைகளை வாரி வழங்குகிறார்.\nகலையின் வேலைகளுள் முக்கியமானது வாழ்க்கையை அசலாக ஆவணப்படுத்துதலே. மாறாக முடிவு சொல்வதோ, கருத்துப் பகிர்வதோ முதன்மைப்படுத்த வேண்டிய அம்சங்களே அல்ல. அந்த வகையில் ‘நாளை மற்றோரு நாளே’ மனித வாழ்க்கையை எந்த வித பாசாங்கும் இன்றி, சமரசங்களுமின்றி உள்ளது உள்ளபடி முன்வைக்கிறது. அதுவே இலக்கிய உலகில் அதற்கான நிரந்தரமான இடத்தை உறுதி செய்கிறது.\nPreviousஇலக்கிய அனுபவம் என்றால் என்ன\nNextஎழுத்தும், சமூகமும் – பகுதி – I\nகாற்றில் அலையும் நம்பிக்கையின் வேர்கள்\nகல்யாணி இருந்த வீடு – எஸ்.ரா சிறுகதை\n72 Kg A Brief History of Time Anton Chekhov Azhiyasudargal Dalit Literature Documentary Short Introduction to Short Films One letter words in Tamil Short Film Stephen W. Hawking Tamil Documentary Tamils Lifestyle The Bet World Cinema அசோகமித்திரன் அழியாசுடர்கள் ஆதவன் தீட்சண்யா ஆளுமை அறிமுகம் ஆவண குறும்படம் ஆவணக் குறும்படம் இணைய தளம் அறிமுகம் இந்திய இலக்கியம் இயற்பியல் இரா.முருகவேள் உலக இலக்கியம் உலக சினிமா எஸ்.ராமகிருஷ்ணன் க.நா.சு கல்வி கவிதை கி.ரா குறும்படம் சினிமா அறிமுகம் சிறுகதை சுஜாதா ஜி.நாகராஜன் ஜெயமோகன் தமிழர் வாழ்வியல் தமிழ் இலக்கியம் தலித் இலக்கியம் நாவல் நூல் அறிமுகம் பந்தயம் பஷிர் புலிக்கலைஞன்\nநீட் தேர்வு குழப்பங்கள்: ஒரு பார்வை – பகுதி I\nமதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – பாதகங்கள்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – சாதகங்கள்\nAnonymous on எழுத்து மொழி\nAnonymous on எழுத்து மொழி\nAnonymous on மிளிர் கல் – இரா.முருகவேள்\nAnonymous on மிளிர் கல் – இரா.முருகவேள்\nAnonymous on மிளிர் கல் – இரா.முருகவேள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/07/what-is-electromagnetic-radiation/", "date_download": "2019-08-23T19:10:04Z", "digest": "sha1:XRYBP3H7A322QGWJ7BFVAN4KTTH7TXPA", "length": 11900, "nlines": 187, "source_domain": "parimaanam.net", "title": "மின்காந்தக் கதிர்வீச்சு என்றால் என்ன? — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசனிக்கிழமை, ஆகஸ்ட் 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு வீடியோ மின்காந்தக் கதிர்வீச��சு என்றால் என்ன\nமின்காந்தக் கதிர்வீச்சு என்றால் என்ன\nமின்காந்த அலைகள் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் பயன்படுத்தும் ரேடியோ தொடங்கி, செல்பேசி வரை மின்காந்த அலைகளைப் பயன்படுத்தியே இந்தக் கருவிகள் எல்லாம் தொழிற்படுகின்றன.\nமின்காந்த அலைகளில் பல வகைகள் உண்டு. குறைந்த சக்தியைக்கொண்ட ரேடியோ அலைகளில் தொடங்கி, சக்திவாய்ந்த அலைகளான காமா கதிர்கள் வரை அதனது வீச்சு செல்கிறது.\nநிரோஷன் அண்ணனின் SciNirosh ஷோவில் இந்த மின்காந்த அலைகளைப் பற்றி எளிய தமிழில் விளக்குகிறார். பார்த்துப் பயனடையுங்கள்.\nமின்காந்த அலைகளைப் பற்றிய என்னுடைய கட்டுரைகள் இதோ, SciNirosh விடியோவை பார்த்துவிட்டு மேலதிக தகவல்களுக்கு இந்தக் கட்டுரைகளையும் வாசிக்கவும்\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nமின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nமின்காந்தஅலைகள் 3: ரேடியோ அலைகள்\nமேலும் சமூக வலைத்தளங்களில் SciNirosh ஐ தொடர\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nஅவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்ஸ் ட்ரைலர்\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T19:06:31Z", "digest": "sha1:VVK6V5HETOWWAJG4SLHTLXQIV72BK3NR", "length": 96051, "nlines": 1909, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஆணவம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nபிரமச்சாரியாக இர��ந்து தியாகம் செய்யவே திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nகாங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகியின் புது விளக்கம்: இப்பொழுது, குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார்[1]. அது மட்டுமல்லாது, “ராகுல் மிகப்பெரிய மனிதர், மற்றும் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். இந்த காரணத்திற்காகத் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பேயைப் போல இவரும் பிரம்மச்சாரியாக உள்ளார்”, என்றெல்லம் விவரித்தார்[2]. இவர் புதியதாக நியமிக்கப் பட்டுள்ள கமிட்டி செயலாளராக இருப்பதால், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளார் போலும்[3]. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது[4].\nகுடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சிமுறையைத் தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை: இப்படி சொன்னதும், உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு / விளக்குமாறு கேட்டதற்கு, பிரச்சினையை உணர்ந்து, வால்மீகி உடனே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்[5]. ப��ன்னர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்[6]. வழக்கம் போல இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் போட்டு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள்[7].\n: உண்மையில் நரேந்திர மோடியும் பிரம்மச்சாரித் தான். இவர் இப்பொழுது பீஜேபி தரப்பில் பிரதம மந்திரி பதவிக்காக பரிந்துரைக்கப் படும் நிலையில் உள்ளார். ஆனால், காங்கிரஸ் இதுவரை ராகுல் தான் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி என்று சொல்லவில்லை. ஒருவேளை மனதில் அத்தகைய கருத்தை வைத்துக் கொண்டு, இப்படி சொல்லிவிட்டாரோ என்னமோ இருப்பினும், ஊடகங்கள் இவர்களை விடுவதாக இல்லை. வயதாகி விட்டதாலும், அவர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாலும், இவ்விஷயத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இளைஞர் என்று அறிமுகப்படுத்தப் பட்டு வரும் ராகுல் 40 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், இப்படி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நிச்சயமாக சோனியா அவருக்கு ஒரு கிருத்துவப் பெண்ணைத்தான் கட்டி வைப்பார் என்று நெருக்கத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பிரியங்காவை ராபர்ட் வதேரா என்ற கத்தோலிக்கக் கிருத்துவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில் தான் காங்கிரஸ்காரர்கள் குழம்பியுள்ளனர் என்று தெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் கூட வாஜ்பேயி பாதையைப் பின்பற்ற வேண்டும், மோடி பாதை பின்பற்றக் கூடாது என்று பேசும் நிலை வந்துள்ளது. இதனால், இன்று வரை பிரம்மச்சாரியாக உள்ள ராகுலை, மோடிக்குப் பதிலாக, வாஜ்பேயுடன் ஒப்பிட்டுள்ளதில் எந்த முரண்பாடும் தெரியவில்லை. இருப்பினும் அந்த காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி, ஏதோ சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார்.\nகடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் ராகுலே இத்தகைய விளக்கம் கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[8]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[9]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[10]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, கா��்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[11]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன\n[5] தினமலர், ராகுல்திருமணம்:காங்., தலைவர்சர்ச்சைபேச்சு, பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 08,2013,08:55 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,10:47 IST\nகுறிச்சொற்கள்:அந்தப்புறம், அந்தரங்கம். ராஜாங்கம், அனுமதி, அழகி, இத்தாலி, இந்திரா, இளவரசன், உறவு, ஒழுக்கம், கல்யாணம், காதலி, காதல், கார்டெல்லி, கூடல், சோனியா, டேடிங், துணைவி, நடிகை, நேரு, பாஸ்டன், பிரம்மச்சரியம், பிரியங்கா, பிரிவு, பிரேசில், மனைவி, ராகுல், ராபர்ட், ராஹுல், வதேரா, வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli\nஅனுஷ்கா, ஆணவம், ஆதாரம், இத்தாலி, இலக்கு, இளமை சோனியா, இளைஞர், உடல், உண்மை, உரிமை, உறவு, கவர்ச்சி, காதலி, காதல், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், செக்ஸ், தோழி, பாஸ்டன், ராகுல், ராஹுல், வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)\nஊழல் மலிந்த துறைகளுக்கு கபில் சிபலை அமைச்சாராக்கும் மர்மம் என்ன – சோனியாவின் பிரமாதமான நாடகம் (4)\nகபில் சிபல் வக்கீல், தந்திரக்காரர், சாதுர்யமான புத்திக் காரர், கைதேர்ந்த வித்தைக் காரர்.\nஏஜி எடுத்துக் காட்டிய 1,75,000 கோடி நஷ்டம் என்பதனை ஒன்றுமேயில்லை என்று செய்த மோடி வித்தைக்காரர்.\nதான் தொலைதொடர்பு அமைச்சர் பதவிக்கு வந்ததும், ஊடகத்தில் இப்பாட்டைப் பாடி, “ஜீரோ லாஸ்” (பூஜ்யம் நஷ்டம்), நஷ்டம் ஒன்றுமேயில்லை என்று செய்த மோடி வித்தைக்காரர்.\nஅதற்கேற்றபடி, ஏலத்தில் விட்டு, பார் ஒன்றுமே கிடைக்கவில்லை, ஆக ஏஜி எடுத்துக் காட்டிய 1,75,000 கோடிகள் என்பதெல்லாம், வெறும் யேஷ்யம் தான், உண்மையல்ல என்று பேசிவந்தார்\nசோனியாவே வியந்து விட்டார், ஆஹா, இப்படி பட்ட ஆள் தானே நமக்கு வேண்டும், சரி இவரை ரெயில்வே துறைக்குப் போட்டால், இப்படியே “ஜீரோ” ஆக்கி வந்த விடுவார், தொல்லை போய் விடும் என்று தீர்மானித்து, முதலில் ஒரு ஜோஷி என்ற ஆளைப் போட்டு, சட்டத்துறைக்கு கபில் சிபலைப் போட்டுள்ளார்\nஇனி நிலக்கரி ஊழல் ஒன்றும் இல்லை என்று இவர் ஆக்கிவிடுவார்\nமந்திரிகளே இல்லாத துறைகள்: ரூ.10 கோடி லஞ்ச பேரத்தில் சிக்கியதால் ரெயில்வே மந்திரி பன்சாலும், நிலக்கரி ஊழல் அறிக்கையை திருத்திய சர்ச்சையில் சிக்கியதால் சட்ட மந்திரி அஸ்வினிகுமாரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மத்திய மந்திரி சபையில் காலியாக உள்ள இடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில ராஜாங்க மந்திரிகள், தி.மு.க விலகியதால் ஏற்பட்ட காலியிடங்கள் என, சுமார் 10 மத்திய மந்திரி பதவி நிரப்பப்பட வேண்டியதுள்ளது. இந்நிலையில் காலியாக உள்ள மத்திய மந்திரி பதவிகளில் சட்ட துறை கபில் சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ரெயில்வே துறை சி.பி.ஜோஷிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nபோட்டி போடுவதால் சண்டை, சச்சரவு: எல்லோருக்கும் இத்துறைகளின் மீது கண்ணுள்ளதால், யாருக்குக் கொடுப்பது என்ற பிரச்சினை வெளிப்படையாகி விட்டது. மூத்த அமைச்சர்கள், அமைச்சர்கள் இல்லாது கட்சிசார்பு பேச்சாளர்கள், ஊடக தொடர்பாரளர்கள் முதலியோருக்கு உள்ள ஒரு வருடத்தில் கொடுத்தால், அவர்களுக்கும் நன்மையாக இருக்குமே என்ற எண்ணமும் உள்ளது, அவர்களுக்கும் ஆசை உள்ளது. இந்நிலையில் தான் “சோனியாவிற்கும், மன்மோஹனுக்கும் லடாய்” என்று ஊடகங்கள் ஹாஸ்யமாக செய்திகளை வெளியிட்டன[1].\nஇல்லை, சோனியா–மன்மோகன்சிங்இருவரும்சேர்ந்துஎடுத்தமுடிவு: இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், ஒரு சில மீடியாக்களில், அமைச்சர்கள் இருவரும், சோனியா வலியுறுத்தலினால் தான் பதவி விலகினார்கள் என செய்தி வெளியானது[2]. இது தவறான தகவல். பன்சால் மற்றும் அஸ்வனி குமார் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற முடிவு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு என கூறியுள்ளார்[3]. ஆகவே இருவருக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது[4]. என்னதான் பொம்மை பிஎம் என்றாலும், சோனியா வெளிப்படையாக தானே அமைச்சர்களை நீக்குவது, நியமிப்பது என்பது, தன்னை அவமதிப்பதாக நினைப்பதாக செய்திகள் வெளியாகின[5]. ��னார்த்தன் திவேதி மேலும், “2014 வரை மன்மோஹன் தான் பிரதமராக இருப்பார்”, என்பது[6] வேடிக்கையாக இருந்தது\nஅடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா – இப்படி பேச்சு எப்படி வரலாம்: யார் அப்படி சந்தாகப்பட்டது, எதற்காக இந்த விளக்கம் என்று தெரியவில்லை. பிறகு, எப்படி இந்த விளக்கம் தேவைப்படுகிறது[7]. சோனியாவிற்கு பாதகமாக எந்த ஊடகங்களும் செய்திகள் வெளியிட முடியாது. பிறகு, அவர் எப்படி பிரதம மந்திரியை மாற்ற வேண்டும் என்ற கருத்திற்கு இடம் கொடுப்பார் என்றும் தெரியவில்லை. அடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா, யார் என்று ஊடகங்கள் அலச ஆரம்பித்து விட்டனவாம். காரணம், அடுத்த பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக, அத்தகைய மாறுதலைக் கொண்டு வர அவர் விரும்பியுள்ளார் என்கின்றன[8]. இப்படியான பேச்சு / யூகம் எப்படி வரலாம்: யார் அப்படி சந்தாகப்பட்டது, எதற்காக இந்த விளக்கம் என்று தெரியவில்லை. பிறகு, எப்படி இந்த விளக்கம் தேவைப்படுகிறது[7]. சோனியாவிற்கு பாதகமாக எந்த ஊடகங்களும் செய்திகள் வெளியிட முடியாது. பிறகு, அவர் எப்படி பிரதம மந்திரியை மாற்ற வேண்டும் என்ற கருத்திற்கு இடம் கொடுப்பார் என்றும் தெரியவில்லை. அடுத்த பிரதமர் ராகுலா, சிதம்பரமா, ஆன்டனியா, யார் என்று ஊடகங்கள் அலச ஆரம்பித்து விட்டனவாம். காரணம், அடுத்த பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக, அத்தகைய மாறுதலைக் கொண்டு வர அவர் விரும்பியுள்ளார் என்கின்றன[8]. இப்படியான பேச்சு / யூகம் எப்படி வரலாம் அதிகாரம் இரண்டு நிலைகளில் இருந்தால் இப்பிரச்சினை வரத்தான் செய்யும்[9].\nசட்ட நடைமுறைகள் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது[10]: எப்படி இவர் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. சட்ட மந்திரியாக பதவியேற்ற கபில் சிபல் கூறுகையில், “சட்ட நடைமுறைகள் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும். பரந்த இலக்கினை அடைவதற்கு, சட்டத்துறையில் எளிமையான, வெளிப்படையான நடைமுறைகள் அவசியம் தேவை. அதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்துறை செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்படும். நீதித் துறை நியமனங்களும், செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்க நடவடிக்கை எடுப்பேன். விசாரணை முதல் தீர்ப்பு வழங்குதல் வரை நவீன தொழில்நுட்பத்��ைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள நிலையில், சட்டத்துறையில் எனது பணிகளை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்” என்றார்[11].\nஊழல்களை ஒழித்து ரெயில்வே துறையை உயர்த்த முயற்சி செய்வேன்: அடடா, இதென்ன, ரெயில்வே துறையில் ஊழல் உள்ளது என்பதனை ஒப்புக் கொண்டு விட்டார் போலிருக்கிறாதே இதேபோல் ரெயில்வே மந்திரியாக பொறுப்பேற்ற சி.பி.ஜோஷி கூறுகையில், “ரயில்வே வாரிய உறுப்பினர் நியமன முறைகேடு விவகாரத்தால் ரயில்வே துறை மீது களங்கம் ஏற்பட்டுள்ளது. அதைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஊழல்களை ஒழித்து ரெயில்வே துறையை உயர்த்த முயற்சி செய்வேன். ஊழியர்கள் மத்தியிலான நம்பிக்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பொறுப்புக்களை நிறைவேற்றுவேன்” என்றார்[12].\nகுறிச்சொற்கள்:அதிகாரம், உண்மை அதிகாரம், உண்மை தலைவர், சும்மா, டம்மி, பகிர்வு, போலி, போலி அதிக்சாரம், போலி தலைவர், மாயை\nஅதிகாரம், ஆணவம், ஆளுமை, செருக்கு, டம்மி, பகிர்வு, போலி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் ���ன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=134&sortid=4", "date_download": "2019-08-23T17:48:31Z", "digest": "sha1:IDJF3W4CDBAOJ2MOZZJBQC53HWKKJVDF", "length": 41206, "nlines": 113, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nசென்னை சட்டசபையும், தலைமைச் செயலகமும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய வளாகத்துக்கு மாறுகின்றன வரலாற்றுப் புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் இது. சென்னப்பட்டினத்தை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ்காரர்கள் வளைத்துப் போட்டனர். சென்னை வளர்ந்ததும் அதைப் பறிக்கப் பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும் போட்ட போட்டியில் சென்னையே அதிர்ந்தது. ஆனாலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளையக்கூட இல்லை, வளரத்தான் செய்தது. ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டிய புரட்சிக்கு முதல் வித்திட்ட வேலூர்ப் புரட்சியை, ஆங்கிலேயர்களே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆரம்பித்துவைத்தது வரலாற்றின் வேடிக்கை. சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டின் பல்வேறு நிலைகளை வடித்ததும் இந்தக் கோட்டையில்தான். இந்திய வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ராபர்ட் கிளைவ், தான் தற்கொலை செய்துகொள்ள கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுக் கொண்டும் அது வெடிக்கவில்லை. ஆனால், அவருடன் இருந்தவர் சுட்டுப் பார்த்தபோது... அந்தத் துப்பாக்கி வெடித்தது வரலாற்றுப் புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் இது. சென்னப்பட்டினத்தை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ்காரர்கள் வளைத்துப் போட்டனர். சென்னை வளர்ந்ததும் அதைப் பறிக்கப் பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும் போட்ட போட்டியில் சென்னையே அதிர்ந்தது. ஆனாலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளையக்கூட இல்லை, வளரத்தான் செய்தது. ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டிய புரட்சிக்கு முதல் வித்திட்ட வேலூர்ப் புரட்சியை, ஆங்கிலேயர்களே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆரம்பித்துவைத்தது வரலாற்றின் வேடிக்கை. சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டின் பல்வேறு நிலைகளை வடித்ததும் இந்தக் கோட்டையில்தான். இந்திய வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ராபர்ட் கிளைவ், தான் தற்கொலை செய்துகொள்ள கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுக் கொண்டும் அது வெடிக்கவில்லை. ஆனால், அவருடன் இருந்தவர் சுட்டுப் பார்த்தபோது... அந்தத் துப்பாக்கி வெடித்தது இதைப் போன்ற பல அபூர்வ சம்பவங்களைத் தொகுத்து, விறுவிறுப்பு குறையாம\nஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர். மதன் எதையும் சுவைபட��் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது, வடக்கே பாபர் மசூதி சர்ச்சை பெரிய அளவில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. 'இந்த நேரத்தில் இப்படி ஒரு தொடரா' என்று சிலர் நினைத்தார்கள். சிலர் பயப்படவும் செய்தார்கள். ஆனால், 'ஆர‌ம்பித்த‌ நேர‌ம் ச‌ரியில்லையோ' என்று ஒரு க‌ண‌ம்கூட‌ அவ‌ர் த‌ய‌ங்க‌வில்லை. 'இதுதான் ச‌ரியான‌ ச‌ம‌ய‌ம்... உண்மைக‌ளைச் சொல்வ‌த‌னால் ந‌ன்மைதான் ஏற்ப‌டும்... தொல்லைக‌ள் வ‌ருவ‌தில்லை' என்ற‌ திட‌மான‌ ந‌ம்பிக்கையோடு எழுதினார். ம‌த‌ன் மொக‌லாய‌ ச‌ரித்திர‌த்தைச் சொல்ல‌ச் சொல்ல‌, உண்மையில் ஒரு ம‌க‌த்தான‌ வெற்றியாக‌ தொட‌ர் அமைந்த‌து. எந்த‌க் க‌ள‌ங்க‌மும் அவ‌ர் எழுத்தில் இருக்க‌வில்லை. ஒவ்வொரு ம‌ன்ன‌ரையும் நேசித்து, ஒவ்வொரு நிக‌ழ்ச்சியையும் அவ‌ரே நேரில் இருந்து பார்த்த‌து போல‌ எழுதிய‌ பாங்கு அதிச‌ய‌மான‌து. வாச‌க‌ர்க‌ளும் '\nபலவித மாவட்டக்காரர்களின் கனவு இலக்காக, நம்பி வருபவர்களை வாழ வைக்கும் தளமாக மகத்துவம் சுமக்கிறது சென்னை. வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் தொடங்கி பிழைப்புக்காக வரும் பிற மாவட்டக்காரர்கள் வரை அத்தனை பேரின் போக்குவரத்துகளையும் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிற இந்தப் பெருநகரத்தின் வரலாறு சுவாரஸ்யம் மிக்கது. மிகுந்த தேடுதலோடு சென்னை மாநகரம் கடந்துவந்த நிகழ்வுகளைக் கண்முன்னே நிறுத்தும் கணக்காக இந்த நூலை அற்புதப்படுத்தி இருக்கிறார் நூல் ஆசிரியர் பார்த்திபன். ‘தினத்தந்தி’ பத்திரிகையில் சென்னை குறித்த வரலாறு தொடங்கிய நாள் முதல் அதனை வாசித்துச் சிலிர்த்தவன் நான். ஆங்கிலேயர்களின் தலைமை இடமாக இருந்த புனித ஜார்ஜ் கோட்டையின் உருவாக்கம் தொடங்கி ராயபுரம் ரயில் நிலையம், சேப்பாக்கம் அரண்மனை, ரிப்பன் மாளிகை, ஆர்மீனியன் தேவாலயம்... என சென்னையின் காலத்திய அடையாளங்களாக விளங்கும் அத்தனை இடங்களின் வரலாறுகளையும் இந்த நூல் விவரிக்கும் விதம் ரொம்பவே அலாதியானது. ‘யார் இந்த பார்த்திபன் இவ்வளவு விவரங்களை இவர் எங்கிருந்து தேடிப் பிடித்தார் இவ்வளவு விவரங்களை இவர் எங்கிருந்து தேடிப் பிடித்தார் யாரும் விரல் நீட்டித் தவறு சொல்ல முடியாதபடி தனக்குக் கிடைக்கும் விவரங்களை இவர் எப்படிச் சரிபார��த்துக் கொள்கிறார் யாரும் விரல் நீட்டித் தவறு சொல்ல முடியாதபடி தனக்குக் கிடைக்கும் விவரங்களை இவர் எப்படிச் சரிபார்த்துக் கொள்கிறார்’ என இந்தத் தொடரைப் படிக்கிறபோதெல்லாம் ஆச்சர்யம் என்னை ஆட்கொள்கிறது. சாலச்சிறந்த இந்தத் தகவல் திரட்டும், சுவாரஸ்யம் குன்றாத அழகு நடையில் அதனை வார்த்திருக்கும் விதமும் வாசிக்கும் அனைவரையும் சிலிர்க்க வைக்கும். இந்த 300 ஆண்டுகால நிகழ்வுகளைப் படிக்கிறபோது, மதராசபட்டின மக்களில் ஒருவராக நீங்கள் மாறுவீர்கள் என்பது உண்மை\nவீரமும் கொடையும் மண்ணை ஆளும் மன்னர்களுக்கே உரிய மகத்தான மாண்புகள். அப்படிப்பட்ட மன்னர்களில் முதன்மையானவன் போஜராஜன். வட இந்தியாவில் தன் ஆளுமையின் கீழ் இருந்த பிரதேசத்தையும், அதில் வாழ்ந்த மக்களையும் புலவர்களையும் அன்பால் அரவணைத்து வாழ்ந்தவன். இவன், சகலக் கலைகளையும் கற்றதுடன், அந்தந்தத் துறை நிபுணர்களையும் அழைத்துச் சிறப்புச் செய்யும் வள்ளலாகத் திகழ்ந்தவன். எழுத்துத் துறையில் அதிக ஆர்வம் கொண்ட போஜராஜன், கவி இயற்றுவதிலும் பாடல் புனைவதிலும் திறன் படைத்தவன் என்பது, ஏடுகள் எடுத்துரைக்கும் தகவல்களில் ஒன்று. இவனுடைய பிறப்பு தொடங்கி, இளமைக் காலம், நாடு, சமகாலத்து மன்னர்களுடனான உறவு, மேற்கொண்ட போர்கள், தலைநகர் தாரா நகரத்தின் தனிச்சிறப்பு, பின்பற்றிய சமயம், கட்டிய ஏரியின் பின்னணி, எழுதிய நூல்கள் என போஜராஜனின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படி எழுதியுள்ளார் நூலாசிரியர் மு.ஸ்ரீனிவாஸன். மேலும், கலைவாணியான சரஸ்வதி தேவிக்கு இவன் எழுப்பிய கோயில், சம்பூராமாயணத்தின் சாரம், சாலி ஹோத்ரா என்பதற்கான விளக்கம், ஆட்சிச் சிறப்பை விளக்கும் செப்பேடுகள், காலத்தை கடந்த நிகழ்வுகளை இன்றும் விளக்கிச் சொல்லும் கல்வெட்டுகள் என போஜராஜனின் வாழ்க்கை வரலாற்றுக்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்துள்ளது இந்த நூல். போஜனின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்துகொள்ள பிரியப்படும் வாசகர்களுக்கான வரப்பிரசாதம், இது. போஜராஜன் பற்றிய நூல்கள் தமிழில் இல்லாத குறையைத் தீர்க்க வந்துள்ளது இந்த நூல்.\nஜமீன்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க எப்போதுமே அளவுக்கதிகமான ஆர்வம் ஏற்படும். அந்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நெல்லை சீமையில் வாழ்ந்து வீழ்ந்த பத்து ஜமீன்களைப்பற்றி படம்பிடித்துக் காட்டுகிறது இந்த நூல். ஒரு ஜமீனின் எல்லைக்குள் பல கிராமங்கள் இருந்தன. அங்கு நெல் அறுவடை செய்வது, வரி வசூல் செய்வது, காவல் வேலை உள்ளிட்ட பல பணிகளை ஜமீன்கள்தான் செய்து வந்தன. வரி வசூலித்து மன்னருக்குக் கொடுத்தது போக மீதியை அவர்கள் அனுபவித்துக்கொண்டனர். தங்களை மகாராஜாவாக எண்ணிக்கொண்டு ராஜ தர்பார் நடத்தி, ஒரு கட்டத்தில் தாங்கள்தான் எல்லாமும் என தான்தோன்றித்தனமாக வாழ ஆரம்பித்தனர். மிருகங்களை வேட்டையாடி மகிழ்ந்த ஜமீன்தார்கள், மக்களை அடிமை போல நடத்தி, அராஜகம் செய்து பொதுமக்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தனர். விதிவிலக்காக சில ஜமீன்தார்கள், சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் உயிரையும், பொருளையும்கூட இழந்துள்ளனர். அரசாங்கத்தால் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு, ராஜாவாக இருந்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் சாதாரண மனிதர்களாகிவிட்டனர். இந்த ஜமீன்களின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதை போல் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்று ஜமீன்களின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களை அடிமைபோல் நடத்தி அராஜகம் செய்வோர் பின்னாளில் எத்தகைய நிலைமைக்கு ஆளாவார்கள் என்பதும் இந்த நூலின் மூலம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.\nவாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாகத் தெரியாவிடினும், வரலாற்றுச் சான்றுகளையும், கட்டுரையாளர்களின் பதிவுகளையும் ஆதாரங்களாகக் காட்டி பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர் மருதநாயகம் என்பதைத் தெளிவாக விளங்கச் செய்துள்ளார் இந்த நூலின் ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான். மேலும், மருதநாயகம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும், அவர் ஒரு முஸ்லிம்தான் என்பதையும் பல சான்றுகளுடன் ஆணித்தரமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வரலாற்றுப் பதிவுகள் என்றாலே அதில் ஒரு தேடலும், ஆய்வும், ஆராய்ச்சியும் கட்டாயம் இருக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் கொடுத்திருக்கும் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.மருதநாயகம் என்ற மாமனிதரின் வீர சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் எளிய நடையில், உணர்ச்சி மிக்க எழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர். நம்மில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களை மேல்நாட்டு எழுத்தாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய பதிவுகள் போன்றவற்றை ஆதாரங்களாகக் கொடுத்திருப்பது மிகுந்த வலு சேர்க்கக்கூடியது. வரவேற்கத்தக்கது. சரித்திரத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள நினைக்கும் அத்தனைபேருக்கும் இந்த நூல் அற்புதமான ஆவணம்.\nby டாக்டர் ரா.நிரஞ்சனா தேவி\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டும் அறிவியலை அன்றைய காலகட்டத்திலேயே அறிந்து, விவசாயச் சிறப்புக்கு அடிகோலிய ஆச்சரியன் கரிகாலன். மைசூர் குடகு மலையில் பிறந்து தமிழ்நாட்டில் கடலுடன் கலக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்திலேயே பல அணைகள் கட்டப்பட்டு நீரைத் தேக்கிவைக்கிறார்கள். எஞ்சிய நீர் மட்டுமே தென்னக நெற்களஞ்சியமாம் தஞ்சையை எட்டுகிறது. ஆனால், கரிகாலன் காலத்தில், காவிரியின் குறுக்கே எந்தத் தடைகளும் இல்லாத சூழலில், ஆண்டு முழுவதும் வெள்ளம் பாயும் காவிரி எப்படி கரைபுரண்டு ஓடியிருக்கும் அதன் வேகம் எவ்வளவு இருந்திருக்கும் அதன் வேகம் எவ்வளவு இருந்திருக்கும் அத்தகைய வேகத்தைத் தாங்கவும், எந்நாளும் வறட்சி காணாத வகையில் நீரைத் தேக்கவும், அதனை விவசாயச் செழிப்புக்குப் பயன்படுத்தவும் கரிகாலன் எப்படி எல்லாம் திட்டமிட்டு இருப்பான் அத்தகைய வேகத்தைத் தாங்கவும், எந்நாளும் வறட்சி காணாத வகையில் நீரைத் தேக்கவும், அதனை விவசாயச் செழிப்புக்குப் பயன்படுத்தவும் கரிகாலன் எப்படி எல்லாம் திட்டமிட்டு இருப்பான் - இத���தகைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் வார்க்கிறது இந்தத் தேடுதல் நிறைந்த பதிவு. உண்மையான கரிகாலன் யார், அவனுடைய ஆட்சிச் சிறப்பு, போர்த் திறன், கல்லணை கட்டப்பட்டதின் தொலைநோக்குப் பார்வை, நீர்ப் பிரச்னை என நாம் அறியத் தவறிய சோழ மண்ணின் காலடித்தடத்தைக் கண்டுபிடித்து சுவைபடச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் ரா.நிரஞ்சனாதேவி. மாமன்னன் கரிகாலனைப்பற்றியும் கல்லணையைப்பற்றியும் இதுவரை எவரும் சொல்லியிராத அளவுக்கு செறிவுமிகுந்த கல்வெட்டுச் செய்திகளுக்கு நிகரான படைப்பு இது\nசிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். பல்லவர் காலத்தில் சமணம் வளர்க்கப்பட்டது. சைவமும் நிலைபெற்றுள்ளது. பல்லவர்கள் அளித்த பட்டயங்களை ஆய்வு செய்தே பல்லவ மன்னர்கள் யார் எவர் என இனங்கண்டுள்ளனர் ஆய்வாளர்கள். பிராகிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் முற்காலப் பல்லவர்கள். சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் இடைக்காலப் பல்லவர்கள். கிரந்தத் தமிழில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் பிற்காலப் பல்லவர்கள் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். அப்படியானால் பல்லவர்களின் தொடக்கம் எது எத்தனை பல்லவ அரசர்கள் தமிழகத்தை ஆண்டுள்ளனர் எத்தனை பல்லவ அரசர்கள் தமிழகத்தை ஆண்டுள்ளனர் அத்தனை கேள்விகளுக்கும் தன் ஆய்வின் மூலம் இந்த நூலில் விடைகாண முயன்றிருக்கிறார் நூலாசிரியர் இரா.மன்னர் மன்னன். தொடக்கத்தில் சமண மதத்தினைப் பின்பற்றிய மகேந்திரவர்ம பல்லவனை சைவ மதத்திற்கு மாற்றினார் அப்பர் என்கிற திருநாவுக்கரசர். இதன் காரணமாக சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டு சைவத் திருக்கோயில்களைக் கட்டினான் மகேந்திரவர்மன். இவன் காலத்தில்தான் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்களில் தமிழ் கிரந்தக எழுத்துப் பொறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மகேந்திரவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி என்பவர்தான் பெரியபுராணம் கூறும் சிறுத்தொண்ட நாயனார் என்கிறது இந்த நூல். பரஞ்சோதிக்குப் பிறகு கழற்சிங்கன் என்ற பல்லவ அரசனே சிவத்தொண்ட��ாக மாறியுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு அரிய வரலாற்றுத் தகவல்கள் இந்த நூலில் காணப்படுவதே இதன் சிறப்பு எனலாம். கல்லில் கலைவண்ணம் கண்டவர்களின் வரலாற்றை பறைசாற்றும் முரசாக இந்த நூல் திகழ்கிறது. வாருங்கள்... பல்லவப் பேரரசை தரிசிப்போம்\nஜான் கென்னடி கொலையானது எப்படி\nஅகிலத்தின் மிகப்பெரிய வல்லரசு... உலகத்தை ஆட்டிப்படைக்கும் போலீஸ்காரன் என்று உலக மக்களால் மிரட்சியோடு பார்க்கப்படும் அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன. ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன. ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா வேறு யார��டனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. கென்னடி மீது வெறுப்புக்கொண்டு ஆஸ்வால்ட்டைத் தூண்டிவிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொண்டதா அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. கென்னடி மீது வெறுப்புக்கொண்டு ஆஸ்வால்ட்டைத் தூண்டிவிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொண்டதா மாஃபியா கும்பல் அவனை இதில் பயன்படுத்திக்கொண்டதா மாஃபியா கும்பல் அவனை இதில் பயன்படுத்திக்கொண்டதா நிஜமாகவே ஆஸ்வால்டுதான் ஜனாதிபதியைச் சுட்டானா போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதிலிருந்து, கொலை வழக்கு விசாரணை முடியும்வரை நடந்த விவகாரங்கள் என்ன என்பதை துல்லியமாகச் சொல்கிறது இந்த புத்தகம். உலகமே வியக்கும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது... எந்த வகையில் தாக்குதல்கள் நடந்துள்ளன என்பன பற்றியெல்லாம் இந்த புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர் சிவதர்ஷினி. ஜான் கென்னடி கொலைவழக்கு கடந்து வந்த பாதையை வரிசைப் படுத்தி, ஒரு துப்பறியும் நாவலைப் போன்று அடுத்தக் கட்டம் நோக்கிப் பக்கத்தைத் திருப்ப வைக்கிறார் நூலாசிரியர். இதுதவிர அமெரிக்க ஜனாதிபதிகளின் அந்தரங்க வாழ்க்கையையும் அலசியிருக்கிறது இந்த நூல். பரபரப்பான புத்தகம் இது.\nமதம் ஒரு அபின் என்றார் மாமேதை லெனின். உலகத்தில் மதத்தை மையமாக வைத்துப் பல போர்கள் மூண்டுள்ளன. ஆனால், மதக் கிளர்ச்சி ஒன்று சுதந்திரத்துக்கான வித்து ஒன்றை விதைத்தது. வேறெங்கும் இல்லை; இந்தியாவில்தான் ஆம் இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயன் தனது பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் அடிமைப்படுத்தினான். இரு மதத்தினரின் பிரிவினைக்கு தூபம் போட்டான். பிரித்தாளும் சூழ்ச்சி செய்தவன் இரு மதத்தினரின் பிடியிலும் சிக்கிக்கொண்டான். எப்படி நடந்தது இது 1857&ல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தியச் சிப்பாய்கள் கொதித்தெழுந்தனர். துப்பாக்கித் தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட உயவு எண்ணெயில் பசுவின் கொழ���ப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது இரு மதத்தினரையும் வீறுகொள்ளச்செய்தது. இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவின் கொழுப்பும், முஸ்லீம்கள் ‘ஹராம்’ என்று ஒதுக்கும் பன்றிக் கொழுப்புமே புரட்சிக்குக் காரணம். சிப்பாய்க் கலகம் தொடங்கியது. புரட்சியை அடக்க ஆங்கிலேயர்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். நாம் இப்போது சுவாசித்துக்கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றை நமக்குத் தந்தவர்கள் பட்டபாடு இந்த நூலில் தெரிகிறது. எத்தனை அடக்குமுறைகள் 1857&ல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தியச் சிப்பாய்கள் கொதித்தெழுந்தனர். துப்பாக்கித் தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட உயவு எண்ணெயில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது இரு மதத்தினரையும் வீறுகொள்ளச்செய்தது. இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவின் கொழுப்பும், முஸ்லீம்கள் ‘ஹராம்’ என்று ஒதுக்கும் பன்றிக் கொழுப்புமே புரட்சிக்குக் காரணம். சிப்பாய்க் கலகம் தொடங்கியது. புரட்சியை அடக்க ஆங்கிலேயர்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். நாம் இப்போது சுவாசித்துக்கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றை நமக்குத் தந்தவர்கள் பட்டபாடு இந்த நூலில் தெரிகிறது. எத்தனை அடக்குமுறைகள் எத்தனை படுகொலைகள் குதிரையில் தன் குழந்தையைச் சுமந்துகொண்டு வீரப் போர் புரிந்த ஜான்ஸி ராணியின் தியாகம் எத்தகையது ஆங்கிலேயரைப் புரட்டி எடுத்த தீரர் நானா சாகிப்பின் தீரம் எப்படிப்பட்டது ஆங்கிலேயரைப் புரட்டி எடுத்த தீரர் நானா சாகிப்பின் தீரம் எப்படிப்பட்டது வரலாற்றைப் புரிந்துகொள்ளும் விதத்தில், சிப்பாய்க் கலகத்தின் ஒவ்வொரு நிலையையும், கலகம் நடந்த நாட்களின் திகில் சம்பவங்களையும் கால வரிசையோடு அழகான நடையில் நமக்கு அளித்திருக்கிறார் நூலாசிரியர் சிவதர்ஷினி. இந்த நூலைப் படித்தால் சுதந்திரத்தைப் பெற, தியாகிகள் சிந்திய ரத்தத்தின் சிறப்புகளை நம் சந்ததிகள் அறிந்துகொள்ள முடியும்; சுதந்திரத்தின் அருமை தெரியும் என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/hockey/india-beat-southafrica-its-first-encounter-hockey-world-cup-2018-012366.html", "date_download": "2019-08-23T18:23:08Z", "digest": "sha1:ZTTS36VDFHHJBLSPEW2WECJMVZH7R6GV", "length": 13924, "nlines": 153, "source_domain": "tamil.mykhel.com", "title": "அசத்தல் துவக்கம்.. ஹாக்கி உலகக்கோப்பையில் தெ.��பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி | India beat Southafrica in its first encounter in Hockey World cup 2018 - myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\n» அசத்தல் துவக்கம்.. ஹாக்கி உலகக்கோப்பையில் தெ.ஆபிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி\nஅசத்தல் துவக்கம்.. ஹாக்கி உலகக்கோப்பையில் தெ.ஆபிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி\nபுவனேஸ்வர் : 2018 ஹாக்கி உலகக்கோப்பையில் தன் முதல் போட்டியில் இந்தியா தென்னாபிரிக்க அணியை 5-0 என வீழ்த்தியது.\n2018 ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் துவங்கியது. நேற்று துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இன்று முதல் குரூப் சுற்று போட்டிகள் துவங்கின.\nமுதல் போட்டியில் இந்தியா, தென்னாபிரிக்கா அணியை சந்தித்தது. இந்திய ஹாக்கி அணியில் சுமார் 7 இளம்வீரர்கள் இடம் பெற்றனர். இவர்கள் ஏழு பேரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர்கள்.\nமாலை 7 மணிக்கு துவங்கியது இந்தியா - தென்னாபிரிக்கா போட்டி. இந்தியா துவக்கம் முதலே அபாரமாக ஆடியது. இந்தியா 5 கோல்கள் போட்டது. தென்னாபிரிக்க அணி ஒரு கோல் கூட போட முடியாமல் தடுமாறியது. இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.\nஇதன் மூலம் இந்திய அணி தன் முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கி உள்ளது. இந்திய அணியில் மந்தீப் சிங் 1, அக்ஷன்தீப் சிங் 1, லலித் உபாத்யாய் 1 கோலும், சிம்ரன்ஜீத் சிங் 2 கோல்களும் போட்டு அசத்தினர்.\nஅடுத்து இந்திய அணி பெல்ஜியம் அணியை டிசம்பர் 2 அன்று சந்திக்க உள்ளது.\nஇந்திய ஹாக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வரப் போறார்.. எப்பன்னு தான் தெரியலை\nஹாக்கி உலகக்கோப்பை 2018 : இந்தியாவை வீழ்த்தியது நெதர்லாந்து.. நிறைவேறாத அரையிறுதிக் கனவு\n43 வருடம் கழித்து அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு.. இந்தியா - நெதர்லாந்து ஹாக்கி உலகக்கோப்பை காலிறுதி\nஹாக்கி உலகக்கோப்பை 2018 : கனடாவை போட்டுத் தாக்கிய இந்தியா.. மெய்சிலிர்க்க வைத்த கடைசி 15 நிமிடங்கள்\nஹாக்கி உலகக்கோப்பை 2018 : கனடாவை வீழ்த்துமா இந்தியா வென்றால் காலிறுதி வாய்ப்பு உறுதி\nஹாக்கி உலகக்கோப்பை : டிராவில் முடிந்த இந்தியா - பெல்ஜியம் போட்டி.. பரபரப்பான கடைசி நிமிடங்கள்\nபழைய ரெக்கார்டை பார்த்தால் பயமா இருக்கே ஹாக்கி உலகக்கோப்பையில் இந்தியா - பெல்ஜியம் மோதல்\nஎன் மனதை சோர்���்து போகச் செய்தார்கள்.. ஓய்வு முடிவுக்கு தூண்டினார்கள் - சர்தார் சிங்\nஓவர்டைம் பார்த்து ஹாக்கி உலகக்கோப்பைக்கு தயாரான ஒடிசா.. எங்க பார்த்தாலும் இலவச வை-ஃபை\nஹாக்கி உலகக் கோப்பை தீம் சாங்... கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், குல்ஸார்\nமூத்த ஹாக்கி வீரர் சர்தார் சிங் ஓய்வு.. இளைஞர்களுக்கு வழிவிட்டு செல்கிறார்\nஇன்று ஆசிய விளையாட்டு நிறைவு விழா… இந்தியக் கொடியை ஏந்திச் செல்வார் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\n1 hr ago ரஹானே, ஜடேஜாவை விடுங்க.. அந்த 2 பேர் இல்லைனா கதை கந்தலாகி இருக்கும்.. முதல் இன்னிங்க்ஸ்\n1 hr ago 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்.. ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து..\n2 hrs ago WATCH: காயம்னு சொல்லிட்டு அந்த காரியம் பண்ணிய இளம்வீரர்.. இதுல வீடியோ வேற..\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nFinance இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ\nபல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ\nரோஹித் ஷர்மா அணியில் இல்லை..கொந்தளித்த ரசிகர்கள் | Ind Vs WI Test | Rohit Sharma\nஒரே இன்னிங்க்ஸ்.. எல்லோர் வாயையும் அடைத்த ரஹானே | Ind Vs WI Test | Ajinkya Rahane\nஅஸ்வினை பற்றி கூறி அதிர விட்ட ஜேசன் ஹோல்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/economy/01/181693?ref=category-feed", "date_download": "2019-08-23T17:30:21Z", "digest": "sha1:TYES6ZALADVUUBZV2OTGRFF46D4EGIWZ", "length": 7739, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நிதி அமைச்சின் அடுத்த நடவடிக்கை! உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயத்துக்கு வரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநிதி அமைச்சின் அடுத்த நடவடிக்கை உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயத்துக்கு வரி\nஇறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கு விசேட இறக்குமதி தீர்வை வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி 40 ரூபாவை இறக்குமதி தீர்வை வரியாக அறவிடப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதன்படி உருளைக்கிழக்கு இறக்குமதியின் போது கிலோ ஒன்றுக்கான தீர்வை வரி 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும், பெரியவெங்காயம் கிலோ ஒன்றுக்கான தீர்வை வரி 39 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநேற்று நள்ளிரவு முதல் இந்த வரிஅதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளது.\nஇதேவேளை, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/236092/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-23T18:39:30Z", "digest": "sha1:K35HS7ENJRBMI6WGX3IHOKGWPRVYE52A", "length": 7362, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "காதலனுடன் சேர்ந்து மோசமான ���ெயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவி!! – வவுனியா நெற்", "raw_content": "\nகாதலனுடன் சேர்ந்து மோசமான செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவி\nசென்னையில் காதலனுடன் சேர்ந்து செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசென்னையை சேர்ந்த திஷேரிங் லேப்சா என்பவரின் மனைவி பிரசன்னா (42). இவர் கடந்த 12ம் திகதியன்று டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது இருசக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடி, திடீரென அவருடைய கைப்பையை பறித்து சென்றுள்ளனர். அதில் அவருடைய செல்போன் இருந்ததாகவும், அதனை மீட்டு தருமாறும் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.\nஅதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு ஆணும், பெண்ணும் இடம்பெற்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், வண்டியின் பதிவெண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.\nஅதில், சென்னையை சேர்ந்த ராஜு (23) என்பவரும், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் சுவாதி (20) என்பவரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து பொலிஸார், சிறையில் அடைத்துள்ளனர்.\nவவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு\nவவுனியாவில் இளைஞர் எழுச்சி கிண்ணத்தை சுவீகரித்தது ஜங்பைட் விளையாட்டுக் கழகம்\nவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கலாசார விழா\nவவுனியாவில் தேசிய ரீதியில் குத்துச்சண்டையில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு\nவவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227366-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-08-23T18:18:46Z", "digest": "sha1:AJH3KNYIEJJIP2RZ52HKCPNVUA74FSDO", "length": 12696, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை\nBy தமிழ் சிறி, May 14 in உலக நடப்பு\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை\nஅமெரிக்கா-ஈரான் இடையேயான அணுவாயுத ஒப்பந்தம் வீழ்ச்சியடைத்த நிலையில் இருநாடுகளுக்குமிடையே போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் எச்சரித்துள்ளார்.\nஈரானின் சமீபத்திய அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜெரமி ஹண்ட் மற்றும் ஏனைய ஐரோப்பிய வெளியுறவுத்துறை ஆய்ச்சர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இன்று பிரஸ்ஸல்ஸில் சந்திக்கவுள்ளார்.\nஇந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக பிரஸ்ஸல்ஸ் வருகைதந்துள்ள ஜெரமி ஹண்ட் செய்தியாளர்களிடம் பேசியபோதே போர் மூளும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய ஹண்ட் தெரிவிக்கையில்,\nஇந்த விடயத்தை மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். மீண்டும் அணுவாயுத ஒப்பந்தத்தை பின்பற்றுவதற்கு ஈரானைத் தூண்டுவதே அனைவரதும் நோக்கம்.\nஈரான் ஒரு அணுவாயுதசக்தி நாடாக மாறினால் அதன் அண்டை நாடுகளும் அணுவாயுதசக்தி நாடாக மாறுவதற்கே விரும்புவார்கள். அது தவறான திசைக்கான ஒரு பாதையாக அமையும் என தெரிவித்துள்ளார்.\nஅணுவாயுத ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஈரான் மீறினால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென லண்டனில் கடந்த வாரம் பொம்பியோ உடனான சந்திப்பின் பின்னர் ஹண்ட் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nவிக்ரம் - மீண்டும் மீண்டும் வா படம்: விக்ரம் (1986)இசை: இளையராஜாபாடியவர்���ள்: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...பால் நிலா ராத்திரி... பாவை ஓர் மாதிரி...அழகு ஏராளம்... அதிலும் தாராளம்...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானாதேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா செந்நிறம் பசும்பொன்னிறம் தேவதை வம்சமோசேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ தொடங்க மெல்லத் தொடங்க வழங்க அள்ளி வழங்க இந்த போதைதான் இன்ப கீதைதான் அம்மம்மா... ஆஹ்... மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேதுசரசக் கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது தேன் தரும் தங்கப் பாத்திரம் நீ தொட மாத்திரம்ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம் கவிதை கட்டில் கவிதை எழுது அந்திப் பொழுது கொஞ்சும் பாடல்தான் கொஞ்சம் ஊடல்தான் அம்மம்மா... ஹா... மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... பால் நிலா ராத்திரி.. பாவை ஓர் மாதிரி அழகு ஏராளம்.. அதிலும் தாராளம் அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n இருட்டிலும் கண்கள் தெளிவாக தெரியும். 😂\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஎன்ன ப்ரோ ..பூந்து பூந்து பாத்தீங்களா இல்ல பூதக்கண்னாடி போட்டு பாத்தீங்களா\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nமுதல் அப்படி இல்லை நிழலி பாத்த பின்னர் தானாய் இருக்கும் 😂😂\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nஎமது விழாக்கள் உங்களுக்கு தெரியும்தானே விசுகர்......விடிய விடிய கொண்டாட்டமாய் இருக்கும்.பின்பு போன் செய்து விட்டு வருகின்றேன்.....அப்போது புதுப்படம் ரிலீசானால் தெரியும் சுவி யாரென்று.....ஆ....அது எம்.ஜி.ஆரின் படமென்றால் சொல்லி வேல இல்ல......\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%22&f%5B1%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-08-23T18:57:44Z", "digest": "sha1:QALRZ7QLZPXKZSIZF4526GDSXBO7TDKG", "length": 16956, "nlines": 423, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4703) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (190) + -\nமலையகத் தமிழர் (161) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (68) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nகோவில் (44) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nசில்லறை வணிகம் (33) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (32) + -\nஅஞ்சல் குறிகள் (32) + -\nஅஞ்சல் வரலாறு (32) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nகடித உறைகள் (24) + -\nஎழுத்தாளர் (23) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅஞ்சல் தலைகள் (18) + -\nஅமைப்பு (18) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (942) + -\nஐதீபன், தவராசா (597) + -\nபரணீதரன், கலாமணி (556) + -\nரிலக்சன், தர்மபாலன் (268) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (222) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (104) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (30) + -\nபரணீதரன், கலாமணி. (29) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (22) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஆதவன், தெய்வேந்திரம் (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (1971) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (299) + -\nஅரியாலை (288) + -\nயாழ்ப்பாணம் (173) + -\nஉரும்பிராய் (161) + -\nபருத்தித்துறை (156) + -\nமாவிட்டபுரம் (110) + -\nஅல்வாய் (92) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகாரைநகர் (83) + -\nகோப்பாய் (82) + -\nநல்லூர் (69) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (58) + -\nசுன்னாகம் (53) + -\nகொழும்பு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nமுல்லைத்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nநெடுந்தீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nகொடிகாமம் (31) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nஊர்காவற்துறை (28) + -\nராகலை தோட்டம் (28) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nபுங்குடுதீவு (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஆரையம்பதி (20) + -\nஇமையானன் (20) + -\nகிளிநொச்சி (20) + -\nமந்திகை (19) + -\nஉடுத்துறை (18) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nநீர்வேலி (17) + -\nபுலோலி (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகொக்குவில் (14) + -\nநுவரெலியா (14) + -\nகுப்பிளான் (13) + -\nபொத்துவில் (13) + -\nமாமுனை (13) + -\nஇராசபாதை (12) + -\nதாளையடி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமன்னார் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nஅச்சுவேலி (10) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gurueswaralayam.com/sri-vaikunta-vasa-perumal-temple/", "date_download": "2019-08-23T18:19:21Z", "digest": "sha1:Y75N5YYFEFMZ67ZK6GVI4ZUDF7UFHRIO", "length": 6315, "nlines": 101, "source_domain": "www.gurueswaralayam.com", "title": "Sri Vaikunta Vasa Perumal Temple - Guru Eswaralayam Charitable Trust", "raw_content": "\nஸ்ரீ வைகுண்ட வாஸப் பெருமாள் சன்னதி\nஸ்ரீ தேவி பூதேவி உடனமர் ஸ்ரீ வைகுண்ட வாஸப் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றார்கள். பிதுர் தோஷம், குல தெய்வ சாபம், அந்தணர் சாபம், சந்நியாசிகளின் சாபம் பெற்று அல்லல் உறுபவர்கள் இங்கு வந்து வழிபட்டு சாபங்கள் நீங்கி நன்மைகள் அடைகின்றார்கள். தோஷங்கள் அகன்று விடுகின்றன. பிரதி அ��ாவாசை தினத்தன்று மதியம் 12.00 மணிக்கு முன் (அபிஜின் முகூர்த்த காலம்) மோட்ச தீப வழிபாடு நடைபெறுகின்றது. இறந்து பட்ட ஆத்மாக்கள் பிறவாப் பெரு நிலையை அடையவே இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.\nதவிரவும் அமாவாசை தினம் ஸ்ரீ வைகுண்ட வாஸர் திருமேனியின் மீதுவெண்ணை போடும் நிகழ்ச்சியும் இரவு வரை செய்கின்றார்கள். அமாவாசை மட்டுமே இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாழ்வில் துயரம் நீக்கிடும் ஸ்ரீ வைகுண்ட வாஸருக்கு இதுவே காணிக்கையாக்கப்படுகிறது.\nஅமாவாசை அன்றைய இரவு ஸ்ரீ வைகுண்ட வாஸருக்கு மூலிகைத் தைலக் காப்பும், வெண்ணீர் ஸ்நானமும் செயவிக்கப்படுகிறது. மூலிகைத் தைலமானது தோல் சம்பதமான வியாதிகளுக்கு மேல் பூசும் ஔஷதமாக உபயோகிக்கப் பக்தர்களால் கொண்டு செல்லப்படுகின்றது. இவரை வழிப்பட்டு நன்மை பெற்று வரும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து வாழ்கின்றார்கள்.\nசூட்சும வடிவ எண்ணத்தின் வித்து\nகுரு ஈஸ்வராலயம் என்னும் மெய்யறிவு ஞான சபையானது வாழ்க்கையின் வெற்றிக்குச்சிறந்த உபதேசங்களை வழங்கி வருகின்றது. போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துவதால், இறையருள் கிடைக்கப்பெறுகின்றனர். கலிகாலத்தின் துன்பங்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு குரு ஈஸ்வராலயத்தில் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதி அருள்பாலித்து வருகின்றது.\nAnjaneyar Jayanthi (ஆஞ்சநேயர் ஜெயந்தி)0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/175-234094", "date_download": "2019-08-23T18:35:08Z", "digest": "sha1:SUXTIN5H6A62HRONT4JB5WQZ7M5CRNUS", "length": 5271, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை", "raw_content": "2019 ஓகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை\nமினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை\nமே மாதம் 13ஆம் திகதி மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களென, சந்தேகதத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nமினுவாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இவர்கள் தலா இ��ண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமிருவரின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையாத நிலையில், இச்சந்தேகநபர்கள் இருவரையும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nமினுவாங்கொட சம்பவத்தின் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/aiims-recruitment-231-stenographer-posts/", "date_download": "2019-08-23T17:50:03Z", "digest": "sha1:UWMD2EKQOMHR2HIAIKL226S2UKEUADFA", "length": 13015, "nlines": 133, "source_domain": "ta.gvtjob.com", "title": "AIIMS Recruitment – 231 Stenographer Posts 23 August 2019", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / கல்வி மூலம் வேலைகள் / 10th-12th / எய்ம்ஸ் இன்ஜினியரிங் - 231 ஸ்டெனோகிராபர் இடுகைகள்\nஎய்ம்ஸ் இன்ஜினியரிங் - 231 ஸ்டெனோகிராபர் இடுகைகள்\n10th-12th, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஆட்சேர்ப்பு, பணிப்பெண், BE-B.Tech, B.Sc, கிளார்க், இயக்கி, எலக்ட்ரீஷியன், ஐடிஐ-டிப்ளமோ, ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், புது தில்லி, பிளம்பர், தொழில்நுட்பவியலாளர், Wireman\nஎய்ம்ஸ் இன்ஜினியரிங் - அகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ரிஸ்க்ரிக்மென்ட் 2019 டெஸ்டில் பல்வேறு ஸ்டீனோகிராஃபர் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, மேலும் வேலை தேடுபொறியில் இடுகையிடும் வேலைகளை முடிக்கின்றன. சர்க்காரி நகுரி / அரசு வேலை வாய்ப்புகள் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. அவர்கள் அனைவருமே ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் 15 பிப்ரவரி XX.\nஅனைத்து அரசு வேலை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் உத்தியோகபூர்வ வேலை இருந்து ஸ்டெனோகிராபர் பதவிக்கு ஊழியர் தேடல் தளங்கள் மூலம் ஆன்லைன் பய��்பாடுகள் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியும். இந்த பணியாளர் தேடலுக்கான சர்க்காரி நகுரி, அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிக்க எப்படி, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கும்.\nஎய்ம்ஸ் இன்ஜினியரிங் ஊழியர் தேடல் விரிவாக.\nவேலை இடம்: புது தில்லி.\nதொழில்நுட்ப உதவியாளர் / தொழில்நுட்பம்\nநிரலாளர் (தரவு செயலாக்க உதவியாளர்)\nசுகாதார பரிசோதகர் கிரேடு II\nஎரிவாயு / பம்ப் மெக்கானிக்\nஜூனியர் ஸ்கேல் ஸ்டெனோ (இந்தி)\nஆய்வக உதவியாளர் Gr. இரண்டாம்\nமெக்கானிக் (ஏர் கண்டிஷனிங் & குளிர்பதன)\nபிரிவு-வாரியாக விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎய்ம்ஸ் இன்ஜினியரிங் இன்ஜினியரிங் படிப்புக்கான தகுதித் தகுதி:\nதட்டச்சர்: பி.எஸ்சி நர்சிங், BE / B.Tech / 12 / 10 / ITI பாஸ் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து எந்தவொரு ஒழுங்குமுறையில். அல்லது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த தகுதி தகுதியும்.\nவயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.\nவயது ஓய்வெடுத்தல்: விதிகள் படி வயது ரிலேக்சேஷன் பொருந்தும்.\nதாழ்த்தப்பட்ட ஜாதி / 05 ஆண்டுகள்\nமற்ற பின்தங்கிய வகுப்புகள் (அல்லாத கிரீம் அடுக்கு): 03 ஆண்டுகள்\nகுறைபாடுகள் கொண்ட நபர்கள் (PWD): 10 ஆண்டுகள்\nதேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் பொது / ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ. அனைத்து பிற விண்ணப்பதாரர்களும் (SC / ST / PWD / பெண்கள்) இல்லை. ஒரு பற்று அட்டை / கடன் அட்டை / இணைய வங்கி வங்கி\nAIIMS பணியமர்த்தல் பணியாளர் விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் எய்ட்ஸ் ஐ.ஐ.சி.இ.ஆர்.ஜே. www.jhpolice.gov.in மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 05.02.2019 to 15.02.2019\nமுகவரி: பரீட்சைத் தேர்வின் உதவி கட்டுப்பாட்டு ஆய்வாளர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 05.02.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 15.02.2019\n���ேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nவிரிவாக விளம்பரம் இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்\nஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/how-to-reject-a-proposal/", "date_download": "2019-08-23T17:38:09Z", "digest": "sha1:DTJKY444G3RZJ52LYAAJUCUZJFXZKCDG", "length": 8727, "nlines": 109, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "எப்படி ஒரு திட்ட நிராகரிக்க - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » எப்படி ஒரு திட்ட நிராகரிக்க\nஎப்படி ஒரு திட்ட நிராகரிக்க\nஎப்படி ஒரு திட்ட நிராகரிக்க\n5 - 1 வாக்கு[கள்]\n60 உங்கள் கணவர் காதல் வைத்து வழிகளை\nஸலாத்-உல்-Duha வாரம் மறுப்பாகாது நல்லொழுக்க குறிப்பு\nமுஸ்லீம் வீடுகள்: ஒரு எதிர்ப்பு குடும்ப சமூகத்தில் இஸ்லாமிய குடும்ப கலாச்சாரம்\n10 காத்திருக்கும் வருடங்கள், Tawakkul ஒரு டெஸ்ட் & புத்தம் புதியவை ஒரு கண்டுபிடித்து 7 நாட்களில்\nமுஸ்லீம் அல்லாத சமூகங்களில் பிள்ளைகளை வளர்ப்பது\nமூலம் தூய ஜாதி - ஜூன், 12ஆம் 2018\nசகோதரி Arfa மற்றும் சகோதரி பாத்திமா ஃபரூக்கி சரியான வழியில் ஒரு முன்மொழிவை எதிர்க்கும் பற்றி பேச ஆம், ஒரு வலது மற்றும் அதை செய்ய ஒரு தவறான வழியில் உள்ளது\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nபொது ஜூலை, 16ஆம் 2019\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பாலங்கள்\nபொது ஜூலை, 11ஆம் 2019\nஉங்கள் சகோதரர் மற்றும் சகோதரி பிரார்த்தனை செய்து Etiquettes\nகுடும்ப வாழ்க்கை ஜூலை, 4ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/159", "date_download": "2019-08-23T18:14:24Z", "digest": "sha1:S7F5HSHEUQVWD5QZLE3IYFQ5DH7Z452S", "length": 3783, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "09-01-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2013_05_26_archive.html", "date_download": "2019-08-23T17:36:41Z", "digest": "sha1:UUSCWFTYMJV3KZJP5SBCWFCUCBWN4VE2", "length": 120865, "nlines": 946, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2013-05-26", "raw_content": "\nசனி, 1 ஜூன், 2013\nசப்பானில் வசிக்கும் 19 ஆம் நூற்றாண்டு மனிதர் - Jiroemon Kimura\nசப்பானில் வசிக்கும் 19 ஆம் நூற்றாண்டு மனிதர்\nடோக்கியோ:உலகில், 19ம் நூற்றாண்டை சேர்ந்த, ஒரே ஒரு ஆண், ஜப்பானில் வாழ்ந்து வருகிறார். 116 வயதான, சிரோமோன் கிமூரா, தன் வாழ்நாளில், நான்கு மன்னர்கள் மற்றும், 60 பிரதமர்���ளின் ஆட்சியை கண்டுள்ளார்.\nஜப்பானின், கியோடோவில் வசிப்பவர், கிமூரா, 116. இவர், உலகின் மூத்த குடிமகனாக கருதப்படுகிறார். இவர், 1897ல்,ஏப்.,19ல், பிறந்தவர். உலகில், 19ம் நூற்றாண்டில் பிறந்த, 22 பேர் உயிருடன் இருக்கிறனர். இதில், கிமூரா மட்டுமே ஆண். மற்ற, 21 பேரும் பெண்க@ள.\nஇன்றும், ஆரோக்கியத்துடன் இருக்கும் கிமூரா, நண்பர்களுடன் அவ்வப்போது, மது அருந்தினாலும், புகையை அறவே வெறுப்பவர்.\nகுறைந்த உணவு உட்கொள்ளும் இவர், அதிக நேரம் உறங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். வீட்டில், தன் மருமகள் மற்றும் பேத்தியுடன் இருக்கும் கிமூரா, அவர்களுக்கும் ஆரோக்கியமாக வாழ கற்றுக் கொடுத்துள்ளார். ஜப்பானில், 110 வயதை கடந்தவர்களை, \"சூப்பர் சென்டினிரியன்ஸ்' விருது வழங்கி அந்நாட்டு அரசு கவுரவிக்கிறது. இவரும், அந்த விருதை பெற்றுள்ளார்.\nஉலகின் பல்வேறு நாடுகளிலும், 110 வயதைக் கடந்த, 200க்கும் மேற்பட்ட நபர்கள் உயிர்வாழ்கின்றனர். இருப்பினும், அவர்கள் அனைவரிடமும், சரியான வயது சான்றிதழ் இல்லாததால், இதுவரை, 60 பேர் மட்டுமே அதிகாரப் பூர்வமாக, 110 வயதைக் கடந்து உயிர் வாழ்பவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களே, அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.\nநேரம் முற்பகல் 6:23 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 19 ஆம் நூற்றாண்டு, சப்பான், சிரோமோன் கிமூர, தினமலர், மனிதர், Jiroemon Kimura\nசிறுவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, 65 ஆண்டுகளாக இலவச, \"ஜிம்' நடத்தி வரும், குழந்தைசாமி: நான், கோவை மாவட்டத்தில் உள்ள, புலியகுளத்தை சேர்ந்தவன். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க எண்ணி, \"சுப்பாராவ் ஜிம்'மில் பாரம்பரிய விளையாட்டுகளை, 17 வயதில் கற்க ஆரம்பித்தேன். இவ்விளையாட்டில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, என் ஆசிரியருக்கு பின், இப்பயிற்சி ஜிம்மை, நானே இலவசமாக நடத்தி வருகிறேன். ஏனெனில், பாரம்பரிய விளையாட்டால், உடல் திறனும், நம் பாரம்பரியமும் காக்கப்படுகிறது. சுவர் இருந்தால் தான், சித்திரம் வரைய முடியும். சுவர் என்கிற உடல், ஆரோக்கியமாக இருந்தால் தான், சித்திரம் என்கிற கல்வி அறிவை, மாணவர்களிடம் ஊட்ட முடியும். எனவே, மாணவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, வசதி மிகுந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று, அங்���ுள்ள மாணவர்களுக்கு, சிலம்பு, மல்யுத்தம் என, விளையாட்டுகள் மூலம், அவர்களின் உடல் திறனையும், மனதை ஒருநிலைபடுத்தும் தன்மையையும் மேம்படுத்தினேன். இப்பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில், ஜிம்மிற்கு வரும், ஏழை மாணவர்களிடம் பணம் வசூலிக்காமல், இலவசமாக பயிற்சி தருகிறேன். டென்னிஸ், கிரிக்கெட், நீச்சல் போன்ற விளையாட்டுகளை முறையாக கற்க, ஏழை மாணவர்களால் முடிவதில்லை என்பதால், தினமும், 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இங்கு வந்து இலவசமாகவே பயிற்சி எடுத்து, தங்கள் உடல் திறனை மேம்படுத்துகின்றனர். வாள் சண்டையில் முக்கிய வகைகளான, அரேபியன் கோடு, ஜப்பான் தால்வார், ரோமானிய காடு, பஞ்சின் வாள், குச்சி வாள், சுருள் வாள் வீச்சு போன்றவற்றை கற்று தருகிறேன். மூங்கில் வளையங்களை உடலில் புகுத்தி, சாகசங்கள், சிலம்பம், மல்யுத்தம் என, 3 வயது குழந்தைகள் முதல், கல்லூரி இளைஞர்கள் வரை, இலவசமாகவே கற்று தருகிறேன். மாணவர்களுக்கு தினமும் நானே பயிற்சி தருவதால், இதுவரை எனக்கு எந்த நோய்நொடியும் வந்ததில்லை. கடந்த, 65 ஆண்டுகளாக, நடத்தப்படும் சுப்பாராவ் ஜிம் மூலம், 500க்கும் மேற்பட்டோர், மாநில மற்றும் தேசிய அளவில் சாம்பியன்களாக உருவாகியுள்ளனர்.\nநேரம் முற்பகல் 6:19 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உடல் நலம், சொல்கிறார்கள்\nநேரம் முற்பகல் 6:16 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 6:13 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 31 மே, 2013\nஈழ ஏதிலிகளை விடுதலை செய் இரட்டைக் குடியுரிமை வழங்கு\nஈழ ஏதிலிகளை விடுதலை செய் இரட்டைக் குடியுரிமை வழங்கு\nமே 1, 2013 அன்று 'சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுதலை செய் அனைத்து ஈழத் தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு' என்ற முழக்கத்துடன் சென்னையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் ஈழத் தமிழ் அகதிகளின் நிலையை பற்றி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் ஆற்றிய உரை.\nநேரம் முற்பகல் 5:13 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரட்டைக் குடியுரிமை, ஈழ ஏதிலிகள், காணொளி, தோழர் மருதன், விடுதலை\nநேரம் முற்பகல் 4:07 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 30 மே, 2013\nதமிழர்களுக்காகப்பேசிய சிங்களவரின் குரல் ஓய்ந்து விட்டது\nதமிழர்களுக்காகப்பேசிய சிங்களவரின் குரல் ஓய்ந்து விட்டது\nதமிழ்களுக்கு ஆதரவாக பேசிய ஒரு சிங்களவரின் குரல் மௌனித்து விட்டது. ஜெயலத் ஜெயவர்த்தனவின் பிரிவு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய இழப்பு.\nஇலங்கையில் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான 'டாக்டர் ஜெயலத் ஜயவர்தன' இன்று காலமானார். அவருக்கு வயது 59\n1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிறந்த ஜெயலத் ஜெயவர்த்தன, 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆறு மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்து, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ஜெயலத் ஜெயவர்தனவின் உயிர் இன்று காலை பிரிந்திருக்கிறது.\nஇனவெறி தாண்டவமாடும் இலங்கையில் தினம், தினம் செத்து, செத்து வாழும் தமிழர்களுக்காக, மனித நேயத்தோடு போராடிய சிங்களவர்களில் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன குறிப்பிடத் தகுந்தவர். புதிது, புதிதாக தமிழ் மக்களுக்கு எதிராக‌ இனவாதம் பேசி பகைமை பாராட்டி மகிழும் சிங்கள பேரினவாத கூட்டத்தின் மத்தியில், தமிழர்களுக்காக நீண்ட காலமாக பேசியும், எழுதியும், செயல்பட்டும் வந்த ஜெயலத்தின் மறைவு இலங்கை தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.\nஜெயலத் ஜெயவர்த்தனவுடன் பல்வேறு கால கட்டங்களில் நெருங்கி பழகிய, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான‌ மனோ கணேசன், ''2007-ஆம் ஆண்டு என்னை சி.ஐ.டி. போலீசார் விசாரணை என்ற பெயரில் 9 மணி நேரம் தடுத்துவைத்து கைது செய்ய முயற்சித்த போது, என்னோடு இறுதி வரை இருந்து போலீஸுடன் வாதிட்டு என்னை மீட்டு வந்தவர், டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன. எனவே நான் அவருக்கு தனிப்பட்டமுறையில், நன்றி கடன்பட்டிருக்கிறேன்.\nஅதுமட்டுமில்லாமல் கொழும்பில் தமிழர்கள் தினம், தினம் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் இருந்த, கோர யுத்த காலத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். எனது கட்சி உறுப்பினர்கள்கூட தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதற்கு தயங்கிய காலகட்டத்தில், ஜெயலத் ஜெயவர்த்தன என்னுடன் இணைந்து நின்று போராட்டங்களில் பங்கேற்றதால் 'சிங்களப் புலி' என சிங்கள அரசியல்வாதிகளாலும், ஊடங்களாலும் இழித்துரைக்கப்பட்டார். அவரது இந்த தமிழ் மக்கள் சார்பு கொள்கையால், ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் பெரும் பிரச்னையை கிளப்பினர். அப்போதும் தொடர்ந்து தமிழர்களின் கூட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார்'' என அவர் குறித்த நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.\nகொழும்புவில் இருக்கும் ஊடகவியலாளரான பிரபாகரன் சண்முகநாதனிடம் பேசிய போது, ''எம்மவர்களே மௌனித்து ஒதுங்கிய நேரத்திலும் தமிழர்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தோழர் ஜெயலத் ஜெயவர்த்தனவின் பிரிவு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய இழப்பு. போர்க் காலங்களிலும் அதற்கு பிந்தைய காலங்களிலும் கிறிஸ்தவ மத குருமார்களுடன் இணைந்து அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது. ஒரு அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும், சிங்களவராகவும் இருந்து அவர் செய்த வேலைகளை காலத்திற்கும் தமிழர்களால் மறக்க இயலாது'' என மலரும் நினைவுகளை அசைப்போட்டார்.\nYohaa Jegan ஒரு பெரிய இழப்பு\nMaliga Parthipan எமக்காகவும் பேசிய உள்ளம்\nஉயிர் பிரிந்து இன்று அமைதியாகி விட்டது.....தமிழனிற்காய் கத்திக் கத்தியே களைத்துப்போய் கண்ணுறங்கி விட்டதுவோ\nபேச இருந்த ஒரு வாயும் இன்று மூச்சடங்கி விட்டதுவே....\nYohaa Jegan ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திப்போம்.\nநேரம் பிற்பகல் 8:33 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஈழம் இரஞ்சன், குரல், சிங்களவர், செயலத் செயவர்த்தன, தமிழர்கள், முகநூல்\nநேரம் பிற்பகல் 7:46 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமொழிப் பாடங்களை பயின்றால், பல துறைகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதாகக் கூறும், ஞானசம்பந்தன்: சமீபத்தில், மாணவ மாணவியரிடம் கலந்துரையாடிய போது, மொழிப் பாடங்களையும் தேர்வு செய்து படிக்கலாம் என்ற விழிப்புணர்வு, அவர்களிடம் இல்லை என்பதை, என்னால் உணர முடிந்தது. மற்ற பாடப் பிரிவை போன்று, தாய் மொழியான தமிழையோ, இந்தி யையோ, உலக மொழியான ஆங்கிலத்தைய���, முதன்மை ப் பாடமாக படிப்பதால், பல்வேறு துறைகளில், \"டிரான்ஸ்லேட்டராக' பணி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், சுற்றுலாத்துறை, கல்வி என, பல துறைகள் உள்ளன. தமிழ், இந்தி, ஆங்கிலம் என, மொழிப் பாடத்திற்கான ஆசிரியர்களின் தேவை அதிகம் என்பதால், இதில் ஏதேனும் ஒன்றில், பி.ஏ., இளங்கலையுடன், பி.எட்., எனும் இளநிலை கல்வியியல் படிப்பு முடித்ததும், ஆசிரியராக பணியாற்றலாம். இளங்கலை படித்திருந்தாலே, ஐ.ஏ.எஸ்., தேர்வு, டி.என். பி.எஸ்.சி.,யின் குரூப்1 முதல், குரூப்4 வரையிலான தேர்வுகள் எழுதலாம். இத்தகைய தேர்வுகளில், தாங்கள் ஏற்கனவே படித்த இலக்கியம், தமிழக வரலாறு மற்றும் பண்பாடு குறித்து அதிக கேள்விகள் கேட்கப்படுவதால், இத்தேர்வுகளில் வென்று, எளிதில் அரசு வேலைகளில் சேரலாம். முதுகலை மாணவர்கள், தாங்கள் படிக்கும் போதே, யு.ஜி.சி., நடத்தும், \"நெட்' தேர்வெழுதி, மாதம், 20 ஆயிரம் கல்வி உதவித் தொகை பெற்று, எம்.பில்., மற்றும் பி.எச்.டி., படித்து, கல்லூரி பேராசிரியர் ஆகலாம். இதனால், கணினி பயின்று கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு நிகரான, மாதச் சம்பளத்தை பெற முடியும். மற்ற துறைகளில் பணியாற்றும் போது ஏற்படும் பதற்றம், மன அழுத்தம், சோர்வு போன்றவை ஆசிரியர் பணியில் இல்லை. தற்போது, மொழி பாடங்களை படிப்பதோடு மட்டுமின்றி, கணினி கல்வியும் கற்றிருந்தால், ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. இதற்கு, என்னிடம் தமிழ் பயின்ற மாணவர்களே சான்றுகள்.\nநேரம் முற்பகல் 7:49 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்கிறார்கள், ஞானசம்பந்தன், முன்னுரிமை, மொழிப் பாடங்கள்\nசப்பானியத் தமிழ் அறிஞருக்குத் தாமரைத்திரு விருது\nசப்பானிய த் தமிழ் அறிஞருக்கு த் தாமரைத்திரு விருது வழங்கிய தலைமையமைச்சர்\nடோக்கியோ: சப்பான் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், சர்தேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் முன்னாள் தலைவர், நொபொரு கராசிமாவுக்கு, பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.\nபிரதமர் மன்மோகன்சிங், மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அந்நாட்டு தலைவர்களை சந்தித்து, பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில், அவர் கையெழுத்திட்டு வருகிறார். ஜப்பானின், டோக்கி���ோ பல்கலை கழக பேராசிரியர் நொபொரு கராஷிமா,80. இவர் தென்னிந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்தவர். இதற்காக சென்னை பல்கலைகழகத்தில், கல்வெட்டு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.\nநன்றாக தமிழ் பேசக்கூடிய கராஷிமா, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தமிழுக்கு இவர் ஆற்றிய சேவையை பாராட்டி, பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. உடல் நிலை சரியில்லாததால், டில்லியில் கடந்த மாதம், 5ம்தேதி, நடந்த விழாவில், கராஷிமா பங்கேற்கவில்லை. இதையடுத்து, டோக்கியோவில் இந்த விருதை, பிரதமர் மன்மோகன்சிங், கராஷிமாவுக்கு, நேற்று வழங்கினார்.\nநேரம் முற்பகல் 4:34 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சப்பானியத் தமிழ் அறிஞர், தாமரைத்திரு விருது, தினமணி, நொபொரு கராசிமா, P.M.\nநேரம் முற்பகல் 4:29 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 4:25 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொடக்கக் காலத் தமிழின அழிப்பு - காணொளிகள்\n( காணொளி ) தொடக்கக் காலத் தமிழின அழிப்பு\nநேரம் முற்பகல் 3:17 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஈழம் இரஞ்சன், காணொளிகள், தமிழின அழிப்பு, eelamranjan n, videos\nவறண்ட நில த் தாவரம்\nவறண்ட நிலத்திலும், நித்திய கல்யாணி பயிரிட்டு, ஆண்டுக்கு, 1 லட்சம் ரூபாய் லாபமீட்டும், எஸ்.வெங்கடேசன்: நான், தஞ்சை மாவட்டம், மெலட்டூரை சேர்ந்தவன். எனக்கு சொந்தமான நிலத்தில், தொடர்ச்சியாக நெல் மட்டுமே சாகுபடி செய்து வந்தேன். தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும், மண் வளத்தை கூட்ட ஒரு மாறுதலுக்காகவும், மூன்றரைஏக்கர் நிலத்தில், நித்திய கல்யாணி எனும், பூச்செடியை பயிரிட்டேன்.நித்திய கல்யாணியை, \"சுடுகாட்டுப்பூ' என்றே பரவலாக அழைப்பர். மருத்துவ குணம் அதிகம் கொண்ட இதன் அறிவியல் பெயர், \"கேதராந்தஸ் ரோசியஸ்' ஆகும். சர்க்கரை வியாதி,மலேரியா, லுக்கேமியா எனும் ரத்த புற்றுநோய் போன்ற நோய்களுக்கு, சிறந்த மருந்தாக இருக்கிறது. இதிலிருந்து, \"வின்பிளாஸ்டின், வின்கிறிஸ்ட்டின்' எனும், இரு முக்கிய உயிர் வேதிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.மிதவெப்பம் மற்றும் வெப���ப மண்டல பகுதிகளில், இது செழிப்பாக வளரும். நித்திய கல்யாணியின் விதைகளை, பரவல் விதை தெளிப்பு முறையில் விதைக்கலாம் என்றாலும், நாற்றங்கால் முறையே சிறந்தது. நாற்றங்கால் விட்ட, 40 முதல், 50 நாட்களுக்கு பின், தனியாக எடுத்து, அரை அடி இடைவெளியில், பாத்தி அமைக்காமலேயே நடவு செய்யலாம். வறண்ட நில தாவரம் என்பதால், 10 நாட்களுக்கு ஒரு முறைதண்ணீர் பாய்ச்சி, மாதம் ஒரு முறை உரமிட்டு வந்தாலே நன்கு வளரும்.நித்திய கல்யாணியை பயிரிட குறைந்த முதலீடும், குறைந்த மனித உழைப்பும், குறைந்த பராமரிப்பும், போதுமானது. இதை, நடவு செய்த, 90 நாட்களுக்குள் முதல் அறுவடையும், பின் அடுத்தடுத்த, 50 நாட்கள் இடைவெளியில் இரு முறை என, மொத்தம் மூன்று முறை அறுவடை செய்யலாம். அறுவடையின் போது, வேரிலிருந்து ஒரு அடி உயரத்தில் வெட்டி, மருத்துவ குணம் கொண்ட இலை மற்றும் தண்டு பகுதியை தனியே காய வைத்தால், ஏக்கருக்கு, 1.75 டன் வரை கிடைக்கும். கிலோவுக்கு, 50 ரூபாய் என்ற வீதத்தில்விற்பனை செய்தால், மூன்று முறைக்கும் சேர்த்து, 1 லட்சம் ரூபாய் வரை, லாபம் ஈட்டலாம். தொடர்புக்கு: 95970 11396.\nநேரம் பிற்பகல் 12:32 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்கிறார்கள், தாவரம், வறண்ட நிலம்\nநேரம் பிற்பகல் 12:28 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 12:23 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 12:21 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெருமானியப் பேருந்தில் தமிழில் விவரம்\nசெருமானியப் பேருந்தில் தமிழில் விவரம்\nதிருவள்ளுவன் இலக்குவனார் shared Muthu Krishnan's photo.\nகாரணமான ஈழத்தமிழர்களுக்கும் செருமன் அரசிற்கும் பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\n\"ஜேர்மன் நாட்டிலும் தமிழ் பெயர் பலகையோடு பேருந்து சேவை \"\nநேரம் பிற்பகல் 12:16 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலக்குவனார் திருவள்ளுவன், செருமனி, தமிழ், பேருந்தது, முகநூல், விவரம்\nஇந்தியாவில் சிங்களருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது: கருணாநிதி\nஇந்தியாவில் எந்த இடத்திலும் சிங்கள இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது: கருணாநிதி கோரிக்கை\nஇந்தியாவில் எந்த இடத்திலும் சிங்கள ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-\nஇலங்கை ராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட ராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வருகிறது; ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்குத் தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாட்டோம்” என்று நண்பர் ஏ.கே. அந்தோணி அவர்கள் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட செய்திதான் இது. ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள்.\nஇந்திய அரசிடம் நாம் பலமுறை அந்த வேண்டுகோளை விடுத்து விளக்கியுள்ளோம். “இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கமாட்டோம்” என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை.இலங்கையில் தமிழர் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை' என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியே ஒருமுறை கூறியிருக்கிறார். இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், 'இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை.அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகாரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை' என்று கூறினார். அப்போதே அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அந்தோணி, 'தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை.\nஇலங்கையில், அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஒருபுறம் தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்துகொள்வோம். எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம்.அதே சமயம் மற்றப் பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம்” என்று கூறினார். இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோள். இந்த உண்மையை நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் புரிந்து கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்பதே மீண்டும் மீண்டும் நாம் விடுக்கின்ற கோரிக்கையாகும் என கூறியுள்ளார்.\nநேரம் முற்பகல் 2:23 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா, கருணாநிதி, கோரிக்கை, சிங்கள இராணுவம், தினமணி, பயிற்சி, genocidal Sri Lanka\nகலை அறிவியல் கல்லூரித் தேர்வுகளைத் தமிழிலும் எழுதலாம்: முதல்வர்\nகலை அறிவியல் கல்லூரித் தேர்வுகளைத் தமிழிலும் எழுதலாம்: முதல்வர்\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-\nதமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.\nஇது குறித்து இன்று (28.5.2013) தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன். இந்த விவாதத்தின் போது, ஆங்கில வழியில் பயிலும் மாணவ-மாணவியர் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.\nஆங்கில மொழி வழியில் அல்லது தமிழ் மொழி வழியில் பயின்றாலும், மாணவ-மாணவியர் தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது எண்ணம் ஆகும்.எனவே, ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை ���மிழ் மொழியில் எழுத அனுமதிக்குமாறு நான் அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற நான் ஆணையிட்டுள்ளேன்.எனவே, அனைத்து மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என கூறியுள்ளார்.\nசென்னை: தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மாணவ, மாணவியர், வரும் கல்வியாண்டில், ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவை, வாபஸ் பெறும்படி, உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாணவர்கள், தங்களுடைய உள் தேர்வுகளை, அவரவர் விருப்பப்படி, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி வழிக் கல்வி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியர், தங்கள் விருப்பப்படி தேர்வுகளை, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி வந்தனர். தமிழில் தேர்வு எழுத அனுமதித்ததன் மூலம், கிராமப்புற மாணவர்கள், அதிகம் பயன்பெற்றனர்.\nஇச்சூழலில், \"வரும் கல்வியாண்டிலிருந்து, மாணவ, மாணவியர், \"அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும்' என, சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், அதிக வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். மாணவ, மாணவியர் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என, தேர்வு முறை ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டதற்கு காரணம் கூறப்பட்டது.இதுதவிர, ஆசிரியர்களும், பாடங்களை, ஆங்கிலத்தில் தான் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவிற்கு, மாணவ, மாணவியரிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுவரை தமிழில் தேர்வு எழுதி வந்த மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வு எழுத சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து, \"தினமலர்' நாளிதழில், 26ம் தேதி, விரிவாக\nசெய்தி வெளியிடப்பட்டது.ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவிற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புதெரிவித்தனர்.\nஅதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று தலைமைச் செயலகத்தில், உயர் கல்வ���த் துறை அமைச்சர், தலைமைச் செயலர், உயர் கல்வித் துறை செயலர் ஆகியோரை அழைத்து பேசினார். அதன்பின், மாணவர்கள் விரும்பும் மொழியில், தேர்வு எழுத அனுமதிக்க முடிவு செய்தார்.\nஇது குறித்து முதல்வர் விடுத்துள்ள அறிக்கை:\nதமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மாணவ, மாணவியர், தங்களுக்கான உள் தேர்வுகளை, ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டதாக, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலர், உயர் கல்வித்துறை செயலர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.\nவிவாதத்தின் போது, ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்ள, தங்களது உள் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழ்நாடு மாநில, உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், தமிழ் வழியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த உத்தரவு, என்கவனத்திற்கு கொண்டு வரப்படாமல், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.ஆங்கில மொழி வழி அல்லது தமிழ் மொழி வழியில் படித்தாலும், மாணவ, மாணவியர், தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும்\nஎன்பது தான் என் எண்ணம். எனவே, ஆங்கில மொழி வழியில் படிக்கும் மாணவ, மாணவியரும், தங்களுடைய உள் தேர்வுகளை, தமிழ் மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என, அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nஇதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால், வெளியிடப்பட்டுள்ள உத்தரவை, திரும்பப் பெற ஆணையிட்டுள்ளேன். அனைத்து மாணவ, மாணவியரும், தங்களுடைய, உள் தேர்வுகளை, அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.\nநேரம் முற்பகல் 2:12 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு, அறிவியல், கலை, தமிழ், தினமணி, தினமலர், தேர்வுகள், முதல்வர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\n – ஃபாத்திமா அமீது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 ஆகத்து 2019 கருத்திற்காக.. வாழ்க்கை வாழ���வதற்கே துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள் துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள்\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\n சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 ஏப்பிரல் 2019 கருத்திற்காக.. *மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ம...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nசப்பானில் வசிக்கும் 19 ஆம் நூற்றாண்டு மனிதர் - Jir...\nஈழ ஏதிலிகளை விடுதலை செய் \nதமிழர்களுக்காகப்பேசிய சிங்களவரின் குரல் ஓய்ந்து வி...\nசப்பானியத் தமிழ் அறிஞருக்குத் தாமரைத்திரு விருது\nதொடக்கக் காலத் தமிழின அழிப்பு - காணொளிகள்\nசெருமானியப் பேருந்தில் தமிழில் விவரம்\nஇந்தியாவில் சிங்களருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது...\nகலை அறிவியல் கல்லூரித் தேர்வுகளைத் தமிழிலும் எழுத...\nதமிழ்த்தாய்க்குக் குரல் கொடுக்கத் தடை\nமுதல் தற்கொலைப் போராளி குயிலி..\nசிறுதொழில் மூலம் வெற்றிக் கொடி நாட்டலாம்\nகல்லூரிளிலும் தமிழுக்கு இடம் இல்லையா\nஅமெரிக்காவில் மூளை அறுவை மருத்துவத்தின் போது நரம்...\nஆங்கிலவழிப் பயிற்சி ஏடு, தேர்வுகளை ஏற்கக் கூடாது: ...\nசத் சங்க் நம் பிரசாத்தின் தான்சானியா பயணம்.\nவழக்கு, சாகித்ய அகடமி எதிர்ப்பை மீறி மத்திய அரசு த...\nகல்லூரிகளில் தமிழ் விரட்டப்படுகிறது.ஆங்கிலமே கோலோச...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்த��கை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2015_05_24_archive.html", "date_download": "2019-08-23T17:33:21Z", "digest": "sha1:M4WCQFKKHGYF5E2H5N27FDQBQ5ZU3326", "length": 92358, "nlines": 799, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2015-05-24", "raw_content": "\nவியாழன், 28 மே, 2015\n“நாட்டின் எல்லைகளைக் காப்பாற்றுவதாகக் கூறி எமது மண்ணையும், வளங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு ஒரு போர் முடிந்து 6 வருடங்களின் பின்னரும் வேண்டாத எம்மிடையே பலாத்காரமாக நிலை நிறுத்தப் பட்டிருக்கும் ஒரு அரச படையே இராணுவமும், கடல்படையும். எமது பாதுகாப்புக்காக இராணுவத்தை இங்கு நிலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. ஆனால் நாங்கள் எவரும் எங்களைப் பாதுகாக்க நீங்கள் இங்கு இருங்கள் என்று இராணுவத்தினரிடம் கூறியதாகத் தெரியவில்லை. அவ்வாறு யாராவது கூறியிருந்தால் அவர் இராணுவத்தின் அனுசரணையாளனாகவோ இராணுவத்திற்குப் பயந்தவனாகவோ அல்லது அரசாங்கத்தின் ஒற்றனாகவோ தான் இருக்க வேண்டும்.\nஅண்மைக் காலங்களில் நடைபெறும் மிகக் கொடூரமான குற்றச் செயல்கள் 2009ம் ஆண்டுக்கு முன்னர் இங்கு மக்களிடையே அறிந்திராத செயல்கள். 2009க்கு முன்னரான கிருசாந்தியின் கொலைக்கும் மக்களுக்கும் தொடர்பேதும் இருக்கவில்லை. ஆனால்த் தற்போது எமது இளைஞர் யுவதிகள் சுதந்திரதாகத்துடன் உருவாகக்கூடாது, அறிவில் சி���ந்து விளங்கக் கூடாது, தொழிற் பாங்குடன் கடுமையாக உழைப்பவர்களாக உருவாகக் கூடாது என்று திட்டமிட்டுப் பிழையான வழிகளில் அவர்கள் பாதை தவறி நடக்க உரிய சூழலை யாராவது வழி அமைத்துக் கொடுக்கப் பார்க்கின்றார்களோ என்று எண்ணவேண்டியுள்ளது.”\nநேரம் முற்பகல் 2:28 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n14 ஆவது தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2015 No Comment\nநிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதி\n(முழுமையாக வெளியிடும் வகையில் நிகழ்நிரல் இல்லை.\nஅழைப்பிதழும் வராததால் முழு விவரத்தையும் அளிக்க இயலவில்லை.)\nநேரம் பிற்பகல் 10:09 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 3:11 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 3:09 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 மே, 2015\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2015 No Comment\n10, 000 ஆண்டுகளின் முன்னர், காகேசியரில் ஒரு கூட்டத்தார் தாம் இருந்த நாட்டைவிட்டு மேற்கே ஐரோப்பியாவிற்கும், மற்றொரு கூட்டத்தார் இந்தியாவிற்கும் புறப்பட்டார்கள். மேற்கே சென்றவர்கள் செர்மனி முதலிய இடங்களில் தங்கினார்கள். கிழக்கே சென்றவர்கள் கைபர், காபூல், போலன் கணவாய்களின் வழியாகச் சிந்து ஆற்றங்கரையில் குடியேறினார்கள். பின்னவர்களாகிய ஆரியர்கள் சிந்து ஆற்றங்கரையில் குடியேறுவதற்கு முன்னரே, தமிழர்கள் அராபியர்களுடனும் பாரசீகர்களுடனும், அக்கேடியர், சுமேரியர், அசிரிய தேசத்து அசுரர், ஃபினீசியர் முதலியோர்களுடனும் – தரைவழியாகவும் தண்ணீர் வழியாகவும் வாணிபம் செய்து வந்தார்கள். அராபியர்களும் பாரசீகர்களும் தம் நாட்டில் விளையும் பேரீச்சை, பெருங்காயம் முதலிய பொருள்களை ஒட்டகத்தின்மேல் ஏற்றிக்கொண்டு வந்து, தமிழ்நாட்டில் மாறி, தமிழ்நாட்டில் விளையும் சந்தனம், மயில் இறகு, மிளகு, ஏலக்காய், இலவங்கம் முதலிய பொருள்களையும், பணத்தையும் கொண்டு செல்வர். அவர்கள் எல்லோரும் அக்கணவாய் வழியாகப் போகும்போது சிந்து ஆற்றங்கரையில் குடியேறிய ஆரியர்கள் அவர்களை மறித்து, அடித்து வழிப்பறி செய்துவந்தார்கள். பாரசீர்களும் அராபியர்களும் அடிப��பவர்களை “இந்து” “இந்து” என்ற சொல்லிக் கூச்சலிட்டுவந்தார்கள். “இந்து” என்னும் சொல் பாரசீக மொழியைச் சேர்ந்தது. “இந்து” என்றால் அம்மொழியில் திருடன், கொள்ளைக்காரன் என்பது பொருள். அதுமுதல் ஆரியர்களுக்கு “இந்துக்கள்” என்று பெயர் உண்டாயிற்று.\n- துடிசைக் கிழார் அ.சிதம்பரனார்: கழகத்தமிழ் வினாவிடை: ப.17\nபி.கு. : இந்து என்ற சொல் உருவான வரலாறுதான் சொல்லப்பட்டுள்ளது. அதனால், இப்பொழுது அப்பொருளில் வழங்குவதாகக் கருதக்கூடாது\nநேரம் பிற்பகல் 6:58 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதியோர் கொலை – வைகை அனிசு\nமுதியோர் கொலை தொடரும் பேரிடர்\n“வீடு வரை உறவு, வீதிவரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ” என ஒலிபெருக்கி அலறினால் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று பொருள். இது தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. இதேபோன்று வடமாவட்டங்களில் முதியவர் கொலை அரங்கேறி வருகிறது. தற்பொழுதுள்ள பொருளாதாரச் சூழ்நிலையால் நடுத்தரக் குடும்பத்தில், தங்களுடைய போலி மதிப்பைக் காப்பாற்ற பிள்ளையே தன்னைப்பெற்ற அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் அவலமும் நடக்கின்றது. மேற்கத்திய உலகத்தை ஆட்டிப்படைத்த முதியோர் இல்லங்கள் தமிழகத்திலும் நுகர்வுப்பண்பாடாக மாறிவிட்டது.\nதென்மாவட்டங்களில் உள்ள பல குடும்பங்கள் பஞ்சம் பிழைக்க குசராத்து, அசாம், மும்பை போன்ற பகுதிகளுக்கு முறுக்கு, நிதி, தவணைமுறையில் விற்பனை செய்வது போன்றவற்றைச் செய்து வருகின்றன. சில குடும்பங்கள், இதற்குத் தடையாக இருப்பது தங்களுடைய பெற்றோர்கள் என எண்ணுகிறார்கள். இதற்காக முதியவர்களைக் கொலை செய்துவருகிறார்கள். தென்னை மரத்தில் வைக்கப்படும் மாத்திரை, பூச்சிக்கொல்லிகளுக்கு அடிக்கப்படும் ‘நுவாக்ரான்’, ‘பால்டாயில்’ போன்ற மருந்துகளை வைத்துக் கதையை முடித்துவிடுவார்கள். இதற்காக முதியவர்களை அழைத்து அவர்களுக்கு ஆசையாக என்ன வேண்டுமோ அதனை வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். அதன்பின்னர் முழுநிலா(பௌர்ணமி), இருள்நிலா(அமாவாசை) நாள்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்துப் பலமணிநேரம் ஊறவைத்துக் குளிக்கவைப்பார்கள். இது பெரும்பாலும் ஐப்பசி, மார்கழி மாதங்களில் நடைபெறும். ஐப்பசி, மார்கழி மாதங்களில் பனி அதிகம் இருக்கும். இதில் இயற்கையாகவே மரணம் நிகழும். இம்மாதிரியான இயற்கை மரணத்தைக் காட்டி கொலை செய்யும் பழக்கம் நடைபெற்று வருகிறது. இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தொலைவுகளில் உள்ள உறவினர்களுக்குத் தகவல் பறக்கும். அதன்பின்னர் உற்றார், உறவினர்களை வரவழைத்து தன்னைப் பெற்ற தாய், தந்தையரைப் பார்க்கவிட்டு அதன்பின்னர் கருணைக்கொலையை அரங்கேற்றுவார்கள். போலி மருத்துவர்கள் மூலம் ஆட்களைக் கொலை செய்யும் மருந்துகளை ஏற்றிக் கொலை செய்வார்கள் இது ஒரு வகை. மற்றொரு வகை தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரையைக் கொடுத்து உயிரைப் போக்குவது. இதுபோலப் பலவகை உண்டு.\nஆனால் சொத்திற்காகவும், பணத்திற்காகவும் பிள்ளையே பெற்றோரைக் கொலை செய்யும் அவலம் தற்பொழுது அரங்கேறி வருகிறது. இவ்வாறு கடலோர மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, காரைக்குடி முதலான பகுதிகளிலும் இக்கொடுமை நடைபெற்று வருகிறது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அன்றாடம் செய்தித்தாள்களில் பணத்திற்காக மூதாட்டி கொலை, நகைக்காக வயதான பெண் கொலை எனச் செய்திகள் வெளிவரும். காவல்துறையும் பெயர் அளவில் விசாணை மேற்கொண்டு கொலையாளியைத் தப்பிக்க வைத்துவிடுகிறது. இவற்றைத்தவிர கூலிப்படை வைத்தும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரை அவருடைய வீட்டு வேலைக்காரி அல்லது வாகனம் ஓட்டுநர் மூலம் மரத்தில் வாகனத்தை மோதவிட்டுக் கொலை செய்யும் நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. மதுரையில் புகழ்வாய்ந்த உணவுவிடுதி உரிமையாளரை அவருடைய உறவினர்கள் ஓட்டுநர் மூலம் வாகனத்தை மோதவிட்டுக் கொலை செய்தனர். அதன்பின்னர் காவல்துறை விசாரணையில் சொத்துக்காகக் கொலை செய்தது அம்பலமானது.\nஇதேபோலத் திருநெல்வேலியில் புகழ்பெற்ற துணிக்கடை உரிமையாளரை ஓட்டுநர் உதவியால் புளிய மரத்தில் மோதவிட்டுக் கொலை செய்தனர். அதுவும் சொத்திற்காக நடந்த கொலைதான். இதே போலச் சென்னையில் நன்கறியப்பட்ட தொலைக்காட்சிச் செய்தியாளரின் பாட்டி, தாத்தாவை அவருடைய இரண்டாவது மகள் கூலிப்படை மூலம் வைத்துக் கொலை செய்துள்ளார். செய்தியாளர் என்பதால் புலனாய்வு செய்து இறுதியில் சொத்திற்காகக் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.\nகடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் சங்கரன்பந்தலில் தன்���ுடைய மகன் பெரோசுகான் என்பவர் பலமுறை கொலை முயற்சி செய்ததால் உயிர்தப்பினால் போதும் என்று அவருடைய தந்தை தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதன் தொடர்பாகச் சங்கரன்பந்தல், திட்டச்சேரி காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநாகப்பட்டினம் மாவட்டம் ஏனங்குடியில் சீர்த்தி வாய்ந்தது பாவா சேட் மிட்டாய் கடை. இதனுடைய கிளைகள் அப்பகுதியில் ஏனங்குடி, ஆலமரத்தடி, ஆதலையூர், பேரளம், சன்னாநல்லூர் முதலான பகுதிகளில் உள்ளன. பாவா சேட் மிட்டாய் கடையின் உரிமையாளர் பாவா சேட் என்ற சுல்தான் அப்துல் காதர். இவருக்கு இரண்டு பெண்களும், ஆண்பிள்ளையும் உள்ளனர். ஒரே மகனுடைய பெயர் செல்லத்தம்பி என்ற முபாரக். அவருக்குப் பலகோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்தைத் தனக்கு எழுதித்தரவேண்டும் என்று பலமுறை கொலை செய்ய செல்லத்தம்பி முயன்றுள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கொலைமுயற்சியில் ஈடுபடும்போது அதிலிருந்து தப்பித்து அருகில் உள்ள திட்டச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கொலை முயற்சியின் கெடுவிளைவைப் புரிந்து கொள்ளாமல் காவல்துறை அந்த மனுவைக் குப்பையில் போட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாவா சேட்டை மகன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் சேர்ந்து அவருடைய கழுத்தை இறுக்கி நெரித்துக் கொலை செய்துள்ளார்கள். கொலை செய்வதற்கு முன்பு இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 3.00 மணிவரை அக்கம் பக்கத்தைச் செல்லத்தம்பி நோட்டமிட்டுள்ளான். அதன் பின்னர் காரியத்தை கனக்கச்சிதமாக முடித்துவிட்டு அதிகாலை 4.00 மணியளவில் அக்கம், பக்கத்தில் தன்னுடைய தந்தை இறந்துவிட்டார் என்று நாடகமாடியுள்ளார். அதன்பின்னர் உறவினர், நண்பர்கள் அவருடைய பிணத்தைப் புதைத்துள்ளனர். அவர் இறந்தவுடன் அவருடைய மரணம் மருமமான மரணம் என்றும் காவல்துறை விசாரிக்கவேண்டும் எனவும் பலமுறை திட்டச்சேரி காவல்நிலையத்திற்குத் தொலைபேசி மூலம் புகார் சென்றுள்ளது. திட்டச்சேரி காவல்நிலையத்தினர் வேகமாகச் சென்று தங்களுடைய புலனாய்வைச் செய்துகொண்டிருக்கும்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்நாள் ஒன்றியத்தலைவர் மற்றும் அப்பகுதியைச்சேர்ந்தவர்களிடமிருந்து தொலைபேசி வந்தவுடன் தங்களுடைய புலனாய்வை நிறுத்திக்கொண்ட�� இயற்கை மரணம் எனச் சென்றுள்ளனர். அதன்பின்னர் பல இலகரங்கள் கைமாறியுள்ளன. இதே போல ஒரு பெண்ணைக் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அரசியல்வாதியின் பின்புலத்தோடு கற்பழித்து இருப்புப்பாதை தண்டவாளத்தில் தூக்கி எறிந்துள்ளனர். அதன்பின்னர் அரசியல் தலையீடு காரணமாக அந்தக்கோப்பு முடிக்கப்பட்டுள்ளது.\nபாவா சேட் மருமமான முறையில் இறந்தவுடன் முசுலிம் முறைப்படி உடலைக் கழுவும்போது அவருடைய கழுத்தில் கயிற்றைக்கொண்டு இறுக்கிய தடங்களும், உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களும் இருந்துள்ளன. கொலை செய்வதற்கு முதல் நாள் ஓர் இடத்தை விற்பனை செய்ய முன்தொகை வாங்கித் திங்கள் கிழமை நாகூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யக் கூறியுள்ளார். அதற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை இக்கொலை நடந்துள்ளது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சென்னையில் உள்ள வழக்கறிஞர் ஒருவரின் உறவினர் இருப்பதாகத் தெரியவருகிறது.\nநேரம் பிற்பகல் 6:50 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருப்புவனத்தில் உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் கண்டெடுப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2015 No Comment\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடிப் பள்ளிச்சந்தைத் திடலில் மத்தியத் தொல்பொருள் துறையினர் நீண்ட அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.\nமத்தியத் தொல்பொருள் துறைக் கண்காணிப்பாளர் (தமிழகம், கேரளா, ஆந்திரா, கருநாடகம்) தலைமையில் சென்னை பல்கலைகழக ஆராய்ச்சிப்பிரிவு மாணவர்கள் உட்பட 30 பேர் கொண்ட குழு இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.\nபண்டைய வணிக நகரமான ‘மதுரை நகரம்’ முற்றிலும் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த முழுமையான ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை. முதன் முறையாக மத்திய அரசு தொல்லியல்துறைக்கு ஒருவருட ஆய்வு மேற்கொள்ள இசைவு அளித்துப் பணிகள் நடந்து வருகின்றன.\nதற்போதைய ஆய்வில் பண்டைய மதுரை நகரம் வணிக நகரமாக திகழ்ந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. இராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு ஏராளமான வணிகர்கள் வந்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயங்கள், குறியீடுகள், தங்குமிடம் உள்ளிட்டவற்றைத் தேடும் பணி நடைபெறுகிறது.\nமதுரை நகரை ஒட்டி வைகையாறு செல்லும் பாதையில் 12 ���ுதுக்கல்(கி.மீ.) தொலைவில் தூரத்திற்குள் இந்த அகழ்வாராய்ச்சி பணி நடைபெறுகிறது.\nஇராமேசுவரம் துறைமுகத்தில் இறங்கிய வணிகர்கள், வைகை ஆறு வழியாக வந்து கரையோரத்தில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும், இதனை மையமாக வைத்தும் இந்த அகழ்வாராய்ச்சிப் பணி நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉரோமானியக் குறியீடுகள்: தமிழகத்தில் 1963 முதல் 1973 வரை காவிரிபூம்பட்டினத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மதுரை நகரை ஒட்டி மிக நீண்ட கால அகழ்வாராய்ச்சிப் பணி நடைபெறுகிறது. தற்போதைய அகழ்வாராய்ச்சிப் பணியில் உரோமானியக் குறியீடுகளுடன் கூடிய பானைகள், பாண்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்திய முத்து மாலைகள் கண்டறியப்பட்டுள்ளன. பழங்காலத்தில் பயன்படுத்திய அகலமான செங்கற்களுடன் கூடிய கட்டுமான அறைகள், தொட்டிகள் ஆகியவற்றையும் தற்போது கண்டறிந்துள்ளனர்.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடிப் பள்ளிச்சந்தை திடல் என்றழைக்கப்படும் இடத்தில் சோனை மகன் சந்திரன், அப்துல் சபார் மகன் திலிப்கான் என்பவரது இடங்களில் 5 பேரடி (மீட்டர்) ஆழம், 5பேரடி (மீட்டர்) அகலம் கொண்ட குழிகள் வெட்டப்பட்டு அகழ்வராய்ச்சிப் பணி நடைபெறுகிறது.\nதொல்லியல்துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத்து இராமகிருட்டிணன் கூறுகையில், “தென் தமிழகத்தில் மதுரையை மையமாகக் கொண்டு பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலம் குறித்த முதல் அகழ்வராய்ச்சி இது. குந்திதேவி நகரம் என்பது தான் மருவி கொந்தகையாக மாறியது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. இதனை உண்மையா என ஆராய இந்தப் பணி நடைபெறுகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் வணிகம் சிறப்பாக நடந்தது என்பதற்கான பல்வேறு சான்றுகள் இரண்டு மாத ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன.\nஉரோமானியக் குறியீடுகளுடன் கூடிய மண் பானைத் துண்டுகள், பாண்டிய மன்னர்கள் காலத்திய முத்து மாலைகள், அவர்கள் தங்குமிடம் முதலான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் மண்பானைகளில் கருப்பு, சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்கள் மட்டுமே உள்ளன. தண்ணீர் ஊற்றப்\nபயன்படும் ‘குவளை’ போன்ற அமைப்பின் வாய்ப்பகுதி கிடைத்துள்ளது. பெரிய அகலமான செங்கற்கள் கொண்ட வீட்டின் ஒரு பகுதி மட்டும் முழுமையாக உள்ளது. பள்ளிச்சந்தைத் திடல் என்பது வணிகர்கள் திடல் என்பதால் இங்குப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். மார்ச்சு முதல் அடுத்த ஆண்டு மார்ச்சு வரை அகழ்வராய்ச்சிப் பணி நடைபெறும். இதுவரை 19 இடங்களில் பணிகள் மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்துள்ளோம்,” என்றார்.\n- தினமலர்: வைகாசி 8, 2046மே 22, 2015\nநேரம் பிற்பகல் 6:46 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 3:43 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 மே, 2015\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2015 No Comment\nநேரம் பிற்பகல் 9:42 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிலப்பறிப்புச் சட்டம் : தமிழக மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2015 No Comment\nநேரம் பிற்பகல் 9:40 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2015 No Comment\nதிரவிடம் என்று வடமொழியாளர்கள் நம் செந்தமிழ் மொழிக்கு இட்ட பேரே நாளடைவில் ‘தமிழ்’ என உருத்திரிந்ததெனக் கூறி மகிழ்வர் ஒரு சிலர்.\nஅஃது உண்மையற்ற வெற்றுரையென எவரும் எளிதில் அறிவர். செம்மொழியாம் ஒரு மொழி பேசும் நன்மக்கள் தங்கள் மொழிக்குத் தாம் வேறுபேரும் இடாது தங்கள் நாட்டிற் பின்வந்து குடியேறிக் கலந்தவரும், கலந்த அக்காலத்தும் தங்களால் நன்கு மதிக்கப்படாது அயலாராகக் கருதப்பட்ட வரும் ஆகிய வடமொழியாளர்கள் தம் மொழிக்கு இட்ட பேர் கொண்டே தம்மொழியைச் சுட்டினார்கள் எனின் அஃது எங்ஙனம் பொருந்தும்\nஅன்றியும் அது பொருளாயின் தமிழ் நன்மக்கள் தம்மொழி சுட்டும் குறியீடு ஒன்றும் பண்டைக்காலத்துப் பெற்றிலர் என்றேனும் அல்லது குறியீடு ஒன்று பெற்றிருந்தும் வடமொழியாளர் இட்டபேரே சாலும் எனக் கருதித் தம் குறியீட்டைக் கைவிட்டதனால் அது வழக்கு வீழ்ந்தது என்றேனும் கொள்ளல்வேண்டும்.\n தமிழ் நன்மக்கள் தம் மொழிக்குத் தாமே பேரிட்டு வழங்கினர் என்றும் அப்பேரே இன்றும் வழக்கில் உள்ளதெனக் கோடலே சாலும். மேலும், அக்கோளர் தம்மை ‘திராவிடம்’ தமிழ் என மாறியது யாங்ஙனம் என வினவுவார்க்கு, அவர் கூறும் விடை அவர்க்கே இனிமை பயக்குமல்லால் வேறெவர்க்கு உண்மையின் நழுவி வீழ்ந்ததாகக் காணப்படும்.\nதமிழ் என்பது இனிமை என்னும் பொருட்டு என்றும�� இனிமை உடையதாந் தன்மைபற்றித் தமிழ் எனத் தம்மொழிக்குப் பெயரிட்டனர் தமிழர் என்றும் கூறுவர். தம் மொழியாந் தமிழ்மொழியின் இனிமை கண்டு உவந்து இனிமைக்கே தமிழ் எனப் பெயரிட்டனர் எனவே சாலப் பொருத்தமுடைத்து.\n- செந்தமிழ்ச் செல்வி: சிலம்பு: 3-9\nநேரம் பிற்பகல் 9:37 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிசை காட்டும் திருக்குறள் – பாலகிருட்டிணன் இ.ஆ.ப.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2015 No Comment\nஎன்பார்வை: திசை காட்டும் திருக்குறள்\nதிருக்குறள் பண்டைய இலக்கியம். ஆனால் எப்போது படித்தாலும் இளமையாய் இருக்கிறது. கி.மு., கி.பி., என்பது எல்லாம் வரலாற்றிலிருந்து வயது சொல்லும் முயற்சியில் குத்தப்படும்\nமுத்திரைகள் தான். ஒருவகையில் 23 ஆம் புலிக்கேசிகளின், வாடகைக் புலவர்களின் வாய்க்கு வந்தது கூட வரலாறு தான். உண்மையில் வரலாற்றுக்குப் பிந்தைய என்ற வரையறைகளைக் கடந்து இயங்குகிறது மனித வாழ்வியலின் பயணமும் பட்டறிவும்.\nதிருக்குறள் ஒரு படைப்பிலக்கியமாகவோ பக்தி இலக்கியமாகவோ கருத்தை திணிக்கும் கசாய இலக்கியமாகவோ இல்லாமல் ஒரு பட்டறிவு இலக்கியமாக இருக்கிறது.\nதிருக்குறள் ஒரு தனிமனிதனின் குரல் அல்ல. ஓர் உயர்ந்த நாகரிகத்தின் ஒட்டுமொத்த தெளிவின் திரள். திருக்குறள் ஒரு படைப்பு முயற்சி அல்ல படிநிலை வளர்ச்சி. மிக உயர்ந்த மீமிசையே பூமிக்குக் குடையாக முடியும். மிக உயர்ந்த உன்னதமே உலகுக்கு கொடையாக முடியும். திருக்குறளை நாம் எதற்காக இன்றும் கொண்டாடுகிறோம். காரணம் திருக்குறள் இன்றும் தேவைப்படுகிறது. தலைகுனியச் செய்யும் தலைப்புச் செய்திகள். நாள்தோறும் வானிலை அறிக்கை போல வாசிக்கப்படுகிற வக்கிரங்கள். சிறைவாசலில் நின்று சிரித்துக் கையசைக்கும் சில்லறை மற்றும் தேசிய கயவர்கள். குற்றங்களை விடவும் கொடுமையாய் வலிக்கிறது, குற்ற உணர்வு முற்றிலும் அற்றுப்போன அவலநிலை. சுற்றும் உலகம் சுருங்கிவிட்டது. ஆனால் வீடும் வீதியும் விலகிச் செல்கிறது. பலவகையிலும் குழம்பிக் கிடக்கிறது வாழ்க்கை. இருந்தாலும் குழைத்துப் போட ஒரு மருந்து கையில் இருக்கிறது. இப்போதும் இது நாட்டு மருந்து. இந்த நாட்டு மருந்து இரண்டாயிரம் ஆண்டுகாலம் ஆன பின்னாலும் காலாவதி ஆகாத கைமருந்து. இது மருந்தாகித் தப்பா மரம் இல்லை. மான��டம் நிலைக்க இந்த மண்ணில் என்றோ முளைத்து இன்னும் தழைக்கும் அறம்.\nதிருக்குறள் பொதுமறை அல்ல உலகப்பொதுமுறை\nஏன் திருக்குறளை உலகப் பொதுமறை அல்லது தமிழ்மறை என்று சொல்கிறார்கள். தமிழில் மறைப்பதற்கு எதுவுமில்லை. பொது மறை என்றாலும் கூட எதிர்மறை தான். உண்மையில் பொதுமறை என்பதே பொருத்தமற்றது. பொதுவான எதுவும் மறையாக, அதாவது மறைவாக இருக்கமுடியாது. மறை என்ற சொல்லின் பொருளும் சொற்பொருள் ஆக்கமும் மறைதல், மறைத்தல், ஒளிதல், ஒளித்தல், கமுக்கம், இரகசியம் என்ற அடிப்படைகளில் உருவாகி நிலை பெற்றது. வெளிப்படையான, சமயச்சார்பற்ற திருக்குறளைப் பொதுமறை என்பதற்கு பதிலாக உலகப்பொதுமுறை என்று அழைப்பதே முறையாக இருக்கும். முறை என்பது அடைவு, நியமம். அறம் பொருள் இன்பம் என்ற மூன்று நிலைகளையும் முழுதாக உள்வாங்கி முறை செய்யக்கூடிய சொல் மறை அல்ல. எனவே திருக்குறளை உலகப்பொதுமுறை என அழைப்பதே பொருத்தம்.\nதிசைகாட்டும் கருவி: திசைகளின் தேர்வு தெளிவாய் இருந்தால் வழிகள் பிறக்கும்; வாசல்கள் திறக்கும். வழிகாட்டிகள் உடன் வருபவர்கள் அவர்கள் யோசிக்க விடுவதில்லை. ஆனால் திசைகாட்டும் கருவி தீர்க்கமானது. தெற்கு வடக்கைத் தெரிவிக்கும். தேர்ந்தெடுக்கவேண்டியது நாம்தான். திசை என்பது திக்கு. திருக்குறள் காட்டும் திசை தெளிவானது. தீர்க்கமானது.அறத்தின் திசையாகவும் திருக்குறள் உள்ளது. அறம் நோக்கமாகவும், பயன்பாடாகவும், வழிமுறையாகவும் இருக்கிறது. அறநோக்கம், அறவழி, அறப்பயன் அதுவே அறத்தை பொருளை, இன்பத்தை வழி நடத்துகிறது.அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடைபல்லக்கை மாந்தன் சுமக்க, அதில் இருந்து மாந்தன் செல்வது, அறநெறி ஆகாது என்கிறது குறள்.பொருளுக்கும் அறமே அடிப்படை செயல்வகை என்ற சொல்லாடலை மூன்று இடங்களில் திருவள்ளுவர் கையாளுகிறார். தெரிந்து செயல்வகை, வினை செயல்வகை, பொருள் செயல்வகை.\nஅறம் பொருள் இன்பம் என்ற முப்பரிணாமக் கோட்பாடுகளும் ஒன்றை ஒன்று சாந்தனவாய் சாத்திய ஒருங்குடையதாய் உள்ளன. இந்த மூன்றுக்கும் அடிப்படை நிபந்தனையாய் இருப்பது அறமே.\n“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்வானின்றி அமையாது ஒழுக்கு” என நீர்ப்பொருளாதாரத்தை உலகிற்கே முதலில் அறிமுகப்படுத்தியது திருக்குறள்தான். வாழ்வின் ஒவ்வொரு ���குதியையும் குறள் தெளிவுபடுத்துகிறது. வள்ளுவரின் அறம், சமயம் சாராத அறம். இடம், காலம், வலிமை சார்ந்த நடைமுறை அறம். மனித வளத்தில் முதலீடு செய்யும் முதல் அறநூல். திருக்குறள் காட்டும் அடிப்படைத் திசை அறம். அந்த அடிப்படைக்கு அடிப்படையாய் அடையாளம் பெறுவது மனச்சான்று. அச்சம் சார்ந்த அறம் அறமல்ல. பயன், புகழ் நோக்கும் அறம் உண்மையில் அறம் அல்ல. மனநலம் காக்க மருந்தொன்று உண்டு என்றால் அது தினம் ஒரு திருக்குறள் படித்து உணர்வது தான்.\n- பாலகிருட்டிணன் இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலர்(நிதித்துறை),ஒரிசா\nநேரம் பிற்பகல் 9:35 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிதை உறவு 43 ஆம் ஆண்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2015 No Comment\nகவிதைஉறவின் 43ஆம் ஆண்டு விழாவில் ஏர்வாடி இராதாகிருட்டிணன் எழுதிய ‘கவிதைஉறவு’ தலையங்கங்களின் தொகுப்பான ‘உங்கள் கனிவான கவனத்திற்கு‘ நூலை இந்தியச் சேம(ரிசர்வ்) வங்கி மண்டல இயக்குநர் மரு. சதக்கத்துல்லா வெளியிட தொழிலதிபர் மரு. டி முருகசெல்வம் பெற்றுக்கொண்டார்.நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nகவிதை உறவு 43ஆம் ஆண்டு விழா மலர் தேசியமாமணி இல கணேசன் அவர்களால் வெளியிடப்பட்டது. முதல் மலரை கிருட்டிணா இனிப்பக முரளி பெற்றுக்கொண்டார். மலர் மிகச் சிறப்பாக வெளி வந்துள்ளது. மலர் வேண்டுவோர் உரூ 150 அனுப்பினால், தூதஞ்சலில் அனுப்பப்படும். கவிதை உறவு 420 இ, மலர்க்குடியிருப்பு அண்ணாநகர் மேற்கு சென்னை 600 040\nகவிதை உறவு 43ஆம் ஆண்டு மலரின் அழகிய அட்டைப்படம் இது. நண்பர் மதிராசின் கைவண்ணம். கவிஞர்கள் தமிழன்பன், முத்துலிங்கம், வேழவேந்தன் பேராசிரியர் அய்க்கண், ஏர்வாடியார் போன்றோர் தம் படைப்புகளோடு மதுரை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், தேசியமணி இல கணேசன், திராவிடர் கழகத்தலைவர் திரு கி வீரமணி, கவிப்பேரரசு வைரமுத்து, திரு வி சி. பி சந்தோசம் போன்றோர் தம் வாழ்த்துகளோடும் கவிதை உறவு ஆண்டு விழாவில் வெளியானது . படித்து மகிழவும், பாதுகாத்துப் பெருமையுறவும் தக்கப் பனுவல்.\nநேரம் பிற்பகல் 9:32 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலக்கிய வீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2015 No Comment\nநேரம் பிற்பகல் 9:28 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசண்டைகளும் கலகங்களும் பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 May 2015 No Comment\nமதச் சண்டைகளும் வேற்றுமைக் கலகங்களும்\nபெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே\nஇதனை நன்குணர்ந்தே சுவாமி விகேகாநந்தரும் மதச் சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருத்தலும், இருப்பதும் சமசுகிருத மொழியாகும் என்றும் சமசுகிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்றும் வருந்திக் கூறினார்.\nநேரம் முற்பகல் 3:44 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\n – ஃபாத்திமா அமீது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 ஆகத்து 2019 கருத்திற்காக.. வாழ்க்கை வாழ்வதற்கே துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள் துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள்\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\n சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 ஏப்பிரல் 2019 கருத்திற்காக.. *மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ம...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\n14 ஆவது தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர்\nமுதியோர் கொலை – வைகை அனிசு\nதிருப்புவனத்தில் உரோமானிய எழுத்துகளுடன் பானைகள் கண...\nநிலப்பறிப்புச் சட்டம் : தமிழக மக்கள் முன்னணியின் ஆ...\nதிசை காட்டும் திருக்குறள் – பாலகிருட்டிணன் இ.ஆ.ப.\nகவிதை உறவு 43 ஆம் ஆண்டு விழா\nஇலக்கிய வீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்\nசண்டைகளும் கலகங்களும் பெருகுவதற்குத் காரணம் சமற்கி...\nஆரியருக்கு நாகரிக வாழ்வைக் கற்றுக் கொடுத்தவர் தமிழ...\nவேதங்களை உருப்போட்ட பின் வாயில் இருந்து இரத்தம் இர...\nஇளைப்பும் களைப்பும் தரும் பிற மொழி எழுத்தொலிகள் வே...\nதமிழரிடமிருந்து பெற்ற���வற்றைத் தமக்கே உரியன என்கின்...\nஅமெரிக்கத் தூதரகத்தில் ஒலித்த அழகு தமிழ்\nநாகப்பட்டினத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு...\nதேவதானப்பட்டிப் பகுதியில் நீர்நிலைகளில் குறைந்து வ...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2015/07/blog-post_1.html", "date_download": "2019-08-23T18:21:43Z", "digest": "sha1:BUT2PXDRFGAT3RD3MA3MCJ4TJLHTKCNV", "length": 25443, "nlines": 184, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: புத்தாடை சிந்தனைகள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் இங்கு ஒவ்வொரு மனிதனும் செய்த வினைகள் அனைத்துக்கும் மறுமையில் தீர்ப்பு வழங்குவான். இறைவன் தடுத்த காரியங்களை செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள்.\nஅவன் விதித்த வரம்புகளை மீறி உடலின் பாகங்களை பெண்கள் அந்நிய ஆண்களுக்கு காட்சிப்பொருளாக வைக்கும் போது பொது இடங்களில் பாலுணர்வைத் தூண்டுகிறார்கள். இதன்மூலம் அந்நிய ஆண்களின் கவனம் ஈர்க்கப் படுவதால் சமூகத்தில் பல சீர்கேடுகள் நிகழ ஏதுவாகின்றன. காதல், கள்ளக்காதல், விபச்சாரம், கற்பழிப்பு, அநியாயமாக அந்நியனின் கற்பம் சுமத்தல், கருக்கொலை, கொலை, குடும்ப அங்கத்தினர் மத்தியில் கலகம் போன்ற பலதும் இதைத் தொடருகின்றன.\n, உடை விஷயத்தில் இறைவன் விதித்த வரம்புகளை மீறியவர்களும், இறைவன் தடுத்த ஆண்-பெண் உறவு வரம்புகளை மீறியவர்களும், அவ்வாறு பிறந்த குழந்தைகளைக் கொன்றவர்களும் என அனைவருக்கும் மறுமையில் நரக நெருப்பின் தண்டனை உண்டு என்று இஸ்லாம் கூறுகிறது.\nஇவ்வுலகின் சொந்தக்காரனான இறைவன் சமூக நலன் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு கருதி இங்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று தனது வரையறைகளை திருக்குர்ஆன் மூலமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மொழிகள் மூலமும் நமக்கு அறிவித்துள்ளான். அவற்றின்படி மனிதர்கள் (முஸ்லிம்கள் உட்பட) பேண வண்டிய ஆடை மற்றும் அந்நிய ஆண்- பெண் உறவின் வரையறைகள் இவையே:\n= ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரையிலான உடலின் பாகங்கள் மறைக்கப்படவேண்டியவையாகும்.\n= பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் முன்கை தவிர மற்ற எல்லா\nபகுதிகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும்.\n= உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மெல்லிய ஆடைகளும் இறுக்கமான ஆடைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டு உள்ளன.\n= பெண்ணைப் பொறுத்தவரை அவளது நெருங்கிய உறவினர் அல்லாத மற்ற ஆண்களுக்கு முன்னர் வரும்போது மேற்படி உடலை முழுமையாக மறைத்துக் கொண்டே வரவேண்டும். அது திருமண விருந்துகள் ஆனாலும் பள்ளிவாசல்கள் ஆனாலும் சரியே\n= தாம்பத்தியம் அல்லது உடலுறவு என்பதை திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் அதாவது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது.\n.= ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பதோ பேசுவதோ அல்லது உறவாடுவதோ தடை செய்யப்பட்ட.ஒன்றாகும். அது கல்விச்சாலைகளிலோ அலுவலகங்களிலோ கடைகளிலோ அண்டை வீட்டாரிடமோ எங்காயினும் சரியே\n= ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் உடலுறவு கொள்வது இவ்வுலகிலேயே தண்டனைக்குரிய பாவமாகும். இஸ்லாமிய அரசு இருக்கும் பட்சம் திருமணம் ஆகாத குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடிகள் கொடுப்பதும் திருமணம் ஆனவர்களுக்கு கல்லெறிந்து கொல்லுதலும் மார்க்கம் பரிந்துரைக்கும் தண்டனைகள் ஆகும்.\nஆக, அந்த வகையில் மேற்படி வரம்புகளை மீறும் எந்த உடையும் இறைவனால் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். உடலை ஒட்டிய ஆடைகள் ஆனாலும் சரி, மறைக்க வேண்டிய உடலின் பாகங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் ஆனாலும் சரி உங்கள் ஒவ்வொரு அங்குலம் வரம்பு மீறுதலும் வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது என்பதை உணருங்கள்.\nஇவ்வுலகில் இதை அணிவதால் சமூகத்தில் உண்டாகும் குழப்பங்களில் இருந்தும் பாதிப்புகளில் இருந்தும் நீங்கள் ஒருவேளை தப்பித்துவிட முடியும். இந்த வரம்புகளை மீறி விட்டு அதன் பாதிப்புகளைத் துடைத்து எறிந்துவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி நீங்கள் நடந்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்துமே இறைவனால் ஆங்காங்கே பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் மூளையிலும் அதன் பதிவைக் காணலாம் இந்தப் பதிவுகள் அனைத்தும் இறுதித் தீர்ப்புநாள் அன்று உங்களுக்கு எதிரான சாட்சிகளாக நிற்கும்.\n36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.\n99:7,8.. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.\nவிசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.\nஅந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு ���ீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.\n78:21-30. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.\n18:29 .....அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘\nஎந்த உடலைக் கவர்ச்சியாகக் காட்டிகொண்டு நடந்தீர்களோ அதன் கதி நாளை இதுதான் இது நூறு சதவீத உண்மை இது நூறு சதவீத உண்மை இது வேண்டுமா இன்றே திருந்தி உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள் உங்கள் ஆடையையும் வாழ்க்கையையும் திருத்திக்கொள்ளுங்கள் உங்கள் ஆடையையும் வாழ்க்கையையும் திருத்திக்கொள்ளுங்கள் வீட்டு வழக்கம், நாட்டு வழக்கம் அல்லது ஃபேஷன் என்று சொல்லிக்கொண்டு உங்கள் சொந்த உடலை நெருப்பின் சுவாலைகளுக்கு இரையாகக் கொடுத்துவிடாதீர்கள். தன்னந்தனியாகத்தான் மரணிப்பீர்கள், அவ்வாறே மறுமையில் விசாரிக்கவும் படுவீர்கள். யாரும் துணை வரமாட்டார்கள். எந்தத் தோல்களை நீங்கள் காட்சிப் பொருளாகப் படைத்தீர்களோ அதன் மறுமை நிலை இதுதான்:\n4:56. யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.\nஆனால் அதேவேளையில் இறைவனுக்குப் பொருத்தமான கட்டுப்பாடான வாழ்வை வாழ்ந்து செல்வோருக்கு மறுமையில் சொர்க்கச் சோலைகளும் காத்திருக்கின்றன.\n3:198. ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனப��ிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநாம் பிறந்த காரணத்தை அறிவோமா\nநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாமாக விருப்பப்பட்ட...\nகன்றின் தாயே உன் கதை என்ன\nஇந்த நாட்டில் வாயில்லா ஜீவன்கள் பலர் வாழ்கிறார்கள்..... அவை பசுக்கள் அல்ல... ஆனால் அவற்றைக் கொண்டு தன் வயிற்றை கழுவி வாழும் ஏழை குடியானவ...\nநமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியப...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nசெங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்\nபைபிளைப் படித்தவர்களும் ‘ Ten Commandments’ திரைப்படத்தைப் பார்த்தவர்களும் செங்கடல் பிளந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nபடைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா\nபடைத்தவனின் வல்லமை உணர்வோம்: நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளி...\nஆடை ஒழுக்கம் மோட்சம் தரும்\nகவர்ச்சிக்காகவே வடிவமைக்கப்படும் பெண் ஆடைகள் 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று பெண்களைக் கட்டிபோட்ட காலம் இருந்...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nஉலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட அந்த இரவு\nபற்பல மதங்கள் எவ்வாற�� உருவாயின\nஇயற்கை தாங்கி நிற்கும் பாடங்கள்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் -ஆகஸ்ட் 2015\nமெய் வருத்தத்தில் ஆன்மீக நேட்டம் இல்லை\nபொருள் போதையால் அழிந்த நண்பன்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/crime-news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/128-223151", "date_download": "2019-08-23T18:57:16Z", "digest": "sha1:PJE4FTBZVLOCQZULKVVHKWZYECJKAN32", "length": 7595, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘திகன வன்முறைகளின் பின்னால் அரசாங்கம்’", "raw_content": "2019 ஓகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை\n‘திகன வன்முறைகளின் பின்னால் அரசாங்கம்’\nகண்டியின் திகனவில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னால், அரசாங்கத் தரப்புகளே காணப்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என, ஒன்றிணைந்த எதிரணி நேற்று (04) குற்றஞ்சாட்டியது. ஊழலுக்கெதிரான இயக்கத்தாலேயே இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என, அவ்வணி குறிப்பிட்டது.\nகொழும்பில் நேற்று (04) கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த, அவ்வணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க, இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவையும் கொல்வதற்கான சதித் திட்டம் வெளிப்படுத்தப்பட்ட போதே, திகன வன்முறைகள் தொடர்பான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.\n“இந்தச் சம்பவத்தின் (திகன) பின்னால், பொலிஸின் முக்கிய உயரதிகாரிகள் சிலர் இருக்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டது. இதற்கமைய, அரசாங்கம் இதற்குப் பின்னாலுள்ளது என்பது வெளிப்படை. அளுத்கமவில், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளோடு, இது பொருந்திப் போவதாக உள்ளது.\n“இவ்வாறான மூன்றாம்நிலை அரசியலை அரசாங்கம் பயன்படுத்தி, தேர்தல்களை வெற்றிகொள்ள முற்படுகிறது. அதேபோன்று, சமூகத்தின் இன முரண்பாடுகளையும் ஏற்படுத்த முயல்கிறது” எனக் குறிப்பிட்டார்.\nஇடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சதி முயற்சி தொடர்ப���ன அரசாங்கத்தின் விசாரணைகள் தொடர்பாக, தளர்வான கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது எனக் குற்றஞ்சாட்டிய அவர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது பாரதூரமான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.\n‘திகன வன்முறைகளின் பின்னால் அரசாங்கம்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20832", "date_download": "2019-08-23T18:08:45Z", "digest": "sha1:2PVW7S5QFNJHR2QPV23FMGZI5Y4PY67A", "length": 10913, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நல்ல திட்டத்துக்கு அதிக ஜிஎஸ்டி – குறைக்க வலியுறுத்திய சத்யபாமா எம்பி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நல்ல திட்டத்துக்கு அதிக ஜிஎஸ்டி – குறைக்க வலியுறுத்திய சத்யபாமா எம்பி\n/சாய ஆலைகள்ஜிஎஸ்டி வரிதிருப்பூர்பொது சுத்திகரிப்பு நிலையங்கள்\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நல்ல திட்டத்துக்கு அதிக ஜிஎஸ்டி – குறைக்க வலியுறுத்திய சத்யபாமா எம்பி\nஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு, ஒவ்வொரு துறையினரும் தங்கள் துறை சார்ந்த வரியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாகவும், பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாகவும் குறைக்கக் கோரி திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, இன்று 07.02.2019 மக்களவையில் விவாதத்தில் கலந்துகொண்டு வேண்டுகோள் வைத்துள்ளார்.\nஉலகின் முதலாவது பூஜ்ய நிலை சுத்திகரிப்புத் திட்டத்தை திருப்பூரிலுள்ள 18% பொது சுத்திகரிப்பு நிலையங்களில் செயல்படுத்தியதன் மூலமாக, மறுசுழற்சி முறையில் தினமும் சுமார் 10 கோடி லிட்டர் சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் சாய ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. 3 ஆவது குடிநீர்த் திட்டம் மூலமாக சாய ஆலைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 9 கோடி லிட்டர் தண்ணீர், பொதுமக்களின் அதிகப்படியான பயன்பாட்டுக்காக தினமும் வழங்கப்பட்டு வருகிறது.\nசுற்றுச்சூழலைச் பாதுகாக்கும் அற்புதமான இத்திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் அளித்து ஊக்குவிக்கின்றன. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 300 சாய ஆலைகள், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களைப் பயன்படுத்தி வருகின்றன.மொத்தமுள்ள சாய ஆலைகளில்,100 ஆலைகள் தனிப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் கொண்டு இயங்குகிறது.\nஇத்தகைய தனிப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, பொது சுத்திக்கரிப்பு நிலையங்களுக்கு அளிக்கப்படுவது போன்று 12% ஜி.எஸ்.டி வரி அமலாக்கப்படவில்லை. இதனால், பொது சுத்திகரிப்பு நிலையங்களின் கீழ் இயங்கும் ஆலைகளை மற்ற ஆலைகளை விட 2% அதிக விலை நிர்ணயிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.\nமேலும் போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு ஆடைகளின் விலை சுமார் 4% சதவீதம் அதிகமாக உள்ளது இதனைச் சமாளிக்க வேண்டுமென்றால், பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12% சத வீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும், பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18% சதவீதத்தில் இருந்து 5% சதவீதமாகவும் குறைக்க மத்திய அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nTags:சாய ஆலைகள்ஜிஎஸ்டி வரிதிருப்பூர்பொது சுத்திகரிப்பு நிலையங்கள்\nஈரோடு காவல்துறையினர் மோடியின் சேவகர்களா\nஎஸ்.ராமகிருஷ்ணனை அவமானப்படுத்திய ரஜினி – ஈழத்து எழுத்தாளர் மாத்தளை சோமு கோபம்\nநொய்யல் ஆற்றின் கோர தாண்டவம் – அதிர வைக்கும் புகைப்படங்கள்\nபாரத் பெட்ரோலியப் பொருட்கள் புறக்கணிப்பு – விவசாயிகள் அதிரடி முடிவு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – திருப்பூர் முதலிடம் நாமக்கல் மூன்றாமிடம்\nசத்யபாமா எம்.பியின் தொடர் முயற்சி – தொடங்கின நெடுஞ்சாலைத்துறை பணிகள்\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/01/11/", "date_download": "2019-08-23T18:48:16Z", "digest": "sha1:6L444UFHNH2GZK354LDN3WB2JVIEKYSV", "length": 7066, "nlines": 168, "source_domain": "kuvikam.com", "title": "11 | January | 2014 | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஓம் சுமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம:\nஓம் கபிலாய நம: ஓம் கஜகர்ணகாய நம:\nஓம் லம்போதராய நம: ஓம் விகடாய நம:\nஓம் விக்னராஜாய நம: ஓம் விநாயகாய நம:\nஓம் தூமகேதுவே நம: ஓம் கணாத்யக்ஷாய நம:\nஓம் பாலசந்த்ராய நம: ஓம் கஜானநாய நம:\nஓம் வக்ரதுண்டாய நம: ஓம் சூர்ப்பகர்ணாய…\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nஇன்னும் சில படைப்பாளிகள் – புதிய தொடர் – எஸ் கே என்\n“அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகுவிகம் பொக்கிஷம் – சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்\nசரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2\nஅம்மா கை உணவு (18) – வடை வருது\nஇன்றைய எழுத்தாளர் – ஜெயமோகன் அவர்கள்\nகவிஞர் மகுடேஸ்வரன் -சொல்லேர் உழவு – நக்கீரன்\nஅன்பே சிவம் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஉன்னை விரும்பு – எஸ் எஸ் ராஜன்\nமாரடைப்புக்கு முதலில் செய்ய வேண்டிய முதலுதவி \nபார்வை – சுஜாதா சிறுகதை -படிப்பவர் பாரதி பாஸ்கர்\nகுட்டீஸ் லூட்டீஸ்: விக்கெட் கீப்பர்.\nகடைசிப்பத்து – என் செல்வராஜ்\nR P ராஜநாயஹம் வலைப்பூ\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,527)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\nஇராய செல்லப்பா on ஒருநாள் மட்டும் – செவல…\nSuresh Rajagopal on 30 நாட்களில் முன்னேறுவது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/defence/page/10/", "date_download": "2019-08-23T17:26:29Z", "digest": "sha1:TOGCU2L2Y6NU6F7BOU7XZPF6MLGA3SSO", "length": 7913, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "பாதுகாப்பு வேலைகள் XX - பக்கம் XXIII XXL - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி XXX", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / பாதுகாப்பு (பக்கம் 10)\nமேற்கு வங்க காவல்துறை லேடி கான்ஸ்டபிள் மகன்கள் முடிவு\nகான்ஸ்டபிள், பாதுகாப்பு, தேர்வு முடிவுகள், லேடி கான்ஸ்டபிள், காவல், மேற்கு வங்க\nமேற்கு வங்க மாநில காவல்துறை லேடி கான்ஸ்டபிள் மகேஸ் முடிவு இந்த தேர்வில் மொத்தம் மொத்தம் 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். போது ...\nHPSSSB ஆட்சேர்ப்பு - 1724 TGT, JBT இடுகைகள்\n10th-12th, உதவி, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், எலக்ட்ரீஷியன், பட்டம், இமாசலப் பிரதேசம், ஐடிஐ-டிப்ளமோ, ஆய்வக உதவியாளர், காவல், முதுகலை பட்டப்படிப்பு, ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC), சுருக்கெழுத்தாளர், ஸ்டோர் கீப்பர்\nHPSSSB பணியமர்த்தல் - இமாச்சல பிரதேசம் ஊழியர்கள் தேர்வு ஆணையம் பணியமர்த்தல் பல்வேறு TGT பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய JBT, JBT ...\nஇந்திய இராணுவ ஆட்சேர்ப்பு - JAG 23 பாடநெறி இடுகைகள்\nஅகில இந்திய, இராணுவம், பாதுகாப்பு, பட்டம், சட்டம்\nஇந்திய இராணுவ ஆட்சேர்ப்பு - இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு உள்ள JAG 23 பாடநெறி பதவிக்கு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nஹெச்பி சிறைச்சாலை துறை ஆட்சேர்ப்பு -XML வார்டுகள் இடுகைகள்\n10th-12th, பாதுகாப்பு, இமாசலப் பிரதேசம், காவல், சிறைச்சாலை துறை ஆட்சேர்ப்பு, வார்டரின்\nஹெச்பி சிறைச்சாலை துறை ஆட்சேர்ப்பு - ஹெச்பி சிறைச்சாலை துறை ஆட்சேர்ப்பு 2018 வார்டர் காலியிடங்கள் பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nUP காவல்துறை கான்ஸ்டபிள் தேர்வு சிட்டி தேதி 2019\nஅட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, கான்ஸ்டபிள், பாதுகாப்பு, காவல், பொலிஸ் கான்ஸ்டபிள்ஸ், உத்தரப் பிரதேசம்\nபொலிஸ் கான்ஸ்டபிள் தேர்வுப் பெட்டி\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-08-23T18:17:55Z", "digest": "sha1:ILZJRD4NBLLM4QYX6VKT5QTDYVXOFOMW", "length": 10446, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்வெல் ஸ்டுடியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்வெல் ஸ்டுடியோ (Marvel Studios) இந்த நிறுவனத்தை 1993ம் ஆண்டு இருந்து 1996ம் ஆண்டு வரை எல்லோரும் மார்வெல் பிலிம்ஸ் என அறியப்பட்டது. இது ஒரு அமெரிக்கா நாட்டு திரைப்பட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பர்பாங், கலிபோர்னியாவில் உள்ள வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது. இதன் தலைமையிடமாக வால்ட் டிஸ்னி நிறுவனம் உள்ளது, இதன் தலைவர் கேவின் பிகே ஆவார்.\nமார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் பெரும்தொகை திரைப்படங்கள் ஆகும்.இவ் திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழில் மொழி மற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் அயன் மேன் 2008ஆம் ஆண்டு முதல் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019ஆம் ஆண்டு வரை 22 திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்துள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்\n2010 அயன் மேன் 2\nகேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்\n2013 அயன் மேன் 3\nதோர்: த டார்க் வேர்ல்டு\n2014 கேப்டன் அமெரிக்கா: த வின்���ர் சோல்யர்\nகார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி\n2015 அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்\n2016 கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்\n2017 கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி 2\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்\nஅமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\nமார்வெல் வரைகதை அடிப்படையிலான திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2019, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7juUe&tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T17:52:04Z", "digest": "sha1:IQE2Z5RB2ZG3STC3G54OSGG5RCIIXBX6", "length": 6742, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "மாணவரே நீர் இந்நாட்டு மன்னரானால்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்மாணவரே நீர் இந்நாட்டு மன்னரானால்\nமாணவரே நீர் இந்நாட்டு மன்னரானால்\nஆசிரியர் : தவமணி பேரின்பராஜ்\nபதிப்பாளர்: தூத்துக்குடி : சௌத் இந்தியன் லித்தோ பிரஸ் , 1950\nவடிவ விளக்கம் : 33 p.\nதுறை / பொருள் : கதை\nகுறிச் சொற்கள் : கதை , புதினம் , நாவல்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதவமணி பேரின்பராஜ்(Tavamaṇi pēriṉparāj)சௌத் இந்தியன் லித்தோ பிரஸ்.தூத்துக்குடி,1950.\nதவமணி பேரின்பராஜ்(Tavamaṇi pēriṉparāj)(1950).சௌத் இந்தியன் லித்தோ பிரஸ்.தூத்துக்குடி..\nதவமணி பேரின்பராஜ்(Tavamaṇi pēriṉparāj)(1950).சௌத் இந்தியன் லித்தோ பிரஸ்.தூத்துக்குடி.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், ��ங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79098/", "date_download": "2019-08-23T17:32:23Z", "digest": "sha1:RCAI2ZGDMUZYY5E4T6TI764WEZUZ7VUI", "length": 9957, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித் தலைவர் ரஹானேவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nராஜஸ்தான் ரோயல்ஸ் அணித் தலைவர் ரஹானேவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம்\nநேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் அஜின்கியா ரஹானேவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.\nஇந்தப் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகப் பந்துவீச ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினர் அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டமைக்காகவே அணியின் தலைவர் ரஹானேவுக்கு அவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக்காட்டிலும் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டமையானது ஐபிஎல் போட்டி விதிமுறைகளை மீறிய செயல் என்றபடியினால் அணியின் தலைவர் ரஹானேவுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்படுகிறது என ஐபிஎல் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsIPL R Ajinkya Rahane Rajasthan Royals tamil tamil news அபராதம் தலைவர் மும்பை இந்தியன்ஸ் அணி ரஹானே ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nகாலில் விலங்கிட்ட கைதி, யாழ்.போதனா வைத்திய சாலையில் – காவலரை தேடும் நோயாளிகள்..\nமன்னார் மாவட்ட பொது வைத���தியசாலை வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு :\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-4/", "date_download": "2019-08-23T18:10:32Z", "digest": "sha1:2YQCQWEMFSJXI3CJWA7TOKPCTTYN4JWY", "length": 6702, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்பது ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி! | EPDPNEWS.COM", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்பது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி\nகிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலையில் சுமார் 43 ஆயிரத்து 818 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்பதையும், இக் குடும்பங்களில் மீள்குடியேற்றத்திற���குப் பின்னர் 4 ஆயிரத்து 39 குடும்பங்களுக்கு இதுவரையில் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.\nஇதன் காரணமாக மேற்படி குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. மேற்படி குடும்பங்களுக்கு மின்னிணைப்புகளை வழங்குவதற்கு துரிதமான நடவடிக்கையினை எடுக்க முடியுமா ஏன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்\nநாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போதே மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சர் அவர்களிடமே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் குறித்த விடயம் தொடர்பில் துரிதமான நடவடிக்கை எடுக்கப்படுமாயின் எப்போது இதனை மேற்கொள்ள முடியும் இல்லை எனில், அதற்கான காரணம் என்ன இல்லை எனில், அதற்கான காரணம் என்ன என்பதை அவர் இந்தச் சபைக்கு அறிவிப்பாரா என்பதை அவர் இந்தச் சபைக்கு அறிவிப்பாரா இல்லையேல் ஏன் ஏன்றும் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவட...\nதென் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல் வடபகுதி மக்களுக்கும் வழங்கப்பட்டனவா\nமுப்படைகளிலும் விகிதாசார அடிப்படையில் தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்த...\nநுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா\nவிவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/04/blog-post_4536.html", "date_download": "2019-08-23T18:18:22Z", "digest": "sha1:3IDP4GIS2Q7EQ2DGDW6VUGBT7ITUVMJC", "length": 17884, "nlines": 174, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: கவர்ணர் மாளிகையில் கலீபா!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் ம��த இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஅரசியல் வாதிகளிடமும் அரசியல் முனைவோரிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளோரிடமும் இறைவனுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வு ஊட்டப்பட்டு அதை அவர்கள் சரிவர உணர்ந்தால் அவர்களில் யாரும் ஆட்சிப்பொறுப்பை தேடி அலைய மாட்டார்கள் ஏற்றவர்கள் அதை விட்டும் ஓடி ஒழிவார்கள் ஏற்றவர்கள் அதை விட்டும் ஓடி ஒழிவார்கள் ..... அல்லது ஏற்ற பொறுப்பை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துவிட்டு சென்றார்கள்:\n= நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)\nஇந்த அச்சம் ஆட்சியாளர்களை பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஆக்குகிறது. அதனால் சரித்திரத்தில் பல இஸ்லாமிய ஜனாதிபதிகள் இரவுபகலாக கண்விழித்து மக்கள் சேவையாற்றினார்கள். இஸ்லாமிய வரலாற்றில் அவ்வாறு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற சான்றோர்கள் அவர்களாக அதைத் தேடி அலையவில்லை. மாறாக ஆட்சிப்பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்பட்டது.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணிக்கும்வரை ஆன்மீகத் தலைமையும் அரசியல் தலைமையும் அவர் கைவசமே இருந்தது. இரு தலைமையும் ஒருசேர அவரிடம் இருந்தும் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கை பிற்காலத்தவருக்கு முன்மாதிரியானது. அரசுக் கருவூலம் செல்வத்தால் நிரம்பி வழிந்தபோதும் அவரும் அவரது குடும்பத்தாரும் வறுமையிலேயே வாழ்ந்தனர். அன்னாரின் மரணத்துக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னாள் ஜனாதிபதிகளின் வாழ்விலும் இன்ன பிற ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நன்மக்களிடமும் அதே வறுமையைக் கண்டது வரலாறு......\nஎளிமையானவர் என்று பெயரெடுத்தவர் நபித்தோழர் அபுதர்தா (ரலி). நபிகளாரின் மறைவுக்குப் பின் உமர் ரலி அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது சிரியாவுக்கு அவர் ஆளுநராக நியமிக்கப் பட்டு இருந்தார். சிரியாவை மேற்பார்வை இட வந்திருந்தார் ஜனாதிபதி உமர். அபுதர்தாவை அவரது விட்டில் சந்திக்கப் போனபோது அவரது வீட்டில் விளக்கு இல்லை. ஒரே இருட்டு. வந்தவரை வரவேற்று அமரச்செய்தார் அபுதர்தா. இருவரும் இருட்டில் அமர்ந்து கொண்டு உரையாடினார்கள்.\nஉரையாடலின் போது அபுதர்தா தலையணையாக பயன்படுத்திய பொருள் கைக்கு தட்டுப்பட்டது. அது குதிரையின் சேணம் என்பதை புரிந்து கொண்டார் உமர். அவர் படுக்கும் இடத்தை தடவிப்பார்த்த பொது அங்கு எங்கும் பொடிக்கற்களாக இருந்தது. அவர் பயன்படுத்திய போர்வை டமாஸ்கஸின் குளிரை தாங்கக்கூடியதாகவும் இருக்கவில்லை.\nஜனாதிபதி உமர் கவலை கொண்டவராக ஆளுனரை விசாரித்தார்... “நான் உங்களுக்கு சற்று வசதியை செய்து தரலாமா உங்களுக்கு எதையாவது அனுப்பட்டுமா\nஉடனே அபுதர்தா(ரலி) நபிகளாரின் கூற்றை நினைவு படுத்தினார்... “ஒரு வழி யாத்திரைக்காரனுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கே இவ்வுலகில் உங்கள் தேவைகளை போதுமாக்கிக் கொள்ளுங்கள்”. இதைக் கேட்ட மாத்திரத்திலேயே இருவரும் அழு ஆரம்பித்தார்கள். இந்த சோகமான நினைவிலேயே இரவைக் கழித்தனர் அந்த சரித்திரம் படைத்த ஆட்சியாளர்கள்.\nமறுமையில் வாய்க்க இருக்கும் சொர்க்கப்பெற்றிற்காக தன்னலங்களை பொதுநலத்திற்காக தியாகம் செய்த உத்தமர்கள் அவர்கள்.\nஉலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nநாம் பிறந்த காரணத்தை அறிவோமா\nநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ கூட நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி. நாமாக விருப்பப்பட்ட...\nகன்றின் தாயே உன் கதை என்ன\nஇந்த நாட்டில் வாயில்லா ஜீவன்கள் பலர் வாழ்கிறார்கள்..... அவை பசுக்கள் அல்ல... ஆனால் அவற்றைக் கொண்டு தன் வயிற்றை கழுவி வாழும் ஏழை குடியானவ...\nநமது வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல மின்னி மறையக்கூடியது என்ற உண்மையை மறந்து கண்ணைமூடிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. வியப...\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை\nநாட்டைக் காக்கும் ஒரே நம்பிக்கை- இறைநம்பிக்கை நாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப் பற்று என்பது என்ன பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள்...\nசெங்கடல் பிளந்த சம்பவம் – திருக்குர்ஆன் தரும் நிரூபணம்\nபைபிளைப் படித்தவர்களும் ‘ Ten Commandments’ திரைப்படத்தைப் பார்த்தவர்களும் செங்கடல் பிளந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nபடைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா\nபடைத்தவனின் வல்லமை உணர்வோம்: நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளி...\nஆடை ஒழுக்கம் மோட்சம் தரும்\nகவர்ச்சிக்காகவே வடிவமைக்கப்படும் பெண் ஆடைகள் 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று பெண்களைக் கட்டிபோட்ட காலம் இருந்...\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nதிருக்குர்ஆன் மலர்கள்: அரசியல்வாதிகளுக்கு இறையச்சம...\nஎல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல வெள்ளியே\nமறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள்\nஒரு வரலாற்று நாயகன் இஸ்லாத்தை ஏற்றபோது......\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2014இதழ்\nபாரதம் காப்போம் - மின் நூல்\nநோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு\nதிருக்குர்ஆன் மலர்கள்: ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/one-crore-job-vacancies-in-telecommunication/", "date_download": "2019-08-23T18:22:33Z", "digest": "sha1:GMSX5XYUKFXB6CT3SZST7TL5QGYTVZR7", "length": 9570, "nlines": 163, "source_domain": "athiyamanteam.com", "title": "1 crore jobs in telecom industry ! - Athiyaman Team", "raw_content": "\nஅடுத்த 5 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் மட்டும் 1 கோடி வேலைவாய்ப்புகள் நிரம்பி காணப்படும் என்று தொலைத் தொடர்பு துறை திறன் கவுன்சிலின் தலைமை நிர்வாகி அதிகாரி கோச்சார் தெரிவித்தார்.\nநாட்டின் தகவல் தொடர்பியலுக்கு ஆதாரமாக தொலைத்தொடர்பு துறை விளங்கி வருகிறது. இந்த துறையில் பல்வேறு காரணங்களுக்காக வேலையிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.\nஇந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் மட்டும் 1 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைத் தொடர்பு துறை திறன் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.சி. கோச்சார் கூறியதாவது:\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் தொலைத்தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு உற்பத்தியில் கிட்டத்தட்ட 14.3 மில்லியன் மக்கள் பணியாற்ற உள்ளனர். தொலைத் தொடர்பு துறையில் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பணியாற்றி வருவதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறினார்.\nதேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் படி, தொலைத்தொடர்பு உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவை, எந்திர தொடர்பு போன்ற துறைகளில் பெரும் வேலைவாய்ப்பிற்கான சூழல் உண்டாகும்.\nதொழிற்துறை வேலைநிறுத்தத்தின் மூலம் தொலைத்தொடர்பு வேலை இழப்புக்களை சந்தித்து வருகிறது. ஆனால், எந்திரம், தொலைத்தொடர்பு சாதனங்கள், உள்கட்டமைப்பு உற்பத்தி, உள்கட்டுமானம் மற்றும் சேவைகள் நிறுவனங்களில் வரும் தொழில்நுட்பங்களால் வரும் ஆண்டுகளில் நல்ல வாய்ப்பு உருவாகும் என்றார் கோச்சார்.\nஇந்தியாவில் உற்பத்திகள் படிப்படியாக வளர்ந்து வருவதால், தொலைத்தொடர்பு துறையில் நிறைய வேலைகள் உள்ளன. தேசிய தொழில்சார் தரங்களை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி தொகுதிகள், தொழில் நுட்பத்துடன் இணைந்து தயாரிக்கப்படவுள்ளன. மேலும் அரசு அங்கீகாரம் வழங்கப்படும். ஆட்சேர்ப்புச் செயல்களில் தனது அணுகுமுறையை மாற்றுமாறு அரசாங்கத்தை தொலைத் தொடர்புத் துறை திறன் கவுன்சில் கேட்டுள்ளது.\nதொலைத் தொடர்பு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஊழியர்களாக இருப்பதால், பயமுறுத்தப்படுகிறார்கள், எனவே, தொலைத் தொடர்புத் துறை திறன் கவுன்சில் தனது ஊழியர்களின் அச்சத்தைத் தடுக்கவும், திறமை வாய்ந்தவர்களை ஊக்குவிக்கவும் முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார்.\nமனிதவள மேம்பாட்டு அமைப்பில் ஆய்வின் படி, கடந்த ஆண்டு மட்டும் தொலைத்தொடர்பு துறையில் 40 ஆயிரம் வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற நிலை அடுத்த 6-9 மாதங்களுக்கு தொடரும். இந்த எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.\nகான்ஸ்டபிள் தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/latest-news/pulwama-terror-attacks/", "date_download": "2019-08-23T18:18:05Z", "digest": "sha1:B4RAVIZ6KULGLFRW5KNW6ZSSO7U2V453", "length": 7872, "nlines": 165, "source_domain": "athiyamanteam.com", "title": "புல்வாமா தாக்குதல்: Pulwama Terror attacks - Athiyaman Team", "raw_content": "\nபுல்வாமா தாக்குதல்: Pulwama Terror attacks\nஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். அதுபோலவே வர்த்தகம் செய்வதில் இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற அந்தஸ்தும் பாகிஸ்தானுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சர்வதேச நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக நெருக்கடி அளிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.\nகடந்த 2016 செப்டம்பரில் காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக செப்டம்பர் 28-ம் தேதி காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் நுழைந்து ஏராளமான தீவிரவாத முகாம்களை அழித்தனர்.\nவன்முறைக்கு வன்முறை தீர்வாகாது எனினும் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுத்தாகவேண்டும்.\nநாட்டில் எவ்வாறு பயங்கரவாதத்தை அடக்குவது என்று யோசிப்பதற்கு பதிலாக அமைதி நிலவுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று யோசித்தாலே இந்த வன்முறைகள் குறையும் அமைதி நிலவும் என்று நம்புகிறோம். அதியமான் குடும்பத்தின் சார்பாக கொல்லப்பட்ட வீரர்கள் ஆன்மா சாந்தி அடையவும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,காயமடைந்தவர்கள் விரைவில் குணமாகவும் வேண்டுகிறோம்.\nகான்ஸ்டபிள் தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T19:03:53Z", "digest": "sha1:VPIR7ZELKKD4KTTF7HGN3TELKLXYQ24E", "length": 182190, "nlines": 2013, "source_domain": "secularsim.wordpress.com", "title": "பயங்கரவாத அரசியல் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பா���்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரி��� ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவ��ரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், ���யங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான ��ூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண��டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இ���்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி ப���லனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்‘ என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.\nஇந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்‘ என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].\nஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…\nகுறிச்சொற்கள்:அநீதி, அரசியல், அவதூறு, இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து சுதந்திரம், சமதர்ம தூஷணம், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், திருடன், தூண்டு, தூண்டுதல், நிலுவை, நீதி, நீதித்துறை, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், முஸ்லீம், வழக்கு, Indian secularism, secularism\nஅடையாளம், அந்நியன், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், காழ்ப்பு, கிறி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திருடன், தீந்து விரோதி, துரோகம், தேசத் துரோகம், நக்கீரன், நாத்திகம், நீதி, பகலில் சாமி, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பாசிஸம், பௌத்தம், மதுரை ஆதினம், மந்திரம், முஸ்லீம், முஸ்லீம்கள், ராஜிவ், வஞ்சகம், வெறி, ஹிந்து, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nசெக்யூலார் சோனியா காங்கிரசின் தீவிரவாத குண்டுவெடுப்பு விளையாட்டு\nஷகீல் அகமது என்ற முஸ்லீம் அரசியல்வாதியின் கணிப்பு: அரசியல் ஆதாயத்திற்காக பெங்களூரு குண்டுவெடிப்பு இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது தெரிவித்திருந்தார். இதனால் பா.ஜ.கவிற்கு ஆதாயம் ஏற்படும் என்றும் தொடர்ந்து விவரித்தார். உடனே வழக்கம்போல, காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[1].\n“If the blast near BJP’s office in Banglore is a terror attack, it will certainly help the BJP politically on the eve of election,” Shakeel Ahmad tweeted[2]. “இப்பொழுது பிஜேபி அலுவலகத்திற்கு வெடித்துள்ள குண்டு, தீவிரவாதிகள் வைத்ததானால், நிச்சயமாக அது தேர்தலுக்கு உதவியாக இருக்கும்”, என்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்[3].\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன், காங்கிரஸ் கட்சியிடம் விளக்கம் கேட்டுள்ளார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயத்திற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் குண்டுவெடிப்பிற்கு பா.ஜ., உதவி இருப்பதாக ஷகீல் அகமது இருப்பது துரதிஷ்டவசமானது; இது தாக்குதலில் காயமடைந்தவர்களை அவமதித்து கிண்டல் செய்வதாக உள்ளது; ஷகீல் அகமதுவின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்; நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தை கொண்டு காங்கிரஸ் அரசியல் விளையாட்டு ஆடுகிறது; இந்த தாக்குதலில் பா.ஜ., க்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் எதை வைத்து கூறுகிறது”, இவ்வாறு ஷாநவாஸ் ஹூசைன் தெரிவித்துள்ளார். மீனாட்சி லேகி என்ற இன்னொரு பா.ஜ., செய்தி தொடர்பாளர், காங்கிரஸ் கர்நாடகத்தில் தனது தோல்வியை இப்பொழுதே ஒப்புக்கொண்டு விட்டது என்று விமர்சித்தார்.\nபேசுவதைப் பேசிக்கொண்டே இரு, நாங்கள் அதற்க்கும்இதற்கும்சம்பந்தம்இல்லைஎன்று சொல்லிவிடுகிறோம்: காங்கிரஸ் இப்படி பேசுவதற்காகவே திக்விஜய சிங் (இவர் எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பார்), அபிஷேக் சிங்வி (செக்ஸ் வீடியோ புகழ்), மணீஸ் திவாரி (சில காலம் இவரைக்கூட ஒதுக்கி வைத்திருந்தது) என்று பலரை வைத்துள்ளது[4]. இதற்குள், காங்கிரஸ் அமைச்சர் ஆர்.பி.எமன். சிங், ஷகீல் அகமது சொல்வது சரியில்லை, தீவுரவாதத்தை இவ்வாறு பார்ப்பது தவறு, காங்கிரஸ் அவரது கருத்தை ஏற்கவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், ஷகீல் அகமது விடுவதாக இல்லை.\nMr Ahmad justified his tweets by saying “I am in politics for 28 years, I would not give any irresponsible statement. Their Home Minister has said that it was a conspiracy to attack the BJP in the state. The blasts should not be linked to politics, but it is obvious that you gain sympathy if a blast occurs in front of your house.” “நான் 28 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். நான் எதையும் பொறுப்பில்லாமல் சொல்ல மாட்டேன். உள்துறை அமைச்சரே அது பிஜேபியை தாக்குவதற்கான முயற்சி என்று கூறியிருக்கிறார். குண்டு வெடிப்புகளை அரசியலுடன் இணைக்கக் கூடாது தான், இருப்பினும், உன்னுடைய வீட்டின் முன்பாக குண்டு வெடித்தால், நிச்சயம் நீங்கள் அனுதாபத்தைப் பெறுகிறீர்கள்”,\nஎன்று மறுபடியும் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்[5].\nஇந்துகட்சிகள் தாங்களே குண்டுகளை வைத்துக் கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[6]. “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா” [26/11 RSS Ki Saazish ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[7]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[8]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[9]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[10]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[11]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[12].\nகுண்டுவெடிப்பிற்கும் அரசில் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்: குண்டு வெடிக்கும் போதெல்லாம், பிஜேபிக்கு லாபம் கிடைக்கும் என்றால், மற்ற குண்டுவெடிப்புகளில் அவ்வாறு இல்லையே, இதனை காங்கிரஸ் விளக்குவதில்லை. ஒருவேளை காங்கிரஸ் அப்படி செய்து வருகிறதா என்று தெரியவில்லை. அப்படியென்றால் இந்திய முஜாஹித்தீன் தோன்றுவதற்கு மூலக் காரணமே காங்கிரஸின் செக்யூலரிஸம் எனசொல்லப்படுகின்ற கம்யூனலிஸ விளையாட்டுதான் எனலாம். ராமஜென்மபூமி விவகாரத்தை வைத்துக் கொண்டு முதலில் அரசியல் விளையாட்டு ஆட ஆரம்பித்தது, ராஜிவ் காந்திதான்[13]. அத்தகைய விஷமான விஷயத்தை அரசியலாக்கியதால் தான், பிறகு பிஜேபி அதனை எடுத்துக் கொண்டது.\n4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது: இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது: “பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம். கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்றார் அவர்[14].\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தான்”, உறுதியாகச் சொன்னது உள்துறை அமைச்சர்: உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் கூறுவதும், உறுதி செய்வதும்[15]:\n“இது தீவிரவாதிகளின் குண்டுவெடுப்புதான்” என்று உறுதியாக அமைச்சர் மற்றும் ஆர்.கே.சிங் கூறியுள்ளனர்.\nதேர்தலுக்கான டிக்கெட் விநியோகம் நடந்து முடிந்த பின்னர், இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nஅருகில் ஒரு கோவிலும் உள்ளது. அதனால், குண்டு வைத்தவர்கள் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தெரிகிறது.\nமேன்படுத்தப்பட்ட வெடிக்கும் குண்டுதான் இங்கும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.\nஇவை ஹைதராபாத் குண்டுவெடிப்பை ஒத்துள்ளது.\nமாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்”, என்று குறிப்பிட்டுள்ளது, விஷயம் உள்துறைக்கு நன்றாகவே தெரிந்துள்ளது என்று தெரிகிறது[16].\nபெங்களூரில் முந்தைய குண்டு வெடிப்புகள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார். இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் ச��லை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.\n[4] ஆனால் ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில-இந்தி டிவி செனல்கள் இவர்களிடம் தான் கருத்துகளைக் கேட்டு, அவற்றை விவாதித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பர்.\n[11] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.\n[13] 1992ல் கடவுகளைத் திறந்து வைத்தது, மரத்தின் மீது உட்கார்ந்திருக்கும் பாபாவிடம் தன் தல்லை மீது காலை வைத்து ஆசிபெற்றது, சிலன்யாஸ் சடங்கு நடக்க அனுமதித்தது என்று பல காரியங்களை ராஜிவ் காந்திதான் செய்துள்ளார். பதிலாக ஷாபானு வழக்கு விஷயத்தில் முஸ்லீம் பெண்கள் சட்டத்தை ஏற்படுத்தி தாஜா செய்து கொண்டார்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், ஆர்.எஸ்.எஸ், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உள்துறை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை சூழ்ச்சி மன்னன், உள்துறை தலையீடு, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், சிண்டே, சின்டே, சின்னசாமி, செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பிஜேபி, பெங்களூரு, பெங்களூர், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், மூப்பனார், ராகுல், ராஜிவ் காந்தி, ஷகீல், ஷகீல் அகமது, ஷகீல் அஹமது, ஷிண்டே, ஷின்டே, Indian secularism, secularism\n26/11, அடையாளம், அந்நியன், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அலஹாபாத், ஆதரவு, ஆயுதம், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்து மக்கள், இனம், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உண்மை, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கட்டுக்கதை, காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காழ்ப்பு, குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தற்கொலை, தியாகி, தீவிரவாத அரசியல், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொண்டர், பயங்கரவாத அரசியல், பயங்கரவாதிகள் தொடர்பு, பிஜேபி, பிரச்சினை, பிரிவு, மதவெறி அரசியல், மதவேற்றுமை, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் லீக், முஸ்லீம்கள் மிரட்டுதல், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஹேமந்த் கர்கரே இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்து மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].\n105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.\nஅன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].\nஇதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.\nகிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்லை. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை எதிர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய தைரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா\nஎன்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.\nசாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்\nஅட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள் சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்\nஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது\nஇவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க\nபலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக���கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].\nசோனியா பேசும் போது கூச்சலா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.\nலிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவரும், திறமையாகத்தான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா ��ாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nவெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.\nகுறிச்சொற்கள்:இளமை சோனியா, ஊக்கு, ஊக்குவித்தல், ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டுச் சாவு, கூட்டுச்சாவு, கொலை அரசியல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகன்னாத சுவாமி, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், பயங்கரவாத அரசியல், பரிசோதனை, பிஜேபி, பிரணவ் குமார், மடம், மடாதிபதி, மதவாத அரசியல், மொத்த சாவு, வகுப்புவாத அரசியல்\nஅடையாளம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆத்மஹத்யா, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கடவுள், கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, கருத்து, கூட்டுக்கொலை, கூட்டுச் சாவு, கொலை அரசியல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவ்லி, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நகைச்சுவை, நீதி, நெருப்பு, நேர்மை, பசவேஸ்வரர், பயங்கரவாத அரசியல், பாரதிய ஜனதா, பீதர், பூஜை, மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மத வாதம், மதத்தற்கொலை, மதம், மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, மொத்த சாவு, லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், வாக்கு, வாழ்த்து, வாழ்வு, விளம்பரம், விழா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=28:2011-03-07-22-20-27&id=5014:2019-03-17-04-27-42&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2019-08-23T18:09:57Z", "digest": "sha1:OSJTRIVSNI7QML7H6IXC6NA46OU6KUJK", "length": 29391, "nlines": 148, "source_domain": "www.geotamil.com", "title": "திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!", "raw_content": "திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n- எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இணைய இதழ் 'நடு'. இம்மாத 'நடு' இதழில் கவிஞர் திருமாவளவனைப்பற்றிய எனது நனவிடை தோய்தற் கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரை கீழே. -\nஎழுத்தாளர் திருமாவளவனை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அவரது உள்ளத்தைக் கவரும் புன்னகையுடன் கூடிய முகம். கனடாவில் அவ்வப்போது கலை, இலக்கிய நிகழ்வுகளில் சந்திக்கும்போது என்னுடன் கலை, இலக்கியம் பற்றி உரையாடும் மிகச்சிலரில் எழுத்தாளர் திருமாவளவனும் ஒருவர். சில சமயங்களில் நான் அவரது கவிதைகள் சிலவற்றை விமர்சிக்கையில், அவற்றை ஒருவித புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு தன் பதிற் கருத்தினை முன் வைக்கும் அவரது பாங்கு என்னைக் கவர்ந்ததொன்று. அவரைப்பற்றி எண்ணியதுமே அவருடன் சந்தித்த, உரையாடிய காட்சிகள் விரிகின்றன. அவரது எழுத்துகள் குறிப்பாகக் கவிதைகள் பற்றிய எண்ணங்கள் சிறகடிக்கின்றன.\nபுகலிடத் தமிழ்க்கவிஞர்களில் திருமாவளவன் முக்கியமானவர் மட்டுமல்லர் தனித்துவமானவரும் கூட. பொதுவாக நாடறிந்த கவிஞர்களெல்லாரும் அரச அடக்குமுறைகளைப்பற்றி, அரச மனித உரிமை மீறல்களைப்பற்றியே தம் கவனத்தைத்திருப்பியிருந்த சமயம், சிலர் மதில் மேற் பூனைகளாக உருமாறியிருந்த சமயம், அக்காலகட்டத்தில் அரச மனித உரிமை மீறல்களுக்கெதிராகத் தன் குரலை உயர்த்தி முன் வைத்த அதே சமயம் , விடுதலைப்புலிகளையும் துணிந்து விமர்சனத்துக்குள்ளாக்கியவர் அவர். விடுதலைப்போராட்டத்தில் அரச அடக்குமுறைகளுக்கெதிராக மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமென்று ஏனையவர்களெல்லாரும் அடக்கி வாசித்��ுக்கொண்டிருக்கையில் , திருமாவளவனின் குரல் தனித்தொலிக்கின்றது. அதுவே அவரது கவிதைகள் ஏனையவர்களின் கவிதைகளிலிருந்து வேறுபடுவதற்கு முக்கிய காரணம்.\nதிருமாவளவனின் கவிதைகள் இழந்த மண்ணைப்பற்றிய கழிவிரக்கத்தை வெளிப்படுத்துவன. இலங்கை அரசின் கொடிய அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்க்குரலாக ஒலித்தன. புகலிடத் தமிழர்களின் சமூக, பொருளியல் நெருக்கடிகளைப்பேசின. அதே சமயம் அக்காலகட்டத்தில் தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தின. ஏனைய கவிஞர்கள் பலரிடமிருந்து கவிஞர் திருமாவளவன் வேறுபடும் இரண்டு முக்கிய விடயங்களாக அவரது விடுதலைப்புலிகளின் குழந்தைப்போராளிகள் பற்றிய கடும் விமர்சனத்தையும், புகலிடத்தமிழர்களின் நெருக்கடி மிகுந்த வாழ்வினை வெளிப்படுத்தும் போக்கினையும் குறிப்பிடலாம். உதாரணத்துக்குத் திருமாவளவனின் ‘நச்சுக்கொடி’ மற்றும் ‘ஷத்திரியம்’ ஆகிய இரு கவிதைகளையும் சிறிது நோக்குவோம்.\nஅக்காலகட்டத்தில் இதுபோல் குழந்தைகளைப் போராட்டத்துக்குப் பாவிப்பதைக் கடுமையாக எதிர்த்துத் தன் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர் திருமாவளவன். கவிஞனொருவனுக்கு இருக்க வேண்டிய நேர்மையும், தனக்குச் சரியென்று பட்டதை எடுத்தியம்பும் துணிவும் கவிஞரிடம் நிறையவேயுள்ளன. நமக்கேன் வம்பு என்று பெரும்பாலானவர்கள் மதிற் மேற் பூனைகளாக மாறியிருந்த காலகட்டத்தில், அவ்விதம் உரு மாறாமல் துணிச்சலுடன் அக்காலத்துக்கான தன் வரலாற்றுப்பங்களிப்பினைச் சரியாகவே செய்திருக்கின்றார் கவிஞர். வரலாறு அவரை இவ்விடயத்தில் நன்றியுடன் நினைவு கூரும்.\nஇன்னுமொரு கவிதை ‘ஷத்திரியம்’. சாதி, மதம், மொழி, இனம் போன்ற முரண்பாடுகளைக் காரணமாக வைத்து உருவாகும் போராட்டங்களில் அப்பாவி மக்கள் மேல் குண்டுகளை வெடித்துக் கொல்லும் செயற்பாடுகளைக் கடுமையாகக் கண்டிக்கும் கவிதை. உலகின் பல பாகங்களிலும், நம் நாட்டிலும் நடைபெற்ற ,நடைபெறுகின்ற இவ்வகையான செயற்பாடுகளுக்கெதிராகக் குரல் கொடுப்பவை கவிஞர் திருமாவளவனின் கவிதைகள்.\nஒரு படைப்பாளியின் அநீதிக்கெதிரான ஆவேசமானது பக்கச்சார்பானதாக இருக்கக்கூடாது. குற்றம் குற்றமே என்���ு எடுத்துரைக்கும் நக்கீரத்தனம் அவரிடம் இருக்க வேண்டும். அந்நக்கீரக் குணம் கவிஞர் திருமாவளவனிடம் நிறையவேயுண்டு.\nஅடுத்து புகலிடத்தமிழர்களின் இருப்பின் வலியினை, இழந்த மண் மீதான கழிவிரக்கத்தினை, இழந்த மண்ணில் அரசினால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த கொடிய அடக்குமுறைகளையெல்லாம் பாடுபொருளாக்கிச் சிறப்பான கவிதைகள் பலவற்றைக் கவிஞர் திருமாவளவன் படைத்திருக்கின்றார். அத்துடன் தனது கவிதைகள் பலவற்றில் இவர் பாவித்திருக்கும் சிறப்பான் படிமங்களும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. உதாரணத்துக்கு நூலின் தலைப்புக் கவிதையான ‘பனிவயல் உழவு’ கவிதையைக் குறிப்பிடலாம். அதில் வரும் பின்வரும் வரிகளை ஒரு கணம் நோக்குங்கள்:\nஎடுப்பாய் உடல் வனப்பு காட்டும்\nஇருளாடை கலைந்து, வெண்பனி உள்ளாடையுள் எடுப்பாய் தன் உடல் வனப்பினைக்காட்டும் பெண் ரொறன்ரோ நகரி. நகரைப்பெண்ணாக உருவகிப்பதால் நகரி என்கின்றார் கவிஞர். ரொறன்ரோ நகரைப்பெண்ணாக்கியிருப்பது நல்லதொரு படிமம். அடுத்து ‘ஒன்ராரியோ நீர்வாவி கட்டில் விளிம்பில்’ என்று ஒன்ராரியோ வாவியைக் கட்டிலாக்கியிருப்பார் கவிஞர். இதுவும் நல்லதோர் உருவகம்.; படிமம். அக்கட்டிலில் விடிவிளக்காகக் கிடப்பவர் சூரியனார். சூரியனை விடிவிளக்காக்கியிருப்பது சிறப்பான உருவகம்.. ஆனால் அவ்விதம் சூரியனைக் கட்டிலாக்கியிருப்பவர் சூரியனார் என்று சூரியனை ஆண் பாலாக்கியிருக்கின்றார் என்பது புரியவில்லை.\nஇக்கவிதையில் வரும் கீழ்வரும் வரிகளும் எனக்குப் பிடித்த வரிகள்:\nஇங்கு கவிஞர் சூரியனை அகதியாக்கியுள்ளார். ஆயுதந்துரத்த நெடுந்துயர் கடந்து, துருவக்கொடுங்குளிரில் அலைகின்ற பரதேசியான தன்னைப்போன்ற அகதியாகத் துருவக்கொடுங்குளிரில் அலையும் சூரியனையும் உருவகிக்கின்றார் கவிஞர். இங்குள்ள நெடுந்துயர் என்பது நெடுந்தூரம் என்பதன் தட்டச்சுப்பிழையாகவே எனக்குத் தென்படுகின்றது. இவ்விதமாக ரொறன்றொ நகரத்து அகதி வாழ்க்கை விபரிக்கும் கவிதை, இருப்பிற்காய் ஆலைகளில் கடுமுழைப்புக்குள் மூழ்கிய வாழ்க்கையையும் ‘மாலை எந்திரம் , பிழிந்து துப்பி விட, உடல் மீளும்’ என்னும் வரிகள் மூலம் வெளிப்படுத்துகின்றது.\nஇழந்த மண் மீதான கழிவிரக்கம் இவரது கவிதைகள் பலவற்றில் காணப்படுகின்றது. உத��ரணங்களாகப்பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:\nகுடி பெயர்ந்தேன்” ( ‘வாடாமல்லி -1’)\nநினைவு உறுத்தும்” (‘நுகத்தடி மனிதர்கள்’)\nஇவ்விதம் இவரது கவிதைகளில் இழந்த மண் மீதான கழிவிரக்கத்தை வெளிப்படுத்தும் வரிகளை எடுத்துக்காட்டலாம். அதே நேரம் அக்கவிதைகள் பல இழ்ந்த மண் மீதான் கழிவிரக்கத்தோடு , புகலிட வாழ்வின் வலிகளையும், இயல்பையும் விபரிக்கின்றன. உதாரணத்துக்கு மேலே குறிப்பிட்டுள்ள ‘நுகத்தடி மனிதர்கள்’ கவிதையினைக் குறிப்பிடலாம்.\nஇவை தவிர முதற் காதல் போன்ற தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளையும் கவிஞர் படைத்துள்ளார். உதாரணத்துக்கு வாடாமல்லி -1, வாடாமல்லி – 2 மற்றும் வாடாமல்லி – 3 என்னும் தலைப்பிலான கவிதைகள் முதற்காதலின் வலியினை, நினைவுகளைச் சுமந்து வருகின்றன. முதற் காதலியைப்பற்றிய கவிஞரின் தேடலை விபரிக்கும் கவிதைக் காதலி எப்படியிருப்பாள் என்பது பற்றிய கற்பனையினையும் ஓட விடுகின்றது:\n“புணரும் இரு கரு அரவென\nபுட்டம் தாண்டி நெளிந்த கூந்தல்\nவிழி சூழ கருவளையம் படர்ந்து\nஅழிந்திருத்தல் கூடும்” (‘வாடாமல்லி -3’)\nகவிஞர் திருமாவளவனை எண்ணும்போதெல்லாமென் நினைவில் தோன்றுமோர் இலக்கிய ஆளுமை கலை, இலக்கியத்திறனாய்வாளரான திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள். கவிஞர் திருமாவளவன் கவிதைகள் மேல் மதிப்பும், அவர் மேல் அன்பும் வைத்திருந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். அவர் மறைந்தது கவிஞர் திருமாவளவனின் மறைவையடுத்த காலகட்டத்தில். திருமாவளவன் மறைந்தது அக்டோபர் 5, 2015. வெ.சா அவர்கள் மறைந்தது அக்டோபர் 20, 2015. கவிஞர் திருமாவளவன் மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவலைப் ‘பதிவுகள்’ இதழில் பிரசுரித்தபோது, அதனைக்கண்டு மனம் வருந்து அவர் எனக்கு எழுதிய மின்னஞ்சல்களை இங்கு பதிவிடுவது முக்கியமென்று கருதுகின்றேன். வெ.சா அவர்களின் மறைவுக்குக் கவிஞர் திருமாவளவனின் மறைவும் ஒரு காரணமோ என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில் பின்வருமாறு எழுதியுள்ளார்:\nஇப்பொழுது தான் பதிவுகள் இணையத்தில் திருமாவளவனின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக, அவரால் யாரையும் அடையாளம் கூட காணமுடியாது இருப்பதாக ஒரு அன்பர் அவரை மருத்துவ நிலையத்தில் கண்டுவந்த செய்தியை எழுதியிருந்தார். இது பற்றி யாரோ முகநூலில் எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது. கனடா வந்ததிலிருந்து அவருடன் பழகி மிக நெருங்கிய நண்பருமானார். சில மாதங்களுக்குமுன் அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் பிறகு தேறிவிட்டதாகவும் எழுதியிருந்தார். பின் என்ன ஆயிற்று. இப்போது பதிவில் வந்துள்ள செய்தியைப் பார்த்தால், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது போல் அல்லவா இருகிறது.\nஎப்படி யாரைத்தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. கனடா அன்பர்களைத் தான் கேட்க முடியும். தேவகாந்தன் email இப்போது சட்டென கிடைக்க மாட்டேன் என்கிறது. இப்போது ஜி ,மெயிலின் சிஸ்டம் மாறியிருப்பது தெரிகிறது. தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. உங்களில் யாருக்கும் அவரது இப்போதைய உடல் நிலை தெரியுமா யாரும் மருத்துவ நிலையத்தில் பார்த்தீர்களா யாரும் மருத்துவ நிலையத்தில் பார்த்தீர்களா சில மாதங்களாகிற்று அவரிடமிருந்து செய்தி வந்து. திடீரெனெ இப்படி ஒரு செய்தியா\nஅவர் சீக்கிரம் உடல் குணம் அடைந்து, முன்னர் செய்தி தந்தது போல, “நான் தேறிவிட்டேன் என்று சொல்லவேண்டும். அவர் சீக்கிரம் உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள்.\nநன்றி, கிரிதரன். என்ன செய்வதென்று தெரியவில்லை. இம்மாதிரி செய்தி வரும் என்று யார் கண்டார் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் தெய்வத்திடம் நம்பிக்கை வைப்போம். மனம் செய்வதறியாது அலையாடுகிறது. அவர் மடிப்பாக்கம் வந்து சந்தித்த கணங்கள். அதிர்ச்சியும் வேதனையும் தான்…\nஅமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் கவிஞர் திருமாவளவன் மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தாரென்பதை எடுத்துக்காட்டவே இவற்றை இங்கு பதிவு செய்தேன். இவ்விதம் பதிவு செய்வதும் அவசியமென்றும் உணர்ந்தேன்.\n“தமிழ் இலக்கியத்துக்கு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு , புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு மற்றும் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த முக்கிய படைப்பாளிகளில், கவிஞர்களிலொருவர் கவிஞர் திருமாவளவன். கூறு பொருளுக்காக, படிமச் சிறப்புக்காக, , பாவிக்கப்பட்டுள்ள மொழிக்காக அவரது கவிதைகள் எப்பொழுதும் நினைவு கூரப்படும். “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227133-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-08-23T18:13:19Z", "digest": "sha1:CE3Q7M7TUJ4SM4U4YWLD3ENRY3RG3GNQ", "length": 19693, "nlines": 232, "source_domain": "yarl.com", "title": "உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை? - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை\nBy கிருபன், May 7 in விளையாட்டுத் திடல்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை\nஉலகக்கிண்ண தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவஸ்கார் கணித்துள்ளார்.\nகிரிக்கெட் இரசிகர்கள் தற்போது இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nஇந்தநிலையில், இத்தொடரில் சம்பியன் பட்டம் வெல்லப் போகும் அணி எது, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.\nஇதற்கிடையில், அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை கவஸ்கார் கணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,\n”இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது. அந்த அணி, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தபின், அதில் இருந்து திரும்பி அபாரமான ஆட்டத்தை நான்கு வருடங்களாக வெளிப்படுத்தி வருகிறது.\nஇங்கிலாந்து மிகச்சிறந்த அணி. அவர்கள் அதிக அளவில் நம்பிக்கையை பெற்றுள்ளனர். சமீபகாலமாக அவர்களது விளையாட்டை பார்த்தீர்கள் என்றால், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nகடந்த சில உலகக் கிண்ண தொடரை பார்த்தீர்கள் என்றால், தொடரை நடத்திய நாடுதான் கிண்ணத்தை வென்றுள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் ஏதும் நடக்கலாம். இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ள அதேநேரத்தில், மற்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.\nஇங்கிலாந்து, அவுஸ்ரேலியா, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நான்கு அணிகள் உலகக் கிண்ண தொடரில் ஆதிக்கம் செலுத்தலாம். இந்தத் தொடர் மிகமிக சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் மோத வேண்டும்” என கூறினார்.\nஎதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் பெரும்பாலும் இங்கிலாந்து அணியே சம்பியன் பட்டம் வெல்லும் என்பது பலரினதும் கருத்தாகவுள்ளது. அதேவேளை இங்கிலாந்து அணிக்கு இந்தியாவும் அவுஸ்ரேலியாவும் கடும் சவாலாக திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன\nஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிக்கு முன்னேறும்.\nஇத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது.\nஇதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது இனிமேல் போட்டியில் பங்கு கொள்பவர்களுக்கு உதவியாக இருக்குமோ\nஇங்கிலாந்து, அவுஸ்ரேலியா, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நான்கு அணிகள் உலகக் கிண்ண தொடரில் ஆதிக்கம் செலுத்தலாம். இந்தத் தொடர் மிகமிக சுவாரஸ்யமாக இருக்கும்.\nஇது இனிமேல் போட்டியில் பங்கு கொள்பவர்களுக்கு உதவியாக இருக்குமோ\nகாதைக் குடுங்கோ. ஒரு சின்ன இரகசியம்\nஇன்னும் போட்டியில் பங்கு பற்றாமல் இருப்பவர்கள் கலந்துகொள்ள வந்தால் கவாஸ்கரை நம்பிக் கவிழவேண்டும் என்ற ஐடியாவோடுதான் இந்தச் செய்தியை வெட்டி ஒட்டினேன்\nகாதைக் குடுங்கோ. ஒரு சின்ன இரகசியம்\nஇன்னும் போட்டியில் பங்கு பற்றாமல் இருப்பவர்கள் கலந்துகொள்ள வந்தால் கவாஸ்கரை நம்பிக் கவிழவேண்டும் என்ற ஐடியா��ோடுதான் இந்தச் செய்தியை வெட்டி ஒட்டினேன்\nஅப்ப இது உபத்திரவமாகவே இருக்கப் போகுது.\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nவிக்ரம் - மீண்டும் மீண்டும் வா படம்: விக்ரம் (1986)இசை: இளையராஜாபாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...பால் நிலா ராத்திரி... பாவை ஓர் மாதிரி...அழகு ஏராளம்... அதிலும் தாராளம்...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானாதேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா செந்நிறம் பசும்பொன்னிறம் தேவதை வம்சமோசேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ தொடங்க மெல்லத் தொடங்க வழங்க அள்ளி வழங்க இந்த போதைதான் இன்ப கீதைதான் அம்மம்மா... ஆஹ்... மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேதுசரசக் கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது தேன் தரும் தங்கப் பாத்திரம் நீ தொட மாத்திரம்ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம் கவிதை கட்டில் கவிதை எழுது அந்திப் பொழுது கொஞ்சும் பாடல்தான் கொஞ்சம் ஊடல்தான் அம்மம்மா... ஹா... மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... பால் நிலா ராத்திரி.. பாவை ஓர் மாதிரி அழகு ஏராளம்.. அதிலும் தாராளம் அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n இருட்டிலும் கண்கள் தெளிவாக தெரியும். 😂\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஎன்ன ப்ரோ ..பூந்து பூந்து பாத்தீங்களா இல்ல பூதக்கண்னாடி போட்டு பாத்தீங்களா\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nமுதல் அப்படி இல்லை நிழலி பாத்த பின்னர் தானாய் இருக்கும் 😂😂\nஅஜித் ரச��கர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nஎமது விழாக்கள் உங்களுக்கு தெரியும்தானே விசுகர்......விடிய விடிய கொண்டாட்டமாய் இருக்கும்.பின்பு போன் செய்து விட்டு வருகின்றேன்.....அப்போது புதுப்படம் ரிலீசானால் தெரியும் சுவி யாரென்று.....ஆ....அது எம்.ஜி.ஆரின் படமென்றால் சொல்லி வேல இல்ல......\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/09/kolai-vilayum-nilam-screening-stills-press-release/", "date_download": "2019-08-23T18:22:23Z", "digest": "sha1:CLVCGBJECQQYVWEYPVPIJQHKQEQUMOLV", "length": 28855, "nlines": 224, "source_domain": "mykollywood.com", "title": "Kolai Vilayum Nilam Screening Stills and Press Release – www.mykollywood.com", "raw_content": "\nசரியான நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட\nகொலை விளையும் நிலம் ஆவணப்படம்\nதமிழக விவசாயிகள் பற்றிய ஆவணப்படத்துக்கு டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்\nஆண்டுக்கு ஒரு ஆவணப்படம் உறுதி ஏற்ற இயக்குநர்\nபல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் சரியான விகிதத்தில் தண்ணீர் தரவேண்டுமே என்பதால் கர்நாடகா மாநிலம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி பொய்த்ததால் தமிழ்நாட்டில் விவசாயம் சிதைந்து விவசாயிகள் பலியானதை உயிர்ப்போடும் உருக்கத்தோடும் எடுத்து சொன்ன கொலை விளையும் நிலம் ஆவணப்படம் நேற்று யுட்யூபில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.\nகொலை விளையும் நிலம் படத்தை இயக்கியிருக்கும் பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி முன்பே ‘இது விழாவுக்காகவோ விருதுக்காகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல. எனவே பொத்தி வைக்க மாட்டேன். மக்கள் பார்வைக்கு பொதுவெளியில் வெளியிடுவேன்’ என்று சொல்லியிருந்தார். அதனை நிகழ்த்திக் காட்டும் நிகழ்வு நேற்று 7.3.18 அன்று பிரசாத் லேபில் நடந்தது.\nகாங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவர் க. திருநாவுக்கரசர், அற்புதம் அம்மாள், போராளி வளர்மதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன��, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சுதா, நடிகர் அபி சரவணன், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் தங்களது கொள்கை வேறுபாடுகளை மறந்து விவசாயிகளுக்காக ஒரே மேடையில் ஏறினார்கள்.\nஒரு திரைப்படம் பார்த்த உணர்வை தந்தது என்று பாராட்டிய அனைவரும் தாங்கள் வெகுகாலம் கழித்து ஒரு படத்தை பார்த்து கண்கலங்கியது இப்போது தான் என்று பகிர்ந்துகொண்டனர். இறுதியாக ஏற்புரை வழங்கிய க.ராஜீவ் காந்தி ஒரு ஆவணப்படம் எடுப்பதற்கும் அதனை கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ்நாட்டில் உள்ள சிரமங்களை எடுத்து சொன்னதோடு எதிர்காலத்தில் தான் எந்த பணியில் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு ஆவணப்படம் எடுப்பேன் என்று உறுதி தந்தார்.\nபடம் வெளிடப்பட்ட சில நிமிடங்களிலேயே டெல்லி முதல் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை பகிர்ந்துள்ளார். படத்தை பகிர்ந்ததோடு ‘இந்த ஆவணப்படம் தமிழக விவசாயம் மற்றும் விவசாயிகளின் தற்போதைய நிலையை தெளிவாக விளக்குகிறது’ என்று பாராட்டியுள்ளார். நேற்று வெளியிடப்பட்ட கொலை விளையும் நிலம் ஆவணப்படம் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய நாட்டின் அரசியலிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிழாவில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் க.திருநாவுக்கரசர் ஆற்றிய உரை உங்கள் பார்வைக்கு….\nஅன்புத்தம்பி ராஜீவ்காந்தி மிகுந்த சிரமப்பட்டு கிராமங்களுக்கு சென்று செயற்கரிய செயலை செய்து இந்த ஐம்பது நிமிட குறும்படத்தை உருவாக்கியுள்ளார்.\nஇது அவரின் முதல் படம் என்றார்கள்…பொதுவாகவே முதல்படம் என்றால் இன்றையகால கட்டத்தில் கமர்ஷியலாக ஹிட் கொடுத்து பெயரும் புகழும் எடுத்து பணம் சம்பாதிக்கவே பிரியப்படுவார்கள். நானும் திரைப்படங்களை எடுத்திருக்கிறேன் முதல்படம் கொஞ்சம் லாபம் கொடுத்தது அடுத்தபடம் நஷ்டம் அதன் பிறகு அந்தப்பக்கமே நான் போகவில்லை.\nதம்பி ராஜீவ்காந்தி தன் முதல்படமாக இதை எடுத்திருக்கிறார் அவர் நினைத்திருந்தால் நாலு பைட் ரெண்டு சண்டை கொஞ்சம் காமடி டிராக் என்று எடுத்து காலம் தள்ளியிருக்க முடியும்.\nஅதுவும் மிகச்சிறப்பான தொழிற்நுட்ப கலைஞர்கள் லாங் ஷாட் ஏரியல்ஷாட் என பத்திற்கும் மேற்பட்ட கேமராக்களை வைத்து எடுத்தால் மட்டுமே சிறப்பாக வரும் காட்சிகளை இவர்கள் எத்தனை கேமராக்கள் வைத்து எடுத்தார்கள் என தெரியவில்லை நல்ல உழைப்பு தெரிகிறது.\nமரணமடைந்த விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களின் யதார்த்தப் பேச்சை நாடகத்தனமில்லாமல் அவர்களின் மொழியிலேயே, ரிகர்சல்பார்க்கும் ஆர்ட்டிபீஷியல் தனமில்லாமல் பதிவு செய்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. பார்ப்பவர்கள் எவராலும் கண்கலங்காமல் கண்ணீர் விடாமல் இருக்கவே முடியாது\nகல் நெஞ்சுக்காரர்களைக் கூட ஒருகணம் சிந்திக்கவைக்கும் சிறப்பான படைப்பு இது.\nவிவசாயப் பெருமக்களின் அவஸ்தையை அவர்களின் துன்பத்தை துயரத்தை வேதனையை அருகிலிருந்து அனுபவித்தவன் நான். இதே டெல்டா பகுதியில் காவிரியின் கடைபகுதியை சேர்ந்தவன் நான். பேராவூரனிக்கும் அறந்தாங்கிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள நாகுடி என்ற கிராமத்தில் எனக்கும் இருபத்திஐந்து ஏக்கர் இருக்கிறது.\nஎன்தம்பி அங்கு விவசாயம் பார்க்கிறார்.நிலத்திற்கு நடுவே இரண்டு கிணறுகள் இருந்தும் வரவேண்டிய வெள்ளாமையில் பாதி எடுப்பதற்கே படாத பாடு படவேண்டிய சூழல்.\nஎங்கள் நிலத்தின் அருகில் சுற்றுவட்டாரத்தில் எல்லோருமே சிறுகுறு விவசாயிகள் அவர்களின் வயல்கள் எல்லாம் வறண்டுபோய் பாலம் பாலமாய் பிளந்து காய்ந்து கட்டாந்தரையாக பலவருடங்களாக காய்ந்து கிடக்கின்றன அவர்களின் அவஸ்தையை புரிந்தவன் நான்.\nஇன்றைக்கு நம்மை ஆளும் மத்திய அரசு நயவஞ்சகமாக நரித்தந்திரத்தோடு விவசாயிகளை தமிழக மக்களை ஏமாற்றிவருவதை கண்கூடாக பார்க்கிறோம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலே இறுதித்தீர்ப்பிலே ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண் வாரியம் அமைக்கவேண்டும் என்றார்கள். இதோ மூன்று வாரங்கள் ஓடிவிட்டது.இப்போதுதான் செயலாளர்களுக்கான மீட்டிங்கையே அந்தத்துறை அமைச்சர் கூட்டப்போகிறார்.\nசெயலாளர்கள் கூடி எந்த முடிவும் எடுக்கமுடியாது இது முழுக்க முழுக்க தமிழர்களை ஏமாற்றும் வேலை…\nகாவிரிப்பிரச்சனையை உச்சநீதிமன்ற தீர்ப்பை மேலாண்மை வாரியம் அமைக்கும் வேலையை நீர்த்துப்போகச் செய்வதற்கான தள்ளிப்போடுவதற்கான காலம் கடத்துவதற்கான முயற்சி என குற்றம் சாட்டுகிறேன். தமிழகத்திலே அனைத்துக்கட்சிகளும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு காவிரிப்பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்து பாஜக உள்ளிட்ட தலை���ர்களும் விவசாய சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டு பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலான்வாரியம் அமைக்க வற்புறுத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றி நேரம் கேட்டால் தர மறுக்கிறார் இந்தப்பிரதமர்.\nகலைஞரோ எம்ஜியாரோ ஜெயலலிதாவோ இருந்திருந்தால் மோடிக்கு இந்த அலட்சியத்தனம் குருட்டு தைரியம் வந்திருக்குமா\nஇந்தப் படத்தில் டீமானிடேசஷனில் இறந்த விவசாயியின் கதை வருகிறது கண்கள் குளமாகும் காட்சிகள் அவை.\nஇந்த நாட்டை நாட்டுமக்களை ஏமாற்றி ஆளுக்கு பதினைந்து லட்சம் தருவதாக பொய்சொல்லி ஆட்சிக்கு வந்து இங்கே அன்றாடம்காய்ச்சிகள் தங்கள் சுருக்குப்பையில் வைத்திருந்த சிறுவாட்டுப்பணத்தைகூட பிடுங்கி அவர்களை பிச்சைக்காரர்களாக்கிவிட்டு\nஅவர்களின் பணத்தை எடுத்து மல்லையா நிரவ் மோடி என பெரிய கார்ப்பரேட்காரர்களுக்கு அள்ளிக்கொடுத்து அவர்களை பணத்தோடு வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து கொள்ளை அடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.\nஇவர்கள் பணக்காரர்களுக்கான கொள்ளைக்கார அரசு விவசாயிகளை எல்லாம் இவர்களுக்கு பார்க்க நேரமில்லை.\nநேற்றுகூட வாட்சப்பிலே வேடிக்கையான ஒரு கதைவந்தது.\nஏர் இந்தியா விமானத்தில் ஒரு அமெரிக்கர் செல்வந்தர் பயணம் செய்கிறார்.\nஅந்த விமானத்தின் பணிப்பெண்ணை அவருக்கு பிடித்துப்போகிறது.. அந்த விமானத்தின் கேப்டனிடம் சென்று “இந்த ஏர் ஹோஸ்டஸை என் நிறுவனத்திற்கு வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாமா\nஅவர் ஏர் இந்தியாவின் ஊழியர்” என்கிறார்…\nஅமெரிக்க செல்வந்தர் கோபமாகி “ஏர் இந்தியாவையே நான் வாங்கிவிட்டால்\nஇந்தப் பெண் ஆட்டோமெட்டிக்காக என் பணிப்பெண் ஆகிவிடுவாரல்லவா\nசோ நான் ஏர் இன்டியாவை வாங்க முடியுமா\nஅதற்கும் அந்த கேப்டன் “இல்லை இல்லை இது எங்கள் இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமானது இதை யெல்லாம் வாங்க முடியாது” என்கிறார்.\nஇதைக்கேட்டு மிகுந்த கோபமான அந்த அமெரிக்கர் “நாங்கள் பல நாடுகளின் அரசாங்கங்களையே விலைக்கு வாங்குபவர்கள்…\nநான் இந்த அரசாங்கத்தையே விலைக்கு வாங்கிவிடுகிறேன் அந்தப்பெண் எனக்கு வேண்டும்” ” என்கிறார்.\nஅதற்கும் அந்த கேப்டன் “அய்யா நீங்க இந்த விஷயத்திலும் டூ லேட்…\nஎங்கள் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே\nஇந்த அரசாங்கத்தை அதானி என்ற பெரிய முதலாளியிடம் விலைபேசி விற்றுவி���்டார்”\nஎன்று சொல்வதாக இன்றைக்கு வாட்ச் அப்பில் கேலியாக #உண்மையை சொல்லிக் கொள்ளும் நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.\nமத்திய அரசுதான் இந்த லட்சனத்திலிருக்கிறதென்றால் மாநிலத்திலிருக்கும் எடப்பாடி பன்னீர் அரசு ஒரு அடிமை அரசாக கோழை அரசாக ஊழல் அரசாக மன்டியிடும் அரசாக பினாமி அரசாக இருக்கிறது.\nவெரும் 98 எம்எல்ஏக்களின் ஆதரவை மட்டும் வைத்துக்கொண்டு\nமோடியின் பாஜகவின் கவர்னர்களின் காலடியை பிடித்து தொங்கிக்கொண்டு கொள்ளையடிக்கும் கமிஷன் அரசாங்கமாக இந்த மாநில அரசு இருக்கிறது.\nஇவர்களின் பலஹீனத்தை பயன்படுத்தித்தான் பாஜகவின் மோடி தமிழக மக்களை கிள்ளுக்கீரையாக எண்ணி பார்க்ககூட மறுக்கிறார்.\nவிவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு என்னோடு சட்டக்கல்லூரியில் ஒன்றாகப்படித்தவர்.\nஅவரும் நூற்றுக்கணக்காணவர்களை அழைத்துச்சென்று டெல்லியில் பலவிதமான போராட்டங்களை நடத்திப்பார்த்துவிட்டார்\nகோமணம் கட்டிப்போராட்டம் எலிக்கறி தின்று போராட்டம்\nஅழுது உருண்டு பிறண்டு அம்மணமாகக்கூட போராடிப்பார்த்துவிட்டார் அவரை ஒரு பத்து நிமிடம் சந்திக்க மோடிக்கு மனமில்லை.\nஆனால் எங்கள் தலைவர் #ராகுல்காந்தி அரைநாள் முழுவதும் அவர்களோடு இருந்து கருணையோடு அவர்களின் குறையை கேட்டு அதை நாடாளுமன்றத்திலும் பதிவு செய்தார்\nஎன்பதை நாமெல்லாம் நன்றாக அறிவோம்.\nஇப்படி மக்களை விவசாயிகளை தமிழக பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கும் மத்திய ஆட்சியிலும்\nபொம்மையாக பணம் பண்ணும் ரோபோக்களாக மட்டுமே வாழும் மாநில ஆட்சியாளர்களாலும் நமக்கு எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை.\nதம்பி ராஜீவ்காந்தியின் இந்தப்படம் மக்கள் அனைவரின் பார்வைக்கும் செல்ல வேண்டும்\nமுதலில் மோடி எடப்பாடி பன்னீர்செல்வம் அரசு அதிகாரிகள் என முதலில் இவர்கள் பார்க்கவேண்டும் அப்போதாவது\nராஜீவ்காந்தி இந்தப்படத்தை எடுக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது தெரிகிறது.\nஅவரின் பளுவை அவரின் சிரமத்தை தமிழக காங்கிரஸ் கட்சியும் கொஞ்சம் குறைக்க விரும்புகிறது.\nஇந்த படத்தை வெகுஜனங்களிடம் கொண்டு செல்லும்வேலையை தமிழக காங்கிரஸ் கமிட்டியும் பங்கெடுக்கும் என்ற உறுதியினை சொல்லி\nதம்பி ராஜீவ்காந்தி இதைப்போல இன்னமும் மக்கள் பிரச்சனைகளைபற்றிய\nகருத்துச் செரிவுள்ள குறும்படங்��ளை எடுக்க எங்களால் ஆன ஒத்துழைப்பை கட்டாயம் கொடுப்போம் என்ற உறுதியினை சொல்லி இந்த இளைஞர்களை வாழ்த்தி அமர்கிறேன்.நன்றி\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு நடிகர் சங்கத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Black-Flag-protest-against-PM-Modi", "date_download": "2019-08-23T18:33:54Z", "digest": "sha1:TG35UV5KF5UI5GFVTWMDM3NC67XDNHHQ", "length": 7215, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி: மு.க.ஸ்டாலின் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை\nநான் சுயலாபத்திற்காக விளையாடவில்லை : ரஹானே\nதமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி: மு.க.ஸ்டாலின்\nதமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி: மு.க.ஸ்டாலின்\nசென்னை: தி.மு.க. செயற்குழு கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nகாவிரி பிரச்சனையில் அடுத்தக்கட்டமாக எந்த மாதிரி போராட்டம் நடத்துவது என்பது பற்றி வருகிற 1-ந்தேதி தி.மு.க.வுடன் ஒத்த கருத்துள்ள கட்சி தலைவர்களை ஒன்று கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்க எனக்கு செயற்குழு அதிகாரம் வழங்கியுள்ளது.\nவருகிற 15-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவது என்று தி.மு.க. முடிவு செய்துள்ளது.\nஇந்த போராட்டத்தை தி.மு.க. முன்னின்று நடத்தும்.\nசெம ருசி.. சமையல் ஈஸி\nபொதுவாக சமையல் என்பது பழகாதவர்களுக்கு பெரிய பிரச்சனை போல தெரியும்.. ஆனால் பழகியவர்களுக்குத்தான்...\nதமிழ் தலைவாஸ் \"இது நம்ப ஆட்டம்\"\nதமிழ் தலைவாஸ் \"இது நம்ப ஆட்டம்\"...........\nஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி “மஹா மங்களார்த்தி” சிறப்பு அம்சம் பொருந்தியதாகும்....\nபிரம்மாண்ட நீர் மோர், பழச்சாறு தண்ணீர்ப் பந்தல் திறப்பு...\nகாலமெல்லாம் தமிழ் மக்களின் தாகம் தீர்த்த புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவாக...\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/what-is-new/cuil-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2019-08-23T18:23:05Z", "digest": "sha1:SZOH3465CLKR4D2XU7ZMPYIMVY3HVWCL", "length": 10305, "nlines": 96, "source_domain": "oorodi.com", "title": "Cuil புதிய தேடுபொறி - கூகிளுக்கு போட்டியா??", "raw_content": "\nCuil புதிய தேடுபொறி – கூகிளுக்கு போட்டியா\nஇணையத்தில் தேட பல தேடுபொறிகள் இருந்தாலும் (Yahoo, Live) பலரது தெரிவாகவும் இருப்பது கூகிள் தேடுபொறிதான். இப்பொழுது அதற்கு போட்டியாக cuil எனும் தேடுபொறி வெளிவந்திருக்கின்றது.\nஏறத்தாள கூகிளை விட 120 பில்லியன் இணையப்பக்கங்களில் அதிகமாக அதாவது 1.12 டிரில்லியன் பக்கங்களில் தேடலை மேற்கொள்ளுவதாக இந்த தேடுபொறி அறிவித்துள்ளது. (கூகிள் 1 டிரில்லியன் பக்கங்களில் தேடுதலை செய்வதாக சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.)\nஇந்த தேடுபொறியினை மற்றைய, “தினமும் தோன்றும்” தேடுபொறிகள் போல எண்ணிவிட முடியாத அளவிற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.\nஒன்று இந்த தேடுபொறியினை உருவாக்கி இருப்பவர்கள் முன்னைநாள் கூகிள் பணியாளர்கள்\nஇரண்டு இவர்கள் இதில் ஏற்கனவே 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டிருக்கிறார்கள்.\nஆனால் இது இன்னமும் பீற்றா வடிவில் தான் இருக்கிறது. தேடும் சொல்லிற்கேற்ப related category இனை காட்டுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.\nஇத்தேடுபொறியும் கூகிளை போலவே மிக வேகமாக தேடுவதாக எனக்கு படுகிறது. ஆனா தமிழில தேடினா ஒரு பதிலும் இல்லை.\n29 ஆடி, 2008 அன்று எழுதப்பட்டது. 8 பின்னூட்டங்கள்\nபுருனோ சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nபுருனோ உங்கள் ஒப்பீடு தொடர்பாக எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை. பிறக்கவே இல்லை என்று சொல்கின்ற நீங்கள் எவ்வாறு அவர்கள் சரிஇல்லை என்று சொல்ல முடியும்\nநான் என் பதிவில் சொல்லி இருப்பது போன்று அவர்கள் முதலிட்டிருக்கும் முதல் சாதாரணமானதல்ல.\nஅவர்கள் கூகிளை விட 120 பில்லியன் பக்கங்களையே அதிகமாக தேடுவதாக கூறி இருக்கிறார்கள். மூன்று மடங்கல்ல.\nஇப்பவே எது நல்லது எண்டு சொல்லாமல் பாப்பம் கொஞ்ச நாள் பொறுத்து.\nNytryk சொல்லுகின்றார்: - reply\nபகீ சொல்லுகின்றார்: - reply\nNytryk உண்மைதான், கூகிளை தோற்கடிக்கிறது கஸ்டம்தான்.\nபுருனோ சொல்லுகின்றார்: - reply\n//பிறக்கவே இல்லை என்று சொல்கின்ற நீங்கள் எவ்வாறு அவர்கள் சரிஇல்லை என்று சொல்ல முடியும்\nபிறக்காத அவர்கள் தாங்கள் 20 வயதாகிவிட்டதாக கூறுவது தான் சரியில்லை என்று கூறினேன். மற்றப்படி அவர்களின் முயற்சிகளையும் குறிப்பிட்டுள்ளேன் 🙂\nபுருனோ சொல்லு��ின்றார்: - reply\n//அவர்கள் கூகிளை விட 120 பில்லியன் பக்கங்களையே அதிகமாக தேடுவதாக கூறி இருக்கிறார்கள். மூன்று மடங்கல்ல.//\nAbdulla சொல்லுகின்றார்: - reply\nSEO சொல்லுகின்றார்: - reply\n10:04 பிப இல் ஐப்பசி 13, 2008\nபுதிதாக தொடங்கியுள்ள ஒவ்வொரு இணைய தளத்தையும் தேடு தளத்தில் பதிய வேண்டும், பதிந்த பிறகு அந்த தேடு தளங்கள் (கூகிள், யாஹூ , லைவ் போன்றவை) பார்வையிட்டு ஏற்றுக்கொள்ளும், இந்த வேலைகள் செய்து முடிக்க அறை மாதம் முதல் ஒன்றரை மாதம் பிடிக்கும், ஆனால் cuil தேடு தளத்தில் நீண்ட நாள் எடுத்து கொள்கிறது, நீண்ட நாட்களாகியும் ஏற்றுக்கொள்ளவில்லை (4 மாதம் கலாம் ஆகியும்) (இதற்கும் சரியான பதிலும் கிடைக்கவில்லை- Beeta Version என்பதாலோ)\nகூகிள்கு போட்டி கூகிள் மட்டுமே.\nஇன்னொரு தகவல் cuil தளத்தை குயில் என்று சொல்ல கூடாது, கூழ்-cool (குளிர்ச்சி) என்று சொல்ல வேண்டும்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-08-23T18:36:28Z", "digest": "sha1:7B5V63SXG3OUQAXAT545FOGJGTU6HU22", "length": 10236, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "தேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது... « Radiotamizha Fm", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்\nHome / உள்நாட்டு செய்திகள் / தேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது…\nதேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது…\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் November 11, 2018\nஇலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு தமிழக அரசியல்வாதிகள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதமது ஆட்சிக்காலம் முழுவதும் ஹிட்லர் போன்று செயற்பட்ட ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்ட போதும் இந்திய மத்திய அரசு அமைதி காத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதேவேளை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையிலுள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சீனாவிற்கு விற்கப்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nஜனவரி 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஸவுக்கு அதிகாரத்தைக் கொடுக்க முயற்சிப்பது, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபை இதில் உடனடியாக தலையிட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nTagged with: #அன்புமணி ராமதாஸ்\nPrevious: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அதிரடி செய்தி..\nNext: நாடாளுமன்றத்தை கலைத்ததை தொடர்ந்து சுவிஸ்சர்லாந்த் நாடு அதிருப்தி\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா\nபாகிஸ்தானின் பலூசிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் பலி\nஇணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\n��ன்றைய நாள் எப்படி 20/08/2019\nஇன்றைய நாள் எப்படி 19/08/2019\nஇன்றைய நாள் எப்படி 18/08/2019\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/Android-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/57-229756", "date_download": "2019-08-23T18:27:13Z", "digest": "sha1:MY7SUGMMACSNT2MU5PYN3U5V4HD2EBSF", "length": 5757, "nlines": 87, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘Android அலைபேசி மூலம் கணினியை இயக்கலாம்’", "raw_content": "2019 ஓகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை\n‘Android அலைபேசி மூலம் கணினியை இயக்கலாம்’\nஇன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் மட்டுமே இருந்தாலே போதும், எதையும் சுலபமாக செய்து முடிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது.\nஅந்தவகையில் ஸ்மார்ட்போன் கணனியுடன் இணைத்து மவுஸ் போன்று பயன்படுத்தலாம் என்று தெரியுமா\nமுதலில் Wi-Fi Mouse என்ற செயலியை ஸ்மார்ட்போன் மற்றும் கணனியில் பதிவிறக்கும் செய்து, இன்ஸ்டால் செய்து கொள்ள ​​வேண்டும்.\nபின்னர் கணனியில் இன்ஸ்டால் செய்ததை ஓபன் செய்து விட்டு, ஸ்மார்ட்போனில் Hotspot ஒன் செய்து கொள்ளவும்.\nஅடுத்ததாக கணனியிலிருந்து WiFi ஐ கனெக்ட் செய்தால் கணனியை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கலாம்.\nஇந்த செயலியில் இருக்கும் Keyboard வசதியின் மூலம் தமிழில் கூட டைப் செய்ய முடியும். அத்தோடு வீடியோக்களை இயக்கி ஸ்கிரீன்ஷொட் கூட எடுக்க முடியும். அனைத்து செயலிகளையும் எளிதாக இயக்க முடிவதுடன், கேமிங் அனுபவங்களும் இருப்பதால் நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும்.\n‘Android அலைபேசி மூலம் கணினியை இயக்கலாம்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/movie/page/209", "date_download": "2019-08-23T17:45:07Z", "digest": "sha1:IVTEN5YKLOMSS7MZLPNNIZLGZATKJV2O", "length": 5907, "nlines": 114, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திரைப்படம் – Page 209 – தமிழ் வலை", "raw_content": "\nநடிகர் கார்த்தி புதிய நிழற்படங்கள்\nருத்ரையாவால் எப்படி இருக்க முடிந்தது\nபுகழ் பெற்ற திரைப்பட இயக்குநரும்.என் நெருங்கிய நண்பருமான ருத்ரையா இன்று மாலையில் இந்த மண்ணிலிருந்து விடை பெற்றுக் கொண்டார்.இந்தச் செய்தி என் காதில் வந்து...\nதொழிலாளர்கள் உதவி கேட்டு வருவார்கள். பாவமாக இருக்கும்-அர்ஜுன் பேட்டி\nஎல்லோருக்கும் சமமான கல்வி – பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு கல்வி விஷயத்தில் இருக்க கூடாது. என்ற உயரிய கருத்தை ஜெய்ஹிந்த் - 2...\nஎன்னைத் தூக்கி விட்டவர் எஸ்.ஜே. சூர்யா -விஜய்\nஇயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் நடித்து இயக்கி இசையமைக்கும் படம் 'இசை'.இது இசையமைப்பாளர் சம்பந்தப்பட்ட கதையும்...\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/206331.html", "date_download": "2019-08-23T18:28:12Z", "digest": "sha1:NUPVJIIGDEFYXNCSMJUON2NIQCMK4RR4", "length": 7341, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "காத்திடுவோம் பறவை இனத்தை​​ - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nபனித்துளி படர்ந்த பசும்புல் விரிப்பினில்\nகனிவுடன் பார்க்கும் அழகுமிகு பறவை \nகாணும் படமோ எடுத்தவர்க்கு பெருமை\nநோக்கும் அழகோ அதனினும் அருமை \nஎண்ணத்தில் தோன்றும் என்ன அதற்கும்\nஏக்கத்தில் விழியும் தாக்குண்டு வழியுதே \nமனிதம் மண்ணில் மறைந்தது காரணமா\nமனிதரும் நம்மை மறந்தனரே என்கிறதா \nஅலைபேசி கோபுரம் அடிக்கிறது எங்களை\nஅலைந்து திரிந்து அழிகிறோம் நாங்களும் \nவிஞ்ஞானம் வளர்த்து விரட்டினர் எங்களை\nவிண்ணில் பறக்கவும் தடையா எங்களுக���கு \nசிந்திக்க வைக்கிறது சிந்தையை தொடுகிறது\nநிந்திக்கும் பறவையின் வார்த்தையும் புரிகிறது \nகாத்திடுவோம் பறவை இனத்தை இவ்வுலகில்\nவகுத்திடுவோம் வழியும் தடுப்போம் அழிவதை \n( படம் = முகநூல் பதிவிறக்கம் )\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பழனி குமார் (5-Aug-14, 8:46 am)\nசேர்த்தது : பழனி குமார் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510716", "date_download": "2019-08-23T17:29:20Z", "digest": "sha1:I4REL2AMOWGCJJKOYBXTGJLXQOT4I6SJ", "length": 10459, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "After 2 weeks, the student who had stolen Chain girls was again trapped | செயின் பறித்த பெண்களை 2 வாரத்துக்கு பின் மடக்கிய மாணவி: மீண்டும் கைவரிசை காட்ட வந்தபோது சிக்கினர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெயின் பறித்த பெண்களை 2 வாரத்துக்கு பின் மடக்கிய மாணவி: மீண்டும் கைவரிசை காட்ட வந்தபோது சிக்கினர்\nகோவை: தன்னிடம் நகை திருடிய பெண்களை, மீண்டும் பஸ்சில் வந்தபோது பயணிகள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார் சட்டக்கல்லூரி மாணவி. கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகள் நிஷா (20). கோவை சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3ம் தேதி திருப்பூரில் இருந்து கோவை வந்த அரசு பஸ்சில் சின்னியம்பாளையத்தில் நிஷா ஏறினார். பஸ்சை விட்டு இறங்கிய போது அவர் அணிந்திருந்த இரண்டேகால் பவுன் ெசயினை காணவில்லை. இது குறித்து பீளமேடு போலீசில் நிஷா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை கோவைக்கு பஸ்சில் நிஷா வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் 2 பெண்கள் உட்கார்ந்திருந்தனர்.\nநகை காணாமல் போன அன்றும் அதே பெண்கள்தான் அவர் அருகில் உட்கார்ந்திருந்தனர். இதனால் சந்தேகமடைந்த நிஷா அவர்களிடம் கேட்டபோது 2 பெண்களும் பஸ்சில் இருந்து இறங்கி ஓட முயற்சி செய்தனர். பின்னர் பயணிகளின் உதவியுடன் நிஷா அந்த 2 பெண்களையும் பிடித்து சின்னியம்பாளையம் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து ேபாலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த அலமேலு(45), அம்பிகா(27) என்பதும், அவர்கள்தான் நிஷாவிடம் நகையை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மீண்டும் பஸ்சில் சங்கிலி பறிக்க வந்தபோது அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் எத்தனை பேரிடம் இது போன்று கைவரிசை காட்டியுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூரில் 10 பேர் க���து\nகேரளாவில் கொலை செய்து விட்டு தப்பிய இளைஞர்கள் இருவர் சேலத்தில் கைது\nவிழுப்புரம் அருகே ATM-ல் பணம் எடுப்பவர்களை ஏமாற்றி ரூ. 5 லட்சம் வரை கொள்ளையடித்த நபர் கைது\nபோரூர் அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது\nரவுடி மூலம் மாமூல் வசூலித்து வந்ததாக புகார் : சேலம் சிறப்பு காவல் உதவியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்\nநண்பனை கொன்றதற்கு பழிக்குப்பழி மதுரை பைனான்சியர் ஓட ஓட வெட்டி கொலை: வாட்ஸ்அப்பில் வீடியோ வைரல்\nஉணவுப்பொருட்களை கொண்டு செல்லும் டெண்டருக்கு எதிராக மனு செய்தவருக்கு அபராதம்\nஅரசு டாக்டர் வீட்டில் புகுந்து 197 பவுன் நகை கொள்ளை\nநடத்தையில் சந்தேகத்தால் பயங்கரம் கணவனை 11 முறை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது : நாலா சோபாராவில் பரபரப்பு\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஆழ்துளை கிணறு அமைத்தபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி: வீட்டின் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது\n× RELATED வேலூரில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: ஆட்சியர் நேரில் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-23T17:57:06Z", "digest": "sha1:ASHMM5PVKA6PYUWHOV4OEMY2JL6TU4W2", "length": 8960, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "யோகசித்தி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1\nபகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு – 1 முகில்களில் வாழ்கிறது அழியா நெருப்பு. ஆதித்தியர்களின் சிறகை வாழ்த்துக அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது நா. நெருப்பை வாழ்த்துக அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது நா. நெருப்பை வாழ்த்துக தூயவனை, தோல்வியற்றவனை, பொன்மயமானவனை, புவியாளும் முதல்வேந்தனை, புனிதமான அக்னிதேவனை வாழ்த்துக தூயவனை, தோல்வியற்றவனை, பொன்மயமானவனை, புவியாளும் முதல்வேந்தனை, புனிதமான அக்னிதேவனை வாழ்த்துக கற்களில் கடினமாக, தசைகளில் மென்மையாக, நீரில் குழைவாக கரந்திருப்பவன். வேர்களில் திசையாக, வயிற்றில் பசியாக, உடலில் விழைவாக வாழ்பவன். விழிகளில் அறிவாகவும், நெஞ்சில் நெறியாகவும், சொல்லி��் …\nTags: அக்னிதேவன், அங்கிரஸ், அனுமதி, ஆகவனீயம், உதத்யன், கம்யு, கஹு, கார்ஹபத்தியம், சத்யை, சாந்த்ரமஸி, சினிவாலி, சிரத்தா, ஜாதவேதன், தட்சிணம், தேஜோவதி, பிரம்மன், பிரம்மம், பிரஹஸ்பதி, யோகசித்தி, ராகை, விஷ்ணு, வைஸ்வாநரன், ஸ்மிருதி, ஸ்வாகை\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 34\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Church.html", "date_download": "2019-08-23T18:50:10Z", "digest": "sha1:CJYJOXA4F7NHR34P6N56VP7RHUVCX2SP", "length": 7742, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "பாலைத்தீவு புனித அந்தோனியாருக்கு 21ம் திகதி உற்சவம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பாலைத்தீவு புனித அந்தோனியாருக்கு 21ம் திகதி உற்சவம்\nபாலைத்தீவு புனித அந்தோனியாருக்கு 21ம் திகதி உற்சவம்\nடாம்போ March 12, 2019 யாழ்ப்பாணம்\nகிளிநொச்சி - பூநகரி, பாலைத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, பாதுகாப்புக் கடமைக்கென, இலங்கைப்பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாலைத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம், மார்ச் 21ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.\nஅதற்கான முன்னேற்பாடுகள், பூநகரி பிரதேச செயலாளர், வலைப்பாடு பங்குத்தந்தை, பாலைத்தீவு முப்பர் ஆகியோருடைய தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையிலேயே, பாதுகாப்புக் கடமைகளுக்காக, இம்முறை 30 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் மற்றும் வன்னி பகுதிகளிலிருந்து யாத்திரீகர்கள் பங்கெடுக்கும் ஆலய நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இ��்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=100122511", "date_download": "2019-08-23T18:23:08Z", "digest": "sha1:BSZRCDKMVWTDXVHX7HCRTFEOPD3YL637", "length": 69936, "nlines": 766, "source_domain": "old.thinnai.com", "title": "போய்க் கொண்டிருப்பவள் | திண்ணை", "raw_content": "\nகன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாவே ஜ்உடி வீடு வந்து விடும்.\nமூன்றாவது தடவையோ, நான்காவது தடவையோ இந்த ஊருக்கு வருகிற சமயம் வந்து எட்டிப் பார்க்கிற எனக்கே எப்படியோ அருவருப்பாக இருக்க, அதென்னவோ ஒரு காம்பவுண்ட் சுவர் மாதிரி நொதித்துக் கிடக்கிற சாக்கடை பற்றிக் கவலையற்று இந்த வீட்டுக்காரர்கள் நடமாடுகிறார்கள். இரண்டு மூன்று முட்டைத் தோடு, இப்போதுதான் எறியப்பட்ட பளீர் வெள்ளையுடன் அந்தச் சாக்கடைக் கருப்பில் வினோதமாகக் கவனம் பெறுகிறது. ஒரு வதங்கிய பூச்சரம் வேறு. இப்படி அற்பமாகக் கவனம் சிதைக்கிற சிலவற்றைத் தாண்டித்தான் அன்னம் ஜ்ஊடி வீட்டிற்குப் போக வேண்டியதிருக்கிறது.\nஜ்ஊடியைப் பார்க்க முதலில் விருத்தா கூடத்தான் வந்தேன். விருத்தா அல்லாமல் இந்த அன்னம் ஜ்ஊடியை அறிந்திருக்க எனக்கு எந்த முகாந்திரமுண்டு. இன்னொரு ஸ்டூடியோவில் வேலை பார்த்துக் கொண்டு கல்யாண வீட்டுப் புகைப்படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்த விருத்தாவும் நானும் சிநேகிதர்களாகி விட்டது இந்த வாழ்க்கையின் எத்தனையோ விசித்திரமான உண்மைகளில் ஒன்று.\nஎன் அலுவலக சகா ஒருவனின் கல்யாணத்திற்குப் புகைப்படம் எடுத்த இவன். ஏதோ ஓர் கோளாறால் வரவேற்புப் புகைப்படம் ஒன்றுகூடப் பதிவாகவில்லை என்ற சங்கடமான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்த தினத���தில்தான் அறிமுகமானேன். என் அந்த சகாவே அதிகம் கவலைப்படாதிருந்த போது, இனிமேல் மறுபடியும் திரும்ப வர முடியாத அந்த வரவேற்பு வேளைக்காக விருத்தாசலம்தான் திரும்பத் திரும்ப அதிகம் வருந்தினான்.\n‘இது மாதிரி நூறு சாயங்காலம் வரும்ங்க சார். ஆனால் கல்யாணம் ஆகிற சாரோட முகத்திலிருக்கிற, முழுப் பகலோட சந்தோஷம், களைச்சுப் போனாலும் துடைச்சுத் துடைச்சு மேலே வருகிற ஒரு குதூகலம், என்னண்ணு தெரியாத ஒரு பதட்டம், சில செயற்கையான அசைவு, கையை இப்படித் தூக்கறத்துக்குப் பதிலா கொஞ்சம் வீசி மடக்கித் தூக்குவீங்க. கடியாரத்திலே மணி பார்க்கிறதுகூட ஸ்டைலா இருக்கும். வழக்கமாச் சிரிக்கிறபோது கவுந்து சிரிச்சா, இன்றைக்குத் தலையைத் தூக்கி கனம்மாச் சிரிக்கிறது. பக்கத்திலே எட்டிப் பாக்கிற குட்டிப் பிள்ளைகளை வளைச்சு செல்லங் கொஞ்சுகிறது. இப்படியாப் பட்ட முகம் மறுநாள் வருமா. ரெண்டு நாள் கழிச்சா வருமா, வராதே. போச்சுங்களே ஸார். தப்பா போச்சே ‘–இப்படித்தான் பேச்சை என்னிடம் ஆரம்பித்தான். அவனுடைய தவிப்பும், அதை முழு ஈடுபாட்டோடு சொன்ன விதமும் எனக்குப் பிடித்துப் போயிற்று.\nஇதைத் தவிர அவனுக்குப் புத்தகங்கள் பற்றியோ, எனக்குக் காமெராக்களின் நுணுக்கம் பற்றியோ ஒருவர்க்கொருவர் பற்றிக் கொள்ளும் படியாக எந்தத் தூண்டுதலும் மத்தியில் இல்லை. அவரவர் விஷயங்களின் உன்னதமான சிகரங்களை நோக்கியே கவலையாவது எங்கள் இரண்டு பேருக்கும் அவரவர் இடமாவது தங்கியிருந்ததா என்று கேட்டால் கூடச் சொல்ல முடியாததுதான்.\nவிருத்தா ஒரு அற்புதமான கலைஞன் என்று எனக்குத் தோன்றச் செய்தது. அந்தப் புகைப்படம் ஒன்றைப் பார்த்ததும்தான், வில் வண்டிக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறது போன்ற அற்புதமான படம். பாதையோ, முன்புறம் பூட்டியிருக்கிற காளைகளோ, வண்டிக்காரனோ, விழுந்து தொலைவுக்கு இட்டுச் செல்கிற தெருவோ எதுவும் தெரியவில்லை. வில்வண்டி உட்பகுதியின் வளைந்த பிரம்பு வரிசைகள் கொஞ்சம் தெரிகிறது. அந்தப் பெண் வண்டிக்குள் இருக்கிறாள். இவ்வளவுதான். இதை அவன் எடுத்திருந்த விதத்தில் ஏதோ ஓர் மாயமிருந்தது. அந்த வண்டி நகர்வது தெரிந்தது. பாதையில் இருக்கிற சிறிய நொடியொன்றில் கடக் என்று சக்கரம் இறங்கி ஏறுகையில் வண்டியின் விட்டத்திலிருந்து தொங்குகிற கைபிடிக் குஞ்சலம் ��டி மோதுவது தெரிகிறது. அந்தப் பெண், பார்க்கிற ஒவ்வொருவரிடமிருந்து விடைபெற்றுத் தவித்துக் கொண்டு செல்வது தெரிந்தது. தனிமையின் அடர்வுக்குள் இருந்தும், அவள் நம்பிக்கையுடன் இந்த வாழ்க்கையை நேசிக்கிறதே உகந்தது எனத் தீர்மானித்துக் கொண்டுவிட்ட பாவனை தெரிந்தது. இளகிப் பரவிக் கொண்டிருக்கிற பார்வையில் வண்டியிலிருந்து அப்படியே அவளைக் காப்பாற்றி அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டுவிடச் சொல்லும் ஒரு அபூர்வமிருந்தது. எப்படியெல்லாமோ கிளர்ச்சியூட்டிக் கடைசியில் அணைத்துக்கொள்ள வேண்டும் எனக்குப் பட்டதை வெளிக்காட்ட முடியாத ஒரு தனித்த பரவசத்தில் நான் அமைதியாக இருந்தேன்.\nஅவள்தான் அன்னம் ஜ்ஊடி. இந்தப் பெயரை வெகுகாலத்திற்குப் பின்தான் விருத்தா எனக்குச் சொன்னான் அவளுக்கும் மாடியில் இருந்த அவனுக்கும் இருந்திருந்த புரிபடாத உணர்வுகள் காதல்தான் என்பதை நான்தான் ஒரு நேரத்தில் உடைத்துச் சொன்னேன். நிறையப் புத்தகம் படித்த பாவத்தில், நான் அறிந்துவைத்திருந்த கதைக்கான சூத்திரங்களையும் வாய்ப்பாடுகளையும் போட்டு பார்க்கையில் எனக்கு வந்த விடை அதுவாக இருந்ததால் அப்போது அப்படிச் சொல்லிட, சொன்ன நேரத்திலிருந்து, ஆமாம் அப்படித்தான் என்று அவர்களும் ஒப்புக் கொண்டுவிடப் பெரிய சிக்கலாகி விட்டது எல்லாம்.\nஅன்னம் ஜ்ஊடிக்கும் விருத்தாவுக்கும் இடையில் நானும் இது பற்றிப் பேச நேர்கிற சந்தர்ப்பங்களை விருத்தாவே உண்டாக்கித்தர, அவளைப் பார்த்து விட்டுப் போன பையனை நிராகரித்து அனுப்பி வைக்கத் தோதுவான கற்பனை வாசல்களை நாங்கள் மூன்றுபேரும் ஒவ்வொரு பக்கமும் திறந்து திறந்துவைத்துப் பார்த்தோம். நடப்பில் ஒன்றும் பிரயோஜனமில்லை. அறிக்கை வாசித்ததின்படி, அந்தக் குருடர் பள்ளிக்கூடச் சர்ச்சில், முற்றின சோளக் கதிர்கள் குளிர்ந்த காற்றில் அசைந்து ஆட, இதமான வெயிலில், புழக்கத்தில் மேன்மேலும் வழவழப்பான மரப்பெஞ்சு ஒன்றில் நானும் விருத்தாவும் அமர்ந்து, கையில் கொடுக்கப்பட்ட அச்சடித்த சிறுபுத்தகங்களுடன் பாட்டுப்பாடிச் சேர்ந்து கொள்ள, அன்னம் ஏதுமறியாத ஒரு வெள்ளை இறகுபோலக் கனமற்று திருமணச் சடங்குகளில் மிதந்திருந்தாள்.\nமுற்றிலுமாகவே அவள் அந்த தினத்துக்குள் பணிவன்புடைய ஒரு மனைவியாக மாறி எங்களையெல்லாம்கூட அறிமுக��்படுத்தி வைத்தாள். கனவான்களுக்கு மத்தியில் கனவான்களாக நடக்கிற மரபை ஒட்டி, நான் அன்னம் ஜ்ஊடி என்றுகூட எழுதாமல் திருமதி, சந்திரன் தேவநேசன் என்று ஜாக்கிரதையாகப் புத்தகத்தில் எழுதிக் கொடுத்தேன். விருத்தா புகைப்படக்காரன் என்பதால் என்னைவிடப் பிரகாசிக்க முடிந்தது. அவர்களை வெவ்வேறு தோற்றங்களில் மிகச் சலுகையான நெருக்கத்தில் எடுத்துக் கொண்டிருந்தான்.\nபுகைப்படம் எடுக்கும்போது ஒவ்வொரு தடவையும் அவன் வேறு மனிதனாகி விடுகிறான். நான் ஒருவன் நிற்கிறேன் என்றோ அவள் அன்னம் என்றோ, அவர் இன்னார் என்றோ நினைக்கிறதை ஒழித்து வெவ்வேறு பரிமாணங்களுக்கு அந்த புகைப்படத்தை இட்டுச் செல்கிற முழுக் கவனத்துடன் இயங்குவான். புன்னகைக்க வைக்கிற கோணங்கித் தனங்களைப் பிறர்போல பிரயோகிக்காமல் நெற்றி இறுகி இறுகி புருவமத்தியில் ஒரு பள்ளம் விழுந்து கொண்டே போக, எதிரிலிருப்பவர்களை அவர்களின் பாவனைகளிலிருந்து உதறி எடுத்த ஒரு சட்டென்ற நொடியில் பிடிப்பான். சேலை மடிப்புகளை நீவிவிடுவது, காலணி மேல் மடங்குகிற கால்சட்டைகளை ஒழுங்கு செய்வது போன்ற எதுவுமின்றி ஆடைகள் எல்லாம் இடையூரு அல்ல ஒரு நல்ல புகைப்படத்திற்கு என்ற வகையில் இயல்பின் சுபாவமான அவிழலில் எல்லாம் அதனதன் இடத்திலிருக்க, ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு ஜீவனை வருத்தியிருப்பான்.\nஆல்பத்திற்கு அல்லாமல் அவனுடைய சொந்தத் தேர்விற்கென்று வைத்திருக்கும் புகைப்படங்களில் ஜ்ஊடியின் அந்தக் குருடர் பள்ளி சோளக்கதிர் பக்கம் நின்று காகித மாலையணிந்த வாடகைக் காரை ஒட்டிய புகைப்படமும் இருந்தது.\nஅது அவள் நடந்து செல்கிற தோற்றத்தில் கைகளில் சரிந்த சேலையை முழுவதுமாக அள்ளி மறுபடி மேலே வீசிக்கொள்கிற நேரத்தின் படம். ஒரு கை தோளுக்குச் சென்று கொண்டிருக்க, ரவிக்கைக்கு முழுக் கனத்தைக் கொடுத்திருந்த மார்பும், தோளின் செழுமையும் பக்கவாட்டில் தெரிய, புடவை ஒரு சந்தோஷமான பாய்மரம் போலப் பின்பக்கம் விசிறி அந்தரத்தில் இருக்க, அவள் கண்கள் மூடியிருக்கும். வாய்கொள்ளாத சிரிப்பில் கன்னத்து ரோஸ் பவுடர் பூச்சுத் திரண்டு மேடிட்டு ஓரிரண்டு ஜிகினா மினுங்கும்.\nவிருத்தா அதைக் காட்டுகையில் சொன்னான். ‘கண்ணை மூடியிருக்கிறது எவ்வளவு வாய்ப்பா இருக்கு பாரு ‘. ‘வாய்ப்பாக ‘ என்கிற அந்த வார்த்தையின் சுகத்தில் அமிழ்ந்திருக்கையில், மூடின கண்களை எல்லாம் தாண்டி, மறுபடியும் அந்தப் புகைப்படம் எனக்கு அணைத்துக் கொள்வதையே யோசிக்க வைத்தது. இப்படித் தோன்றுவதும். அப்புறம் அவரவர் பாடுகளைப் பார்க்கத் தீராது அலைவதில் எல்லாம் சரியாகப் போவதும் நியமமாகிப் போயிற்று.\nஆபீஸ் வேலையாக நாடாக்கட்டின தாட்களையும் அட்டையையும் இந்தப் பட்டணத்து மேஜைகளில் நகர்த்தி, இரண்டு மூன்று பச்சைக் கையெழுத்தை வாங்கி முத்திரை குத்தி மறுபடி கட்டிவைத்து இன்னொரு அலுவலக ஊழியரின் சொசைட்டி லோனுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, எலெக்ட்ரிக் ட்ரெய்னில் தொங்கின தொங்கலுக்கு எளிமையான ஆசுவாசமாகப் பன்னீர் சோடா குடித்துக் கொண்டிருக்கிறவரை இன்றைக்கு அன்னம் ஜ்ஊடி பற்றி எந்த நினைப்புமில்லாமலே இருந்தது.\nஅப்படிக் குடித்துக் கொண்டிருந்தபோது தான் ‘ஹலோ… ‘ என்று நான் கல்யாணத்துக்குப் பரிசளித்த புத்தகத்துப் பெயரையும் என்பெயரே போலச் சொல்லிக் கூப்பிடுகிற தேவநேசனின் குரல் கேட்டது. லட்சியங்களின் உன்னத விளிம்புகளை ஒரு எவ்வு எவ்விப் பிடிக்கச் சொல்கிறதுபோல ஒரு புத்தகத்துக்கு மிகப் பொருத்தமாக இருந்த அந்தப் பெயரை, என் பெயராகச் சொல்லி கூப்பிடும் பொழுது ஒரு கிண்டல் தானாகவே கிடைத்தது. இப்படி என் பெயரை விட்டுவிட்டு நான் பரிசளித்த புத்தகத்தின் பெயரையே சொல்லிக் கூப்பிடுகிற இவருடைய வழக்கத்தை எப்படி எடுத்துக் கொள்ள \nஇந்தக் கிண்டல் போதாமல் ஏற்கனவே இவரைப் பற்றி, விருத்தா கூறியிருக்கிற விஷயங்களாலும் இவர் மீது கோபம் அடைந்திருக்கிற நான் ‘அடடே, வாங்க ‘ என்று அகலமாகச் சிரித்ததுதான் கொடுமையான விஷயம். அலுவலகத்தில் வேலை பார்க்க எவ்வளவு கேவலமான சாயல் எல்லாம் வந்து சேர்ந்து விடுகிறது.\nபின்னே இவன் என்ன மனுஷன் \nஅன்னம் ஜ்ஊடிமாதிரி ஒரு பெண் கிடைத்திருக்க, இவனோ எனில் வெவ்வேறு வக்கிரங்களுடன் திரிகிறானாம். கல்யாணம் ஆன ஆரம்ப தினங்கள் என்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டிருந்த அன்னத்துக்கு, அவனுடைய ஒவ்வொரு காரியமும் தாங்க முடியாத இம்சையாகி விட்டதாம். வேளை பாராமல், நாள் பாராமல் இவளைத் தின்று தீர்ப்பது போக, இரண்டொரு சிறுபையன்களுடனேயே திரிவதன் அசிங்கம்தான் அன்னத்துக்கே தாங்க முடியாதிருக்கிறதாம்.\n‘மடியிலே கிடந்துக் கிட்டு அப்படியே பச்சைப் பிள்ளை மாதிரி அழுதா. சும்மா தட்டிக் கொடுத்துச் சின்னப் பிள்ளையக் கண்ணைத் துடைச்சு விடுகிறது மாதிரித்தான் இருந்தது முதல்லே ‘-விருத்தா அன்றைக்கு அதற்கு பிறகு சொல்லுவதை இப்படித்தான் ஆரம்பித்தான். கலர் பிரிண்ட் போட என்று வருகிற போதெல்லாம் விருத்தா அன்னத்தைப் பார்ப்பது என்றாயிற்று. மாற்றியும் சொல்கிற அளவுக்கு இருக்கும் என்றே எனக்குப் பட்டது. என் இஷ்டத்திற்குப் பூர்த்தி செய்து கொள்ளும்படியாக அவன் இடையிடையில் காலியிடங்களைத் தந்தே வந்தான்.\n‘அந்த ஆளை, அவனோட தீராத இம்சையைப் பொறுக்காமல் கூனிக் குறுகிக் கட்டையாய்க் கிடந்து கிடந்தே இந்த ரெண்டு மூணு வருஷமும் கழிஞ்சு போச்சு. கல்லைப் புரட்டிப் போட்டு வாசலை அடைச்சது மாதிரித்தான் ‘னு கூட வச்சுக்கலாம். நிச்சயமாச் சொல்வேன். நாளைக்கு ஒண்ணு பொறந்துச்சுன்னா, அதுக்கும் உனக்கும்தான் பேச்சு. ‘–அன்னம் தன் அடிவயிற்றில் கையை வைத்துக் கொண்டு விருத்தாவிடம் சொன்னதெல்லாம், விருத்தா திருப்பி என்னிடம் சொன்னான்.\nஅங்கங்கே நட்டுச் செல்வதற்கு வசதியாகப் புத்தகம் படிக்கிறவன் கணிசமாகத் தன் கையில் திசைகாட்டிகள் வைத்திருப்பான் என்று விருத்தாவிடம் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஒழுங்காகத் தாலிகட்டிக் குடித்தனம் நடத்தி நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருக்கிறவனான எனக்கு விருத்தாவிற்குச் சொல்லப் புதிய புதிய யோசனைகள் தோன்றிற்று.\n‘நான் ஏன் அன்னத்தைக் கட்டிக் கொள்ளக்கூடாது ‘ என்று லேசாகக் கேட்பான் எனில், விருத்தாவிடம் அழுத்தம் திருத்தமாக இவ்வளவு நடந்ததற்கும் பிறகு, இப்படி நடந்ததற்கான பொறுப்பேற்காவிடில் உனக்கும் அந்தத் தேவநேசனுக்கும் வித்தியாசம் இருக்காது என்றே சொல்ல முற்பட்டேன். குழந்தை பெறுவதற்கு முன்பு அப்படிச் செய்வதா, அல்லது பெற்ற பின்பா என்று அதிலுள்ள சட்டப் பிரச்சனைகள் பற்றி விருத்தா கேட்டதும், இதை ஏன் அவளிடமே கேட்கக்கூடாது என இரண்டு பேருமாக நேரே புறப்பட்டோம்.\nஅப்போது தான் அன்னம் ஜ்ஊடி வீடிருக்கிற இந்த இடத்திற்கு வந்தது. சாக்கடையைத் தாண்டி உள்ளே போனதும் அப்போது தான்.\nவிருத்தாவுடன் இந்த வீட்டுக்குள் நுழைந்த போது அன்னம் கிணற்றிலிருந்து இன்னோர் பெண்ணுடன் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாள். சாக்கடையா, உறை இறக்கிய கிணற்றிலிருந்து வார���க் கொட்டியிருந்த சேற்று வாடையா என்றில்லாத ஒரு தண்ணீர்க் கரை வாடை அடித்தது. பிளாஸ்டிக் குடம் ஒன்றை இறக்கி வைத்துவிட்டு எங்களை வரவேற்றாள்.\nஇது ஜ்ஊடியல்ல. வேறு யாரோ என்றிருந்தது எனக்கு; நாலு பிள்ளை பெற்றவள் போலிருந்தாள். மினுமினுப்பனைத்தும் உதிர்ந்து ரசமற்று உலர்ந்திருந்தது உடம்பு. மிகவும் அசிரத்தையாகச் சுற்றப்பட்டிருந்த சேலையுடன் குனிந்து இரண்டு மோடாக்களை அவள் இட்டபோது புறங்கழுத்திலும் மேல் முதுகிலும் பொரிப் பொரியாக வெடித்திருந்தது. ஒரு உயரமான இரும்பு ட்ரங்குப் பெட்டியில் அவள் எப்படியோ ஒரு வசத்தில் உட்கார முற்பட்டபோது வயிற்றின் பூச்சு மேடிட்டது.\nவிருத்தாவும் அவளும் பேசினார்கள். இவன் என்னைப் பற்றி அவள் எதுவும் கேளாமலே, தற்செயலாக நான் வந்ததாகச் சொல்ல, பதிலுக்கு அவள் அதைவிட முக்கியமற்றதாக இன்னொன்று சொல்ல, எனக்கு மட்டும் இவளா, இவளையா என்று வட்டம் சுழன்று சுழன்று நின்றது. கொடிகள் முழுவதும் துணிகளும் சட்டைகளுமாய் அடைந்து தொங்க, இந்தப் புழுங்கிய இரண்டு அறைகளே உள்ள வீட்டில் அன்னத்தைக் கொண்டு வந்து ஆகாதது போகாததை எடுத்துப் பரண்மேல் வீசுகிறது மாதிரி வாழ்க்கை வீசியிருப்பதிப் பார்க்கத் துயரமாயிற்று.\nநானும் பேசனேன். அவள் எதையோ குடிக்கக் கொடுத்து உபசரித்தாள். குடித்தோம். எது பற்றியும் பேச ஒன்றுமில்லை என்பது போலவும், அந்தச் சாக்கடையை இரண்டு தடவை தாண்டுவதற்காக மட்டும் ஊரிலிருந்து புறப்பட்டு வந்தது போலவும், ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டோம்.\nஇரண்டு பையன்கள் பாடப் புஸ்தகங்களுடன் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் ‘அக்கா, யாரோ வந்திருக்காங்க ‘ என்றான்.\nகலர் தாள்களில் ஏதேதோ வெட்டி ஒட்டிக் கொண்டிருந்த கையுடன் ஜ்ஊடி நிமிர்ந்தாள். ‘வாங்கண்ணா ‘ என்றாள். இப்போது இரண்டு முறையாகத்தான் இப்படிக் கூப்பிடுகிறாள். கண்களின் புரண்டு திரும்பிய விரியலில் சிறு பிரகாசம் ஏறியது. உட்கார்ந்திருந்த இடத்தின் ஜன்னல்கள் இரண்டும் மூடியிருக்க, சமையலறைப் பக்கத்திலிருந்து வந்த வெளுச்சம் மட்டுமிருந்து, எங்கே உட்கார்வது என யோசித்துக் கொண்டும், ஜ்ஊடியைப் பார்த்துக் கொண்டுமிருந்தேன்.\nபவுடர் டப்பாக்களைப் பிரித்து அடித்த தகர முற்றத்தில் கீரையும், பாதி அளவு பின்னி வரி வரியாக நைலான் ஒயர்கள் முடியக் காத்திருக்கிற நிலையில் ஒரு மஞ்சட் பையும் இருந்தன. அதை இடம் மாற்றிக் காலியாக்கினதும் என்பக்கம் உட்கார நகர்த்தினாள்.\n‘அப்புறம் சொல்லித் தாரேன் ‘ என்று சொன்னதும் பையன்கள் சரி சொல்லிக் கொண்டு புத்தகங்களை ஒழுங்கு செய்தார்கள். கீழ்த்தாடையும் கழுத்தும் தீக்காயம் ஏற்பட்டது போல வழுவழுவென்று கையகலம் சுருங்கி ஒட்டியிருக்கிற பையன் என்னைப் பார்த்த படியே போனான்.\n‘ட்யூஷனா ‘ என்றபடி இன்னும் உட்காராமலே நான் ஜ்ஊடியைப் பார்த்தேன். அவள் ஒரு மூலையிலிருந்த டேபிள் ஃபேனைச் சிரத்தையுடன் தூக்கி வைத்து இணைப்புக் கொடுத்துக் கொண்டே ‘பொழுது போகணுமல்லவா ‘ என்றாள். எந்த அதிகப்படியான கனமுமல்லாத இந்த சாதாரண பதிலைத் தொடர்ந்து அவள் அழுவாள் என எதிர்பார்க்கவில்லை. மிக மெல்லிய ஒரு இழையில் அவளின் கஷ்டம் முழுவதும் முட்டிக் கொண்டு நின்றது போலவும், அந்தப் பதிலின் சிறு அதிர்வே, அது உடைந்து பெருகப் போதுமானதென்றும் தோற்றம் தர அப்படியே மடங்கி உட்கார்ந்து அழுதாள்.\nஇந்த சூழ்நிலைக்கெல்லாம் நான் தயாராகவே வரவில்லை. காலையில் பன்னீர் சோடாக் குடிக்கும் நேரத்தில் தேவநேசன் என்னைப் பார்க்கும் பொழுது, ‘அதே வீட்டிலதான் இருக்கோம். இங்கேயிருந்து தான் பாசஞ்சர்ல போயிட்டு வந்திட்டு இருக்கேன். மட்டன் எடுத்து வைக்கிறேன். காலையிலே வீட்டுக்கு வாங்க… ‘ என்று எலெக்ட்ரிக் ட்ரெயினைப் பிடிக்கப் போகிற அந்த அவசரத்திலும் நான் பரிசளித்த அந்தப் புத்தகப் பெயரையே என்னுடையதாகச் சொல்லிக்கொண்டு, முகத்தைப் பின்பக்கமாகப் பொருத்திக் கொண்ட ஒரு உருவத்துடன் நகர்ந்தார். ‘நாளைக்குக் காலையில் இல்லை உடனடியாக அப்போதே ‘ என்று தீர்மானித்துக் கொண்டு, ஒரு மிகத் தனிமையான ஜ்ஊடியுடன் சற்று நேரம் பேசுகிற திருப்திக்காக வந்த இடத்தில் இந்த அழுகை ஒரு வினோதமான இக்கட்டில் நிறுத்தியது.\n‘ரெண்டு வருஷமா எல்லாத்தையும் மறந்துட்டு அவங்க அவங்கபாடு அவங்களுக்குண்ணு இருந்தோமில்லையா. இப்போ எதுக்கு இந்தமாதிரி ஒரு போட்டோவைப் பத்திரிகைக்கு அனுப்பி எல்லாரு முன்னாலியும் என் மானத்தை வாங்கணும். ‘\nஜ்ஊடி காலை மடக்கிய நிலையில், கழுத்தை திருப்பி இடது தோளில் அடிக்கடி கண்ணீரைத் தேய்த்துத் தேய்த்துத் துடைத்துக் கொண்ட��� குழறிக் குழறிச் சொல்கிற எதுவும் எனக்குப் புரியவில்லை.\n‘அவங்க ஸ்டுடியோ வைக்கிறது, முன்னுக்கு வர்றது, கல்யாணம் கட்டுறது, புள்ளையப் பெத்துக்கறது. இதெல்லாம் சந்தோஷம்தான். அதுக்காக இப்படி ஒரு போட்டோவைத் தேடிப் புடுச்சுப் பத்திரிகையிலே போட்டுக் கேவலப்படுத்த வேண்டாம். நான் கட்டின மனுஷன்கிட்டப் படுகிற அசிங்கம் பத்தாதுண்ணு, இப்ப ஊர் உலகம் முழுதும் படும்படி ஆயிட்டுது. ‘\nஇவளுடைய சத்தமான அழுகையைக் கேட்டு, வெளியிலிருந்து யாரோ வாசல் பக்கம் நிழலாக உள்ளே நகர்ந்து வருவது மாதிரிப் பட்டது. கழுத்தில் தீக்காயம் பட்ட பையன் மிகத் தயங்கி வந்து அழுதுகொண்டிருக்கிற ஜ்ஊடியைத் திகைத்தபடி பார்த்துக் கொண்டே அவன் விட்டுச் சென்றிருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு போனான்.\nமோசமாக ஒத்துழைக்கிற, அந்த டேபிள் ஃபேனின் இரைச்சலும் அவள் அழுகையின் காரணம் புரியாமையுமாக நான் அந்த இடத்தில் அசைவற்ற ஒரு சிக்கலாகக் கிடந்தேன்.\n‘இவ்வளவுதானா இதுக்கு மேற்கொண்டு இன்னும் ஏதாவது எடுத்திருக்கானா அவன் ‘னு கேட்டுக்கிட்டு ஒரு மிதி. அன்னிக்கு நான் பட்டிருக்கிற அடிக்கும் உதைக்கும் கூட நான் போய்ச் சேரலைண்ணா அது இந்தப் பயல் ஜீவா மேலே இருக்கிற அக்கறையால் தான். வேற எதுக்காக இல்லாட்டியும் ஜீவாவுக்காகச் சுட்டியாவது நான் இருக்கணும் ‘\nஅன்னம் உட்கார்ந்தபடியே சற்றுச் சாய்ந்து கையால் தையல் மெஷினுக்கும் அதற்கடுத்த தோல்பெட்டி ஒன்றின் சந்திற்கும் இடையில் மடித்துச் செருகியிருந்த அந்தப் பத்திரிகையை உருவிப் போட்டாள். அழுகையும் அழுகைக்கு அனுசரணையுமான அசைவுகளுமாகவே இயங்குகிற அவளுடைய இறுகின மொத்த உருவத்திலும் கங்குபோல் ஒரு மினுக்கம் கனிந்து விசிறியது.\n‘என் படத்தைப் போடணும்னு தோணினா இதையா போடணும் ‘–அன்னம் அந்த ஆங்கிலப் பத்திரிகையை என் முன்னால் போட்டாள்.\nமிகப் பிரபலமான வாரப் பத்திரிகையான அதுவும் ஒரு புகைப்பட சுருள் தயாரிக்கிற நிறுவனமும் இணைந்து நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறதாக வெளியாகியிருக்கிற இந்தப் படம் பற்றிய விபரம் இப்போதுதான் முதன்முதலாக எனக்குத் தெரிகிறது. வாரப் பத்திரிகைகளில் அடைந்து கிடக்கிற நூலாம் படைகளில் என்னுடைய தேர்ந்த வாசகச் சிறகுகள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று விலகி லைப்ரரி���ின் அச்சாணித் தட்டுகளின் தூசியில் மூச்சு முட்டிக் கொண்டிருக்கிற எனக்கு இப்படி நேர்ந்ததில் ஆச்சர்யமில்லை.\nபெரிதுபடுத்தப்பட்ட புகைப்பட அளவாலும், அற்புதமான அச்சாலும் அருமையாக இருந்தது புகைப்படம்.\nஅன்னம் ஜ்ஊடி நடந்து செல்கிற தோற்றத்தில் கைகளில் சரிந்த சேலையை அள்ளி வீசுகிற படம். ரவிக்கைக்கு அழுத்தமாகக் கனமூட்டியிருக்கிற மார்பு. தோளின் பக்கவாட்டுச்செழுமை, வாய்க்கொள்ளாத சிரிப்பு, மூடிய அந்தக் கண்கள்.\n‘பழகின பழக்கம். குத்திக் குத்தி எடுத்தாலும் உசிரைப் பிடிச்சுக்கிட்டு இந்த ஜீவாப் பயலுக்காக நான் இருக்கிற இருப்பு. இதெல்லாம் ஞாபகமில்லை. இந்த உடம்பு ஒண்ணுதான் ஞாபகம் இருக்கு போல ‘–கிட்டதட்ட விருத்தா என்பக்கத்தில் தலை கவிழ்ந்து இந்நேரம் நிற்பதான பாவனையுடனேயே ஜ்ஊடி பேசினாள்.\nநான் இதையெல்லாம் அவனிடம் சொல்வேன்; சொல்ல வேண்டும் என்ற குரலில் கொஞ்சம் கொஞ்சமாக இதைப் பகிர்ந்து கொண்டே வந்தாள். என்னிடம் தேறுதலை எதிர்பார்க்கிறதான அடையாளமில்லை. அவளுடைய கணவனைப் பற்றிய மிகையான அவதூறுகளை எடுத்து என் முன்னே விசிறி. ‘பார், நான் எவ்வளவுக்கு மத்தியில் இருக்கிறேன் ‘ என்ற இரக்கம் சம்பாதிக்கவுமில்லை. விருத்தாவுக்கும் அவளுக்கும் ஜீவாவுக்கும் என்று நேர்ந்திருக்கிற ஒரு துல்லிய உறவின் மீது, பின்னப்படுத்துவது போலப் பதிகிற வேற்று ரேகைகளைத் துடைத்துத் துடைத்து அப்புறப்படுத்துகிற ஒரு காரியமாகவே இருந்தது.\nஇத்தனைக்கிடையிலும், ஒரே ஒரு மிகச் சிறு கணம், ரொம்பவும் குலைந்துகிடக்கிற அவளைப் பார்க்கும் போது அவளை அப்படியே சற்று ஆறுதலாக அணைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது எனக்கு. அதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் பட்டது. உடனேயே கேட்டேன்\nஅன்னம் சட்டென்று எழுந்தாள். சேலையால் முகத்தை மிக அழுத்தி துடைத்துக் கொண்டாள். தலையை அவசரமாக ஒழுங்கு செய்தாள்.\n‘அவனுக்குத்தான் சாப்பாடு கொண்டு போகணும். பேசிக்கிட்டே இருந்ததில் நேரமாயிட்டுது. பெல் அடிச்சிருவாங்க ‘–போய் அடுக்களையிலிருந்து சின்னப் பாத்திரத்தில் எதையோ மாற்றினாள். ஒரு ப்ளாஸ்டிக் குடுவையில் தண்ணீர் ஊற்றித் திருகினாள். இரண்டு பிஸ்கட்டுகளை ஒரு பாலிதீன் பையில் மடித்து எல்லாவற்றையும் ஒரு வயர் பையில் வைத்துவிட்டு குடையையும் எடுத்துக் கொண்டு ‘போவோமா ‘ என்றாள்.\nமுழுமையான இன்னொரு பாத்திரமாகத் தன்னை ஒன்றிணைத்துக் கொண்டு அவள், ஃபேனை நிறுத்தி, ‘பூனைச் சனியன் எல்லாவற்றையும் இழுத்து இழுத்து வாயை வைக்கும் ‘ என்று சொன்னபடி ஜன்னல் கதவு அடைத்து செருப்புப் போட்டு கதவை சாத்திப் பூட்டிக் கையால் இழுத்துக் கொண்டு வேகமாக முன்னால் சாக்கடைப் பக்கம் நின்றுகொண்டிருந்த என்னிடம் வந்து மறுபடியும் சிறு தெளிவுடன் ‘போகலாமா ‘ என்று கேட்டாள்.\nபோகலாமா என்று என்னிடம் கேட்டாலும், போய்க் கொண்டே இருப்பவள் என்று அவளைப்பற்றி எனக்குத் தோன்றிற்று.\nஇந்த வாரம் இப்படி (டிஸம்பர் 25, 2000)\nPrevious:‘உடையாதது ‘:படத்தை முன் வைத்து ஒரு விசாரணை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி (டிஸம்பர் 25, 2000)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2013_05_12_archive.html", "date_download": "2019-08-23T17:34:20Z", "digest": "sha1:JLLTWCOSOV5DISODJ4V4WJX53UHJZ2LU", "length": 157323, "nlines": 933, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2013-05-12", "raw_content": "\nநேரம் பிற்பகல் 8:55 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 8:51 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 8:49 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 8:46 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 8:42 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 8:39 0 கருத்துகள் இந்த இடுகையி��் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒடிசாவில் பழமையான புத்தர் சிலை-கிணறு கண்டுபிடிப்பு\nஒடிசாவில் பழமையான புத்தர் சிலை-கிணறு கண்டுபிடிப்பு\nபதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மே 18, 3:36 PM IST\nஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள படான்கோ கிராமத்தில் பழமையான புத்தர் சிலை, கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து மாவட்ட துணை கலெக்டர் பிரதாப் மிஷ்ரா கூறுகையில், “ஊரக வேலை வாய்ப்புறுதி திட்டத்தின் கீழ் அந்தப் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது 30 சென்ட்டி மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை ஒன்றும், படிகளுடன் கூடிய 30 அடி ஆழம் உடைய கிணறும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.\n“இந்த புத்தர் சிலை மிகவும் பழமையானது, இந்த பகுதிகளில் பவுமகர் பேரரசு ஆட்சியில் இருந்த போது பவுத்தம் தழைத்தோங்கியது” என்று வரலாற்று ஆய்வாளர் தெரிவித்தார்.\nஇந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் புத்த பாரம்பரிய தலங்களான லலித்கிரி, ரத்னகிரி, உதயகிரி பகுதிக்கு அருகில் இந்த கிராமம் அமைந்துள்ளது.\nபாக். சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங் குடும்பத்திடம் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது\nபாகிஸ்தான் சிறையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் ....»\nநேரம் பிற்பகல் 8:32 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒடிசா, கண்டுபிடிப்பு, கிணறு, புத்தர் சிலை, மாலைமலர்\nமேல்படிப்புக்குப் பணம் இல்லாமல் தவிக்கும் வேளாண் கூலித் தொழிலாளி மகள்\nமேல்படிப்புக்கு ப் பணம் இல்லாமல் தவிக்கும் வேளாண் கூலித் தொழிலாளி மகள்\nBy ஆர். செயபிரகாசு, விழுப்புரம்\nவிழுப்புரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி மேல்படிப்பு சேருவதற்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.\nவிழுப்புரம் அருகே உள்ள நங்காத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் வெற்றிச்செல்வி. இவர் அருகாமையில் உள்ள சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவர் பிளஸ் 2 தேர்வில் 1056 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இவர் தமிழ்-182, ஆங்கிலம்-137, இயற்பிய���்-192, வேதியியல்-183, உயிரியல்-185, கணிதம்-177 என மொத்தம் 1056 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.\nஇவர் பொறியியல் படிக்க விரும்புகிறார். ஆனால் இவரது தந்தை விவசாய கூலித் தொழிலாளி. இவரது தாய் மஞ்சுளாவும் விவாசய கூலி வேலை செய்து வந்தார். கட்டட வேலை செல்லும்போது கழி முறிந்து தலையில் விழுந்ததில் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளார். தந்தை முருகனின் கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் இவர்கள் குடும்பத்தை நடத்துகின்றனர்.இதனால் அரசுப் பள்ளியில் படித்து 1056 மதிப்பெண்கள் பெற்றும் அவர் விரும்பும் பொறியியல் படிப்பை படிக்க முடியாத நிலையில் உள்ளார் வெற்றிச்செல்வி. இவர் படிப்புக்கு யாரேனும் உதவி செய்ய விரும்பினால் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு முகவரி: முதன்மை கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம். நீங்கள் கொடுக்கும் உதவி நேரடியாக அந்த மாணவியின் படிப்புச் செலவுக்கு வழங்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் முனுவாசமி தெரிவித்தார்.\nநேரம் பிற்பகல் 8:28 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தினமணி, பணம், மேல்படிப்பு, வெற்றிச்செல்வி, வேளாண் கூலி\nகாசுமீர்- தமிழ்மண் இரு போராட்டங்களும் ஒரே மாதிரியானவை: யாசின் மாலிக்\nகாசுமீர்- தமிழ்மண் இரு போராட்டங்களும் ஒரே மாதிரியானவை: யாசின் மாலிக்\nகாஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ்மண்ணில் நடைபெறும் போராட்டமும் ஒரே மாதிரியானவை என்று கூறினார் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக்.\nகடலூரில் சனிக்கிழமை இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய அவர்,\n\"இன விடுதலைக்கான போராட்டங்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவதில்லை. அதுபோல், அடக்குமுறைகள் மூலம் இன விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதுமில்லை. காஷ்மீரில் நடைபெறும் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானதுதான். தமிழர்களின் இந்த இன விடுதலைப் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஜனநாயக முறையில் நடக்கும் இந்தப் போராட்டத்தை ராணுவத்தைக் கொண்டோ,. போலீஸைக் கொண்டோ அடக்கி ஒடுக்க முடியாது.\nதமிழர்களின் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு தொடரும் என்று பேசினார் யாசின் மாலிக்.\nநேரம் பிற்பகல் 8:23 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காசுமீர், சீமான், தமிழ்மண், தினமணி, நாம் தமிழர் கட்சி, யாசின் மாலிக்\nகால் ஊனத்தால், கையால் வேகமாக தலைகீழாக நடந்து, கின்னஸ் சாதனை புரிந்த டமேரு: நான், உலகின் பின்தங்கிய நாடான,எத்தியோப்பியாவை சேர்ந்த, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி. என் தாய், காட்டில் சென்று விறகு வெட்டி, விறகை முதுகில் சுமந்து, கீழே விழாமல் இருக்க, ஒரு கயிற்றால் வயிறோடு இறுக கட்டி, பல மைல் தூரம் சென்று, விறகு எடுத்து வரும் வேலை செய்தார். கர்ப்ப காலத்தில், இவ்வேலையை செய்ததால், பிறக்கும் போதே என் கால்கள், முட்டிக்குக் கீழ் எதிர்புறமாக, வளைந்தபடி இருந்தன. நான் ஊனமாகவும், தவறான வழியில் பிறந்ததாலும், உதவாக்கரை என எண்ணி, பெற்ற தாயே, சாணக் குவியலில் தூக்கி எறிந்தார். \"பிறந்த யாருக்கும், இவ்வுலகில் வாழ அனுமதி யுண்டு. கடவுள் இவனையும் வாழ அனுமதித்து உள்ளார்' எனக் கூறி, என் தாத்தா தான், வளர்த்து வந்தார். மருத்துவர் ஒருவரின் உதவியால், இலவச சிகிச்சை பெற்று, வளைந்த கால்கள் ஓரளவு சரி செய்யப்பட்ட பின், பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். ஏழு வயதாகும் குழந்தைகளோடு, ஒன்றாம் வகுப்பு படித்த போது, எனக்கு, 16 வயது. குழந்தை களிடம், தலைகீழாக நடந்து, உதவாக்கரை என, தாயே என்னை தூக்கி எறிந்ததால், ஊரில் உள்ள எவரும், என்னை மதிக்கவில்லை. இது எனக்கு வருத்தத்தை தந்தாலும், இனி என்னைப் போல் இருக்கும் யாரும், வருந்தக் கூடாது என, எண்ணி, அவர்களை கண்டறிந்து, உரிய வாய்ப்புகளை பெற்று தருவதையே, என் வாழ்வின் லட்சியமாக கருதினேன். குழந்தைகளை மகிழ்விக்கவும், \"வாக்கிங் ஸ்டிக்' எனும், ஊன்று கோல் உதவியுடன், கையால் தலைகீழாக நடந்து காட்டிய வித்தையே, கின்னஸ் சாதனையாக மாறியது. ஒரு நிமிடத்தில், 76 மீட்டர் தூரத்தை, தலைகீழாக நடந்தும், உயர்ந்த மலைகளில் ஏறியும், சாதித்து காட்டி னேன். தற்போது, மாற்றுத் திறனாளிக் கான அமைப்பை ஆரம்பித்து, அவர்களுக்கு தேவையான உதவியை செய்து வருவதன் மூலம், என் வாழ்வின் லட்சியத்தை, நிறைவேற்றி\nநேரம் முற்பகல் 9:45 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் ப��ிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலட்சியம், சொல்கிறார்கள், டமேரு, மாற்றுத் திறனாளி\nவெள்ளி, 17 மே, 2013\nநேரம் பிற்பகல் 3:26 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியர்வை, எவ்வாறு துர்நாற்றம் வீசும் நீராக மாறுகிறது என, விளக்கும் சித்த மருத்துவர், செல்வ சண்முகம்: வியர்வை நாற்றம் அதிகமானால், சங்கடம் ஏற்பட்டு, \"பாடி ஸ்பிரே' அடித்து, ஓரளவிற்கு சரி செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால், நாம் நினைப்பது போல், நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை நீருக்கு, துர்நாற்றம் வீசும் தன்மையே கிடையாது. பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், காளான்கள், இன்னும் சில கிருமிகள் வியர்வையோடு கலந்து, வேதியியல் மாற்றம் நிகழ்வதால், வியர்வை நீரில் துர்நாற்றம் வீசுகிறது. மனிதனின், தவறான பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தான், வியர்வை நீர், துர்நாற்றமாக மாறுகிறது. ஒரு சில நோய்கள், மலச்சிக்கல் பிரச்னை, அக்குள், தொடை போன்ற, உடலின் மறைவிடங்களை எப்போதும் காய்ந்த நிலையில் சுத்தமாக வைக்காதது, சிகரெட் புகைகள் தோலில் படர்வது ஆகியவற்றால், வியர்வையில் துர்நாற்றம் வீசுகிறது. தவறான உணவு முறையால், உணவுகள் ஜீரணிக்கப்படாமல், கழிவுகளாக, வியர்வை நீரோடு வெளியேறி, துர்நாற்றமாக வீசுகிறது. குறிப்பாக, மாட்டிறைச்சி, பழைய உணவுகள், \"கெமிக்கல்' முறையில் தயாரானவை, \"பாஸ்ட் புட்'டில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள், நறுமணமூட்டிகள் போன்றவை, துர்நாற்றத்தை அதிகரிக்கின்றன. இறைச்சி உணவுகளை தவிர்ப்பதால், வியர்வையின் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம். ரத்தம் வடிக்கப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால், வியர்வை நாற்றம் சற்று குறையும். இறைச்சியில், மஞ்சள், சீரகம் போன்றவற்றை சேர்ப்பது நல்லது. வளர்சிதை மாற்றத்தால் உடலில் உள்ள கழிவுகள், வியர்வை நீரில் வெளியேறுவதால், தோலுக்கு ஒருவித பாதுகாப்பு கிடைக்கிறது. ஒரு நாளுக்கு, இரண்டு முறை தூய்மையான நீரால், \"ஆன்டி பாக்டீரியல் சோப்'பால் குளித்தாலே போதும்; வியர்வையில் உள்ள கிருமிகள் நீங்கி, துர்நாற்றம் வீசாது.\nநேரம் முற்பகல் 4:51 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்த் தாய்க்குச் சிலை:ஆங்கிலப் பாடமொழியா\nதமிழ்த் தாய்க்கு ச் சிலை:ஆங்கில ப் பாடமொழியா\nசென்���ை: தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதாகக் கூறிவிட்டு, ஆங்கிலத்தைப் பாட மொழியாக்க முயற்சிப்பது ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது பேட்டி:தமிழ்த் தாய் சிலை அமைக்க, 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தாய்மொழி எல்லா நாடுகளிலும் பயிற்று மொழியாக ஆக்கப்படும் காலக்கட்டத்தில், தமிழகத்தில் அரசின் சார்பில், ஆங்கிலக் கல்வியைப் புகுத்தப் போவதாக விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதும், ஆங்கிலத்தைப் பாட மொழியாக ஆக்க முயற்சிப்பதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது.சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. ஒவ்வொரு நாளும், 110வது விதியின் கீழ் அறிக்கையைப் படித்து விட்டுப் போய் விடுகின்றனர். இதிலே விஷயம் அறிந்த, அரசியல் தெரிந்த, எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருக்கின்றனர். அவர்கள் கூட இதுப்பற்றி வாய் திறக்கவில்லை என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.\nநேரம் முற்பகல் 4:49 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆங்கிலப் பாடமொழி, கருணாநிதி, கலைஞர், சிலை, தமிழ்த் தாய், தினமலர்\nதமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே \nதமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே \n(தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு 30.03.2044/12.04.2013 அன்று வள்ளுவர் கோட்டம் அருகே பட்டினிப்போர் நிகழ்த்திய பொழுது வழங்கிய உரை.)\nதமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழீழம் மலரவும் இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவும் நடைபெறும் இப்பட்டினிப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பெருங்கவிக்கோ அவர்களுக்கும் பங்கேற்கும் அமைப்பினருக்கும் என் வணக்கங்கள்.\nஅழைப்பிதழில், தமிழீழம் மலரவும் போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்கவும் பட்டினிப் போராட்டம் எனக் குறிப்பிட்டு இனப்படுகொலையை மறைத்தது ஏன் என வா.மு.சே.திருவள்ளுவரிடம் கேட்டேன். உடன் அதைத் திருத்தித் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற உண்மையை இடம் பெயரச் செய்தமைக்காக அவருக்குப் பாராட்டுடன் கூடிய நன்றி.\nதமிழ் ஈழ மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற படைப்பாளர் பேரவை சார்பான கூட்ட���்தில் நான் இனப்படுகொலை குறித்துக் கூறியது நினைவிற்கு வருகின்றது. விடுதலைப்புலிகளின் வீரம் யாருக்கும் சளைத்ததில்லை என்றாலும் நேரிடைப் போராக இல்லாமல் வஞ்சகச் செயலாக உள்ளமையால், போர் நீடிப்பது நல்லதில்லை. போர் நீடித்தாலும் அழிவு. சரண் அடைந்தாலும் அழிவுதான் என்ற நிலையே உள்ளது. எனவே, அவர்களின் வீரத்தைப் பற்றி மட்டும் பாராட்டிக் கொண்டிராமல் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் உலகெங்கும் உடனடிப் பரப்புரை மேற் கொண்டு வஞ்சகப் போரினை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றேன். எதிரிகளின் வஞ்சகச் செயல்களை நாம் முழுமையாகக் கணிக்கத் தவறியமையால், மாற்றான் வலியை அறிந்த நாம் அவனின் வஞ்சகத்தையும் மாற்றான் துணை வலியையும் உணராக் காரணத்தால், பன்னூறாயிர ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கு ஆளான அவலத்தைச சந்தித்துள்ளோம். படுகொலை வெவ்வேறு வடிவங்களில் ஈழத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனை நிறுத்தித் தமிழ் ஈழத்தை மலரச் செய்யும் பொறுப்பு படைப்பாளிகளிடம்தான் உள்ளது. படைப்பாளிகள் தமிழக எல்லைக்குள் பரப்புரையை மேற்கொள்ளாமல் பார் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உலக மக்கள் உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஏற்பர்.\nதமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே நல்லாற்றுப்படுத்துங்கள் என்பதே தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பிலும் இப்போராட்டக்களம் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள்.\nபழந்தமிழகத்தில் முடி மன்னர்களுக்குப் புலவர்கள் அறிவுரை கூறினர். அறங்கூறு அவையம் என இருப்பினும் நிறைமாண் புலவர்கள் வேண்டப்படும்பொழுது இடித்துரைக்கத் தவறவில்லை. எனவேதான் செவியறிவுறூஉ என ஓர் இலக்கியத் துறையே உள்ளது. அரசன் ஆற்ற வேண்டிய கடமைகளை அவனுக்கு, முறை தவறாமல் ஆற்றுமாறு அவன் செவியில் கேட்குமாறு அறிவுறுத்துவதே செவியறிவுறூஉ ஆகும்.\nதெய்வப்புலவர் திருவள்ளுவரும் இடித்துரைப்போர் துணையாய் இருப்பின் அவ்வரசைக் கெடுக்க வல்லார் யாருமில்லை என்று,\nஇடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே\nகெடுக்குந் தகைமை யவர் (திருக்குறள் 447)\nஅத்தகையோர் இல்லா அரசு தானாகவே அழியும் என்பதையும்\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகெடுப்பா ரிலானுங் கெடும் (திருக்குறள் 448)\nசங்கக்காலத்தில் புலவர் பெருமக்கள் இத்தகைய அறிவுறுத்தும் நற்பணியைச் செய்து வந்தார்கள்;\n‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’\nஎனக் கூறி, வயிற்றை நிரப்புவதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல், நயந்து பேசி நல்வளம் அடைவதையே இலக்காக எண்ணாமல், உறுதியுடன் அறிவுரை வழங்கினர்.\nஅத்தகைய ஆன்றோரும் சான்றோரும் இப்பொழுது ஏன் இல்லை\nபுலவர் பெருமக்கள் அல்லவா அரசிற்கு - ஆளும் தலைமைக்கு - அல்லன ஆற்றும் பொழுது நல்லன புரிய ஆற்றுப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும்.\nபதவி நலன்களுக்காக வாய்மூடி அமைதி காப்பதில் என்ன பயன் தன்னலம் பேணாமல் பொதுநலம் பேண வேண்டிய தமிழறிஞர்கள் எங்கே சென்று விட்டார்கள் தன்னலம் பேணாமல் பொதுநலம் பேண வேண்டிய தமிழறிஞர்கள் எங்கே சென்று விட்டார்கள் தமிழ் தமிழ் எனப் பேசி ஆட்சிக்கு வந்தபின்பு தமிழ்ப்பகைவர்களுக்கு முதன்மை கொடுக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்குவது ஏன் தமிழ் தமிழ் எனப் பேசி ஆட்சிக்கு வந்தபின்பு தமிழ்ப்பகைவர்களுக்கு முதன்மை கொடுக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்குவது ஏன் தங்களின் அரும்பணிகளைப் புறக்கணித்து ஆட்சிக்கு ஏற்பத் தாளம் போடும் அரிதாரம் பூசிகளைச் சிறப்பிக்கும் பொழுது அதையும் தாங்கிக் கொள்வது ஏன் தங்களின் அரும்பணிகளைப் புறக்கணித்து ஆட்சிக்கு ஏற்பத் தாளம் போடும் அரிதாரம் பூசிகளைச் சிறப்பிக்கும் பொழுது அதையும் தாங்கிக் கொள்வது ஏன் தனக்குப் பதவி கேட்டால்தானே தனக்காக எதிர்ப்பதாகக் கூற நேரிடலாம். தமிழுக்கு முதன்மை அளித்துத் தமிழர்க்குத் தலைமை அளித்துத் தமிழ்ப்பகைவர்களை அகற்ற அவர்கள் ஆள்வோருக்கு அறிவுறுத்த வேண்டாவா தனக்குப் பதவி கேட்டால்தானே தனக்காக எதிர்ப்பதாகக் கூற நேரிடலாம். தமிழுக்கு முதன்மை அளித்துத் தமிழர்க்குத் தலைமை அளித்துத் தமிழ்ப்பகைவர்களை அகற்ற அவர்கள் ஆள்வோருக்கு அறிவுறுத்த வேண்டாவா இத்தகைய பண்பைக் கைக்கொள்ளாததால்தான் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தும் இடித்துரைக்காமல் கையறுநிலை பாடுகிறார்கள்.\nதமிழ் ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறுவதற்குக் காரணம் இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனங்களை அழித்து வரும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுதான் என்பதை அனைவரும் அறிவர். அக்கட்சியில் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் சிலராவது இல்லையா இருக்கின்ற பிறராவது கட்சி என���ன செய்தாலும் அதுதான் சரி என வாதுரை செய்யாமல் கட்சியின் தவறுகளையும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டலாம் அல்லவா\n“தன் நாட்டு மக்களைக், குழந்தைகளைக் காக்கும் தாயைப் போலப் பாதுகாக்கவேண்டும்” என்று சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்கு, நரிவெரூஉத்தலையார் அறிவுரை கூறுகிறார். அப்பொழுது புலவர்,\nஅருளும் அன்பும் நீக்கி நீங்கா\nநிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்\nஅளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே. (புறநானூறு 5: 5- 8)\n“அருளையும் அன்பையும் விலக்கி வைத்து வாழுமிடத்தை நிரயமாக (நரகமாக) ஆக்கிக் கொள்பவர்களோடு சேராதே தாய், தன் குழந்தையைக் காப்பதுபோல் நாட்டு மக்களைக் காப்பாற்றுவாயாக தாய், தன் குழந்தையைக் காப்பதுபோல் நாட்டு மக்களைக் காப்பாற்றுவாயாக அதுவே செய்தக்க செயல்” என அவர் அறிவுறுத்துவது எக்காலத்திலும் ஆள்வோர் அனைவருக்கும் பொருந்தக்கூடியதல்லவா அதுவே செய்தக்க செயல்” என அவர் அறிவுறுத்துவது எக்காலத்திலும் ஆள்வோர் அனைவருக்கும் பொருந்தக்கூடியதல்லவா இலங்கை மண்ணின் மக்கள் ஆகிய தமிழர்கள் மீது அருளும் இல்லாமல் அன்பும் இல்லாமல் அழித்தொழிக்கும் சிங்களக் கொடுங்கோல் அரசுடன் சேராதே என்றல்லவா அதற்குத் துணை நிற்கும் மத்திய ஆளும் கட்சியாகிய பேராயக் கட்சிக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். மாறாக “ முன்பு ஆயுதம் கொடுத்தோம் இலங்கை மண்ணின் மக்கள் ஆகிய தமிழர்கள் மீது அருளும் இல்லாமல் அன்பும் இல்லாமல் அழித்தொழிக்கும் சிங்களக் கொடுங்கோல் அரசுடன் சேராதே என்றல்லவா அதற்குத் துணை நிற்கும் மத்திய ஆளும் கட்சியாகிய பேராயக் கட்சிக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். மாறாக “ முன்பு ஆயுதம் கொடுத்தோம் பின்பு உணவு கொடுத்தோம் இப்போது குடியிருப்பு கொடுக்கிறோம்” என்றெல்லாம் தலைமையின் குரலைச் சிந்தனையின்றிப் பரப்பலாமா “ஆடுகளைப் பலியிடுகின்றாயே” என்று கேட்டால் “நேற்றுவரை அதற்கு வேண்டிய உணவு வகைகளை அளித்ததும் நான்தான் “ஆடுகளைப் பலியிடுகின்றாயே” என்று கேட்டால் “நேற்றுவரை அதற்கு வேண்டிய உணவு வகைகளை அளித்ததும் நான்தான் குளிப்பாட்டி அழகுபடுத்தியதும் நான்தான் “உன் வயிற்றை நிரப்புவதற்காக ஆடுகளின் வயிற்றை நிரப்பி உள்ளாய். உன் நலனுக்காக அவற்றின் நலன்மீது கருத்து செலுத்தி உள்ளாய�� அடிப்படை நோக்கம் அவற்றை அழிப்பதுதானே அடிப்படை நோக்கம் அவற்றை அழிப்பதுதானே இதே போல் தானே ஈழத்தமிழரைக் அரசு காவு கொடுத்துள்ளாய் இதே போல் தானே ஈழத்தமிழரைக் அரசு காவு கொடுத்துள்ளாய்” என இடித்துரைக்க வேண்டியவர்கள் கொன்றவனையும் கொல்லத் துணைநின்றவனையும் உத்தமன்போல் காட்டிப் பேசுவது முறைதானா” என இடித்துரைக்க வேண்டியவர்கள் கொன்றவனையும் கொல்லத் துணைநின்றவனையும் உத்தமன்போல் காட்டிப் பேசுவது முறைதானா\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்பு வீடு கட்டிக் கொடுக்க உதவுகிறோம் என்றெல்லாம் சொல்வது வஞ்சகத்தனம் இல்லையா இந்தியப் பொருளுதவி, தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் அமைக்கவும், சிங்களப் படைஞர்கள் முகாம்கள் அமைக்கவும்தானே பெரும்பகுதி பயன்பெறுகிறது. சிறுபான்மை தமிழர்க்கு அளிக்கப்படும் வீடுகளும் மழையில் ஒழுகுவதாகவும் பாதுகாப்பற்றதாகவும்தானே உள்ளன. நிதியுதவி நிதியுதவி என்று சொல்லும் பேராயக்கட்சி அந்த உதவியில் சிங்களர் பெறும் பயன்பற்றி வாய் மூடுவதேன் இந்தியப் பொருளுதவி, தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் அமைக்கவும், சிங்களப் படைஞர்கள் முகாம்கள் அமைக்கவும்தானே பெரும்பகுதி பயன்பெறுகிறது. சிறுபான்மை தமிழர்க்கு அளிக்கப்படும் வீடுகளும் மழையில் ஒழுகுவதாகவும் பாதுகாப்பற்றதாகவும்தானே உள்ளன. நிதியுதவி நிதியுதவி என்று சொல்லும் பேராயக்கட்சி அந்த உதவியில் சிங்களர் பெறும் பயன்பற்றி வாய் மூடுவதேன் தமிழர்க்கு உதவி என்ற பெயரில் இன அழிப்பாளர்களுக்கு உதவும் பேராயக்கட்சியைத் திருத்த இயலாவிடில் துரத்த வேண்டாவா தமிழர்க்கு உதவி என்ற பெயரில் இன அழிப்பாளர்களுக்கு உதவும் பேராயக்கட்சியைத் திருத்த இயலாவிடில் துரத்த வேண்டாவா துறக்க வேண்டாவா பெரும்பாலோரைக் கொன்று விட்டு எஞ்சியவருக்குப் பிச்சை எடுக்கத் திருவோடு தருகிறோம் என்பதற்கும் காங்கிரசின் பிதற்றலுக்கும் வேறுபாடு உள்ளதா உரிமை வாழ்வு வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு தராதிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர்களை அழித்தொழிக்க எல்லாவகையிலும் எதிராளிக்கு உதவி விட்டு இவர்களுக்கு உதவுவதாகப் பொய்யுரை கூறுவது குறித்துக் கண்டிக்க வேண்டாவா உரிமை வாழ்வு வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு தராதிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர்���ளை அழித்தொழிக்க எல்லாவகையிலும் எதிராளிக்கு உதவி விட்டு இவர்களுக்கு உதவுவதாகப் பொய்யுரை கூறுவது குறித்துக் கண்டிக்க வேண்டாவா பிற மாநிலத்தவர் தங்கள் மொழி, இனச் சிக்கல் என்றால் பேராயக்கட்சியைச் சேர்ந்திருந்தாலும் அதன் செயல்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள் அல்லவா பிற மாநிலத்தவர் தங்கள் மொழி, இனச் சிக்கல் என்றால் பேராயக்கட்சியைச் சேர்ந்திருந்தாலும் அதன் செயல்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள் அல்லவா தமிழகப் பேராயக்கட்சியினர் அவ்வாறு இல்லாமல் மானம் இழந்து கொத்தடிமையாய் இருப்பது ஏன்\n“உலக நாடுகளின் உரிமைகளுக்கெல்லாம் குரல் கொடுத்துவிட்டு, நம்முடன் உறவாடும் நற்றமிழர் வாழ்வைச் சிதைக்கலாமா” எனக் கேட்கும் துணிவுகூட இல்லாமல் இருப்பது ஏன் அவலங்களைத் தட்டிக்கேட்பவனும் அதைத் துடைப்பதற்காகக் குரல் கொடுப்பவனும்தான் உண்மையான படைப்பாளியாக இருக்க முடியும். அவ்வாறு ஒருவர்கூட இக்கட்சியில் இல்லாததன் காரணம் என்ன அவலங்களைத் தட்டிக்கேட்பவனும் அதைத் துடைப்பதற்காகக் குரல் கொடுப்பவனும்தான் உண்மையான படைப்பாளியாக இருக்க முடியும். அவ்வாறு ஒருவர்கூட இக்கட்சியில் இல்லாததன் காரணம் என்ன நாம் ஆயுதம் கொடுக்காவிட்டால் சீனா கொடுக்கும், பாக்கிசுதான் கொடுக்கும், நம் எதிரிகள் கொடுப்பார்கள் என்று சொல்லும் பொழுது “உன் குடும்பத்தினரைக் கொல்வதற்கு எதிரியின் துணையுடன் ஒருவன் வந்தால் எதிரியின் ஆயுதத்தால் கொல்லாதே நாம் ஆயுதம் கொடுக்காவிட்டால் சீனா கொடுக்கும், பாக்கிசுதான் கொடுக்கும், நம் எதிரிகள் கொடுப்பார்கள் என்று சொல்லும் பொழுது “உன் குடும்பத்தினரைக் கொல்வதற்கு எதிரியின் துணையுடன் ஒருவன் வந்தால் எதிரியின் ஆயுதத்தால் கொல்லாதே நான் ஆயுதங்கள் தருகிறேன்” என்றா சொல்வாய் எனத் திருப்பிக் கேட்டிருக்க வேண்டாவா\nவெளியுறவுக் கொள்கையை மத்திய அரசுதான் முடிவெடுக்கும் எனக் கூறும் பொழுது மாநிலங்கள் இணைந்ததுதான் மத்திய அரசு வானிலிருந்து குதித்து வந்ததல்ல மத்திய அரசு வானிலிருந்து குதித்து வந்ததல்ல மத்திய அரசு எங்கள் நலனுக்கு எதிராக வெறியுறவுக் கொள்கை அமைந்தால் அது வெளியுறவுக் கொள்கையன்று உட்பகைக்கொள்கை எங்கள் நலனுக்கு எதிராக வெறியுறவுக் கொள்கை அமைந்தால் அது வெ���ியுறவுக் கொள்கையன்று உட்பகைக்கொள்கை மத்திய அரசை நம்பியுள்ள தமிழர்களை உட்பகையாக எண்ணிக் கழுத்தறுக்கும் கொள்கை மத்திய அரசை நம்பியுள்ள தமிழர்களை உட்பகையாக எண்ணிக் கழுத்தறுக்கும் கொள்கை இதை ஒப்பமாட்டோம் எனச் சீறி இருக்க வேண்டாவா தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள நாடு நட்பு நாடு என்றால், தமிழக மீனவர்களின வாழ்வாதாரங்களை அழிக்கும் சிங்கள அரசு நட்பு அரசு என்றால், பகைவனின் நண்பனும் எங்களுக்குப் பகையே தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள நாடு நட்பு நாடு என்றால், தமிழக மீனவர்களின வாழ்வாதாரங்களை அழிக்கும் சிங்கள அரசு நட்பு அரசு என்றால், பகைவனின் நண்பனும் எங்களுக்குப் பகையே\nஇலங்கையில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் ஆதரவு நாடி வரும் தமிழர்களுக்கு ஓர் அளவுகோல் உகாண்டா முதலான இடங்களில இருந்து வரும் வடவருக்கு ஓர் அளவுகோல் உகாண்டா முதலான இடங்களில இருந்து வரும் வடவருக்கு ஓர் அளவுகோல் சிங்களத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும்பொழுது ஓர் அளவுகோல் சிங்களத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும்பொழுது ஓர் அளவுகோல் அதே சிங்களத்தால் கேரள மீனவர்கள் கொல்லப்படும் பொழுது ஓர் அளவுகோல் அதே சிங்களத்தால் கேரள மீனவர்கள் கொல்லப்படும் பொழுது ஓர் அளவுகோல் இவ்வாறு பல்வேறு இரட்டை அளவுகோல்களைத் தமிழர்களிடத்திலும் பிறரிடத்திலும் பயன்படுத்தும் பேராயக்கட்சியை(காங்கிரசை)க் கண்டித்திருக்க வேண்டாவா இவ்வாறு பல்வேறு இரட்டை அளவுகோல்களைத் தமிழர்களிடத்திலும் பிறரிடத்திலும் பயன்படுத்தும் பேராயக்கட்சியை(காங்கிரசை)க் கண்டித்திருக்க வேண்டாவா அக்கட்சித் தலைவர்களிடம், எங்கள் மண்ணின் நலத்திற்கும் உரிமைக்கும் எதிராகச் செயல்பட்டால் நீங்களும் பகைவரே எனக் கடிந்துரைத்திருக்க வேண்டாவா அக்கட்சித் தலைவர்களிடம், எங்கள் மண்ணின் நலத்திற்கும் உரிமைக்கும் எதிராகச் செயல்பட்டால் நீங்களும் பகைவரே எனக் கடிந்துரைத்திருக்க வேண்டாவா அவ்வாறு இல்லாமல் கொலைகாரர்களையும் கொலைக்கூட்டாளிகளையும் பாதுகாவலர் போல் காட்ட முயலலாமா அவ்வாறு இல்லாமல் கொலைகாரர்களையும் கொலைக்கூட்டாளிகளையும் பாதுகாவலர் போல் காட்ட முயலலாமா மத்தியில் இருக்கும் பேராய(காங்.)அரசு தன் வெளியுறவுக் கொள்கை என்பது மனித நேய அடிப்படையிலானது எனச் செயல்பட்டிருந்தால், பன்னூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களே மத்தியில் இருக்கும் பேராய(காங்.)அரசு தன் வெளியுறவுக் கொள்கை என்பது மனித நேய அடிப்படையிலானது எனச் செயல்பட்டிருந்தால், பன்னூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களே வேறு யாரும் போராடத் தேவை இருந்திருக்காதே வேறு யாரும் போராடத் தேவை இருந்திருக்காதே சிறப்பாகச் செயல்பட்டு வந்த தமிழீழ அரசு உலக நாடுகளால் ஏற்கப்பட்டு அதன் கொடி பட்டொளி வீசி உலகநாடுகளில் பறந்திருக்குமே சிறப்பாகச் செயல்பட்டு வந்த தமிழீழ அரசு உலக நாடுகளால் ஏற்கப்பட்டு அதன் கொடி பட்டொளி வீசி உலகநாடுகளில் பறந்திருக்குமே தமிழக மீனவர்கள் தங்கள் உயிரையும் வாழ்வையும் தொலைத்து நிற்கும் அவலநிலை தடுக்கப்பட்டிருக்குமே தமிழக மீனவர்கள் தங்கள் உயிரையும் வாழ்வையும் தொலைத்து நிற்கும் அவலநிலை தடுக்கப்பட்டிருக்குமே பிறரின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தேவையற்றனவாய் அமைந்திருக்குமே பிறரின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தேவையற்றனவாய் அமைந்திருக்குமே உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்குமே உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்குமே இந்தியாவின் நட்பு நாடாகத் தமிழ் ஈழம் திகழ்ந்து இந்தியாவின் ஆக்கப் பணிகளுக்கு உதவியாக இருந்திருக்குமே இந்தியாவின் நட்பு நாடாகத் தமிழ் ஈழம் திகழ்ந்து இந்தியாவின் ஆக்கப் பணிகளுக்கு உதவியாக இருந்திருக்குமே ஆனால், அக்கட்சியில் உள்ளவர்கள் பிற கட்சியினர் போல் கொத்தடிமைகளாக உள்ளமையால் கட்சி என்ன செய்தாலும் அதுவே சரி என வாதிட்டு நமக்குக் கேடு விளைவிக்கின்றனரே ஆனால், அக்கட்சியில் உள்ளவர்கள் பிற கட்சியினர் போல் கொத்தடிமைகளாக உள்ளமையால் கட்சி என்ன செய்தாலும் அதுவே சரி என வாதிட்டு நமக்குக் கேடு விளைவிக்கின்றனரே இனியேனும் திருந்துவார்களா வெளிப்படையாகத் தம் கட்சியைக் கண்டிக்க மனம் இல்லாவிட்டாலும் கட்சி மட்டத்திலாவது எதிர்ப்புக் குரலை எழுப்புவார்களா\nதிருச்சியில் மாணாக்கர்கள் மீது உருட்டைக்கட்டைகளால் தாக்கிவிட்டு அது திட்டமிட்ட செயலல்ல என உங்கள் கட்சித் தலைவர் கூறுகிறாரே திட்டமிடவில்லை என்றால��� குண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் குண்டாந்தடி இருந்தது எப்படி திட்டமிடவில்லை என்றால் குண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் குண்டாந்தடி இருந்தது எப்படி 1965இல் மதுரையில் உங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து வந்து அரிவாளால் மாணாக்கர்களை வெட்டியதன் விளைவு இன்றைக்குத் தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்படுகிறீர்கள். இப்பொழுது இந்திய அரசியலில் இருந்தே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகின்றீர்கள். இவற்றை எல்லாம் தெரிந்திருந்தும் “தமிழுக்குப் பகையாக நடக்கும் பேராயத்தின்(காங்கிரசின்) செயற்பாடுகள் தொடர்ந்தால் நாங்களும் கட்சியைத் துறப்போம்” எனத் தலைமைக்கு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டாவா 1965இல் மதுரையில் உங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து வந்து அரிவாளால் மாணாக்கர்களை வெட்டியதன் விளைவு இன்றைக்குத் தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்படுகிறீர்கள். இப்பொழுது இந்திய அரசியலில் இருந்தே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகின்றீர்கள். இவற்றை எல்லாம் தெரிந்திருந்தும் “தமிழுக்குப் பகையாக நடக்கும் பேராயத்தின்(காங்கிரசின்) செயற்பாடுகள் தொடர்ந்தால் நாங்களும் கட்சியைத் துறப்போம்” எனத் தலைமைக்கு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டாவா நீங்கள் எல்லாம் தமிழரா தமிழர் எனில் உங்கள் எழுத்தாலும் பேச்சாலும் வற்புறுத்தலாலும் கொலைகாரப் பேராயக்கட்சியின் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இட வைத்திருக்க வேண்டாவா அல்லல்பட்டு ஆற்றாது அழும் மக்களைப் பார்த்த பின்பும் நீங்கள் அமைதி காக்கிறீர்கள் என்றால் நீங்கள் படித்த அறநெறி இலக்கியங்களால் என்ன பயன் அல்லல்பட்டு ஆற்றாது அழும் மக்களைப் பார்த்த பின்பும் நீங்கள் அமைதி காக்கிறீர்கள் என்றால் நீங்கள் படித்த அறநெறி இலக்கியங்களால் என்ன பயன் நிரயம்(நரகம்) புகுவோனிடம் சேரும் நீங்களும் நிரயம்(நரகம்)தானே புகுவீர்கள் நிரயம்(நரகம்) புகுவோனிடம் சேரும் நீங்களும் நிரயம்(நரகம்)தானே புகுவீர்கள் படிப்பால் பண்பட்டுப் பிறரையும் பண்படுத்துவதுதானே முறை படிப்பால் பண்பட்டுப் பிறரையும் பண்படுத்துவதுதானே முறை இதனை உணர்ந்தும் கொலைகாரக் கட்சியை நல்வழிப்படுத்தாவிடிலோ அதற்குச் சாவுமணி அடிக்காவிட்டாலோ என்ன பயன்\nபிறர் நலம் போற்றுபவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகின்றது என்பது தமிழ் நெறியன்றோ நீங்களோ நம் இனத்தவர் நலன் சிதைக்கப்படும் பொழுது, பதவி நலன், வாழ்வு நலன் முதலியனவற்றிற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளீர்களே நீங்களோ நம் இனத்தவர் நலன் சிதைக்கப்படும் பொழுது, பதவி நலன், வாழ்வு நலன் முதலியனவற்றிற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளீர்களே வேடிக்கை பார்ப்பதுடன் நில்லாது கொடுஞ்செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வாறு செய்பவர்களைப் பாராட்டுகின்றீர்களே வேடிக்கை பார்ப்பதுடன் நில்லாது கொடுஞ்செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வாறு செய்பவர்களைப் பாராட்டுகின்றீர்களே இனியேனும் மாறுவீர்களா வரலாற்றில் உங்களுக்கு ஏற்படும் பழியிலிருந்து காத்துக் கொள்ள முன் வருவீர்களா தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கும் தமிழ் ஈழ அரசு புத்துயிர் பெற்று உலகவரால் ஏற்கப்படவும் ஆவன செய்வீர்களா தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கும் தமிழ் ஈழ அரசு புத்துயிர் பெற்று உலகவரால் ஏற்கப்படவும் ஆவன செய்வீர்களா உங்கள் நெஞ்சில் சிறிதேனும் ஈரம் இருந்தால், தன்மான உணர்வு கொஞ்சமாவது இருந்தால், தலைமைக்குத் துதி பாடும் கொத்தடிமைத் தனத்தை விட்டொழியுங்கள். உங்கள் கட்சியில் தமிழர்க்கான, ஈழத்தமிழர்க்கான உரிமைக்குரலை எழுப்பி ஆவன செய்யுங்கள் உங்கள் நெஞ்சில் சிறிதேனும் ஈரம் இருந்தால், தன்மான உணர்வு கொஞ்சமாவது இருந்தால், தலைமைக்குத் துதி பாடும் கொத்தடிமைத் தனத்தை விட்டொழியுங்கள். உங்கள் கட்சியில் தமிழர்க்கான, ஈழத்தமிழர்க்கான உரிமைக்குரலை எழுப்பி ஆவன செய்யுங்கள்\nமத்தியில் குறிப்பிடத்தக்க மற்றொரு கட்சி பாரத மக்கள் கட்சி(பாரதிய சனதா கட்சி). ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சமயம் எனக் கொடி தூக்கி நாட்டை அழித்து வரும் கட்சி. அக்கட்சியில் உள்ள சிலவாகிய தமிழறிஞர்கள், இமயம் முதல் குமரி வரை ஆண்ட மொழி தமிழ் என்பதை உணர்த்தியிருக்க வேண்டாவா ஆரியமும் நமக்கு அயல்தான் என்பதை எடுத்துரைத்திருக்க வேண்டவா ஆரியமும் நமக்கு அயல்தான் என்பதை எடுத்துரைத்திருக்க வேண்டவா வாசுபாய் போன்ற மிகச்சிலர் தனிப்பட்ட முறையில் ஈழத்தமிழர் நலன் காக்க, இந்தியப் படை உதவியைச் சிங்களத்திற்கு மறுத்திருக்கலாம். எனினும் பொதுவாக இக் கட்சியும் தமிழ்ப்பகைக்கட்சியாகத்தானே செயல்படுகிறது. த��ிழ்நாட்டிற்கு வந்து மீனவர் நலனுக்காக உரத்துக் குரல் கொடுத்த கட்சித்தலைவி சுசுமா சுவராசு இந்தியா நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் வரவிடாமல் தடுத்தார் அல்லவா வாசுபாய் போன்ற மிகச்சிலர் தனிப்பட்ட முறையில் ஈழத்தமிழர் நலன் காக்க, இந்தியப் படை உதவியைச் சிங்களத்திற்கு மறுத்திருக்கலாம். எனினும் பொதுவாக இக் கட்சியும் தமிழ்ப்பகைக்கட்சியாகத்தானே செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வந்து மீனவர் நலனுக்காக உரத்துக் குரல் கொடுத்த கட்சித்தலைவி சுசுமா சுவராசு இந்தியா நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் வரவிடாமல் தடுத்தார் அல்லவா இந்த நடிப்பு கண்டு கொதித்தெழுந்து, இந் நாடகம் தொடர்ந்தால் தமிழ்நாட்டை மறந்து விட வேண்டியதுதான் எனச் சொல்லி இருக்க வேண்டாவா இந்த நடிப்பு கண்டு கொதித்தெழுந்து, இந் நாடகம் தொடர்ந்தால் தமிழ்நாட்டை மறந்து விட வேண்டியதுதான் எனச் சொல்லி இருக்க வேண்டாவா இன்றைக்கு யசுவந்து சின்கா தமிழ் ஈழமே தீர்வு எனப் பேசுவதால் பழையனவற்றை மறப்போம். இன்றைக்கு யசுவந்து சின்கா தமிழ் ஈழமே தீர்வு எனப் பேசுவதால் பழையனவற்றை மறப்போம். இப்பொழுதேனும் அக் கட்சிக்கு எடுத்துரைக்க வேண்டியது என்ன இப்பொழுதேனும் அக் கட்சிக்கு எடுத்துரைக்க வேண்டியது என்ன தமிழ் நாட்டில் ஒன்றும் வடக்கே ஒன்றுமாகப் பேசி ஏமாற்றும் வேலையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்க வேண்டும். அடுத்ததாக, உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஆதரிப்பதை உறுதிப்படுத்த அக்கட்சி ஆளும் மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழக அரசைப் பின்பற்றி, தமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்கும் இனப் படுகொலையாளர்கள் தண்டிக்கப்படவும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும். இக்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் இந்திய நாடாளுமன்றமும் பிற உலக நாடுகளும் இவ்வாறு தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இல்லையேல் தேர்தலுக்கான நாடகம் என்றாகிவிடும். தமிழீழம் என்பது பாரத மக்கள் கட்சியின்(பா.ச.க.வின்) உண்மை முகமா அல்லது முகமூடியா என்பதை உணர்த்தச் செய்ய வேண்டும். கட்சியின் குரலுக்கேற்ப தாளம் போடாமல், இவ்வாறு துணிந்து அறிவுரை கூறும் பக்குவத்தை இக்கட்சியின் தமிழ்அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பெற வேண��டும். கொத்தடிமைத்தனத்தில் இன்பம் காணும்வரை உண்மைக்காகக் குரல் கொடுக்க முடியாது என்பதை உணர வேண்டும் தமிழ் நாட்டில் ஒன்றும் வடக்கே ஒன்றுமாகப் பேசி ஏமாற்றும் வேலையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்க வேண்டும். அடுத்ததாக, உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஆதரிப்பதை உறுதிப்படுத்த அக்கட்சி ஆளும் மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழக அரசைப் பின்பற்றி, தமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்கும் இனப் படுகொலையாளர்கள் தண்டிக்கப்படவும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும். இக்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் இந்திய நாடாளுமன்றமும் பிற உலக நாடுகளும் இவ்வாறு தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இல்லையேல் தேர்தலுக்கான நாடகம் என்றாகிவிடும். தமிழீழம் என்பது பாரத மக்கள் கட்சியின்(பா.ச.க.வின்) உண்மை முகமா அல்லது முகமூடியா என்பதை உணர்த்தச் செய்ய வேண்டும். கட்சியின் குரலுக்கேற்ப தாளம் போடாமல், இவ்வாறு துணிந்து அறிவுரை கூறும் பக்குவத்தை இக்கட்சியின் தமிழ்அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பெற வேண்டும். கொத்தடிமைத்தனத்தில் இன்பம் காணும்வரை உண்மைக்காகக் குரல் கொடுக்க முடியாது என்பதை உணர வேண்டும்\nஆதரவு காட்டுவதுபோல் பேசிக் கழுத்தறுக்கும் கட்சி பற்றி இங்கே கூற வேண்டும். மூளைச்சலவை செய்யப்பட்ட அதன் தொண்டர்கள் திசைமாறுகிறார்கள் என்பதால் அவர்களைப்பற்றியும் கூற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்களாம் நல்வாழ்விற்குக் கொடி பிடிப்பார்களாம் ஆனால், அவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டுமாம் அவர்களின் உரிமைக்கும் தேவைக்கும் வாழ்வு நலன்களுக்கும் மாறாகக் குரல் கொடுக்க இவர்கள் யார்\nபாம்போடு உடன் உறைந்தற்று (திருக்குறள் 890)\nஎன்னும் குறள் மூலம் உடன்பாடு இல்லாதவருடன் சேர்ந்து வாழ்பவருக்குக் குடத்தில் பாம்புடன் வாழ்பவருக்கு ஏற்படுவதுபோல் அழிவு உறுதி என்கிறார் தெய்வப்புலவர்.\nசெப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே\nஉட்பகை உற்ற குடி (திருக்குறள் 887)\nஎன்று உட்பகை கொண்ட குடியுடன் கூடி வாழ முடியாது என்கின்றார் தெய்வப்புலவர். ஆனால், அயல்நாட்டு மூளையை இரவலாகப் பெற்றுச் சிந்திப்பவர்கள், சீனாவின் நண்பன் சிங்களம் என்பதால் ஒருமைப்���ாடு பற்றிக் கூவுகிறார்கள். தமிழர் நலன் காக்கும் வகையில் நடந்து கொள்ளாவிட்டால் சீனாவிலும் சிங்களத்திலும் கட்சியை நடத்துங்கள் தமிழ்நாட்டின் பக்கம் வராதீர்கள்\nஉலகில் எங்கே அடக்குமுறை நிகழ்ந்தாலும் செங்கொடி தூக்குபவர்கள், இங்கே ஈழத்தில் மட்டும் இனப்படுகொலை நடக்கும் பொழுது அதை மறைத்து வைப்பது ஏன் பொதுவுடைமை நாடுகள் சிங்களத்தின் பக்கம் இருக்கின்றன என்றால் அந்நாடுகளை நல்வழிப்படுத்தாமல் தாமும் அவர்கள் பக்கம் சாய்வது ஏன் பொதுவுடைமை நாடுகள் சிங்களத்தின் பக்கம் இருக்கின்றன என்றால் அந்நாடுகளை நல்வழிப்படுத்தாமல் தாமும் அவர்கள் பக்கம் சாய்வது ஏன் சாய்வதைத்தான் வெளிப்படையாக அறிவித்தால் என்ன சாய்வதைத்தான் வெளிப்படையாக அறிவித்தால் என்ன தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாது என்ற அச்சம்தானே தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாது என்ற அச்சம்தானே ஈழத்தமிழர் நலன்களுக்குச் சார்பாகப் பேசுவதுபோல் அவர்களின் உரிமைக்கும் கருத்திற்கும் மாறாகப் பரப்புரை மேற்கொள்வது ஏன் ஈழத்தமிழர் நலன்களுக்குச் சார்பாகப் பேசுவதுபோல் அவர்களின் உரிமைக்கும் கருத்திற்கும் மாறாகப் பரப்புரை மேற்கொள்வது ஏன் செஞ்சட்டைப் படைப்பாளர்கள் அவர்களை இடித்துரைத்திருக்க வேண்டாவா செஞ்சட்டைப் படைப்பாளர்கள் அவர்களை இடித்துரைத்திருக்க வேண்டாவா தேசிய இன விடுதலை என்றெல்லாம் பேசுபவர்கள் கொத்தடிமையாக இருப்பது ஏன் தேசிய இன விடுதலை என்றெல்லாம் பேசுபவர்கள் கொத்தடிமையாக இருப்பது ஏன் கொத்தடிமைத் தனத்திலிருந்து விடுபட்டால்தானே கட்சித்தலைமைக்கு உண்மையை மூடி மறைக்கும் செயலில் இருந்து விடுபட்டு ஈழ உரிமைக்குக் குரல் கொடுக்கச்செய்ய முடியும். உண்மையான பொதுவுடைமையாளர்களாக விளங்க வேண்டும் என்றால் தமிழ் ஈழம்பக்கம் துணை நிற்க வேண்டும் எனப் படைப்பாளர்களே ஆற்றுப்படுத்துங்கள்\nதமிழ்நாட்டிலும் மத்தியிலும் பன்முறை ஆண்ட கட்சியாகவும் ஆட்சிக்கனவில் மிதக்கும் கட்சியாகவும் உள்ளது தி.மு.க.. பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் உணர்வாளர்கள் மிகுதியாக உள்ள கட்சி இதுதான். நேரடியாக இணைந்தும் சார்ந்தும் உள்ள தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள் மிகுதியாக இங்குதான் உள்ளனர். ஆனால் தமிழ்ப்புலவர்களுக்கு இருக்க வேண்டிய அஞ்சாமையும் துணிவும் எங்கே போயின தலைமை தடுமாறும் பொழுது தட்டிக் கேட்காமல் தாலாட்டு பாடுவது ஏன் தலைமை தடுமாறும் பொழுது தட்டிக் கேட்காமல் தாலாட்டு பாடுவது ஏன் முன்பு பெருங்காயம் இருந்த வெறும் குப்பியை எத்தனைக்காலத்திற்குத்தான் காட்டி ஏமாற்ற முடியும்\n‘‘நேற்று முன் நாள் நான் இப்படிச் செய்தேனே நேற்று அப்படிச் செய்தேனே’’ என்பதெல்லாம் மக்களுக்கு முதன்மை இல்லை. “இன்று என்ன செய்தாய்” என்பதுதான் அவர்களது கேள்வி. ஒரு வழக்குமொழி கூட உண்டு. \"நாள்தோறும் போடாத சீதேவி இன்று அரிசி கொடுத்தாள்; என்றும் போடும் மூதேவிக்கு இன்று என்ன வந்தது ஒன்றும் தரவில்லை\" எனப் பிச்சை எடுப்பவர் கூறுவதாகக் கூறுவர். இதுதான் மக்கள் மனநிலை. எனவே, இன்றைக்குக் கொலைகாரக் கூட்டாளிக்குத் துணை நின்றுவிட்டுப் பழங்கதைப் பேசிப் பயனில்லை. நாம் தடம் மாறத் தடம் மாற மக்கள் வேறு திசையில் செல்கின்றார்கள் என்றெல்லாம் முது பெரும் தலைவருக்கு இடித்து உரைத்திருக்க வேண்டாவா\nஇதற்கு முன்பு உயிர்காக்கும் மருந்து கொடுத்ததும் உண்மை அது பயனளித்ததும் உண்மை ஆனால், அதே மருந்து காலக்கெடு முடிந்து நஞ்சான பின்பும் அதைத்தான் தருவேன் என்பதில் என்ன பயன் அம் மருந்தைத் தூக்கி எறியாமல் பாதுகாத்து என்ன பயன் அம் மருந்தைத் தூக்கி எறியாமல் பாதுகாத்து என்ன பயன்\nஈழத்தமிழர் நலன் காக்க முன்பு குரல் கொடுத்ததை வைத்துக் கொண்டு, இப்போது மறைமுகமாகச் சிங்களக் கூட்டாளியாகச் செயல்படுவதை மறைப்பது. இதனை, வீட்டு மக்கள் நலனை முன்னிறுத்தி நாட்டு மக்கள் நலனை மறக்கும் பொழுது எடுத்துரைத்திருக்க வேண்டாவா தமிழ் என்றால் வீரம் என்றும் பொருள் உண்டல்லவா தமிழ் என்றால் வீரம் என்றும் பொருள் உண்டல்லவா இவர்கள் தமிழ் படித்து என்ன பயன் இவர்கள் தமிழ் படித்து என்ன பயன் படித்த தமிழைத் தமிழர் நலனுக்காகப் பயன்படுத்தாத பொழுது, அத்தமிழால் பிழைப்பது கண்டு நாணுற வேண்டாவா\nசென்னைக்கு வந்து சேர வேண்டிய தொடரியை ஓட்டுபவர், நான் செங்கல்பட்டு வரை ஓட்டி வந்து விட்டேன். அதன் பின்தானே தடம் புரளச் செய்தேன் என்றால் யாரேனும் பாராட்டுவார்களா தடம் புரளச் செய்து பல்லாயிரவர் இறக்கக் காரணமானவர் என்பதால் தண்டிப்பார்களா தடம் புரளச் செய்து பல்லாயிரவர் இறக்கக் காரணமானவர் என்பதால் தண்டிப்பார்களா இலங்கைத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டதெல்லாம் எப்பொழுது பாராட்டப்படும் இலங்கைத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டதெல்லாம் எப்பொழுது பாராட்டப்படும் அதே நிலையில் இருந்து வெற்றியை ஈட்டினால் அல்லவா தட்டிக கொடுத்துப் பாராட்டு மாலை அணிவிப்பார்கள். இல்லாமல், பேரறிஞர் அண்ணாவாலும் தமிழக மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட பேராய(காங்கிரசு)க் கட்சியுடன் இணைந்திருக்க வேண்டிய குடும்ப நலனுக்காக, இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் மறைமுக உடந்தையாக இருந்தமைக்காகத், தட்டிப்போட்டு ஓரங்கட்டுவார்களா அதே நிலையில் இருந்து வெற்றியை ஈட்டினால் அல்லவா தட்டிக கொடுத்துப் பாராட்டு மாலை அணிவிப்பார்கள். இல்லாமல், பேரறிஞர் அண்ணாவாலும் தமிழக மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட பேராய(காங்கிரசு)க் கட்சியுடன் இணைந்திருக்க வேண்டிய குடும்ப நலனுக்காக, இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் மறைமுக உடந்தையாக இருந்தமைக்காகத், தட்டிப்போட்டு ஓரங்கட்டுவார்களா இதனை எடுத்தியம்பத் தமிழறிஞர்கள் தயங்கியது ஏன்\n அரசியல் பேச வேண்டா என்கின்றீர்கள். அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. தொகுப்பாளரும் வேறு சிலரும் தி.மு.க.வைப் பாராட்டினார்களே அந்த அரசியல் பேச்சை ஏன் நிறுத்தச் சொல்லவில்லை. அன்பு நண்பர் ஒருவர், தான் பேசும் பொழுது நெருக்கடிநிலையால் மிகுதியும் துன்பத்திற்கு ஆளானது தி.மு.க.வினர் என்றும் அவர்களை மறு முறை தேர்ந்தெடுக்காமல் தமிழ் மக்கள் கொடுமை இழைத்து விட்டதாகவும் கூறினாரே அந்த அரசியல் பேச்சை ஏன் நிறுத்தச் சொல்லவில்லை. அன்பு நண்பர் ஒருவர், தான் பேசும் பொழுது நெருக்கடிநிலையால் மிகுதியும் துன்பத்திற்கு ஆளானது தி.மு.க.வினர் என்றும் அவர்களை மறு முறை தேர்ந்தெடுக்காமல் தமிழ் மக்கள் கொடுமை இழைத்து விட்டதாகவும் கூறினாரே மீண்டும் கலைஞரைத்தான் ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்றாரே மீண்டும் கலைஞரைத்தான் ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்றாரே அது கட்சி அரசியல் இல்லையா அது கட்சி அரசியல் இல்லையா அவரைப் பேசவிட்ட நீங்கள் என் பேச்சைத் தடுக்கக்கூடாது. தி.மு.க.வினரைக் கொடுமை படுத்திய கட்சியுடன் அதன் தலைவரே உறவு கொண்டாடும் பொழுது அவர்கள் பட்ட இன்னல்களை மறந்து விட்டார் என்றுதானே பொருள் அவரைப் பேசவிட்ட நீங்கள் என் பேச்சைத் தடுக்கக்கூடாது. தி.மு.க.வினரைக் கொடுமை படுத்திய கட்சியுடன் அதன் தலைவரே உறவு கொண்டாடும் பொழுது அவர்கள் பட்ட இன்னல்களை மறந்து விட்டார் என்றுதானே பொருள் அவ்வாறாயின் பிறர் ஏன் நினைவு கொள்ள வேண்டும். பேராயக்கட்சியுடனான உறவைத் தமிழர் நலனுக்குப் பயன்படுத்தாமல்போனது ஏன் அவ்வாறாயின் பிறர் ஏன் நினைவு கொள்ள வேண்டும். பேராயக்கட்சியுடனான உறவைத் தமிழர் நலனுக்குப் பயன்படுத்தாமல்போனது ஏன் குசரால் அமைச்சரவையில் இருந்து தி.மு.க.வை விரட்ட வேண்டும் என்ற பேராயக்கட்சியின் தீர்மானத்தைச் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடுமையான சொற்களைக் கூறியவர் பிரணாப் முகர்சி. அவர்தான் முதுபெரும்தலைவரின் நெடுங்காலக் கெழுதகை நண்பராம் குசரால் அமைச்சரவையில் இருந்து தி.மு.க.வை விரட்ட வேண்டும் என்ற பேராயக்கட்சியின் தீர்மானத்தைச் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடுமையான சொற்களைக் கூறியவர் பிரணாப் முகர்சி. அவர்தான் முதுபெரும்தலைவரின் நெடுங்காலக் கெழுதகை நண்பராம் அக் கெழுதகை நண்பர் அடிக்கடிச்சிங்கள அரசாளர்களைச் சந்தித்து வந்தாரே அக் கெழுதகை நண்பர் அடிக்கடிச்சிங்கள அரசாளர்களைச் சந்தித்து வந்தாரே எதற்கு இனப்படுகொலைகளை விரைந்து நடத்தத்தானே அறிவுரை வழங்கினார் எனச் சொல்லப்படுகின்றது. தம் நட்புரிமையைப் பயன்படுத்தி அதை ஏன் தடுக்க வில்லை “ஊழலைப்பற்றிச் சொல்லும் பொழுது பேராயக்கட்சியின் ஊழலுக்கு இணையாக யாரையும் கூறமுடியாது என்றோம் “ஊழலைப்பற்றிச் சொல்லும் பொழுது பேராயக்கட்சியின் ஊழலுக்கு இணையாக யாரையும் கூறமுடியாது என்றோம் தம் குடும்பத்தவரையே முதன்மைப் பதவிகளில் அமர்த்திய பொழுது எல்லா அரசியல் தலைவர்களும் அவ்வாறுதானே செய்கின்றார்கள் என்றோம் தம் குடும்பத்தவரையே முதன்மைப் பதவிகளில் அமர்த்திய பொழுது எல்லா அரசியல் தலைவர்களும் அவ்வாறுதானே செய்கின்றார்கள் என்றோம் கிழவர் அணியா எனக் கேட்ட பொழுது இளைஞர்கள் விரும்புவதால் தலைவராக நீடிக்கின்றார் என்றோம் பொருளாளரா பொருளாளருக்குப் பொதுச் செயலர் அதிகாரங்களை யார் தந்தது என்ற பொழுது பொதுச்செயலர் பேராசிரியரின் பணிச்சுமையைக் குறைப்பதற்காகச் செயல்படுகிறார் என்றோம் ஆனால், ஈழத்தமிழர் படுகொலையாளிகளுடன் கை கோக்கும் பொழுது ஒன்றும் சொல்ல இயலவில்லையே �� என முதுபெரும் தலைவரிடம் குமுறியிருக்க வேண்டாவா ஆனால், ஈழத்தமிழர் படுகொலையாளிகளுடன் கை கோக்கும் பொழுது ஒன்றும் சொல்ல இயலவில்லையே ” என முதுபெரும் தலைவரிடம் குமுறியிருக்க வேண்டாவா “தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர்மேதகு பிரபாகரனைச் சிறை செய்ய வேண்டும் என்ற அ.தி.மு.க. தீர்மானத்தை எதிர்க்காமல் நடுநிலை வகித்ததும் உடன்பட்டதற்குப்பொருள் என உணரா முட்டாள்களா நாங்கள்” எனக் கேட்டிருக்க வேண்டாவா “தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர்மேதகு பிரபாகரனைச் சிறை செய்ய வேண்டும் என்ற அ.தி.மு.க. தீர்மானத்தை எதிர்க்காமல் நடுநிலை வகித்ததும் உடன்பட்டதற்குப்பொருள் என உணரா முட்டாள்களா நாங்கள்” எனக் கேட்டிருக்க வேண்டாவா மேதகு பிரபாகரைனைக் கைது செய்தால் எப்படி நடத்த வேண்டும் என முதுபெரும் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார் என்றால் “இந்திய அரசின் வஞ்சகத்தைத் தெரிந்து இருக்க வேண்டும் அல்லவா மேதகு பிரபாகரைனைக் கைது செய்தால் எப்படி நடத்த வேண்டும் என முதுபெரும் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார் என்றால் “இந்திய அரசின் வஞ்சகத்தைத் தெரிந்து இருக்க வேண்டும் அல்லவா அதனை எதிர்க்காமல் போற்றிப் பாடியது ஏன்” என ஏன் கேட்கவில்லை அதனை எதிர்க்காமல் போற்றிப் பாடியது ஏன்” என ஏன் கேட்கவில்லை உலகம் உள்ளளவும் கேலிக்குரியதான சில மணி நேர உண்ணா நோன்புப் போராட்டம் குறித்து ஏன் இடித்துரைக்க வில்லை உலகம் உள்ளளவும் கேலிக்குரியதான சில மணி நேர உண்ணா நோன்புப் போராட்டம் குறித்து ஏன் இடித்துரைக்க வில்லை ஈழத் தமிழர்களைக் காப்பதற்காக முத்துக்குமரன்கள் தீக்குளித்த பொழுது வருத்தம் கூடத் தெரிவிக்காத கல் நெஞ்சு குறித்து கவலைப்பட்டதுண்டா\nபல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்ததற்குக் காரணமானவரை எஞ்சியவர்களையும் வாழ விடாமல் வதைப்பதற்கு மூலமானவரைச் சொக்கத் தங்கம் என்றும் அன்னை என்றும் புகழ் பாடுவது தாய்மைக்கும் தமிழுக்கும் தமிழர்க்கும் இழுக்கு என ஏன் தட்டிக் கேட்கவில்லை\nஆட்சியில் இருந்தால் ஆரியர் தாசனாகவும் இல்லாவிட்டால் திராவிடக் காவலனாகவும் மாறுவது குறித்து இடித்துரைத்ததுண்டா பதவியில் இருந்தால் இந்தியத் தேசியவாதி எனத் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக நடந்து கொள்வதும் பதவியில் இல்லாவிடில் தமிழுக்குக் குரல் கொட��க்கும் ஒரே தலைவன் போல் காட்டிக் கொள்வதும் எந்த வகையில் முறையாகும் என ஏன் தட்டிக்கேட்டதில்லை\nதிராவிடத்தை எதிரியாகவும் ஆரியத்தை உறவாகவும் எண்ணும் நிலை வந்ததற்கும் திராவிடக்கட்சிகளால் தமிழுக்குத் தேய்வுதான் என்று குற்றம் சாட்டப்படுவதற்கும் காரணம் முதுபெரும்தலைவர் ஆட்சியிலும் தமிழ் புறக்கணிக்கப்பட்டதுதான். அரசு அலுவலகங்களிலும் முழு அளவு தமிழ் இல்லை. தனியார் கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிலகங்கள் என எங்கு பார்த்தாலும் வருகைப் பதிவாகட்டும் கையொப்பமாகட்டும் அறிவிப்புகளாகட்டும் தகவல் விவரங்களாகட்டும் பற்றுச்சீட்டுகளாகட்டும் விலை விவரங்கள் ஆகட்டும் மடல் போக்குவரத்து ஆகட்டும் எவையாயினும் யாவையும் ஆங்கிலம்தானே தமிழ்வழிக் கல்வியைப் புதைகுழிக்குள் அனுப்புவதுபோல் ஆங்கிலவழிக் கல்விநிலையங்களுக்கு வரவேற்பும் உதவிகளும் தமிழ்வழிக் கல்வியைப் புதைகுழிக்குள் அனுப்புவதுபோல் ஆங்கிலவழிக் கல்விநிலையங்களுக்கு வரவேற்பும் உதவிகளும் தமிழ்க்காவலர் ஆட்சி எனக் கூறிக்கொண்டு தமிழ்ப்பகைவர்களுக்குப் பதவிகளும் பட்டங்களும் விருதுகளும் தமிழ்க்காவலர் ஆட்சி எனக் கூறிக்கொண்டு தமிழ்ப்பகைவர்களுக்குப் பதவிகளும் பட்டங்களும் விருதுகளும் தமிழறிஞர்களுக்கு இதயத்தில் இடம் என்ற அறிவிப்பு மட்டுமே தமிழறிஞர்களுக்கு இதயத்தில் இடம் என்ற அறிவிப்பு மட்டுமே இன்றில்லாவிட்டால் நாளையாவது சரியாகும் என இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டீர்கள், சரி இன்றில்லாவிட்டால் நாளையாவது சரியாகும் என இவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டீர்கள், சரி ஆனால் தமிழினமே அழியும் பொழுது தமிழ் எங்கே வாழும்\n2009இலேயே பதவி விலகினால் நல்லது நடந்திருக்கும் என நம்புகின்றனர் மக்கள். ஆனால், இப்பொழுது விலகியதால் என்ன ஆயிற்று என்கிறீர்கள். ஒரு புறம் இவ்வாறு கூறிக்கொண்டே மறுபுறம் ஈழத் தமிழர் நலன்களுக்காக ஆட்சியை விட்டு விலகியதாகக் கூறுகிறீர்கள். இதில் உண்மை எது மாணாக்கர் போராட்ட எழுச்சியால் வேறு வழியின்றி விலகிய வருத்தம் வெளிப்படுகின்றதா மாணாக்கர் போராட்ட எழுச்சியால் வேறு வழியின்றி விலகிய வருத்தம் வெளிப்படுகின்றதா பேரழிவுப் பேராயத்துடன் இணைந்திருக்கும் உங்களுடன் சேர்ந்திருக்கும் காரணத்தாலேயே தங்கள் பேச்சிலும் எழுத்திலும் பெரும்பகுதியை உங்களை உத்தமர் எனக் காட்டும் திராவிட அமைப்பினர் உங்களால் வழி மாறுவது புரியவில்லையா பேரழிவுப் பேராயத்துடன் இணைந்திருக்கும் உங்களுடன் சேர்ந்திருக்கும் காரணத்தாலேயே தங்கள் பேச்சிலும் எழுத்திலும் பெரும்பகுதியை உங்களை உத்தமர் எனக் காட்டும் திராவிட அமைப்பினர் உங்களால் வழி மாறுவது புரியவில்லையா உலக நாடுகளே இனப்படு கொலைச் சதியில் இணைந்திருக்கும் பொழுது மாநில முதல்வரால் என்ன செய்திட முடியும் என்கின்றரே உலக நாடுகளே இனப்படு கொலைச் சதியில் இணைந்திருக்கும் பொழுது மாநில முதல்வரால் என்ன செய்திட முடியும் என்கின்றரே அப்படியானால் இப்பொழுது தெசோ தீர்மானத்தைக் கொண்டு செல்லும் அஞ்சல்காரர் வேலை பார்த்தமையை அரும்பெரும்திறலாகப் பேசுவது ஏன்\nஆட்சியில் இருந்த பொழுது தமிழ் ஈழத்திற்கு ஏற்பு அளிப்பதாகத் தீர்மானம் இயற்றி அத்தீர்மானத்தைப் பின்பற்றித் தீர்மானங்கள் இயற்ற வேண்டி அதன் படியை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்ல தமிழீழ நட்பாளர்களை அனுப்பி இருக்கலாமே இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் தூதர்களை அனுப்பிக் கருத்தாதரவைப் பெற்றிருக்கலாமே இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் தூதர்களை அனுப்பிக் கருத்தாதரவைப் பெற்றிருக்கலாமே ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாது என்பவர் கையில் மீண்டும் ஆட்சி ஏன்\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பொழுது அதனைக் கண்டித்தாலோ வருத்தம் தெரிவித்தாலோ சொக்கத்தங்கத்தின் சினத்திற்கு ஆளாக நேரிடும் என அமைதி காத்ததைக்கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஒரே நாளில் பிண முரசும் மண முரசும் கொட்டுவது உலக நிலையாமை என எழுதியது கண்டு கொதித்து ஏன் தட்டிக்கேட்கவில்லை\nதமிழீழம் என்று ஒலிக்கவும் தயங்குவதும் இனப்படுகொலை எனக் கண்டிக்க அஞ்சுவதும் தி.மு.க. தலைமையிடம் இருப்பதால் அதனை ஆதரிப்பவர்களும் வாய் பொத்தி உள்ளனரே அதற்குச் சான்று தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் இப்பட்டினிப் போராட்டம் அதற்குச் சான்று தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் இப்பட்டினிப் போராட்டம் தொடக்கத்தில் நான் கூறியவாறு, அழைப்பிதழில், போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்க என்றுதானே குறிக்கப்பட்டுள்ளது. என்று உள்ளது. தமிழீழம் மலர வேண்டும் என்பவர்கள் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைப் போர்க்குற்றமாகத் திரிப்பவர்கள் பக்கம் சாய்ந்த காரணம் என்ன தொடக்கத்தில் நான் கூறியவாறு, அழைப்பிதழில், போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்க என்றுதானே குறிக்கப்பட்டுள்ளது. என்று உள்ளது. தமிழீழம் மலர வேண்டும் என்பவர்கள் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைப் போர்க்குற்றமாகத் திரிப்பவர்கள் பக்கம் சாய்ந்த காரணம் என்ன இனப்படுகொலை என உணர்பவர்கள், இனப் படுகொலைகளுக்காகக் கண்டிப்பவர்கள் அதைப்பூசி மெழுகுவதுபோல் தவிர்ப்பது ஏன் இனப்படுகொலை என உணர்பவர்கள், இனப் படுகொலைகளுக்காகக் கண்டிப்பவர்கள் அதைப்பூசி மெழுகுவதுபோல் தவிர்ப்பது ஏன் தாங்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமை, தான் சார்ந்துள்ள கொலைகாரக் கட்சிக்காக மூடி மறைப்பதால், இவர்களுக்கும் இந்த நிலை தாங்கள் சார்ந்துள்ள கட்சித் தலைமை, தான் சார்ந்துள்ள கொலைகாரக் கட்சிக்காக மூடி மறைப்பதால், இவர்களுக்கும் இந்த நிலை நாங்கள் அதனை மறைக்கும்பொழுது நீங்கள் வெளிப்படையாகக் கூறி எங்களைக் குற்றவாளியாக்குகிறீர்களே எனச் சினந்தால் என்ன செய்வது நாங்கள் அதனை மறைக்கும்பொழுது நீங்கள் வெளிப்படையாகக் கூறி எங்களைக் குற்றவாளியாக்குகிறீர்களே எனச் சினந்தால் என்ன செய்வது அவர்களே இனப்படுகொலை என்று உச்சரிக்கத் தயங்குவதால் நாம் எப்படி அதனைத் தெரிவிப்பது என்ற தயக்கம். இதுவும்கூடக் கொத்தடிமைத்தனத்தின் வெளிப்பாடுதானே அவர்களே இனப்படுகொலை என்று உச்சரிக்கத் தயங்குவதால் நாம் எப்படி அதனைத் தெரிவிப்பது என்ற தயக்கம். இதுவும்கூடக் கொத்தடிமைத்தனத்தின் வெளிப்பாடுதானே என்றெல்லாம் தமிழக மக்கள் எண்ணுவதை அறிந்திருக்கும் முதுபெரும் தலைவரிடம் நீங்களும் உரிமையுடன் எடுத்துரைத்திருக்கலாம் அல்லவா என்றெல்லாம் தமிழக மக்கள் எண்ணுவதை அறிந்திருக்கும் முதுபெரும் தலைவரிடம் நீங்களும் உரிமையுடன் எடுத்துரைத்திருக்கலாம் அல்லவா உண்மையான தமிழ்ப்பற்று மிக்க இக்கட்சி சார்ந்த படைப்பாளிகளும் தமிழறிஞர்களும் தலைமையை நெறிப்படுத்துங்கள்.அப்பொழுதுதான் கட்சித் தலைமை தடம் புரண்ட பாதையில் இருந்து மீண்டு எழும்.\nசிறந்த கொத்தடிமைக்கான பரிசு யாருக்குக் கொடு��்க வேண்டும் என்றால் அ.இ.அ.தி.மு.க.வினர்தான் தட்டிச் செல்வர் எனச் சொல்லப்படுவதை அறிவீர்கள் அல்லவா தாய்நாட்டு மக்கள் உரிமையைக் காக்கத் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் விடுதலைப்புலிகளை வன்முறையாளர்களாக எண்ணுவது தவறு என்பதை இதைச் சார்ந்த தமிழ்ப்புலவர்கள் உணர்த்தியிருக்க வேண்டாவா தாய்நாட்டு மக்கள் உரிமையைக் காக்கத் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் விடுதலைப்புலிகளை வன்முறையாளர்களாக எண்ணுவது தவறு என்பதை இதைச் சார்ந்த தமிழ்ப்புலவர்கள் உணர்த்தியிருக்க வேண்டாவா தமிழகச் சட்டமன்றத்தில் கைது தீர்மானம் கொண்டு வந்தது தமிழகச் சட்டமன்றத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இழுக்கு என எடுத்துரைத்திருக்க வேண்டாவா தமிழகச் சட்டமன்றத்தில் கைது தீர்மானம் கொண்டு வந்தது தமிழகச் சட்டமன்றத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இழுக்கு என எடுத்துரைத்திருக்க வேண்டாவா எனினும் போனது போகட்டும் இப்பொழுது எடுக்கும் நடவடிக்கைகள் உலக மக்கள் பாராட்டும் வகையில் உள்ளன. ஆதலின் இதன் அடிப்படையில் மட்டும் சிலவற்றைப் பார்ப்போம்\nதமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்குத் தமிழகச்சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றியது போல், பிற சட்ட மன்றங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும். பிற நாடுளுக்குத் தூதர்களை அனுப்பி இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவும் கூட்டாளிகள் கூண்டிலேற்றப்படவும் தமிழீழ அரசை ஏற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் தமிழினப்பகைப் போக்கிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அ.தி.மு.க., அகதிகள் முகாம் என்ற பெயரில் இருக்கும் கொடுஞ்சிறைகளை மூடச் செய்ய வேண்டும். தமிழீழத்திற்கு அவர்கள் திரும்பும் வரையில் இந்நாட்டுக் குடிமக்கள் போல் எல்லா உரிமைகளும் பெற ஆவனச் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் இக்கட்சியில் உள்ள தமிழறிஞர்கள் ஆற்றுப்படுத்த வேண்டும். தலையாட்டிப்பொம்மைகளால் தமிழர்களைத் தலைநிமிரச் செய்ய முடியாது. எனவே, தன்னுரிமையுடனும் தன்மானத்துடனும் தமிழர் நலன்காக்கக் குரல் கொடுக்க வேண்டும்.\n உங்கள் அறிவாயுதத்தை நீங்கள் சார்ந்துள்ள கட்சிகளில் பயன்படுத்துங்கள் நீங்கள் வெளிப்படையாக அவற்றை எதிர்க்க வேண்டா. குறைந்தது கட்சிகளுக்குள்ளேயாவது ��ணர்ச்சியைக் கொட்டுங்கள் நீங்கள் வெளிப்படையாக அவற்றை எதிர்க்க வேண்டா. குறைந்தது கட்சிகளுக்குள்ளேயாவது உணர்ச்சியைக் கொட்டுங்கள் நீங்கள் இடித்துரைத்து நல்வழிப் படுத்தினால்தான் ஈழத் தமிழர்க்கு விடிவு பிறக்கும். இல்லையேல் தேர்தலுக்கான காட்சி அரங்கேற்றமாகச் சில நிகழும். அவ்வளவுதான்\nஅறிஞர் ஔவை நடராசன் அவர்கள் தொடக்கவுரையில் குறிப்பிட்டவாறு உலகிலேயே மொழிக்காகச் சிறை சென்ற தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் கொண்டிருந்த துணிவு உங்களிடம் இல்லாமல் போனது ஏன் இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது, புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், அவரிடம் அரசு அவரைச் சிறைப்படுத்த இருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறிய பொழுது, யாரேனும் தமிழுக்காகப் பலியாக வேண்டும் இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது, புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், அவரிடம் அரசு அவரைச் சிறைப்படுத்த இருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறிய பொழுது, யாரேனும் தமிழுக்காகப் பலியாக வேண்டும் முதல களப்பலியாக நான் இருந்து விட்டுப்போகின்றேன் என்றாரே முதல களப்பலியாக நான் இருந்து விட்டுப்போகின்றேன் என்றாரே அத்தகைய மானம் காக்கும் வீர உணர்வு உங்களுக்குத் தோன்றவில்லையா அத்தகைய மானம் காக்கும் வீர உணர்வு உங்களுக்குத் தோன்றவில்லையா அமைச்சர் தமிழுக்கு எதிராகச் செயல்பட்ட பொழுது, \"தமிழ் நாவலர் ஆங்கிலக் காவலராக விளங்குவது ஏன்\" என்று கண்டித்த துணிவு இன்று ஏன், யாரிடமும் இல்லை அமைச்சர் தமிழுக்கு எதிராகச் செயல்பட்ட பொழுது, \"தமிழ் நாவலர் ஆங்கிலக் காவலராக விளங்குவது ஏன்\" என்று கண்டித்த துணிவு இன்று ஏன், யாரிடமும் இல்லை உங்கள் உணர்வுகளை ஏன் பூட்டி வைத்துக் கொண்டுள்ளீர்கள்\nஎனவே, தமிழ்ப்புலவர்களிடமும் தமிழறிஞர்களிடமும் மன்றாடி வேண்டுகின்றேன். அருள் கூர்ந்து, நீங்கள் படித்த தமிழுக்காக உங்களை வாழ வைக்கும் தமிழுக்காகத் தலைவர்களை ஆற்றுப்படுத்துங்கள் உலகம் உள்ளளவும் பழி சுமக்க வேண்டா எனத் தெரிவியுங்கள் உலகம் உள்ளளவும் பழி சுமக்க வேண்டா எனத் தெரிவியுங்கள் எட்டப்பனாகவும் கருணாவாகவும் மாற வேண்டா என வேண்டுங்கள் எட்டப்பனாகவும் கருணாவாகவும் மாற வேண்டா என வேண்டுங்கள் இனியேனும் அமைதி காத்தால் உலக வரலாற்றில் இருந்தே துடைத்தெறியப்படுவார்கள் ���ன்பதை எச்சரியுங்கள் இனியேனும் அமைதி காத்தால் உலக வரலாற்றில் இருந்தே துடைத்தெறியப்படுவார்கள் என்பதை எச்சரியுங்கள் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்று பட்டு ஒரே குரலில் தமிழினம் காக்க அணி திரளச் செய்யுங்கள் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்று பட்டு ஒரே குரலில் தமிழினம் காக்க அணி திரளச் செய்யுங்கள் அறிஞர்கள் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை அறிஞர்கள் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை உங்கள் முயற்சிகளுக்கு உங்கள் கட்சிகளில் வரவேற்பு இல்லை என்றால் தேர்தல் நேரத்தில் கட்சிப்பார்வையை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எல்லா அறிஞர்களும் ஒன்றுபடுங்கள் உங்கள் முயற்சிகளுக்கு உங்கள் கட்சிகளில் வரவேற்பு இல்லை என்றால் தேர்தல் நேரத்தில் கட்சிப்பார்வையை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எல்லா அறிஞர்களும் ஒன்றுபடுங்கள் தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டிற்கு வெளியேயும் ஈழ விடுதலைக்கான பரப்புரை மேற்கொண்டு வெற்றி காணுங்கள் தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டிற்கு வெளியேயும் ஈழ விடுதலைக்கான பரப்புரை மேற்கொண்டு வெற்றி காணுங்கள் இனப்படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட ஆவன செய்யுங்கள்.\nகட்சியிலோ கட்சிச்சார்பிலோ தலையாட்டிப் பொம்மைகளாகவோ கொத்தடிமைகளாகவோ இராதீர்கள் அஞ்சாமையும் துணிவும் கொண்டு தமிழ்நலத்திற்கு எதிரான போக்குகளைக் கண்டியுங்கள் அஞ்சாமையும் துணிவும் கொண்டு தமிழ்நலத்திற்கு எதிரான போக்குகளைக் கண்டியுங்கள் தமிழரின் தாயகம் தமிழ் ஈழம் என்பதையும் நம் ஒற்றுமையான செயல்பாடுகளால்தான் அது மலரும் என்பதையும் உணர்த்துங்கள். நீங்கள் வழிகாட்டும் பொழுது தொண்டர்களும் தலைமைப் பக்கம் இராமல் உங்களுக்குச் செவி கொடுத்து உங்கள் பக்கம் வருவார்கள்.\nஎன்பதைத் தமிழ் மக்களுக்கு உணர்த்தி ஈடு செய்ய முடியாத இழப்புகள் தொடராமல் இருக்க, எந்தக்கனவுகளுக்காக, ஈழப்படைஞர்கள் உயிர் துறந்தனரோ, அந்தக் கனவுகளை நனவாக்குவதே அவர்களுக்கு நாம் செய்யும் படையல் என்பதை உணர்ந்து,\nதமிழ்ஈழக் கொடி தரணி எங்கும் பறக்க வழிவகை செய்வோம்\nநேரம் முற்பகல் 3:32 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ் ஈழம், தமிழ்அறிஞர்கள், திருவள்ளுவன், Ilakkuvanar thiruvalluvan, thiru-padaippugal\nபுதிய இடுகைகள் பழைய இட��கைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\n – ஃபாத்திமா அமீது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 ஆகத்து 2019 கருத்திற்காக.. வாழ்க்கை வாழ்வதற்கே துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள் துளைக்கப் பட்டோமென்று துவளவில்லை மூங்கில்கள்\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\n சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 ஏப்பிரல் 2019 கருத்திற்காக.. *மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ம...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஒடிசாவில் பழமையான புத்தர் சிலை-கிணறு கண்டுபிடிப்பு...\nமேல்படிப்புக்குப் பணம் இல்லாமல் தவிக்கும் வேளாண் ...\nகாசுமீர்- தமிழ்மண் இரு போராட்டங்களும் ஒரே மாதிரியா...\nதமிழ்த் தாய்க்குச் சிலை:ஆங்கிலப் பாடமொழியா\nதமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே \nமுதன்முறையாக திருநங்கைக்கு அரசுப் பணி\nநேர்மையற்ற உரூ. 1.9 கோடி திருப்பியனுப்பிய மிதிய...\nதில்லித் தமிழ்ச்சங்கத்திற்குத் தோரண வாயில் நிதியுத...\nபள்ளியில் இருந்து தெருவிற்கு வரும் தமிழ்\nஇரத்தப் புற்றுநோயால் உயிருக்குப் போராடும் மாணவி \nதமிழ்த்தாய்க்குச் சிலை - செ.\nகட்டாயம் இறுதி முறி எழுத வேண்டும்\nஇலங்கையில் தமிழர் சிக்கலுக்குத் தீர்வு காணக் குழு\nபழைய வீட்டை 50 அடி தூரம் நகர்த்தும் முயற்சி வெற்றி...\nதூங்கும் புலியை இடறுகிறார்கள் : கருணாநிதி மடல்\nஇன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பய...\nசூரியத் திறனில் இயங்கும் மிதிவண்டி பொறி. கல்லூரி ம...\nபடப்பொறி மூலம் காணும் உலகமே தனி... - முகமது இரபி\nநேற்று மாநகராட்சிப் பள்ளி மாணவி, இன்று நாடு பாராட்...\nஇலண்டனில் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தமிழர்\nதாய்மொழியைப் புறக்கணிக்கவா விடுதலை பெற்றோம்\nபாரதி, வ.உ.சி.யால் போற்றப்பட்ட தலைவர் வரதராசுலு\nதமிழ்க் கல்வெட்டுகளை அழிக்கும் கருநாடகா... கண்டு க...\nதனித்தேர்வராக எழுதிய காரைக்கால் மாற்றுத்திறன் மாணவ...\nவறுமையின் பிடியில் மாநில முதலிட மாணவன��\nபுற்றுநோய்க் கட்டிகளை க் கண்டுபிடிக்கும் நாய்கள்\nஇராசபட்ச அரசு மீது பன்னாட்டு விசாரணை: கருணாநிதி\nபொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: வாசன்...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nGnana peeda awards: 3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது\n3 எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T18:54:40Z", "digest": "sha1:3KAZVL36UYNIBJIEWQJBADX7BPJZQYTW", "length": 2917, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "பாகிசுதான் – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nபாகிசுதானில் பேசப்படும் திராவிட மொழி எது தெரியுமா\nShareஅழிந்து வரும் மொழிகளைக் காக்கவும், மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்குவிக்கவும், யுனெசுகோ பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி நாள் என அறிவித்துள்ளது. இந்திய அரசும் “மாத்ரபாஷா- நம் தாய்மொழி” என இந்த சர்வதேச தாய்மொழி நாளை கொண்டாடி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு ஆட்சி மொழிகள் இருந்தாலும், இந்தி மற்றும் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால், பல்வேறு ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinapuyal.com/?cat=1", "date_download": "2019-08-23T17:27:55Z", "digest": "sha1:XMIFIXLRU3Y7WBA7VPZAM5JNYDER4R2J", "length": 11595, "nlines": 174, "source_domain": "dinapuyal.com", "title": "News – Dinapuyal", "raw_content": "\nகாதலியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்த காதலன்.. கத்தியால் பல முறை குத்தி கொன்ற கொடூரம்\nசிறுவனின் வாய்க்குள் இருந்த 526 பற்கள்.. அதிர்த்து போன மருத்துவர்கள்..\nஇஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்\nஈழத்து பெண் லொஸ்லியா போட்ட குத்தாட்டம் பிரம்மித்து போன பிக் பாஸ் இல்லம் பிரம்மித்து போன பிக் பாஸ் இல்லம்\nதர்ஷன் மடியில் கொஞ்சிய விளையாடிய ஷெரின்.. நேற்றைய நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட காட்சி…\nஆடை படம் வெளியானதும் தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல்\nபெரும் வரவேற்பை பெற்ற ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி\nயாழை,சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் கூடைப்பந்து போட்டியில் புதிய உலக சாதனை\nகுவைத் கிரிக்கெட் அணிக்கு தேர்வான தமிழக இளைஞரின் வெற்றிக்கதை\nஇந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையுமா\nரோஹித் சதம், கோஹ்லி அரைசதம் … அமீர் அசத்தல் பவுலிங் – பாகிஸ்தானுக்கு 337 ரன்கள்…\nசீனாவின் ‘Mi CC9e’ ஸ்மார்ட்போன்-தான், உலக அளவில் ‘Mi A3’…\nசெவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்… அதிரவிட்ட நாசாவின் புகைப்படங்கள்\nஏலியன்கள் பூமியோடு தொடர்பு கொள்ள அனுப்பிய 3 சிக்னல்கள்..\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி… கேள்வி கேட்ட ரிப்போட்டரின்…\nதெருவில் பரோட்டா கடை நடத்திய தமிழன் ஆண்டு வருமானம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nநண்பருடன் கட்டிதழுவி கவர்ச்சி நடனமாடும் பிக்பாஸ் மீரா மிதுனின் வீடியோ\nமுதலையை முழுவதுமாக கடித்தே விழுங்கிய அனகோண்டா -புகைப்படங்கள் வைரல்\nகொத்தமல்லி இலையை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக்கும் டிப்ஸ்…\nசக்கரை நோயாளிகள் தினமும் இந்த விதைகளை சாப்பிடுங்கள் எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும்\nதாம்பத்தியத்தின் போது ஆண்களுக்கு வலி ஏற்படக் காரணம் என்ன\nநாட்டின் பல பகுதிகளில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஅனைத்து அறையிலும் இரகசிய காமிரா வைத்த காம கொடூரன்..\nகொழும்பில் இருந்து யாழ். சென்ற வாகனம் விபத்து : 6 பேருக்கு ஏற்பட்ட…\nகனடாவுக்கு சென்ற பெருமளவு இலங்கையர்கள் கைது\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி\nகுருணாகலில் திருமணமாகி நான்கு வருடங்களின் பின்னர் தனது மனைவி தொடர்பில் இளம் கணவன் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு…\nசிறீதரனின் சகோதரனின் காணியில் திடீர் சோதனை\nஆயுதங்கள் புதைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின், சகோதரரின்…\nபடுகொலை செய்யப்பட முன் ராஜபக்ச அரசு குறித்து ஊடகவியலாளர் எழுதிய மரண சாசனம்\nஇலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய லசந்த…\n15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டிய இளைஞர் : நெகிழ வைக்கும் காரணம்\nகேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 15 வருடங்கள் ஆசையாக வளர்த்த முடியினை அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளைஞர்…\nஅடுத்தடுத்து கர்ப்பமாகி குழந்தை பெற்ற 9 நர்சுகள்: வைரலாகும் புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 9 செலிவியர்கள் அடுத்தடுத்து கருவுற்று குழைந்தை பெற்றுள்ள சம்பவம் வியப்பை…\nயாழ் உணவகங்களில் இப்படி சீர்கேடுகளா வடக்கு ஆளுநரின் விசேட உத்தரவு\nயாழ்ப்பாணம் சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர்…\nமந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பெண் செய்த அதிர்ச்சி செயல்\nசென்னையில் ஓய்வு பெற்ற தலைமைக்காவலரின் மனைவி நடுவீட்டில் 21 அடி ஆழத்தில் குழி தோண்டியுள்ள சம்பவம் பரபரப்பை…\nயாழில்,17 வயது மாணவியை கற்பமாக்கிய 14 வயது மாணவன்\nயாழ் வலிகாமம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவரை 14 வயது மாணவன் கர்ப்பமாக்கியுள்ளதாக பொலிசார் விசாரனைகளை…\nதாய் – மகள் கடும் சண்டை – தாய் உயிரிழப்பு – யாழில் இன்று நடந்த…\nயாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் தாயொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. …\nகாதலனுக்காக அம்மாவையே… 25 வயது மகள் செய்த அதிர்ச்சி செயல்\nதாய்லாந்தில் சொத்திற்காகவும், காதலனுக்காகவும் அம்மாவை மகளே கொ லை செய்ய திட்டம் தீட்டியுள்ள சம்பவம் அ திர்ச்சியடைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/silver-price", "date_download": "2019-08-23T18:35:01Z", "digest": "sha1:YFRTUA3GCIV32DPSRS24D3RPJL5I4IN7", "length": 12623, "nlines": 141, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Silver Price News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nராக்கெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. அடுத்து என்ன நடக்கும்.. கலக்கத்தில் மக்கள்\nடெல்லி: ஒரு புறம் ராக்கெட் வேகத்தில் வெள்ளி மற்றும் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் இதுவரை ஆமை வேகத்தில் இருந்த வெள்ளியின் விலை இ...\nதங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் சரிவு..\nதிங்கட்கிழமை 16 நாட்களுக்குப் பின் நாணய சந்தை சூடுபிடித்த நிலையில், செவ்வாய்க்கிழமையே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவடைந்துள்ளது. இந்நிலையில் ...\nரீடைல் சந்தையில் வெள்ளியின் விலை 1000 ரூபாய் வரை உயர்வு..\n16 நாட்களுக்குப் பின் இந்தியா முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளியின் வர்த்தம் ரீடைல் சந்தையில் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், தங்கத்தைப் போலவே...\nதங்கம் சரிந்தாலும் வெள்ளியின் விலை உயர்வு..\nவெள்ளிக்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் 22 கேரட் ஒரு கிராம் 13 ரூபாய் அளவிற்குக் குறைந்த நிலையில் வெள்ளியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட...\nசென்னையில் இன்று 1 கிலோ வெள்ளியின் விலை 745 ரூபாய் சரிவு..\nவியாழக்கிழமை பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்புச் சரிவு எனப் பல்வேறு காரணங்களால் இன்று நாணய சந்தை அதிகளவிலான பாதிப்பை சந்தித்தது. சென்னை வர்த்...\nவெள்ளியின் விலையில் 400 ரூபாய் உயர்வு..\nஇன்று பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் கணிசமாக உயர்ந்த நிலையில் நாணய சந்தையிலும் முதலீடுகள் அதிகரித்துக்காணப்பட்டது. இதனால் தொடர் சரிவில் இரு...\n1 கிலோ பார் வெள்ளியின் விலை 290 ரூபாய் உயர்வு..\nதிங்கட்கி��மை நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் 24 கேரட் தங்கத்தின் விலை சரிந்ததை போல் அல்லாமல் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த ஒ...\n1 கிலோ வெள்ளியின் விலை 870 சரிவு..\nசர்வதேச சந்தையில் முதலீட்டுக்கான லாபம் அமெரிக்கச் சந்தையில் அதிகரித்துள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள்அதிகளவிலான முதலீட்டை அமெரிக்கக் கடன் சந்த...\nஒரு கிலோ வெள்ளி பார் விலை 60 ரூபாய் சரிவு..\nசென்னை: வியாழக்கிழமை நாணய சந்தையில் முதலீட்டு அளவு அதிகளவில் குறைந்த நிலையில் தங்கம் விலை கிராமிற்கு 10 ரூபாய்க்கும் அதிகமான அளவில் சரிந்தது. தங்கத...\nசென்னையில் இன்று வெள்ளி விலை கிராமிற்கு 60 பைசா சரிவு..\nசென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி 45 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,065 ரூபாய்க்கும் விற்பனையானது. வர்த்தகத்தின் இரண்டாவது நாளான இன்று 60 பைசா விலை க...\nசென்னையில் வெள்ளி விலை உயர்வு..\nஅமெரிக்கச் சந்தையில் நிலவும் சாதகமான சூழ்நிலையால் ஆசிய சந்தை செவ்வாய்க்கிழமை அதிகளவிலான வர்த்தகமும், முதலீடும் பெற்றது. செவ்வாய்க்கிழமை வர்த்தக...\n450 ரூபாய் சரிவில் வெள்ளியின் விலை..\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று முதலீட்டு அளவு அதிகரித்துள்ளதால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகளவில் குறைந்து காணப்படுகிறது. சென்னையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-23T18:10:57Z", "digest": "sha1:MCPH66JKBPDN3J5W2OYII72JSI6BGTQY", "length": 8385, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "அங்கோரா ஆடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅங்கோரா ஆடு (Angora goat) என்பது ஒரு ஆட்டு இனமாகும். இந்த ஆட்டிலிருந்து கிடைக்கும் மிருதுவான ரோமமானது உலகப் புகழ்பெற்ற மொகேர் என்னும் துணி நெய்ய அவசியமானதாக உள்ளது.\nஇந்த ஆடானது நடு ஆசியாவின் மார்க்கோர் காட்டு ஆட்டின் வம்சாவழியினதாக கருதப்படுகிறது.[1][2] இவை இப்பகுதியில் பல்லோலிதிக்கு அருகே இருந்து வந்தவையாகும்.[3] 1938-1952 ஆம் ஆண்டுகளில் வெளியான துருக்கிய லிரா பணத் தாள்களில் ஆங்கொரா வெள்ளாட்டுகள் சித்தரிக்கப்பட்டன.[4]\nஅங்கோரா ஆட்டின் கொம்பானது செம்மறிக் கொம்புபோல் முறுக்கிக்கொண்டிருக்கும். இதன் மயிர் பட்டுப்போல மிருதுவாகவும் வெண்மையாகவும், சுருள் சுருளாக உடலில் தொங்கும். இதன் மயிரானது ஆண்டு ஒன்றுக்கு 8-10 அங்குலம் நீளம் வளரும். சாதாரணமாக ஓர் ஆட்டில் இருந்து 2 1/2 ராத்தல் மயிர் கிடைக்கும். இந்த மயிருக்கு அரபு மொழியில் முகய்யார் என்று பெயர். அது மொகேர் என வழங்குகிறது. மொகேர் கம்பளி ஆடைகளானது காசுமீர ஆடைகள் பாேல் மிக உயர்ந்தவை. இந்த ஆடுகளை மெக்சிகோவிலும், ஐக்கிய நாடுகளிலும், பசிபிக் கடற்கரையிலும் வளர்க்கிறார்கள்.[5] =\n↑ \"அங்கோரா ஆடு\". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 24. அணுகப்பட்டது 16 மார்ச் 2019.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2019, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/gallery/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T18:49:05Z", "digest": "sha1:DIPOABTXDBOFQ4K4ICIKPPSNAQIMCMB5", "length": 6075, "nlines": 112, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "மலைக்கோட்டை கோயில் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nView Image மலைக்கோட்டை கோயில் -காவிரி நதி\nView Image மலைக்கோட்டை கோயில்-கிழக்கு பகுதி\nView Image மலைக்கோட்டை கோயில்தெற்கு பகுதி\nView Image மலைக்கோட்டை கோயில் மலைப்படிகள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 22, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20180818", "date_download": "2019-08-23T17:53:52Z", "digest": "sha1:S5KTCMJYF4RYCNKZVZZDSKECYJCP54W4", "length": 3824, "nlines": 63, "source_domain": "charuonline.com", "title": "August 18, 2018 – Charuonline", "raw_content": "\n��ெதூஸாவின் மதுக்கோப்பை நூலை முன்பதிவு திட்டத்தில் ரூ. 250 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இச்சலுகை செப்டெம்பர் 6-ஆம் தேதி வரை மட்டுமே. https://tinyurl.com/medusacharu\nராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் விருட்சம் அரங்கிலும், பனுவல் அரங்கிலும், டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கிலும் கிடைக்கும். நாளையிலிருந்து ஹிக்கின்பாதம்ஸ் அரங்கிலும் கிடைக்கும்.\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nஅய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/17/", "date_download": "2019-08-23T18:04:48Z", "digest": "sha1:FNZO4RJN3KXC2M4T6ZT7GCWMEYKGKJ77", "length": 12406, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 January 17 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,375 முறை படிக்கப்பட்டுள்ளது\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\n“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடியதின் மூலம் பறவை இனங்களின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திய மகாகவி பாரதி வாழ்ந்த சமகாலத்தில் பம்பாயில் வாழ்ந்த பறவையியல் ஆர்வலரான சலீம் அலி என்று அழைக்கப்பட்ட “சலீம் மொய்சுத்தன் அப்துல் அலி” என்பர், இந்திய பறவைகளை பற்றி செய்த ஆராய்ச்சிகளுக்காக மூன்று கவுரவ டாக்டர் பட்டங்களையும், இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதையும் பெற்றார்.\n1896 – ஆம் ஆண்டு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநேர்மைக்கு முன் 1.9 கோடி ஒன்றுமில்லை\nஉலகின் மிக அபூர்வமான வைரக்கல் ஒன்று 17.4 மில்லியன் டாலர்\nதிருமண அறிவிப்பு: அப்துல் சலீம் – முத்து சுலைஹா 24-1-2011\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=344%3A2010&limitstart=80&limit=20", "date_download": "2019-08-23T18:20:39Z", "digest": "sha1:7TD6P7HAS7IAJ6VQQ2TD3VNWRWQNSA42", "length": 7306, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "2011", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n81\t “சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து பாடநூல்களை உடனே வழங்கு” – கல்வி தனியார்மயத்துக்கு எதிராகத் தமிழகமெங்கும் பரவும் போராட்டம் தமிழரங்கம்\t 1342\n82\t விவசாயிகள் மீது தடியடி: பேயாட்சி\n83\t இலவச – கவர்ச்சித் திட்டங்கள்: திராவிட கட்சிகளைச் சாடும் அதிமேதாவிகளின் அவதூறுகள் தமிழரங்கம்\t 1314\n84\t இலங்கைக்கு இந்தியக் குழுக்கள்: ஒரு நாடகம் நடக்குது\n85\t தில்லி விமான நிலைய ஊழல் – கொள்ளை: தனியார் – பொதுத்துறை கூட்டு, பல்லாயிரம் கோடி வேட்டு\n86\t சாலை கேட்டால் கொலை: இதுதான் நிதிஷ்குமாரின் சிறந்த ‘அரசாளுமை’\n87\t மும்பை பத்திரிகையாளர் டே படுகொலை: போலீசு – தாதாக்களின் கூட்டுச் சதி தமிழரங்கம்\t 1402\n88\t வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம் தமிழரங்கம்\t 1331\n89\t கிருஷ்ணா – கோதாவரி எண்ணெய் வயல் கொள்ளை: உமி கொண்டு வந்தான், அவல் தின்றான் தமிழரங்கம்\t 1526\n90\t அரசின் அலட்சியத்துக்கு எதிராக கிராம மக்களின் போர்க்கோலம் தமிழரங்கம்\t 1347\n91\t நிகமானந்தா: பா.ஜ.கவின் முகத்திரையைக் கிழித்த தியாகச் சாமியார் தமிழரங்கம்\t 1388\n விவசாய்த்தில் தரகுப் பெருமுதலாளிகள் – பன்னாட்டுக் கம்பெனிகள் ஆதிக்கத்தை முறியடிப்போம்” – தமிழகமெங்கும் வி.வி.முவின் பிரச்சார இயக்கம். தமிழரங்கம்\t 1244\n93\t போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம்: திணறிப் போனது ஆளும் கும்பல்\n94\t லோக்பால்: ஊழல் சாக்கடைக்கு ஞானஸ்நானம் தமிழரங்கம்\t 1370\n95\t சமச்சீர் கல்வி: ‘மார்க்சிசிஸ்டு’களின் இரட்டை நாக்கு தமிழரங்கம்\t 1314\n96\t டீசல்-எரிவாயு உருளை விலையேற்றம்: தாராளமயத்தின் கோரவிளைவு\n97\t சமச்சீர் கல்வி ரத்து: தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு ஜே ஜே\n98\t கே.பி.என். பேருந்துப் பயணிகள் தீயில் கருகிப் பலி: தனியார்மயத்தின் கொடூரம்\n99\t சட்டமன்றத் தீர்மானம்: ஜெயாவின் கபட நாடகம், புலி ரசிகர்களின் விசில்\n100\t சமச்சீர் கல்வியை உடனே செயல்படுத்து தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/58396-a-pooja-for-sridevi-s-death-anniversary-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T17:50:24Z", "digest": "sha1:7SQ6S6KZG6PG46ZFDJ52ICEE4RAHDKDM", "length": 9373, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகை ஸ்ரீதேவி நினைவு தினம்: சென்னையில் சிறப்பு பூஜை நடத்துகிறார் போனி கபூர்! | A pooja for Sridevi's death anniversary in Chennai", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nநடிகை ஸ்ரீதேவி நினைவு தினம்: சென்னையில் சிறப்பு பூஜை நடத்துகிறார் போனி கபூர்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.\nநடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வாவின் திருமணம் துபாயில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடந்தது. இதற்காக குடும்பத்தினருடன் நடிகை ஸ்ரீதேவி அங்கு சென்றிருந்தார். திருமண விழாவில் பங்கேற்ற அவர், அது முடிந்ததும், தான் தங்கி இருந்த ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டுக்கு திரும்பினார். அங்கு அவர் குளியலறைக்குச் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.\nஅவரது மறைவு இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 24 ஆம் தேதி வருகிறது. இதற்கான சிறப்பு பூஜையை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நடத்த இருக்கிறார். சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் இந்தப் பூஜை நடத்தப்படுகிறது.\nஸ்ரீதேவியின் நினைவு தினம் 24 ஆம் தேதிதான் வருகிறது என்றாலும் அவரது நட்சத்திரபடி வரும் 14 ஆம் தேதி திதி கொடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு பூஜை நடக்கிறது.\nஇந்த பூஜையில், போனி கபூர், அவர் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் , போனி கபூரின் சகோதரர் அனில் கபூர், அவர் மனைவி சுனிதா கபூர் மற்றும் உறவினர்கள் கலந்துகொள்கின்றனர்.\nவெற்றி சிலருக்கு ஆசை மட்டுமல்ல; கட்டாயம் - மாரத்தான் வீராங்கனையின் நெகிழ்ச்சி கதை\nதமிழக பட்ஜெட் 2019 - உடனடி தகவல்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\n’ஆர்டிகிள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் போனி கபூர்\n''அஜித் இல்லாமல் இது சாத்தியமில்லை'' - நெகிழ்ந்த போனி கபூர்\nஅஜித்தின் அடுத்தப்படத்தின் மூலம் தமிழில் கால்பதிக்கும் ஜான்வி கபூர்\nஅஜித் - வினோத் கூட்டணியில் புதுப்படம் ஆகஸ்ட் முடிவில் தொடங்குகிறது - போனிகபூர்\nஅப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு\n கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்\n''ஒரு அடி நீரில் ஒருவர் தானாக மூழ்க வாய்ப்பே இல்லை'' - ஸ்ரீதேவி இறப்பு குறித்து பரபரப்பை ஏற்படுத்திய கேரள டிஜிபி\nஅஜித்தின் \"நேர்கொண்ட பார்வை\" டிரைலைர் இன்று மாலை வெளியீடு\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த ���ர்ம கும்பல் - வீடியோ\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெற்றி சிலருக்கு ஆசை மட்டுமல்ல; கட்டாயம் - மாரத்தான் வீராங்கனையின் நெகிழ்ச்சி கதை\nதமிழக பட்ஜெட் 2019 - உடனடி தகவல்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/67573-chandrayaan-2-launch-called-off-due-to-technical-snag.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T17:27:54Z", "digest": "sha1:VRXZRE6NMKW3D632NC6QUYH7ATDTTDUK", "length": 9545, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொழில் நுட்பக் கோளாறு.. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’...! | Chandrayaan 2 launch called off due to technical snag", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nதொழில் நுட்பக் கோளாறு.. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’...\nஅதிகாலை விண்ணில் ஏவப்படவிருந்த சந்திரயான்-2 விண்கலம், வேறொரு நாளில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.\nஉலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. 978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, பாகுபலி என வர்ணிக்கப்படும் மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.\nசந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக காண குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் அங்கு ஆவலோடு திரண்டிருந்தனர். இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில், அதாவது அதிகாலை 1.55 மணியளவில் கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.\nராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு, கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. சந்திரயான்-2 விண்கலம் வேறொரு நாளில் ஏவப்படும் என தெரிவித்துள்ள இஸ்ரோ, ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.\nநியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சந்திரயான் 2 இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகிறது” - இஸ்ரோ சிவன்\nசெப்டம்பர் 7ல் நிலவில் தரையிறங்குகிறது சந்திராயன் - 2\nநிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணித்த சந்திரயான்- 2\nசந்திரயான் 2 விண்கலத்தின் புவி வட்டப்பாதையை மாற்றும் பணி வெற்றி\nசந்திரயான்-2 விண்கலத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்..\n\"சந்திரயான் 2 அபார சாதனை தேசத்துக்கு பெருமை\"- சத்குரு ஜக்கி வாசுதேவ்\n‘சந்திரயான் 2’ புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும்”- குடியரசுத் தலைவர் வாழ்த்து\n“சந்திரயான் 2 வெற்றிக்காக உலகமே காத்துக் கொண்டிருந்தது”- இஸ்ரோ தலைவர்\nRelated Tags : சந்திரயான் 2 விண்கலம் , தொழில்நுட்பக் கோளாறு , Chandrayaan 2 , Technical snag\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - வீடியோ\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60398-case-filed-not-only-on-my-son-in-law-a-report-summit-on-me-also-mk-stalin.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-08-23T17:27:13Z", "digest": "sha1:5BOYA2EFDFNJ5QBF5J4U4IMMTOTKSIDE", "length": 12057, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என் மருமகன் மீது வழக்கு மட்டுமல்ல, என்மீதும் புகார்” - மு.க.ஸ்டாலின் | Case filed not only on My Son in Law, a report summit on Me Also - MK Stalin", "raw_content": "\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஅமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன\nசிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\n“என் மருமகன் மீது வழக்கு மட்டுமல்ல, என்மீதும் புகார்” - மு.க.ஸ்டாலின்\nபொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன் மருமகன் மீது வழக்கு தொடர்ந்திருப்பதும் இல்லாமல் தன் மீதும் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியை மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாயலத்தில் அறிவித்தார். பின்னர் பேசிய அவர், “பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் குற்றாளிகளை தப்பிவிடாமல் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் சேர்ந்து நிறைவேற்றியுள்ளோம். கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில், ஒன்றாக இணைந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.\nஇந்தக் தோழமை மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தாலும், தற்போது இது மக்களவைத் தேர்தலுக்காக ஒரு பலமான கூட்டணியாக உருவெடுத்துள்ளோம். எனவே இது பேரத்தின் அடிப்படையில் அமைந்த கூட்டணி அல்ல. நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். வேட்பாளர்களை பொறுத்தவரையில் அந்தந்த கட்சியினர் அறிவிப்பார்கள். திமுக தனியாக தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை முறையாக தயாராகியுள்ளது. அது இன்னும் 4 அல்லது 5 நாட்களில் வெளியாகும். மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும்போது, இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக வெளியிடும்.\nபொள்ளாச்சி விவகாரத்தில் ஆளுங்கட்சியே குற்றவாளிகளுக்கு துணை நிற்பதால், அ���ு தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. அதற்காக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை திசை திருப்பவே என் மருமகன் சபரீசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்மீது மட்டுமல்ல இந்த விவகாரத்தை தூண்டி விடுகிறேன் என என்மீதும் புகார் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக நான் சட்டரீதியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். நீதிமன்றத்தை நாங்கள் நாடப்போகிறோம். தேர்தல் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தினால், தற்போது இருக்கும் ஆட்சி இருக்காது” என்றார்.\nஇந்த நிகழ்வின் போது, திமுகப் பொருளாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய அரசாணையை வெளியிடவும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nநியூசி.யில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆஸி. பயங்கரவாதி: நேரடி ஒளிபரப்பு செய்ததும் அம்பலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணமும்.. அமைச்சர்களுடனான ஆலோசனையும்..\nஜம்மு காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக சார்பில் போராட்டம்\nதிமுக பிரமுகர் வெட்டி கொலை - 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெறிச்செயல்\nதிமுக ஆட்சி காலத்திலேயே கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்\n“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிதம்பரம் மீது வழக்கு”- மு.க.ஸ்டாலின்\nநம்பிக்கையில்‌லா தீர்மானம்‌‌ கோரி கடிதம் - புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\nசம்பள பணத்தை சலவை தொழிலாளிகளுக்கு தானமாக வழங்கிய எம்எல்ஏ\n“இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம்” - ஜெ.தீபா\n“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு\nஅனுமதி பெறாமல் மொபைல் டவர் அமைத்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\n67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து - 71 வருடங்கள் இல்லாத சரிவு\nஇரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம கும்பல் - வீடியோ\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபற்றி எரியும் அமேசான் காடு : #PrayForAmazon ட்ரெண்ட் ஆக்கும் பிரபலங்கள்\n“ஊழல���வாதிகள் தப்பாத வகையில் கடிவாளம்” - பிரதமர் மோடி\n“கடனை செலுத்திய 15 நாள்களுக்குள் ஆவணங்கள் ஒப்படைப்பு” - நிர்மலா சீதாராமன்\nபோலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய அரசாணையை வெளியிடவும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nநியூசி.யில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆஸி. பயங்கரவாதி: நேரடி ஒளிபரப்பு செய்ததும் அம்பலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/12/2018-funeral-days.html", "date_download": "2019-08-23T17:44:32Z", "digest": "sha1:CDWTA4MSQKORSPAC4XAC57TQVKNGGFKU", "length": 6530, "nlines": 125, "source_domain": "www.tamilxp.com", "title": "2018-ஆம் ஆண்டு நடந்த நினைவு தினங்கள் ஒரு பார்வை – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Article 2018-ஆம் ஆண்டு நடந்த நினைவு தினங்கள் ஒரு பார்வை\n2018-ஆம் ஆண்டு நடந்த நினைவு தினங்கள் ஒரு பார்வை\nஇந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் ஆகஸ்ட் 16, 2018-ல் டெல்லியில் காலமானார்.\nதமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி ஆகஸ்ட் 07, 2018-ல் சென்னையில் காலமானார்.\nஆகஸ்ட் 13, 2018-ல் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கொல்கத்தாவில் காலமானார். 1996-இல் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.\nஐக்கிய நாடுகள் சபையின் 7-வது பொதுச் செயலாளராக பதவி வகித்த கோஃபி அன்னன் ஆகஸ்ட் 18, 2018-ல் சுவிட்சர்லாந்தில் காலமானார்.\n160-க்கும் மேற்பட்ட நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் டிசம்பர் 06, 2018-ல் சென்னையில் காலமானார்.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடர் இவர்.\nஉலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், மார்ச் 14, 2018-ல் காலமானார்.\nஉத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் என இந்தியாவில் இரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி என்.டி. திவாரி அக்டோபர் 18, 2018-ல் காலமானார்.\nஇங்கிலாந்துக்கான இந்திய தூதராகவும், மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் பணியாற்றிய குல்தீப் நய்யார் ஆகஸ்ட் 23, 2018-ல் டெல்லியில் காலமானார். இவர் பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளருமாகவும் பணிபுரிந்தவர்.\nபஞ்சாப் மாநிலத்தின் துணை முதல்வராகவும், 6 முறை எம்.எல்.ஏ பதவியும் வகித்த மூத்த அரசியல் தலைவரான பால்ராம்��ி தாஸ் ஆகஸ்ட் 14, 2018-ல் காலமானார்.சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.\nவீட்டை வாடகைக்கு விடும் பழக்கம் எப்போது ஆரம்பித்தது தெரியுமா\nபிளாஸ்டிக் தடையால் உண்டாகும் பலன்கள் என்ன\nபிளாஸ்டிக்கை பற்றி அதிர்ச்சி தரும் சில தகவல்கள்\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nஅமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/2007", "date_download": "2019-08-23T18:20:36Z", "digest": "sha1:BF62SR4SLQEZYU6OMN36QUQER5KF4RIS", "length": 10353, "nlines": 97, "source_domain": "www.tamizhvalai.com", "title": "போலந்து வார்சா பல்கலைக்கழகத்துக்கு தமிழ்ப்பேராசிரியரை அனுப்ப மறந்த மோடி அரசு. – தமிழ் வலை", "raw_content": "\nHomeகல்விபோலந்து வார்சா பல்கலைக்கழகத்துக்கு தமிழ்ப்பேராசிரியரை அனுப்ப மறந்த மோடி அரசு.\nபோலந்து வார்சா பல்கலைக்கழகத்துக்கு தமிழ்ப்பேராசிரியரை அனுப்ப மறந்த மோடி அரசு.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.\nவார்சா பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைப் பேராசிரியர் பதவிக்கு இந்தக் கல்வியாண்டுக்கு (2014-2015) ஒருவரும் அனுப்பப்படவில்லை. அங்கு கல்வியாண்டு அக்டோபரில் தொடங்கி ஜூலையில் முடியும். எட்டு மாதங்கள் முடிந்து விட்டன. இரண்டாவது பருவம் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை யாரையும் தேர்வு செய்யவில்லை. அனுப்பும் எண்ணத்தையே இந்த அரசு கைவிட்டுவிட்டதா என்றும் தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.இராமசாமி.\nஇது குறித்து அவர் எழுதியிருக்கும் பதிவு…\nபோலந்து நாட்டிற்கும் தமிழ்மொழிக்குமான உறவை நேரடியான உறவு எனச் சொல்ல முடியாது. உலக நாடுகள் பற்றிய அறிவைத் தேடுவதில் ஐரோப்பியர்களுக்கு இருக்கும் ஆர்வத்தின் ஒரு பகுதியாகவே தமிழின் மீதான உறவைப் பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் முக்கியமான பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் துறைகள் இருக்கின்றன. அத்துறைகளில் இந்தியத் தத்துவம், இந்தியவரலாறு, இந்தியப் பண்பாடு, இந்திய மொழிகள் பற்றிய கல்வியைக் கற்பிக்கிறார்கள். இந்திய மொழிக்குடும்பங்கள் பற்றிய கல்வி என்பதில் சமஸ்கிருதத்த���ற்கு இணையாகத் தமிழ் மொழியையும் அறிந்தாக வேண்டும் என்ற உண்மையை இந்தியவியல் துறைகளைத் தொடங்கிய பேராசிரியர்கள் உணர்ந்ததின் விளைவே ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் பற்றிய படிப்பாக விரிந்துள்ளது. இந்தியத் தொல்மனத்தை அறிய சமஸ்கிருதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தமிழும் என நம்புகிறது ஐரோப்பிய அறிவுலகம். போலந்து அறிவுலகமும் அதிலிருந்து விலகவில்லை\nபோலந்து நாட்டு வார்சா பல்கலைக் கழகத்தில் 1932 இல் இந்தியவியல் துறை தொடங்கப் பட்டது. முதலில் கற்பிக்கப்பட்ட இந்திய மொழி சமஸ்கிருதம். பிறகு வங்காளமும், இந்தியும் தற்கால இந்திய மொழிகள் என்ற நிலையில் கற்பிக்கப் பட்டுள்ளன. அதற்குப் பிறகுதான் தமிழ் சேர்க்கப் பட்டுள்ளது. 1973 இல் தொடங்கப் பட்ட தமிழுக்குத் தொடக்கத்திலிருந்தே இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் பண்பாட்டுப் பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் ஒரு பேராசிரியரை அனுப்பி வைக்கிறது. அவருக்கு அங்கு பெயரே தமிழ் இருக்கை ( Tamil Chair Teacher) ஆசிரியர் தான். தமிழுக்கு அளிக்கப்பட்ட இருக்கை நிலையை இந்திக்கு 1983 இல் தான் இந்திய அரசு வழங்கி இருக்கிறது.\nஇணையதள கட்டுரையாளர்கள் அடுத்தடுத்து கொலை- இது வங்காளதேச பயங்கரம்.\nஎமக்காய் மாண்டவர்களை நெஞ்சிலிருத்துவது எமது உரிமை- சிங்கள அரசின் தடை மீறி யாழ் பல்கலையில் நினைவேந்தல்.\nஏ.ஆர்.ரகுமான் போல் அன்பு பணிவு திறமை கொண்ட 12 வயது சிறுவன்\nபுதிய கல்விக் கொள்கை – விஜய் அஜித் ரசிகர்கள் – தலையிலடித்துக் கொள்ளும் தமிழகம்\nதமிழ் மொழியைக் குறைத்து மதிப்பிட்ட பாடத்திட்டம் நீக்கம்\nசமக்கிருதத்தை உயர்த்தி தமிழைத் தாழ்த்தும் பாடப்புத்தகம் – கல்வியாளர்கள் கொதிப்பு\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிக��் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_594.html", "date_download": "2019-08-23T17:27:12Z", "digest": "sha1:YV36R5EQBM5HALWWWUAXHJMQA2WUYYLO", "length": 11091, "nlines": 58, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்..", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்..\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2017\nஇலங்கையில் இப்போது முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் இன விவகாரம் கையாளப்படுகிறது. இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவர்களே முக்கூட்டுத் தலைவர்கள்.\nமகிந்த ராஜபக்­வை தேர்தலில் வீழ்த்துவது, அவருக்கு நிகராக மைத்திரிபால சிறிசேனவை தேர்தல் களத்தில் இறக்குவது, மைத்திரி - ரணில் இணைந்த கூட்டு அரசை நிறுவுவது, இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது என்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியாக இருந்து செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என்பது மறுக்க முடியாத உண்மை.\nஎன்னுடன் போட்டியிடும் அந்த வீரன் யார் அவரை அறிய விரும்புகிறேன் என்று மகிந்த ராஜபக்ச கர்ச்சித்த போது, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானம் சந்திரிகா குமாரதுங்கவால் எடுக்கப்பட்டிருந்தது.\nஇதற்குப் பின்னணியாக சில வெளிநாடுகளும் இருந்தன என்பது வேறு கதை.\nஷ மைத்திரிபால - ரணில் - சந்திரிகா என்ற முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் மகிந்த ராஜபக்சவுக்கான அரசியல் தோல்வி நிறைவேற்றப்பட்டது.\nஇந்த வெற்றியை அடுத்து போர்க்குற்ற விசாரணையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பையும் படைத்தரப்பையும் காப்பாற்றுவது என்ற விடயத்தை முக்கூட்டுத் தலைவர்களும் மிகச்சிறப்பாகக் கையாண்டனர்.\nஇதற்கு இரா. சம்பந்தருக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகுந்த உதவி புரிந்தது.\nஐ.நா மனித உரிமைகள் ஆணையத்த��ன் இரண்டு வருட கால அவகாசம் எல்லாப் பிரச்சினையில் இருந்தும் தப்புவதற்கான வழியாயிற்று.\nஇவை நடந்து முடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையர் தனது தாளத்தை மாற்றத் தொடங்கி விட்டார்.\nஆம், போர்க்குற்றம் தொடர்பில் படையினர் மீது விசாரணை நடத்த முடியாது. அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது என்பதாக சந்திரிகாவின் கதை உள்ளது.\nவன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் அதனை அப்படியே தாட்டுவிடுவதுதான் முக்கூட்டுத் தலைவர்களின் திட்டம். இது சந்திரிகாவூடாக வெளிப்பட்டுள்ளது.\nபோர்க்குற்றம் தொடர்பில் படையினருக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறும் சந்திரிகா அம்மையார்,அதேநேரம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்துக் கூறுகையில், அவர்கள் குற்றம் செய்ததனாலேயே தண்டனை அனுபவிக்கின்றனர் என்கிறார்.\nஆக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதேயன்றி வேறு எதுவும் நடக்காதென்பது தெட்டத் தெளிவாகிறது.\nஅதாவது சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணை நடக்கும். அவர்கள் குற்றவாளிகளாக அறிக்கையிடப்படும். இந்த வேலையை இலங்கை அரசு நியமிக்கின்ற விசாரணைக் குழு செய்து முடிக்கும்.\nஅதேசமயம் படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர்கள் வன்னி யுத்தத்தில் எவரையும் சுட்டுக்கொல்லவில்லை என்பதாக முடிவு இருக்கும்.\nஇதுவே இரண்டு வருட கால அவகாசத்தில் நடக்கும்.\nஆம், சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக எது செய்தாலும் அது குற்றமில்லை. ஆனால் சிங்களவர்கள் எந்தக் குற்றத்தை தமிழர்கள் மீது சுமத்தினாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்குத் தண்டனை கிடைக்கும். இதுவே நடக்கப் போகிறது.\nஅட, பரவாயில்லை. தமிழர்கள் எதை இழந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்காக்கி இருக்கிறார்களே\n0 Responses to சிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்..\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2015/05/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/?replytocom=1895", "date_download": "2019-08-23T19:01:00Z", "digest": "sha1:SBDLYCGTL2RXQIQKUTUKIUFIV4GR7YY4", "length": 19971, "nlines": 156, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது. | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on மே 15, 2015\nPosted in: ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி.\tTagged: உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் மீண்டும் நீடிக்கப்படுகி�, மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும், மாப்பிளையா நினைத்தேனே உன்னையும்..\t3 பின்னூட்டங்கள்\nவலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்… இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல கவிதைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்பில் மிகத் தரமான சொல் வீச்சும் கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…\nஎழுதுங்கள் பணப்பரிசை அள்ளிச் செல்லுங்கள்\nபோட்டி சம்மந்தமான விதிமுறைகள் மற்றும் நடுவர்கள் விபரம் என்பவற்றை பார்வையிட கீழே உள்ள தலைப்பில் சொடுக்கவும்.\nரூபன் யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் மாபெரும் கவிதைப்போட்டி-2015\n← பாரதி கண்ட புதுமைப் பெண்\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015 →\n3 comments on “உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.”\nஇன்னும�� நிறையப் பேர் கலந்து கொள்ளும் வகையில் கால நீடிப்பு செய்தது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் on 10:57 முப இல் மே 16, 2015 said:\nபோட்டியில் பங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துகள்\nT.N.MURALIDHARAN க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« ஏப் ஜூன் »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடய���்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/02/03094321/Nanaiyatha-mazhaiye-movie-revi.vpf", "date_download": "2019-08-23T18:03:00Z", "digest": "sha1:AMPWEOQRNEMDS7GJ4BHAMGNXEGRFQHSR", "length": 17003, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nanaiyatha mazhaiye movie review || நனையாத மழையே", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநாயகி வைதேகி பெரிய குடும்பத்து பெண். தனது தந்தை நடத்தி வரும் கல்லூரியிலேயே படித்து வருகிறார். நாயகன் அருண் பத்மநாபன் அதே ஊரில் பொதுக் கழிப்பிடத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். மேலும் சமூக சேவையிலும், ஒரு பேக்கரியிலும் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகிறார்.\nஒரு நாள் வைதேகி படிக்கும் கல்லூரியில் விழா நடக்கிறது. இந்த விழாவிற்கு நாயகன் ஒரு கேக் கொண்டு வருகிறார். அதில் எழுதப்பட்ட கவிதையை வைதேகி ரசிக்கிறார். இந்த கவிதை எழுதியவர் அருண் என்பதை தெரிந்து, அவர் மீது காதல் வயப்படுகிறார்.\nதன் காதலை சொல்லி அருணையே சுற்றி சுற்றி வருகிறார். ஆனால், அருணோ காதல் இருந்தும் ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் நாயகியை வெறுக்க ஆரம்பிக்கிறார். ஆனால் வைதேகி, அருண் மீது உள்ள காதலால் விடாபிடியாக இருக்கிறார்.\nஒரு நாள் அருணிடம், நீ காதலிக்கிறாய் என்றால் குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி கட்டளை இடுகிறார். அப்படி வரவில்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்வேன் என்றும் மிரட்டுகிறார். குறிப்பிட்ட இடத்திற்கு அருண் வருகிறார். ஆனால், வைதேகியால் வரமுடியவில்லை. வைதேகியின் அப்பா இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை போக விடாமல் தடுக்கிறார்.\nஇறுதியில் அருணும், வைதேகியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா\nபடத்தில் நாயகன் அருண், பொது கழிப்பிடத்தை நடத்துபவராக நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை கவிதை எழுதுபவராக உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், இவர் கவிதை பேசும்போது, கவிதைக்குரிய உணர்வு எடுபடாமல் இருக்கிறது. கதாபாத்திரத்தை எதார்த்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.\nநாயகி வைதேகி, பணக்காரப் பெண்ணாக நடித்திருக்கிறார். பணக்கார பெண்ணுக்கான அந்தஸ்து இவருக்கு இல்லை. ஒரு நடுத்தர பெண் போன்றே தோற்றமளித்திருக்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்தி நடித்திருக்கலாம்.\nஉயர்தர வர்க்கத்து பெண்ணுக்கும், தாழ்த்தப்பட்ட வர்கத்து பையனுக்கும் ஏற்படும் காதலை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் மகேந்திர கணபதி. படத்தை கவிதைத்துவமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், பெரியதாக எடுபடவில்லை. காட்சியும் வசனமும் கதை ஓட்டத்திற்கு ஒட்டாமல் இருக்கிறது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம்.\nசௌந்தர்ய நந்தகுமார் இசையில் பாடல்கள் சுமார் ரகம். சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.\nமொத்தத்தில் ‘நனையாத மழையே’ நனையவில்லை.\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி டிரெண்டான அசுரன் செகண்ட் லுக் இந்தியன் 2-வில் இருந்து பிரபல நடிகை விலகல்\nநனையாத மழையே படத்தின் இசை வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuumuttai.wordpress.com/2017/09/", "date_download": "2019-08-23T18:07:33Z", "digest": "sha1:QDIAGIJEJR6DCQPFJ42ZJUQGIWYQ4KML", "length": 13300, "nlines": 158, "source_domain": "kuumuttai.wordpress.com", "title": "September | 2017 | கூமுட்டை என்னா சொல்றாருன்னா.....", "raw_content": "\nயூடியூப் அறிவியல் - பாகம் 3.\nஉருப்படியா எதாவது எழுதனும்னு தோணுது, ஆனா என்ன எழுதனும்னு தெரியல. Anyhow.,\nகணினியில் பயன்படுத்தும் செயலிகள் :\nஇந்த செயலிகள் நான் பயன்படுத்துவது. இதுவரைக்கும் வேற alternative வேணும்னு தோணல.\nKeePass : பாஸ்வேர்டுகள் சேமித்து வைக்க பயன்படுத்துவது. ஒரே ஒரு மாஸ்டர் பாஸ்வேர்டு போதும்.\nMediaInfo : மீடியா ஃபைலின் formatஅ அறிந்துகொள்ள.\nDeluge : டாரன்ட் டவுண்லோடர்.\neKalappai : தமிழில் எழுத உதவும் செயலி.\nWinDirStat : டாப் லெவெல்ல டிஸ்க்ல என்ன இருக்குனு தெரிய உதவும். பெரும்பாலும் ஹார்ட்டிஸ்க் ரொம்பிருச்சின்னா எதை டெலிட் பண்றதுங்றதுக்கு உதவும்.\nWin32DiskImager : டிஸ்க் இமேஜ் உருவாக்க. பெரும்பாலும் Linux Live image, diagnostic software image உருவாக்க பயன்படுத்துவேன்.\nfoobar2000 : ஆடியோ ப்ளேயர்\nEAC : ஆடியோ சிடிய rip பண்ண.\naria2c : மற்றொரு டாரன்ட் டவுண்லோடர் (command line)\nFirefox – Edge : விண்டோஸ் 10ல பெரும்பாலும் Edge தான் பயன்படுத்துறேன். சில சமயம் Firefox.\nVLC – Film & TV : விண்டோஸ் 10ல பெரும்பாலும் Film & TV தான். சில சமயம் சப்டைட்டில் ஒழுங்கா வராது, அப்ப VLC.\nகொஞ்ச நாளா அடிக்கடி போறது AliExpress siteக்கு தான். ஆதி காலத்துலையே இதோட ஓனர் Alibaba பத்தி தெரிஞ்சிருந்தாலும் சீன சைட்ங்றதால வாங்குறதுக்கு ரொம்ப பயம். பிறகு R&Dல தெரிஞ்சது என்னன்னா அமேசான், Flipkartல விக்கும் பேரு தெரியாத எல்லா எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் (power bank, headphone, charger etc.,) aliexpressல இருந்து வர்றது தான்னு. அங்க வாங்கி இங்க கொஞ்சம் ரேட் ஏத்தி விக்கிறாங்க. அதனால aliexpress லயே வாங்கிப் பாத்தா என்னனு தோணுச்சி. நிறைய ஐட்டம்ஸ் இப்ப இங்க தான் வாங்குறேன். பிரச்சனை எதுவும் இல்லை. எலக்ட்ரானிக்ஸ் ஐட்டம்லாம் பெங்களூர் SP ரோட்லியே வாங்கலாம். ஆனா.,\nSP ரோட்ல பார்க்கிங்கே கிடைக்காது. செம கடுப்பாகும்.\nநான் வாங்க நினைத்த ஐட்டம் சிலது அவனுகளுக்கு புரியவேயில்ல. eg., 2.5″HDD to 3.5″HDD adapter. PCI eSATA express card. இதெல்லாம் aliexpress ஈசியா கிடைக்குது.\nஆனாலும் சில ப்ரச்சனைகள் இருக்கு.,\nடெலிவரி டைம். பெரும்பாலும் tracking number இருக்கும் ஷிப்பிங் தான் தேர்ந்தெடுப்பது. அதுவே 30-40 நாள் ஆகிரும். Tracking number இல்லாததுன்னா 90-110 நாள் வரைக்கும் ஆகிருக்கு.\nஅவ்ளோ நாள் பொறுமை வேணும். இப்ப பெரும்பாலும் Aliexpress stardard shipping தான் தேர்ந்தெடுக்கிறேன். அது சீனா to மலேசியா/சிங்கப்பூர் to சென்னைக்கு வருது. பெரும்பாலும் 20-30 நாளுக்குள்ள வந்துருது.\nசைனா போஸ்ட்ன்னா 30-40 நாட்கள். கல்கத்தா இல்ல மும்பைக்கு போயி பெங்களூருக்கு வரணும். லோக்கல் ஆட்கள் தான் 15 நாளுக்கு மேல எடுத்துக்குறாங்க. சீனால இருந்து வர்றதுக்கு 15 நாள் தான் ஆகுது (approx).\nகஸ்டம்ஸ். இது வரைக்கும் மாட்டல.\nSafe delivery : இதுவரைக்கும் எதுவும் உடையல. உடைஞ்சா நாம திருப்பி அனுப்பி அப்புறமா தான் காசு கிடைக்கும். அதெல்லாம் எவ்ளோ நாளாகும்னு தெரியல.\nDeal/Flash Saleனு பெரும்பாலும் விலைய ஏத்தி இறக்கி சொல்லும் Flipkart/Amazon Lightning மாதிரி தான் இங்கையும். கொஞ்சம் பொறுமையா search பண்ணி பாத்தா நல்ல டீல் கிடைக்கும்.\nமார்ச் & நவம்பர்ல இவனுக proper சேல் போடுறாங்கனு நினைக்கிறேன்.\nவாங்கின பொருள்கள்லியே best value for money .,\nTecsun PL-310ET Full Band Radio : அப்பாவுக்காக வாங்கினேன். வீட்ல இருந்த பழைய ரேடியோல வெறும் கொடைக்கானல் FM மட்டும் தான் வரும். இதுல மதுரை FM எல்லாம் வருது. மொத்தம் 6 FMs.\n2.5″ USB 3.0 SATA HDD enclosure : மார்ச் மாச சேல்ல வாங்கினேன். 300 ரூவாக்கும் கம்மி தான்.\nUsed Intel Core 2 Quad Q9400 : இங்க நான் வாங்குன விலைக்கு dual core தான் விக்கிறாங்க. இது Quad.\nRPi (Raspberry Pi) பழைய வெர்சன் (version 2) ஒரு saleல வாங்கினேன். ஆடியோ ப்ளே பண்ண வாங்கினேன். விடியோவும் பாத்தா என்னனு தோணுச்சி. கண்டிப்பா இது FireTV or Chromecastக்கு ஈடாகாது. ஆனாலும் நல்லா தான் இருக்கு. Raspbian Liteங்றதால எல்லாமே command line. So, not user friendly. 🙂 ஆடியோக்கு இதை அடிச்சுக்க வேற ஆளு இல்லை. ஆடியோ செட்டப் பற்றி பிறகு எழுதுகிறேன்.\nPowered USB hub கண்டிப்பா வேணும் இல்லைன்னா HDD connect பண்ண முடியாது. USB-SD card reader பயன்படுத்தாலாம் ஆனா அது 1080p HD விடியோவுக்கு திணறுது. பெரும்பாலும் தமிழ்பாறைகள் & யூடியூப்ல இருந்து தான் டவுண்லோட் பண்றது.\nதமிழ் பாறைகள் : aria2c பயன்படுத்தி டவுண்லோடு. மேக்சிமம் 700MB தான். பிறகு omxplayer பயன்படுத்தி விடியோ பார்க்க. 700MB விடியோ 640×272 ரெசல்யூசன்ல இருக்கு. என்னோட டிவி Full HD கிடையாது. 1024 x 768 தான். அதனால omxplayerஅ இப்படி குடுக்குறேன்.\nNot bad. ந��்லா இருக்கு.\nYoutube : நல்ல பாட்டுகள 1080pல டவுண்லோடு பண்றேன், youtube-dl பயன்படுத்தி. Command.,\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nசும்மா டைம் பாஸ் மச்சி…..\nவில்லவன் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/tag/meyyiyal/", "date_download": "2019-08-23T18:41:22Z", "digest": "sha1:XNTB63RPV7KVJ5KXUXUIIFDLK5GF7MLM", "length": 7508, "nlines": 99, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "meyyiyal | ParamAnu", "raw_content": "\nசொல்லாய்வுக் குழுமத்தில் Correlation, regression போன்ற சொற்களில் நடக்கும் ஆய்வுகளைத் தொடர்ந்து, அறிவியல் சொற்பிறப்பாக்கத்திற்கு சிலக் காரணிகளைக் கொள்ளலாம் என்பது குறித்து என்னுடைய யோசனைகள்:\nஇம்மாதிரியானக் காரலேஷன்-தொடர்புகளை இயற்கையில் நடக்கும் விசயங்களுடன் ஏற்றிக்கூறத்தக்க வகையில் அமைந்தால் நன்றாக இருக்கும். இலக்கணமும் ஏரணத்தின் (logic) ஒரு பகுதியெனும் போது, தற்குறிப்பேற்றல் போன்ற அணிவகைகளின் பெயர்கள், அக்காலப் பாடல்களின் பயன்படுத்திய சொற்களை போலவும் சிந்திக்கலாம் எனத்தோன்றுகிறது.\nஒரு வகையில், பெரும்பாலான காரலேஷன்களின் தன்மை தற்குறிப்பேற்றல் போன்றவைதான், அது எப்படியென்றால், ஒரு அளவீட்டின் வரையறையும் அவ்வரையறைக் கட்டமைக்கப்படும் விதமும் நமக்குத் தெரிந்த தகவல்களைக் கொண்டே அமையும். உதாரணத்துக்கு, சில அளவீடுகளும் அதைப்புரிந்துகொள்ளும் விதமும்:\nகண்ணால் காணவியலும்/அளவீட்டால் அறிவது – empirical,\nஅளவீட்டின் உண்மையான இயல்பு – ontological,\nகோட்பாட்டை, அளவீட்டால் அளந்து, உய்த்துணர்தல் – epistemological,\nமாறுபடுந்தன்மையைப் பொருத்த அளவீட்டின் இயல்பு – relational\nஎன இன்னும் பலநிலைகளில் பிரித்து நாம் காண முடியும். நம்முடைய ஏரணத்தின் பெரும்பகுதி மெய்யியலையும் நியாயசாத்திரத்தின் அடிப்படையிலும் உள்ளது. பெரும்பாலும் சம்ஸ்கிருத வார்த்தைகளைக் கொண்டு உள்ளவை அவை, அவற்றில் இருந்து தமிழுக்கு செல்வது கொஞ்சம் எளிதும், அதே நேரம், வெகுசன மக்களை மிரட்டாத, உறுத்தாதத் தொனியிலும் அமையலாம் என்பது என்னுடையக் கருத்து. மேலும் இங்குள்ள சான்றோர் யாவரும் இம்மாதிரிவிசயங்களில் வல்லுநர்கள்.\nகுவாண்டம் காரலேஷன் போன்ற குவாண்டவியலின் அளவீடுகள், கிளாசிகல் எனப்படும் பாரம்பரிய புள்ளியியலை மீறவேண்டும் என்பது ஒரு வரையறை அந்த காரலேஷனின் அடிப்படைக் காரணமாகக் காண்பவையெல்லாம் உண்மையில் ஒட்டுறவுக் கொண்டவையே. அண்டத்தில் வெவ்வேறு இடங்களில் தொடர்பேயில்லாது இருந்தாலும், கு. காரலேஷன்களைத் தருபவை. இருக்கட்டும்.\nநான் குறிப்பிடும் இவ்விசயங்களையெல்லாம் ஒன்றாகக் கோர்த்து ஒரு வார்த்தையைப் படைக்கமுடியாது எனினும், இன்னும் நல்ல வார்த்தையாடல்களைத் தருவிக்க, என் கருத்துகள் உதவும் என நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/category/case-studies/:%20https:/www.muslimmarriageguide.com/category/case-studies/", "date_download": "2019-08-23T18:52:23Z", "digest": "sha1:LPROG7Q2KGLS65TEZUFU4ZAD6GOHOWOF", "length": 8731, "nlines": 93, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "Case Studies Archives - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » வழக்கு ஆய்வுகள்\n[பேட்டி]'சோ சந்தோஷமாக இருந்தது கிடையாது’ இரண்டு சோல்ஸ் ஒருவர் மீது ஒருவர் நிஜமாக போது…\nதூய ஜாதி | ஜனவரி, 12ஆம் 2018 | 0 கருத்துக்கள்\n'சோ சந்தோஷமாக இருந்தது கிடையாது’ இரண்டு சோல்ஸ் ஒருவர் மீது ஒருவர் நிஜமாக போது… இந்த அத்தியாயத்தில், நாங்கள் சந்தித்து மூலம் மணந்த சகோதரர் Hasif மற்றும் சகோதரி Anisa பேச வேண்டும் ...\nதூய ஜாதி | நவம்பர், 4ஆம் 2017 | 0 கருத்துக்கள்\nவன்கொடுமை பல வடிவங்களில் நடைபெறுகிறது – உணர்ச்சி உடல் எல்லாம் இருந்து இடையில். அவர்கள் கொண்டு முழுக்கு சகோதரி Arfa சாயிரா இக்பால் மற்றும் இணை ஹோஸ்ட் சகோதரி பாத்திமா ஃபரூக்கி சேர ...\n3 தூய திருமண நான் மீது வருடங்கள் இறுதியாக ஒன்று கண்டறியப்பட்டால்\nதூய ஜாதி | மார்ச், 8ஆம் 2017 | 6 கருத்துக்கள்\nநாம் தூய திருமண ஒருவருக்கொருவர் கண்டுபிடிக்கப்பட்டு கடந்த ஆண்டு திருமணம் செய்து அல்ஹம்துலில்லாஹ் யார் கணவன் மனைவி குழுவின் உம் Dhul Qarnayn மற்றும் அபு Nusayba பேச வேண்டும். உம் Dhul Qarnayn ...\nநாம் நேரத்திற்குள் திருமணம் செய்துகொண்டாள் எப்படி 3 தூய திருமண மாதங்கள்\nதூய ஜாதி | நவம்பர், 1ஸ்டம்ப் 2016 | 1 கருத்து\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nபொது ஜூலை, 25ஆம் 2019\nநமது வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னும் மறந்து கட்ட – ஒரு பெரிய நினைவூட்டல்\nபொது ஜூலை, 16ஆம் 2019\nஉங்கள் விரும்பப்பட்ட ஒரு நம்பிக்கை கட்டிடம் பால��்கள்\nபொது ஜூலை, 11ஆம் 2019\nஉங்கள் சகோதரர் மற்றும் சகோதரி பிரார்த்தனை செய்து Etiquettes\nகுடும்ப வாழ்க்கை ஜூலை, 4ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9/", "date_download": "2019-08-23T17:49:44Z", "digest": "sha1:YRAN5DNPIZJZTEUFKCXVXJ5HKLPAREEI", "length": 17296, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "உணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்) « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,788 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nஇன்றைய நிலையில் எந்த ஒரு வளரும் பருவ மாணவரிடமும், பிடித்த உணவு எது என்று கேட்டால் நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும்.\nபலரும் தங்களுக்கு பிடித்த உணவாக பீ���ா, பஸ்டா, வடா பாவ், பாவ் பாஜி, நூடுல்ஸ் மற்றும் ப்ரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளையே சொல்வார்கள். இந்த உணவு வகைகள் பயனற்ற உணவுகள் அல்லது ஆங்கிலத்தில் “ஜன்க் புட்” என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய உணவு வகைகளில் ஒன்றுகூட பயனுள்ள மற்றும் சத்துள்ள உணவுப் பொருள் கிடையாது என்பதை மாணவ சமுதாயம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇதுபோன்ற பயனற்ற உணவுகள்(ஜன்க் புட்) பார்ப்பதற்கு நன்றாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும், நாகரிகமாகவும் இருக்கலாம். ஆனால் அவற்றால் உடலுக்கு நேரும் தீமைகளைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். அந்தவகை உணவுகள் செரிமானம் ஆவது மிகவும் கடினம்.\nசெரிமான அமைப்பு அல்லது மூளை ஆகியவற்றுக்கு சீரான ரத்தம் கிடைக்க வேண்டுமெனில் உங்களின் உடல் நன்றாக இயங்க வேண்டும். இதனால்தான் நன்றாக சாப்பிட்டவுடன் தூங்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது. அந்த உணர்வு ஏற்படுவதால் உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை.\nபயனற்ற உணவுகள்(ஜன்க் புட்) செரிமானம் ஆவதற்கு நீண்டநேரம் எடுத்துக் கொள்கின்றன. மேலும் அவை உங்களின் செரிமானப் பாதையில் தங்கி விடுகிறது. இதனால் உங்களுக்கு அசிடிட்டி, சோம்பேறித்தனம் மற்றும் பருக்கள்(பிம்பிள்ஸ்) போன்றவை ஏற்படுகின்றன. மேலும் அதனால் ஏற்படும் மிக மோசமான விளைவு என்னவெனில், உங்களின் கவனிப்பு திறன் பாதிப்படைவது தான்.\nஅந்த உணவுகள் உங்களின் ஜீரண அமைப்பில் எரிச்சலை உண்டாக்குகிறது. அந்த உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களின் தரம் சரியானதல்ல. அந்த உணவுகளால் உங்களுக்கு எந்த கலோரியும் கிடைப்பதில்லை மற்றும் வைட்டமின் சத்துக்களும் கிடைப்பதில்லை. மேலும் இத்தகைய உணவுகளால் மலச்சிக்கலும் உண்டாகிறது.\nமாணவர்கள் இத்தகைய உணவுகளை காலை உணவாக அதிகம் உட்கொள்கிறார்கள். பல சமயங்களில் அவை ஜீரனமாகிவிட்டாலும், சில சமயங்களில் பிரச்சினையாகி விடுகின்றன. இதனால் அன்றைய முழு நாளும் அவஸ்தைப்பட வேண்டியுள்ளது. தேர்வு நேரங்களில் மாணவர்கள் இது விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, உப்மா அல்லது சிறிதளவு சாதம் போன்றவையே பிரச்சினையற்ற உணவுகள். தேர்வு சமயங்களில் இவையே உகந்தவை.\nசமைப்பதற்கு எளிதாகவும், சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருந்தால் மட்டும் ஒரு உணவு நல்ல சத்தான மற்றும் பிரச்சினையற்ற உணவாகிவிடாது. தேர்வு சமயங்களில் படித்தலோடு சேர்ந்து, உணவு விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களின் திட்டமெல்லாம் வீணாகிவிடும்.\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஹீரோயிசத்தால் வன்முறைக்கு மாறும் மாணவர்கள்\nஅன்புக்கு முதுமை இல்லை – கதை\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/247-2016-10-16-07-14-06", "date_download": "2019-08-23T19:01:11Z", "digest": "sha1:R64Q2LO43NH72JVEJKC33GUZAI2PWX7O", "length": 8065, "nlines": 123, "source_domain": "www.eelanatham.net", "title": "மீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா - eelanatham.net", "raw_content": "\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா Featured\nமஹிந்தவிடம் இருந்து நாட்டைமிட்ட சந்திரிக்கா சிலகாலம் ஒதுங்கி இருந்தார் ஆனால் இப்போ மீண்டும் மஹிந்தவின் அடாவடிகள் அதிகரித்துள்ள நிலையில் சந்திரிக்கா களம் இறங்கவுள்ளார்.முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி காரசாரமான முறையில் கருத்து வெளியிட்டதால், நல்லாட்சியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.\nமைத்திரி- ரணில் ஆட்சியில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி -ஐ.தே.க வின் சில உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், கோட்டா குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தானது இருதரப்பு முரண்பாட்டின் உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்தோடு, நிதிக்குற்ற விசாரணை பிரிவு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை குழுக்கள் அரசியல் நோக்கம் கருதி செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nஇதன் வெளிப்பாடாக, தற்போது அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் கீழுள்ள பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், விடுமுறையின் நிமித்தம் தற்போது லண்டனில் தங்கியுள்ள சந்திரிகா தேசிய அரசிற்குள் எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம் Oct 16, 2016 - 18810 Views\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள் Oct 16, 2016 - 18810 Views\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு Oct 16, 2016 - 18810 Views\nMore in this category: « கோத்தா கைதினை தடுக்க முயற்சி சீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது-\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2014/01/", "date_download": "2019-08-23T17:40:36Z", "digest": "sha1:MCAYXXIFCLFZSKEKUGBJGK5C5GMHVJVO", "length": 11112, "nlines": 66, "source_domain": "www.karpom.com", "title": "January 2014 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nஆன்ட்ராய்ட் போன்/டேப்லேட்டில் ஃபைல் & ஃபோல்டர்களை மறைப்பது எப்படி \nஇன்று ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் பெரும்பாலோனோர் நமது அனைத்து தகவல்களையும் அதில் சேமித்து வைக்கின்றோம். அத்தோடு அவை பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறோம். இவற்றில் மிக முக்கியமானது நமது பர்சனல் ஃபைல் & ஃபோல்டர்கள்.\nநாம் சேமித்து வைத்திருக்கும் நமது பர்சனல் ஃபைல்/ஃபோல்டரை யாரேனும் பார்த்து மற்றவர்களுடன் பகிர்ந்து விட்டால் அது நமக்கு ஆபத்து தான். அப்படியான பர்சனல் ஃபைல்/ஃபோல்டரை எப்படி உங்கள் போனில் மறைத்து வைப்பது என்று பார்ப்போம்.\n1. முதலில் கூகுள் ப்ளே தளத்தில் File Hide Expert என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\n2. இப்போது அதனை ஓபன் செய்தால் கீழே உள்ளது போல வரும்.\n3. இப்போது வலது மேல் மூலையில் உள்ள நீல நிற ஃபோல்டர் ஐகான் மீது கிளிக் செய்யவும். இப்போது கீழே உள்ளது போன்று ஃபோல்டர்களின் லிஸ்ட் உங்களுக்கு கிடைக்கும்.\n4. ஒவ்வொரு ஃபோல்டரின் வலது பக்கமும் ஒரு பிளஸ் சிம்பல் (+) இருக்கும். அதனை கிளிக் செய்தால் குறிப்பிட்ட ஃபோல்டர் மற்றும் அதற்குள் உள்ள ஃபைல்கள் மறைக்கப்பட்டுவிடும். நிறைய ஃபோல்டர்கள் மறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஒரே ஃபோல்டருக்குள் மூவ் செய்து கொள்ளலாம். மறைக்கப்பட்டவற்றின் லிஸ்ட் கீழே உள்ளது போன்று இருக்கும்.\nமறைக்கப்பட்ட ஃபைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி\nஎன்னதான் நாம் ஃபைல்களை மறைத்து வைத்தாலும் யாரேனும் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து பார்த்தால் நாம் ஃபைல்களை மறைத்து வைத்துள்ளது தெரிந்துவிடும். அதை தடுக்க இந்த அப்ளிகேஷனுக்கு ஒரு பாஸ்வேர்ட் செட் செய்து விடலாம்.\n1. அப்ளிகேஷனை திறந்து உங்கள் போன்/டேப்லெட்டில் ஆப்சன்ஸ்/மெனு பட்டனை கிளிக் செய்தால் செட்டிங்க்ஸ் மெனு கிடைக்கும். (ஆப்சன்ஸ்/மெனு பட்டன் என்பது ஹோம், பேக் பட்டன் இல்லாமல் மூன்றாவதாக இருப்பது. பெரும்பாலும் ஹோம்க்கு இடது புறம் இருக்கும்)\n2. இப்போது செட்டிங்க்ஸ் பகுதியில் Enable Password என்பதை கிளிக் செய்து, பின்னர் Change Password என்பதை கிளிக் செய்து உங்கள் பாஸ்வேர்டை தர வேண்டும்.\n3. அடுத்த முறை அப்ளிகேஷனை திறக்கும் போது பாஸ்வேர்ட் கேட்கும்.\nமறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டரை நீங்கள் பார்க்க விரும்பினால் அவற்றை இந்த அப்ளிகேஷனின் மறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அதை செய்ய மறைக்கப்பட்ட ஃபைல்/ஃபோல்டரின் வலது பக்கம் உள்ள எக்ஸ் சிம்பலை (X) கிளிக் செய்ய வேண்டும்.\nதங்கள் பர்சனல் ஃபைல்களை பாதுகாப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள் கட்டாயம் இதை பயன்படுத்த வேண்டும்.\nகற்போம் ஜனவரி மாத இதழ் – Karpom January 2014\nகற்போம் ஜனவரி மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.\nஇந்த இதழுடன் கற்போம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது :-). இந்த இதழை முதல் முறையாக Adobe Indesign மென்பொருளில் உருவாக்கில் வெளியிட்டுள்ளேன். தற்போது தான் முதல் முறையாக அதை பயன்படுத்துவதால் சில குறைகள் இருக்கலாம். இருந்தால் மன்னியுங்கள், அத்தோடு அதை என்னிடம் சொல்லுங்கள் :-)\nநீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர், தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”\n2013-ல் பேஸ்புக்கில் பிரபலமானவைகளின் பட்டியல்\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி \nAndroid போனில் Call Record செய்வது எப்படி \nஆம் ஆத்மியின் ஆச்சர்ய எழுச்சியும் சமூக வலைத்தள தாக்கமும்\nஇமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி\nயூடியூப் வழங்கும் புதிய வசதி\nபேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline ஆவது எப்படி \nபேஸ்புக்கில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி \nஇதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்\nதரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2017/08/conspiracy.html", "date_download": "2019-08-23T18:33:55Z", "digest": "sha1:J3WLUQ4XCRNWZWUL4M2IC5RZLZLGKLWM", "length": 12532, "nlines": 57, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "இனங்களுக்கிடையே இனமுறுகல்களை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் சதிமுயற்சி..... - Sammanthurai Sun", "raw_content": "\nHome / சம்மாந்துறை / இனங்களுக்கிடையே இனமுறுகல்களை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் சதிமுயற்சி.....\nஇனங்களுக்கிடையே இனமுறுகல்களை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் சதிமுயற்சி.....\nby மக்கள் தோழன் on August 14, 2017 in சம்மாந்துறை\nஅம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரசே��்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவி ஒருவர் புளுத் டுத் ஹெட் செட்டுடன் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யான செய்தி எனவும், இது முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக வேண்டுமென்றே மேற்கொண்டு வருகின்ற சதித்திட்டமுமாகும். இவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறாத நிலையில் வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக கட்டவிழ்த்து விடப்படும் பொய்யான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் மறைக்கும் படியாக முஸ்லீம் கலாச்சார உடையுடன் (அபாயா) அணிந்து வந்திருந்தார் எனவும்,புளுத் டுத் ஹெட் செட் உதவியுடன் உயர் தர பரீட்சையை எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஎன்ற வகையில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பாக சித்தரிக்கப்பட்டு முஸ்லிம் மாணவிகளை நிந்திக்கும் வகையில் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவது தொடர்பாக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எச்.உப்புல் பியலால் ஆகியோருடன் தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் கேட்டபோது சம்மாந்துறை வலயக் கல்வி பிரதேசத்தில் 6 பரீட்சை நிலையங்களில் உயர் தரப் பரீட்சை இடம்பெறுவதாகவும் இன்று வரை இவ்வாறான எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லை எனவும் சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் ஆகியோர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇவ்வாறாக வேண்டுமென்று திட்டமிட்ட அடிப்படையில் சம்மாந்துறை பிரதேச மாணவர்களை குறிப்பாக முஸ்லிம் மாணவிளை அவமானப்படுத்துவதன் ஊடாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினையும் அவமானப்படுத்தி இனங்களுக்கிடையே இனமுறுகல்களை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் சதிமுயற்சியாகும்.\nஇவ்வாறு பொய்யான செய்தியை மக்களுக்கு வழங்கி ஒற்றுமையாக வாழும் சமூ��ங்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் இணையத்தளயங்களின் செயற்பாடுகளை முடக்குவதற்காக குற்றப் பிரிவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nகடந்த பல வருடங்களாக சம்மாந்துறை பிரதேசத்தில் கல்வி வளர்ச்சி கண்டு வருவதுடன் மருத்துவ துறைக்கு அதிகமாக மாணவ, மாணவிகள் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்றதை சகித்து கொள்ள முடியாத ஒரு சிலர் அனைத்து மாணவர்களுக்கும் அவமானத்தினை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் செயற்பாடாக கருதுவதுடன் இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.\nஎமது சம்மாந்துறை மாணவர்களுக்கு இவ்வாறான அழுத்தங்களை கொடுத்து அவமானப்படுத்த முயற்சி செய்தாலும் சம்மாந்துறை மாணவர்கள் மாத்திரம் அல்ல முஸ்லிம் மாணவர்கள் அத்தனை தடைகளையும் தாண்டி இவ்வருடமும் கடந்த வருடத்தைவிட அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வார்கள் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்��ெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=b1cf35999f0d63d0fa69d3039aae1559", "date_download": "2019-08-23T18:04:11Z", "digest": "sha1:NCTJ4UAV2TA6VA2CBQWIAOCTQMY2J5VS", "length": 22860, "nlines": 182, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nautonews360 started a thread இந்தியாவில் 40,000 வேகன் ஆர் கார்களை திரும்ப பெறப்படுவதாக மாருதி சுசூகி அறிவிப்பு in செய்திச் சோலை\nமாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அதாவது 1 லிட்டர் இன்ஜின்களுடன் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி மற்றும்...\nautonews360 started a thread மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஹூண்டாய் எலன்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் வரும் செப்டம்பரில் அறிமுகம்…\nஹூண்டாய் இந்தியா நிறுவனம் 2019 எலன்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்-களை வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. உலக பிரீமியர்கள் கடந்த 2018ம்...\nautonews360 started a thread 32,000க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்ற கியா செல்டோஸ் காம்பாக்ட் எஸ்யூவி..\nகியா செல்டோஸ் காம்பாக்ட் எஸ்யூவி-கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார்கள் 9.69 லட்சம் ரூபாயில் தொடங்கி 15.99 லட்சம் ரூபாய் விலையில்...\nautonews360 started a thread களம் இறங்குகிறது ஹார்லி-டேவிட்சன் லைவ்வைர் எலக்ட்ரிக் பைக், ஆகஸ்ட் 27-ஆம் தேதி இந்தியாவில் அறிம in செய்திச் சோலை\nஹார்லி-டேவிட்சன் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை வரும் ஆகஸ்ட் 27ம் தேதி இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட...\nautonews360 started a thread புத்தம் புதிய ஸ்டைல்; அசத்தல் டெக்னாலஜி; இந்தியாவில் அறிமுகமானது கியா செல்டாஸ் எஸ்யூவி கார், வ� in செய்திச் சோலை\nகியா மோட்டார்ஸ் நிறுவனம், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட செல்டோஸ்-களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் 9.69 லட்சம் ரூபாய்...\nautonews360 started a thread டாடா ஹாரியர் டார்க் எடிசன் எஸ்யுவி காரின் முழு விவரங்கள் வெளியீடு in செய்திச் சோலை\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம், முற்றிலும் புதிய ஹாரியர் கார்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. முற்றிலும் பிளாக் கலரிலான டாடா...\nautonews360 started a thread புதிய மாருதி சுசூகி XL6 கார் குறித்து 5 முக்கிய விஷயங்கள்\nமாருதி சுசூகி XL6 கார்கள் இந்தியாவில் விற்பனை வந்துள���ளது. மேலும், இந்த கார்கள் முதல் முறையாக மூன்று வரிசை கொண்ட மாடல்களாகவும் நெக்ஸா பிராண்ட்கள்...\nautonews360 started a thread புதிய தலைமுறை அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ 3 சிரீஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ.41.40 � in செய்திச் சோலை\nபிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் ஏழாம் தலைமுறை 3-சீரிஸ் செடான்களின் அறிமுக விலை 41.40 லட்சம் ரூபாய் விலையில் இந்தயாவில் அறிமுகம் செய்துள்ளது. (எக்ஸ்...\nகேப்டன் யாசீன் started a thread நம் காதல் in காதல் கவிதைகள்\nகாஷ்மீராய்க் கிழிந்து கிடக்கிறது நம் காதல். லடாக்கைப் போல் மௌனமாய் நீ இருப்பதால் சட்டமன்றமாய் சட்டையைக் கிழித்துக் கதறுகிறேன்.\nautonews360 started a thread மாருதி சுசூகி XL6 இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 9.80 லட்சத்தில் துவக்கம்…\nமாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் XL6 கிராஸ்ஓவர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த XL6 கார்களின் விலை 9.96 லட்சம் ரூபாய் முதல் 11.46...\nautonews360 started a thread புதிய Isuzu D-Max V-Cross 1.9-லிட்டர் டீசல் ஆட்டோமேடிக் டிரக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 19.99 லட்சம் in செய்திச் சோலை\nIsuzu இந்தியா நிறுவனம் டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்-அப் டிரக்களை புதிய 1.9 லிட்டர் டீசல் இன்ஜின்கள் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்மிஷன்களுடன் அறிமுகம்...\nautonews360 started a thread ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் கார் வகைகள் குறித்த விரிவான தகவல் வெளியீடு in செய்திச் சோலை\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் கார்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 4.99 லட்சம் ரூபாய் முதல் 7.99 லட்சம் ரூபாய் விலையில்...\nautonews360 started a thread புதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் கார்கள் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 4.99 லட்சம் in செய்திச் சோலை\nபுதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் பெட்ரோல் வகைகள் இந்தியாவில் 4.99 லட்சம் ரூபாய் விலையில் தொடங்கி, டீசல் வகைகள் 6.70 லட்சம் ரூபாயிலும், டாப்...\nautonews360 started a thread குறிப்பிட்ட டீசல் மாடல்களுக்கு 5 ஆண்டு, 1 லட்சம் கி.மீ வாரண்டி அறிவித்தது மாருதி சுசூகி நிறுவனம� in செய்திச் சோலை\nமாருதி சுசூகி நிறுவனம், 5 ஆண்டு, 1 லட்சம் கிலோ மீட்டர் வாரண்டி ஸ்கீமை நான்கு டீசல் கார்களுக்கு அதாவது டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விட்டாரா...\nautonews360 started a thread ஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ 69,000 in செய்திச் சோலை\nஹீரோ எலக்ட்ரிக் நி��ுவனம் இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் ஆப்டிமா ER மற்றும் Nyx ER ஸ்கூட்டர்களின் விலைகள் முறையே 68 ஆயிரத்து 721...\nautonews360 started a thread ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் காரின் விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன் எதிர்பார்ப்புகள் வெளியீடு\nஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை கிராண்ட் i10 நியோஸ் கார்களை நாளை (20 ஆகஸ்ட் 2019) அறிமுகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் செய்துள்ளது. இந்த காருக்கான...\nautonews360 started a thread மாருதி சுசூகி XL6 பிரிமியம் எம்பிவி கார்கள் நெக்ஸா டீலர்களிடம் வந்தடைந்தது; முதல் முறையாக வெளிய in செய்திச் சோலை\nமாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம், புதிய XL6 பிரிமியம் எம்பிவி-களை வரும் 21ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அறிமுகத்திற்கு முன்பு இந்த...\nautonews360 started a thread 15 லட்சம் மஹிந்திரா பொலிரோ பிக்-அப் எஸ்யூவிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது மஹிந்திரா நி� in செய்திச் சோலை\nமஹிந்தரா நிறுவனம், பொலிரோ பிக் அப் வகைகளில் 15-வது லட்சம் யூனிட்டை மும்பையில் உள்ள கண்டிவாலி தொழிற்சாலையில் இருந்து வெளியிட்டுள்ளது. இந்த...\nautonews360 started a thread இந்தியன் FTR 1200 S, FTR 1200 S ரேஸ் ரிப்ளிக்கா பைக்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 15.99 ல� in செய்திச் சோலை\nஇந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மற்றும் எஃப்.டி.ஆர் 1200 எஸ் ரேஸ் ரிப்ளிக்கா பைக்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக...\nautonews360 started a thread ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகள் அறிவிப்பு\nகுருகிராமை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம், எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்கள்...\nautonews360 started a thread புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் கார்களின் புக்கிங் ஆரம்பம்\nபிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களை இந்தியாவில் வரும் 21ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்த...\nautonews360 started a thread ரெனால்ட் ட்ரைபர் கார்களுக்கான முன்பதிவு தொடக்கம்; ரூ. 11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் � in செய்திச் சோலை\nவிரைவில் வெளியாக உள்ள ரெனால்ட் ட்ரைபர் கார்களுக்கான புக்கிங் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் இந்த புதிய ரெனால்ட்...\nautonews360 started a thread ஹூண���டாய் கிராண்ட் i10 நியோஸ் அறிமுகத்திற்கு முன்பே டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது\nநீண்ட நாட்களாக எதிர் பார்த்து கொண்டு இருக்கும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் கார்கள் வரும் 20ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்நிலையில், கார்...\nautonews360 started a thread அசத்தலான எம்.ஜி. எக்ஸ்டெண்டர் பிக்கப் டிரக் வெளியீடு..\nஎம்ஜி நிறுவனம் புதிய பிக்கப் டிரக்களை எக்ஸ்டெண்டர் வாகனங்களை வெளியிட்டுள்ளது. இவை, தற்போது தாய்லாந்து மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. எம்.ஜி....\nautonews360 started a thread இரண்டாவது எலக்ட்ரிக் சூப்பர் பைக்கின் டீசரை வெளியிட்டது எம்ஃப்ளக்ஸ் மோட்டார்ஸ்\nபெங்களூரை அடிப்படையாக கொண்ட எம்ஃப்ளக்ஸ் மோட்ஸார் நிறுவனம், தனது இரண்டாவது எலக்ட்ரிக் சூப்பர்பைக்களுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. எம்ஃப்ளக்ஸ் TWO...\nautonews360 started a thread நிசான் கிக்ஸ், டட்சன் கோ மற்றும் டட்சன் கோ பிளஸ் பெட்ரோல் சிவிடி கார்கள் இந்தாண்டு இறுதியில் அ� in செய்திச் சோலை\nநிசான் இந்தியா நிறுவனம் சிவிடி வகைகளான கிக்ஸ், டட்சன் கோ மற்றும் கோ+ கார்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆட்டோமேடிக் வகை கார்கள்...\nautonews360 started a thread ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்களின் உயர்த்தப்பட்ட விலை ப� in செய்திச் சோலை\nராயல் என்ஃபீல்ட் நிறுவனம், தனது இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது. 650cc வகைகளுக்கு விலை...\nautonews360 started a thread புதுப்பிக்கப்பட்ட டாடா டியாகோ JTP மற்றும் டாடா டிகோர் JTP கார்கள் ரூ.6.69 லட்சத்தில் விற்பனைக்கு அறி� in செய்திச் சோலை\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம், டியாகோ மற்றும் டிகோர் JTP எடிசன்களை மேம்படுத்தப்பட்ட 2019 மாடல்களாகவும், சில காஸ்மெடிக் அப்டேட்களுடன் இருக்கும். 2019 டாடா...\nautonews360 started a thread மாருதி சுசூகி எர்டிகா 1.3 டீசல் வகை கார்கள் நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு in செய்திச் சோலை\nமாருதி சுசூகி நிறுவனம், தனது 1.3 லிட்டர் டீசல் வகை எர்டிகா எம்பி -களை நிறுத்தியுள்ளது. புதிய தலைமுறை எர்டிகாகள் தற்போது 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும்...\nautonews360 started a thread பஜாஜ் பல்சர் 125 பைக்களின் ஆன்-ரோடு விலை ரூ.81,990 in செய்திச் சோலை\nபஜாஜ் நிறுவனம் அதிகாரபூர்வமாக பல்சர் 125 நியான்களை இரண்டு வகையாக, அதாவது டிரம் பிரேக் வகைகளை 64 ஆயிரம் விலையிலும், முன்புற டிஸ்க் ��ிரேக் வகைகளை 66...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/information-technology-it/", "date_download": "2019-08-23T17:30:27Z", "digest": "sha1:X5SG4VDF4HSGDVSLTBUXNE75ITQTF4JE", "length": 8947, "nlines": 101, "source_domain": "ta.gvtjob.com", "title": "தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / தகவல் தொழில்நுட்பம் (IT)\nIGNOU பணியமர்த்தல் - பல்வேறு கேமராமேன், வீடியோ எடிட்டர் இடுகைகள்\nஉதவி, ஒளிப்பதிவாளர், ஆலோசகர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பட்டம், தில்லி, இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம், தகவல் தொழில்நுட்பம் (IT), ஐடிஐ-டிப்ளமோ, வீடியோ எடிட்டர்\nஇந்திரா காந்தி நேஷனல் ஓப்பன் டெக்னாலஜி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்,\nஐபிஎம் ஆட்சேர்ப்பு - பல்வேறு பொறியாளர் பதவிகள்\nஅகில இந்திய, இணை பொறியியலாளர், BE-B.Tech, மின், மின்னணு மெக்கானிக், தகவல் தொழில்நுட்பம் (IT), சர்வதேச வர்த்தக இயந்திரங்கள் (ஐபிஎம்) ஆட்சேர்ப்பு, எந்திரவியல், தனியார் வேலை வாய்ப்புகள்\nIBM Recruitment - International Business Machines ஆல் இன் ஓவர் இந்தியாவில் பல்வேறு பொறியாளர் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு வேலை ...\nAccenture பணியமர்த்தல் - பல்வேறு இணைந்த இடுகைகள்\nஅக்சன்ட் ஆட்சேர்ப்பு, அகில இந்திய, BE-B.Tech, தகவல் தொழில்நுட்பம் (IT), தனியார் வேலை வாய்ப்புகள், தொழில்நுட்ப இணை\nAccenture Recruitment - Accenture பணியமர்த்தல் அனைத்து ஆண்டும் இந்தியாவில் உள்ள பல்வேறு IT செயல்பாடுகள் இணைப் பதவிகளின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு ...\nWIPRO பணியமர்த்தல் - பல்வேறு நிர்வாக பதவிகள்\nBE-B.Tech, பெங்களூரு, கணினி அறிவியல், பொறியாளர்கள், நிறைவேற்று, தகவல் தொழில்நுட்பம் (IT), கர்நாடக, எந்திரவியல், தனியார் வேலை வாய்ப்புகள், விற்பனை மேலாளர், விப்ரோ நியமனம்\nவிப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனம், கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள பல்வேறு ப்ரெஸ்லேஸ் மேலாளர் தகவல் தொடர்பு துறையின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டுபிடித்துள்ளது. வேலைவாய்ப்பு ...\nWIPRO பணியமர்த்தல் - CBS க்கான பல்வேறு விவரங்கள்\nBE-B.Tech, CBS ஆட்சேர்ப்பு, நிறுவனத்தின் ச���யலாளர், பொறியாளர்கள், குர்கான், தகவல் தொழில்நுட்பம் (IT), எந்திரவியல், தனியார் வேலை வாய்ப்புகள், விப்ரோ நியமனம்\nவிப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனம், குர்கானில் உள்ள CBS காலியிடங்களுக்கு பல்வேறு விவரங்களை பதிவு செய்துள்ளது. வேலைவாய்ப்பு வேலை ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/11/15012821/ATP-Tennis-Federer-defeated-Dominic.vpf", "date_download": "2019-08-23T18:36:24Z", "digest": "sha1:NL5AGZRTNDNLPGQ6K2SZWZ56SHKFCEDS", "length": 10289, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "ATP Tennis: Federer defeated Dominic || ஏ.டி.பி. டென்னிஸ்: டொமினிக்கை வீழ்த்தினார் பெடரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஏ.டி.பி. டென்னிஸ்: டொமினிக்கை வீழ்த்தினார் பெடரர் + \"||\" + ATP Tennis: Federer defeated Dominic\nஏ.டி.பி. டென்னிஸ்: டொமினிக்கை வீழ்த்தினார் பெடரர்\nஏ.டி.பி. டென்னிஸ் போட்டியில், டொமினிக்கை வீழ்த்தி பெடரர் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்தார்.\n‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘ஹெவிட்’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) தோற்கடித்து அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார். தொடக்க ஆட்டத்தில் ஜப்பானின் நிஷிகோரியிடம் தோற்று இருந்த பெடரர் அடுத்து தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொள்கிறார்.\n‘குயர்டன்’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை சாய்த்து 2-வது வெற்றியை பெற்றார்.\n1. புரோ கபடி: மும்பையை வீழ்த்தியது பெங்கால்\nபுரோ கபடி போட்டியில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி வெற்றிபெற்றது.\n2. 2-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை\n2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.\n3. புரோ கபடி: புனேயை வீழ்த்தியது மும்பை\nபுரோ கபடி போட்டியில், மும்பை அணி புனேயை வீழ்த்தியது.\n4. இந்திய அணியிடம் தோற்றதால் தற்கொலை செய்ய நினைத்தேன் - பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆர்தர் தகவல்\nஇந்திய அணியிடம் தோற்றதால் தற்கொலை செய்ய நினைத்ததாக, பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆர்தர் தெரிவித்தார்.\n5. பொறுப்புணர்வுடன் செயல்படாதது தோல்விக்கு காரணம் - தென்ஆப்பிரிக்க கேப்டன் டுபிளிஸ்சிஸ் வேதனை\nநாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படாதது தோல்விக்கு காரணம் என்று தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் வேதனை தெரிவித்தார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=28:2011-03-07-22-20-27&id=4611:-287-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2019-08-23T18:10:53Z", "digest": "sha1:H36PJBDA4OI4YENNUJ7FIKBH3QVL2RF2", "length": 20912, "nlines": 25, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 287 : யாழ் கோட்டையில் இராணுவமுகாமும், இலங்கையின் எதிர்காலமும்; யாழில் தலைவிரித்தாடும் வன்முறைகளும், சண்டியர்களும்!", "raw_content": "வாசிப்பும், யோசிப்பும் 287 : யாழ் கோட்டையில் இராணுவமுகாமும், இலங்கையின் எதிர்காலமும்; யாழில் தலைவிரித்தாடும் வன்முறைகளும், சண்டியர்களும்\nMonday, 09 July 2018 05:24\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\n'ட்விட்ட'ரில் கண்ட இச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. யாழ்ப்பாணத்திலுள்ள ஒல்லாந்தரின் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு இலங்கைத் தொல்லியற் திணைக்களம் அனுமதியளித்துள்ளதாம். அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் புகைப்படங்களையும் அச்செய்தியில் காண முடிந்தது. கரிகாலன் garikaalan‏ @garikaalan என்பவரின் 'ட்வீட்' இது. ஆச்சரியமென்னவென்றால் முகநூலில் இது பற்றிய செய்திகள் எதனையும் கண்டதாக நினைவிலில்லை. இச்செய்தி உண்மையாகவிருக்குமானால் இலங்கை அரசு தவறிழைக்கின்றதென்றே கூற வேண்டும். யாழ்நகரின் மத்தியில் கோட்டைக்குள் இராணுவமுகாம் அமைப்பதே முட்டாள்தனமானது. காலம் மீண்டுமொருமுறை ஆயுதபோராட்டமொன்றினை உருவாக்குமானால் (தென்னிலங்கையில் முதற் புரட்சியில் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டெழுந்து பதினேழு வருடங்களுக்குப் பின்னர் ஆயுதப்புரட்சி செய்யவில்லையா) மீண்டும் அன்று மாதிரி கோட்டை மீதான முற்றுகைக்குள் சிக்கப்போவது இம்முகாம் இராணுவத்தினரே..\nஉபகண்ட அரசியலில் இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்த மாட்டாது என்பதற்கு உத்தரவாதமெதுவுமில்லை. இலங்கை எவ்வளவுக்கு எவ்வளவு சீனாவின் பிடிக்குள் செல்கின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் தனது துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தவே முனையும். மேலும் களத்தில் விடுதலைப்புலிகளுமில்லை. இந்தியாவின் சார்பு முன்னாள் ஆயுதப்போராட்ட அமைப்புகளே உள்ளன. எனவே இந்தியா மிகவும் இலகுவாக இலங்கைப் பிரச்சினைக்குள் உள் நுழைய முடியும்.\nஇலங்கையின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் புத்திசாலிகளென்றால் இலங்கைத்தமிழர் பிரச்சினையை முற்றாகத் தீர்த்து வைப்பார்கள். அதன் மூலம் இந்தியாவின் அழுத்தங்களிலிலிருந்து தப்பலாம். இதுபோன்ற இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகள் மீண்டும் இலங்கையை யுத்த பூமியாகவே மாற்றும். ஜே.வி.பி.க்கு மீண்டும் உயிர்த்தெழ சுமார் 17 வருடங்கள் பிடித்தது. தமிழர்களின் யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகளே கட��்துள்ளன. இன்னும் எட்டு ஆண்டுகளில் என்னவெல்லாமோ நடக்கலாம்\nஇலங்கையின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் இதனை நன்குணர்ந்துகொண்டு , தீர்க்கதரிசனத்துடன் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பார்களென்றால் மீண்டுமொரு மோதல் எழுவதைத்தவிர்க்கலாம். யாருக்குமே யுத்தத்தில் விருப்பமில்லை. யுத்தங்கள் எப்பொழுதுமே அழிவுகளைத்தாம் கொண்டுவரும். கருணாகரமூர்த்தியான புத்தருக்கு மூலைக்கு மூலை சிலை வைப்பதுடன் அவரின் தத்துவங்களையும் பின்பற்றுவார்களென்றால் , மன்னன் அசோகன் அன்று செய்தது போல், இலங்கையில் பூரண அமைதி திரும்பும். இல்லாவிட்டால் இலங்கையை யாராலுமே காப்பாற்ற முடியாது போய்விடலாம்.\nயாழில் தலைவிரித்தாடும் வன்முறைகளும், சண்டியர்களும்\nஅண்மைக்கால யாழ் குடாநாட்டில் தலை விரித்தாடும் வன்முறைகள் (பாலியல் வன்முறைகளுட்பட) கண்டு எழுந்த உணர்வில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புலிகளை நினைவூட்டித் தெரிவித்த கருத்துக்குக் காரணம் \"வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிபப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. \" என்று தெரிவித்துள்ளார்.\nஅவரது அரசியலுக்கு அப்பால் அவர் மக்கள் படும் இன்னல்களைக் கண்டு , குறிப்பாகப் பெண்களுக்கு எதிராகப் புரியப்படும் வன்முறைகள் கண்டு மனம் வெதும்பிக் கூறியதும், அதன் காரணமாகப் பதவி விலகியதும் முக்கியமானவை. ஆனால் பெண்ணான இவர் புங்குடுதீவு மாணவியின் படுகொலையின்போது ஏன் எதிரிகள் பக்கம் நின்றார் என்பது புரியாத புதிர்.\nவேறு அரசியல்வாதிகளில் யார் யாழ் குடாநாட்டில் தலை விரித்தாடும் வன்முறைகளுக்கெதிராகப்போர்க்கொடி உயர்த்தியது. அறிந்தவர்கள் பகிரவும்.\nஇதனை அரசியலாக்காமல் யாழ் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு அனைத��து அரசியல் சக்திகளும் செயற்படவேண்டிய நேரம் இது. முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பூனைக்கு மணியைக் கட்டியிருக்கின்றார் புலியைப்பாவித்து. யார் தொடர்கின்றார்கள் என்று பார்ப்போம்.\nஅறுபதுகளில், எழுபதுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சண்டியன்கள் பலரிருந்தார்கள். ஆனால் இவர்களெல்லாரும் தமக்கென்றொரு பிரதேசத்தில் ஆட்சி செய்துகொண்டிருப்பார்கள். ஓட்டுமடம், கொட்டடி, கோணாந்தோட்டம், ஆரியகுளம் என்று சண்டியர்கள் பலரிருந்தார்கள். தமக்கிடையில் முட்டி மோதிக்கொள்வார்கள். அவ்வப்போது சந்திகளிலும் மோதிக்கொள்வார்கள். ஒருமுறை ஓட்டுமடச் சந்தியில் சண்டியர்கள் இருவர் மோதிகொண்டார்கள். சனம் விடுப்பு பார்த்துக்கொண்டிருந்தது. சிறுவனான நானும் அவர்களில் ஒருவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். சண்டியனொருவன் இன்னுமொருவனைத் துவம்சம் செய்துகொண்டிருந்தான். தரையில் விழுந்திருந்த நிலையிலும் , மற்றவனின் குத்துகளை வாங்கிக்கொண்டிருந்த நிலையிலும் , அடிவாங்கிக்கொண்டிருந்தவன் தளர்ந்து ஓய்ந்துவிடவில்லை. மீண்டும் மீண்டும் எழுவதற்கு முயன்றுகொண்டேயிருந்தான். அவன் எழ எழ மேலும் மேலும் அவன் மேல் உதைகளும், குத்துகளும் மற்றச் சண்டியனால் தாராளமாக வழங்கப்பட்டுக்கொணடேயிருந்தன. ஆனால் அக்காலச் சண்டியர்கள் எவரும் பொதுமக்கள்மேல் கை வைத்ததாக ஞாபகமில்லை.\nதமிழரின் ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் பலர் இயக்கங்களால் அழிக்கப்பட்டார்கள். சிலருக்கு சிறிய அளவில் தண்டனை (பச்சை மட்டையடி) கொடுக்கப்பட்டு அடக்கி வைக்கப்பட்டார்கள்.\nஇவர்கள் தவிர இளைஞர்கள் பலர் குழுக்களாக இயங்கினார்கள். இவர்களில் பலர் காவாலிகள் என்று பெயரெடுத்திருந்தாலும் பொதுமக்கள் மீது கை வைத்ததில்லை.. இவர்கள் வேலையற்றிருந்த இளைஞர்கள். பெண்களைச் சுழட்டித் திரிவது, அதன் காரணமாகப் பெண்களின் பகுதியைச் சேர்ந்தவர்களால் அடி வாங்கி விழுப்புண்களைச் சுமந்து திரிவது, சிறிய அளவில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது எனறு திரிந்தாலும் பொதுமக்கள் எவருக்கும் இவர்கள் யாரும் துன்பம் புரிந்ததில்லை. இவர்களில் பலரையும் இயக்கங்கள் சில அழித்தொழித்தன.\nஆனால் இன்றைய யாழ்ப்பாணத்தில் நடப்பதென்ன\nகுழுக்களாக இயங்குகின்றார்கள். தமக்கிடையில் மோ��ுவதுடன் நின்று கொண்டால் பரவாயில்லை. ஆனால் பொதுமக்கள் மீது கை வைக்கின்றார்கள். அண்மையில் ஐம்பது வயதினைக் கடந்த பெண்ணொருத்தியை அவரது கணவர் முன் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியிருக்கின்றார்களாம். செய்தி உண்மையாகவிருந்தால் யாழ்ப்பாண நிலை மிகவும் கவலைக்குரியது.\nயாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கில் இராணுவத்தினருள்ளனர். காவற் படையினருள்ளனர். சட்ட, ஒழுங்கினைப் பேணுவதற்கு நீதி அமைப்புகளுள்ளன. ஆனால் அவர்களினால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆச்சரியம்தான்.\nமேனாடுகளில் குழுக்களுள்ளன. குழுக்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வார்கள். ஆனால் திட்டமிட்டே பொதுமக்கள் மீது அக்குழுக்கள் கை வைப்பதில்லை. இவ்விதமானதொரு சூழலில் இவ்விதமானதொரு சூழலை யாழ்ப்பாணத்தில் உருவாக்குவது அரச புலனாய்வுத்துறையினரின் , அரசின் மறைமுக எண்ணமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. யுத்தம் முடிந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் சகஜ நிலை நிலவுவதை இவர்கள் விரும்பவில்லையோ என்று எண்ணத்தோன்றுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஆட்டம்போடும் அனைத்துக் குழுக்களும் இவர்களின் ஆதரவுடன் செயற்படுகின்றார்களோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட அமைப்புகள் உருவாகிவிடாமலிருப்பதற்கு இக்குழுக்களை மேற்படி சக்திகள் பயன்படுத்துகின்றார்களோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. அதே சமயம் தமிழ் அரசியல் சக்திகள் சிலவும் தம் சுய இலாபங்களுக்காக இக்குழுக்கள் பின்னால் இருக்கக்கூடுமென்ற சந்தேகமும் தோன்றாமலில்லை.\nயாழ்ப்பாணத்தில் சகஜநிலை தோன்ற வேண்டுமானால் இன்று நிலவும் இந்நிலை மாற வேண்டும். இல்லாவிட்டால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக ஆகிவிடும் யாழ்ப்பாணத்து நிலை.\nஅண்மையில் யாழ்ப்பாணக்குழுச் சண்டை பற்றிய செ.பாஸ்கரன் எழுதிய யாழ்ப்பாணமும் வாள்வெட்டும் என்னும் கட்டுரையினை (தலைப்பினைத் தவறுதலாக வாழ்வெட்டு என்று பிரசுரித்துள்ளார்கள். வாழ்க்கையை வெட்டுவது என்பதால் அவ்விதம் பிரசுரித்தார்களோ :-) ) தமிழ்முரசுஆஸ்திரேலியா.காம் இணையத்தளத்தில் வாசித்தேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்: http://www.tamilmurasuaustralia.com/2017/…/blog-post_29.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206639?ref=archive-feed", "date_download": "2019-08-23T18:35:39Z", "digest": "sha1:4OLB4ZHOXFP3OUWVJCDB34XYX47FWWUV", "length": 10071, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர தயாராகும் ஐ.தே.கட்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர தயாராகும் ஐ.தே.கட்சி\n19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர், பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை ஜனாதிபதி அதிகரிக்கவில்லை எனில், அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கை தொடர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது.\nபிரதமர் ஆலோசனை வழங்கினால், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின்படி அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளதாகவும் அப்படி நியமிக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅவ்வாறான வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாதகமாக அமையும் என அரசியலமைப்புச் சட்டத்தை ஆராய்ந்த சட்ட வல்லுநர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர். அப்படி நடந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாக உறுதியாகும்.\nஅத்துடன் ஜனாதிபதி சிறிசேன தற்போது அரசியலமைப்புச் சட்டத்தை மீறி சில அமைச்சுக்களை கைப்பற்றி வைத்துள்ளார். இணக்கமாக தொடர்ந்தும் ஆட்சி செய்ய ஜனாதிபதி தயாரில்லை என்றால், சட்டப்படி ஜனாதிபதியின் தவறை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.\nஅமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் அதிகரிப்பதற்���ாக தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T18:42:17Z", "digest": "sha1:NWR64PGDB7GQHGKPGEPJU6O342UQRVYH", "length": 7586, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எரான் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nஅமைதியான ஆட்சியை நிலைநாட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஏரான்\nமக்களின் பிரச்சினைகளை தீர்த்து சுபீட்சமான, சக்திமிக்க நாடொன்றை உருவாக்கவே 2015 ஆம் ஆண்டு சகல மக்களும் ஒன்றிணைந்து நல்லாட...\nமத்தள விமான நிலையம்; வரவைவிட செலவே அதிகம்\nகொழும்பு துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியது போன்று மத்தள விமானநிலையத்தை இந்தியாவ...\nஜி.எஸ்.பி.பிளஸுக்கு எந்தப் பாதிப்புமில்லை - எரான்\nஇலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதனால் நாட்டுக்குக் க��டைக்கும் ஜி.எஸ்.பி.பி.ளஸ் வரிச்லுகையில் எவ்விதமான தாக்கத்தினைய...\nகைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் - எரான்\nயுத்தத்தின்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி கைப்பற்றிய பொது மக்களின் காணிகளை படிப்படியாக உரிய மக்களுக்கு பெற்றுத் த...\n\"100 நாள் வேலைத்திட்டம் குறித்து தனிநபரை விமர்சிக்க முடியாது\"\nநல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் குறித்து தனிநபரையோ அல்லது ஒரு கட்சியையோ விமர்சிப்பது முறையல்ல.\nநஷ்டத்தை போக்கவே ஸ்ரீலங்கா விமானசேவை குத்தகைக்கு விடப்பட்டது\nஸ்ரீலங்கா விமானசேவை தொடர்ந்து நஷ்டமடைவதை தடுப்பதற்கே குத்தகைக்கு அல்லது நிறுவனம் ஒன்றுடன் இணைப்பதற்கு அரசாங்கம் தீர்மானி...\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/660/", "date_download": "2019-08-23T18:25:16Z", "digest": "sha1:IAXETCA6AV4QM73C6LUOYFYRGCIRIP4P", "length": 15403, "nlines": 187, "source_domain": "tamil.nithyananda.org", "title": "உங்களிடம் உரைக்கிறேன். . . | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nஉங்களிடம் உரைக்கிறேன். . .\nஉங்களிடம் உரைக்கிறேன். . .\nநம் நாட்டின் நாடித்துடிப்பு நீங்கள்தான்\nநாத்திக நாராசத்தினால் ஆன்மீகம் கேலிக்குறியதாகவும், கேவலமானதாகவும் காண்பிக்கப்பட்டு இப்பொழுது நமது நாட்டின் பொன்னான எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது.\nநம்முடைய கலாச்சாரமும், பண்பாடும் சீர்குலைந்து போய்க்கொண்டிருக்கிறது.\nஇந்த நாடு உங்களை நம்பித்தான் இருக்கிறது\nஉங்கள் மூதாதையர்கள் போன்று யோக உடலும் (Yogic Body), வேத மனமும் Vedic Mind) பெற்று இந்த உலகத்தின் தலையெழுத்தைத் திருத்தி எழுத வந்தவர்கள் நீங்கள்.\nநம்முடைய சமுதாயத்தில் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களின் விளைவால் உங்கள் வாழ்க்கைப் பாதையே திசை திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறது. தற்போதைய கல்வியாலும், வாழும் வாழ்க்கை முறையாலும் எதனைப் பெறுகிறீர்கள் தெரியுமா\nஉடலளவில். . . நோய்களையும், மனத்தளவில். . . உங்கள் ஆற்றல்களை விரிவுப்படுத்த தெரியாத பலவீனமான மனப்பாங்கையும்தான் பெற்றிருக்கின்றீர்கள்.\nஇந்தியாவின் மக்கள் தொகையில் 54% பேர் இளைஞர்கள்தான்.\nஎதையும் சாதிக்கும் ஆற்றல் மிக்க நம் இளைஞர்கள், தலைமை தாங்கி முன்னின்று நாட்டையே முன்னோக்கிச் செலுத்தும் அசாதாரண வாழ்வை தேர்ந்தெடுக்காமல், சாதாரணமான வாழ்க்கையை வாழ்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.\nமது பழக்கத்திற்கு அடிமையாகுதல். . .\nதகுதிகேற்ற வேலையின்மையால் நம்பிக்கையின்மை. . .\nஆர்வத்திற்கேற்ற சரியான கல்வி பயில முடியாமையால் வாழ்க்கையில் விரக்தி. . .\nவன்முறையையும் காமத்தையும் பெரிதுபடுத்தி விளம்பரப்படுத்தும் பொறுப்பற்ற ஊடகங்களால் ஏற்படும் மன உளைச்சல். . . என எல்லாம் சேர்ந்து, இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கை ஒரு பெரிய சவாலாக இருக்கிறது.\nஅதோடு மட்டுமல்லாமல், தவறான வாழ்க்கை முறையின் விளைவால், உடல் நலன் பற்றி அக்கறை இல்லாமல் போனதால் 30 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு அதிக இளைஞர்கள், குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் நம் இளைஞர்கள், வேதனைபடுகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றன.\nஇந்திய மருத்துவ சேவை மையம் (Indian medical services) சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.\nஇந்திய குழந்தைகள் மற்றும் இந்திய இளைஞர்கள் மத்தியிலும் தற்கொலை செய்துகொள்வது அதிகமாக உள்ளது என்று சொல்லியுள்ளது.\nUNஅறிக்கைபடி, இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் (அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை) போதைக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்றும், மேலும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாமல் குறைந்தது 50 லட்சம் மக்கள் போதைக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள் என்றும் அதில் பெரும்பாலானர்வர்கள் இளைஞர்கள் தாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nஇதனால் 18 – 35 வயதுவரை உள்ள இளைஞர்களின் உடல் நலம், மன நலம், ஒழுக்கமான வாழ்க்கை, நுண்ணறிவு ஆகியவை வேகமாக அழிந்துவருகிறது என்று எச்சரித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு நபராவது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள் – 27 மார்ச், 2011 அன்று உதுணீணூஞுண்ண் ஆதத்த் எனும் செய்தித்தாளில் வந்த செய்தி இது. இந்தச் செய்திகள் எல்லாம் என் நெஞ்சைப் பிழிகின்றன.\n‘வீர’த் திருமகன��களை ஈன்றெடுத்த நாட்டிற்கு ‘குடி’ மகன்கள் நிறைந்த நாடு என்ற அவப்பெயரா\nஉங்களிடம் உரைக்கிறேன். . .\nஞானிகளும், ரிஷிகளும் வகுத்துத்தந்த நமது வேத கலாச்சாரம் மோசமானதல்ல.\nஅதுதான் இதுவரை எல்லோரையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. இடையில் புகுந்த நாத்திக நாராச சக்திகளின் அட்டகாசத்தால் நம் கலாச்சாரம் பாழ்படத் தொடங்கிவிட்டது.\nநம்மை நேரடியாக அடிமைப்படுத்த முடியாது என்பதைத் தெரிந்து கொண்டு, சூழ்ச்சியினால் நம் கலாச்சாரத்தை அழித்து நம் நாட்டை மீண்டும் அடிமைப்படுத்த பார்க்கிறார்கள். நாட்டின் நன்மைக்காகப் பாடுபடும் ஆன்மீக சக்தியை எல்லாம், தங்களின் சுயலாபத்திற்காகவும், தன் குடும்பத்தின் நன்மைக்காகவும் அச்சுறுத்தி, தங்கள் அசுர அதிகாரத்தினால் அழிக்க நினைக்கிறார்கள், இந்த நாத்திக நாராச சக்திகள்.\nஅவர்களிடமிருந்து நாட்டைக் காத்து, மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதையே தங்கள் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்ட இளைஞர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nMore from ஆனந்த யோகம்\nஇலங்கை மட்டக்களப்பில் நித்யானந்த தியானபீட கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-23T18:11:03Z", "digest": "sha1:PLBDI4IGJVAQUX5SQQ5ATYUQGDK2FKJS", "length": 5412, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "அடைமழையால் இடம்பெயர்ந்த முகாம் மக்கள் பெரும் பாதிப்பு ! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅடைமழையால் இடம்பெயர்ந்த முகாம் மக்கள் பெரும் பாதிப்பு \nயாழ். மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக நீடித்த அடை மழை மற்றும் வெள்ளத்தால் யுத்தம் காரணமாக வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதற்காலிக முகாம்களிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தமையால் மல்லாகம் நீதவான் நலன்புரி முகாமில் 60 குடும்பங்களும், மல்லாகம் கோணாப்புலம் நலன்புரி முகாமில் 20 குடும்பங்களும், சுன்னாகம் கந்தரோடை பிள்ளையார் நலன்புரி முகாமில் 37 குடும்பங்களும், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் 30 குடும்பங்களும், சுன்னாகம் கண்ணகி முகாமில் 20 குடும்பங்களும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.\nஅத்துடன், அடைமழை காரணமாகத் தற்காலிக முகாம்களிலுள்ள மேலும் பல குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக முகாம்களிலுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.\nகொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது\nசீருடை வவுச்சர்கள் அடுத்த வாரம்\nபாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் கடமை அரசாங்கத்திடம் -ஜனாதிபதி\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு\nநிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்வதிலும் எதிர்காலத்தில் இடர்பாடுகளை சந்திக்க நேரிடும் - சூழலியலாளர்கள் வ...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/11/wearing-helmet.html", "date_download": "2019-08-23T18:00:58Z", "digest": "sha1:YVVSI55WZFPUFBEKHVEYU35YHOSLFIIV", "length": 12177, "nlines": 65, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்வதை தடுப்பது எப்படி? - Sammanthurai Sun", "raw_content": "\nHome / Slider / கட்டு���ைகள் / செய்திகள் / ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nஹெல்மெட் அணிவதால் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nby மக்கள் தோழன் on November 02, 2016 in Slider, கட்டுரைகள், செய்திகள்\nநகரங்களில் இருக்கும் ட்ராஃபிக் அசாதரணமானது. பஸ்ஸிலோ , காரிலோ போவதை விட பைக்கில் போவது மிகவும் வசதி. சிக்னலில் நிற்கும் வண்டிகளின் சந்து பொந்துகளில் கூட போய் விடலாம். நேரம் மிச்சமாகும். இரு சக்கரங்களில் ஹெல்மட் அணியாமல் போக முடியாது . ஆனால் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும் என்பது தெரியுமா\nதொடர்ந்து உபயோகித்தால் பத்துவருடங்களில் முடி சொட்டையாகிவிடக் கூட வாய்ப்புண்டாம். அதற்காக ஹெல்மெட் அணியாமல் போகாதீர்கள். ஏனெனில் தலை முடியை விட உங்கள் தலை மிக மிக முக்கியம் . மாறாக தலைமுடி உதிர்வதை எப்படி தடுக்க முடியும்.அதற்கான வழிமுறைகளை என்னெவென்று கையாளுங்கள் . அதுதான் சிறந்தது. இதோ உங்கள் முடியை பாதுகாக்க சில டிப்ஸ்.\nஹெல்மெட் அணிவதனால் எப்படி முடி உதிர்கிறது\nதலையில் வெகு நேரம் ஹெல்மெட் அணியும்போது , சூடும் ,வியர்வையும் ஒருசேர உங்கள் தலைமுடியில் ஏற்படுகிறது. இதனால் உங்கள் ஸ்கால்ப் பாதிக்கப்படுகிறது. கிருமிகளின் தொற்றுக்களால், பொடுகு,அரிப்பு , ஏற்பட்டு முடி பலமிழந்து உதிர ஆரம்பித்து விடுகிறது.\nஎப்படி முடி உதிர்வதை தடுக்கலாம்\nஹெல்மெட் அணியும் முன் தலையில் ஸ்கார்ஃப் கட்டிக் கொள்ளுங்கள். இறுக்கமாக கட்டக் கூடாது. இது ரத்த ஓட்டத்தை பாதிக்கும். ஸ்கார்ஃப் காட்டனாக இருக்க வேண்டும். இதனால் ஹெல்மெட்டினால் வரும் வெப்பம் தலையினைப் பாதிக்காது. தலையில் ஏற்படும் வெப்பததை காட்டன் ஸ்கார்ஃப் உறிஞ்சுக் கொள்ளும்.\nஸ்கார்ஃபை வாரம் இரு முறை துவைப்பதை மறந்துவிடாதீர்கள். இல்லையென்றால் அதில் அழுக்கு சேர்ந்து அதுவும் தலைமுடி உதிரக் காரணமாகிவிடும்.\nஅவ்வப்போது சிக்னலில் ஹெல்மெட் கழட்டி தலையில் காற்று படும்படி விடுங்கள்.இது வியர்வை ஏற்படாமல் தடுக்கும்.\nஉங்களுக்கு முன்னதாகவே ஸ்கால்ப்பில் பிரச்சனை இருந்தால் அவற்றிற்கு வைத்தியம் செய்த பின் ஹெல்மெட் அணியுங்கள். இல்லையென்றால் வெகு சீக்கிரம் முடியை இழக்க நேரிடும் .\nஉங்கள் ஹெல்மெட்டினை வேறொருவருக்கு தராதீர்கள் அல்லது வேறொருவரின் ஹெல்மெட்டினை நீங்கள் போடாதீர்கள். இதனால் மற்றவரிடமிருந்து வரும் பொடுகு அல்லது ஸ்கால்ப் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.\nஇது தவிர்த்து நீங்கள் வீட்டில் பண்ண வேண்டியது உங்கள் முடியையும் ஸ்கால்ப்பையும் பராமரிப்பதே. அதற்கான வழிகளை கீழே காணுங்கள்\nஇரு ஸ்பூன் சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை 1 ஸ்பூன் புளிப்பான தயிரில் கலந்து தலையின் வேர்க்கால் மற்றும் முடி நுனி வரை தடவ வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்வதால் தொற்றுக்களிலிருந்து உங்கள் முடியை மீளச் செய்யும். வேர்க்கால்கள் பலப்படும்.\nஇஞ்சியை துருவி அதிலிருந்து சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். போதிய அளவு இஞ்சிச் சாற்றினை எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து தலையில் ஸ்கால்ப்பில் படும்படி செய்ய வேண்டும்.காய்ந்த பின்ழுவங்கள். வாரம் இருமுறை செய்யலாம். பொடுகு, அரிப்பு பிரச்சனைகள் குறைந்த பின் வாரம் ஒரு முறை செய்தால் போதுமானது.\nவாரம் மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும் . அதில் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளியுங்கள். போதிய அளவு நீர் குடியுங்கள். அதோடு மேற்கூறியவைகளை பின்பற்றுங்கள். அதன் பின் உங்கள் தலைமுடி மிக பத்திரமாக இருக்கும்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nLabels: Slider, கட்டுரைகள், செய்திகள்\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ���ரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2015/04/23/", "date_download": "2019-08-23T18:54:37Z", "digest": "sha1:NZ2XDNF5B62O3MRZXOA6E7OLS24ZPJW2", "length": 21177, "nlines": 158, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "23 | ஏப்ரல் | 2015 | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஏப்ரல் 23, 2015\nPosted in: கவிதைகள்.\t10 பின்னூட்டங்கள்\nரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்…\nகவிதை எழுத வேண்டிய தலைப்பு.\nகவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-15-05-2015\nஇந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்… மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்…\nபோட்டியின் நெறி முறைகள் 1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை தோ்வு செய்து அதற்கான 15-25 வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.புதுக்கவிதையாவும் அல்லது மரபுக்கவிதையாகவும் அமையலாம்\n2.100 மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.\n3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களை தறவேற்றம் செய்யலாம்.\n4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இந்திய நேரப்படி) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்.\n6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.\n8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்.\nPDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக்\nமின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பவும் அல்லது(WORD) பயிலாக அனுப்பவும்\n10.போட்டிக்கான கவிதைகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :\n1.திரு கவிஞர்-ரமணி ஐயா- இந்தியா\nகல்குடா றியாஸ் முஹமட் – கத்தார்\nமுதல் பரிசு, பணப்பர��சு-25 டாலர்.வெற்றிச்சான்றிதழ்\nஇரண்டாம் பரிசு, பணப்பரிசு-15 டாலர்.வெற்றிச்சான்றிதழ்\nமூன்றாம் பரிசு பணப்பரிசு-10 டாலர்.வெற்றிச்சான்றிதழ்\n(சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் சம்மந்தமான சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ- rupanvani@yahoo.com\nகுறிப்பு- 2015ம் ஆண்டு தைப்பொங்கலைமுன்னிட்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் தங்களுக்கான பரிசுப்பொருட்கள் வந்து சேர்ந்ததா என்ற தகவலை தயவு செய்து தெரியப்படுத்துங்கள்…..இந்த மின்னஞ்ல் வழி .rupanvani@yahoo.com\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« மார்ச் மே »\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்���ை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/03/06125321/1230911/Pa-Ranjith-team-up-with-Jyotinisha-for-BR-Ambedkar.vpf", "date_download": "2019-08-23T18:17:38Z", "digest": "sha1:JZMHPTLZ6GGSCE64REEMON7IBRKDKW7W", "length": 15064, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பாலிவுட் இயக்குநருடன் கைகோர்த்த பா.இரஞ்சித் || Pa Ranjith team up with Jyotinisha for BR Ambedkar Now and Then", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபாலிவுட் இயக்குநருடன் கைகோர்த்த பா.இரஞ்சித்\nகாலா படத்தை தொடர்ந்து இயக்கம், தயாரிப்பு என இரண்டையும் கவனித்து வரும் பா.இரஞ்சித், அடுத்ததாக பாலிவுட் இயக்குநர் ஜோதிநிஷாவுடன் இணைந்திருக்கிறார். #BRAmbedkarNowandThen #PaRanjith\nகாலா படத்தை தொடர்ந்து இயக்கம், தயாரிப்பு என இரண்டையும் கவனித்து வரும் பா.இரஞ்சித், அடுத்ததாக பாலிவுட் இயக்குநர் ஜோதிநிஷாவுடன் இணைந்திருக்கிறார். #BRAmbedkarNowandThen #PaRanjith\nஅடுத்த படம் பற்றிய அறிவிப்பை பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்காக மும்பையைச் சேர்ந்த இயக்குநர் ஜோதிநிஷாவுடன் ரஞ்சித் கூட்டணி அமைத்துள்ளார். கிரவுட் பண்டிங் மூலம் நிதி திரட்டி இப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்காக 60 நாட்களில் சுமார் ரூ.60 லட்சத்தை திரட்ட இரு இயக்குநர்களும் முயற்சித்து வருகின்றனர். இப்படம் வரலாறு படைக்கும் எனவும், இப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீலம் ப்ரொடக்‌‌ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த கூட்டணியை அறிவிக்கிறோம் ஜோதிநிஷாவின் முதல் படமான ‘பி.ஆர்.அம்பேத்கர் நவ் அண்ட் தென்’ இப்படம் வரலாறு படைக்கும். இப்படத்தில் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். #BRAmbedkarNowandThen #PaRanjith\nBR Ambedkar Now and Then | Pa Ranjith | பி.ஆர்.அம்பேத்கர் நவ் அண்ட் தென் | பா.இரஞ்சித் | ஜோதிநிஷா\nபா.இரஞ்சித் பற்றிய செய்திகள் இதுவரை...\nராஜராஜ சோழன் பற்றி பா.ரஞ்சித் மீண்டும் சர்ச்சை பேச்சு\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராணா\nபா.ரஞ்சித் படத்தில் மூன்று ஹீரோக்கள்\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனு தாக்கல்\nமேலும் பா.இரஞ்சித் பற்றிய செய்திகள்\nபொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாக கூறுவது தவறு - நிர்மலா சீதாராமன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கைது செய்ய தடை நீட்டிக்கக்கோரிய ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீது செப்.3ல் உத்தரவு\nபுதிய இந்தியாவை உருவாக்க மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்- பிரதமர் மோடி\nஅமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை\nமுத்தலாக் வழக்கு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகோவையில் ஊடுருவிய பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமுத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா\nமீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்\nவெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி\nஉலகத்தை தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பும் பார்த்திபன் - பாரதிராஜா புகழாரம்\nட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி டிரெண்டான அசுரன் செகண்ட் லுக் இந்தியன் 2-வில் இருந்து பிரபல நடிகை விலகல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/04/electromagnetic-waves-6/", "date_download": "2019-08-23T19:06:01Z", "digest": "sha1:ITPBHO74G5FYENFVH5TOW27YF26PR2PO", "length": 32578, "nlines": 215, "source_domain": "parimaanam.net", "title": "மின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசனிக்கிழமை, ஆகஸ்ட் 24, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் மின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி\nமின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி\nமுன்னைய பகுதிகளில் மின்காந்த அலைகள் என்றால் என்ன என்றும், அவற்றின் பண்புகள், மற்றும் ரேடியோ அலைகள், நுண்ணலைகள், அகச்சிவப்புக் கதிர்கள் என்பனவற்றைப் பற்றிப் பார்த்துவிட்டோம், அவற்றை நீங்கள் வாசிக்க கீழே உள்ள இணைப்புக்களைப் பயன்படுத்துங்கள்.\nமின்காந்த அலைகள் 1 : அறிமுகம்\nமின்காந்த அலைகள் 2 : பண்புகள்\nமின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்\nமின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்\nமின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்\nஇந்தப் பகுதியில் கட்புலனாகும் ஒளியைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.\nமின்காந்த அலைகள் எல்லாமே ஒளிதான், ஆனால் மொத்த மின்காந்த அலைகளின் நிறமாலையில் மிகச் சிறிய அளவையே எமது கண்களால் உணர முடியும், மின்காந்த அலைகளின் இந்தப் பகுதியே கட்புலனாகும் ஒளி, அல்லது வெள்ளொளி என அழைக்கப்படுகிறது.\nகட்புலனாகும் அலைகளின் அலைநீளம் அண்ணளவாக 400 நானோமீட்டர் தொடக்கம் 750 நானோமீட்டர் வரை செல்கிறது. இங்கு 400 nm ஊதா நிறமாகும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி 750 nm அலைநீளத்தில் சிவப்பு நிறம் காணப்படுகிறது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் வானவில்லில் தெரியும் அனைத்து நிறங்களும் வரும்.\nகட்புலனாகும் ஒளியின் அலைநீள வீச்சு\nஒரு குறித்த அலைநீள வீச்சைவிடக் குறைந்த அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளையோ, அல்லது அலைநீளம் கூடிய மின்காந்த அலைகளையோ எம்மால் பார்க்க முடியாததற்குக் காரணம் நம் கண்களின் அமைப்பு ஆகும். மனிதக் கண்களை எடுத்துக்கொண்டால், ஒளியைப் பிரித்தறிய இரண்டு வேறுபட்ட கலங்களைக் கொண்டுள்ளது, ஒன்று கூம்புக் கலங்கள் (cones) மற்றயது கோல் கலங்கள் (rods).\nகோல் கலங்கள் குறைந்த ஒளியில் பார்க்க உதவுகின்றன, ஆனால் இவற்றுக்கு நிறத்தைப் பிரித்தறியும் பண்பு கிடையாது. இருளில் நமக்கு பொருட்களின் நிறம் தெளிவாகத் தெரியா��ல் இருப்பதற்கான காரணம் இதுதான்.\nகூம்புக்கலங்கள் பிரகாசமான ஒளியில் தொழிற்படும், இவற்றால் நிறத்தைப் பிரித்தறியமுடியும். கூம்புக் கலங்களில் மூன்று வகை உண்டு. முதலாவது குறுகிய அலைநீள உணர்வுள்ள கூம்புகள் (short wavelength sensitive cones), மத்திம அலைநீள உணர்வுள்ள கூம்புகள் (medium wavelength sensitive cones), மற்றும் நீண்ட அலைநீள உணர்வுள்ள கூம்புகள் (long wavelength sensitive cones). இந்த மூன்று கூம்புக் கலங்களையும் முறையே, நீலநிறக் கூம்புகள், பச்சை நிறக் கூம்புகள் மற்றும் சிவப்பு நிறக் கூம்புகள் என வகைப்படுத்த முடியும்; இது இந்தக் கூம்புக் கலங்களின் நிறத்தை உணரும் தன்மையைக் கொண்டு வகைப்படுத்தப் பட்டுள்ளது.\nஒரு உபரித்தகவல்: மனிதக் கண்ணில் அண்ணளவாக 6 மில்லியன் கூம்புக் கலங்களும், 120 மில்லியன் கோல் கலங்களும் உண்டு\nசரி, ஏன் எம்மால் இந்த சிறிய வீச்சை மட்டும் பார்க்க முடிகிறது ஏன் அகச்சிவப்பு அலைகளையோ, புறவூதாக் கதிர்களையோ பார்க்க முடிவதில்லை என்றால், அதற்கு பல காரணங்களை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.\nஒரு கோட்பாடு, இதற்கான காரணத்தை நமது கூர்ப்புடன் இணைக்கின்றது. பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் நீரில் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாக கூர்ப்பில் வளர்ந்தவை, பின்னர் படிப்படியாக நிலத்திற்கு வந்தவை. வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மூதாதேயர்கள் நீரில் வாழும் போதே கண்கள் உருவாகத் தொடங்கிவிட்டது.\nநீருக்கு சில பண்புகள் உண்டு, சில மின்காந்த அலைகளை நீரின் மூலக்கூறுகள் உறுஞ்சிக்கொள்ளும், சில கதிர்வீச்சுக்கள் அல்லது அலைநீளங்கள் மட்டுமே நன்றாக நீரில் ஊடுகடத்தப் படுகின்றன. நீரில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்திய நமது முன்னோர்களின் பார்வை விருத்தியடையும் போது, நீரில் எந்த அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் அதிகளவு ஊடுருவியதோ அந்த அலைநீளங்களில் பார்வையை விருத்தி செய்தது. கட்புலனாகும் ஒளியின் அலைநீளங்கள் அதிகளவு நீரால் உருஞ்சப்படுவதில்லை, ஆகவே அந்த அலைநீளங்களைக் கொண்டு பார்வை உருவாகியது, தொடர்ந்து அதன் பின்னர் வந்த சந்ததிகளுக்கு இந்தப் பண்பு கடத்தப்பட்டது.\nமேலும் நீரினை விட்டு நிலத்திற்கு வந்து பல மில்லியன் வருடங்கள் எடுத்தும், மேலதிக அலைநீளங்களை எம்மால் பார்க்க முடியாதது கூர்ப்பின் இன்னொரு பாகம்.\nகூர்ப்பு தேவை��ில்லாமல் எதையும் செய்வதில்லை, நிலத்தில் வாழ்ந்த உயிரினங்களுக்கு இந்த குறுகிய அலைநீளமே போதுமாக இருந்ததால், மேற்கொண்டு கண்கள் வேறுபட்ட அலைகளை உணரும் ஆற்றலை விருத்திசெய்யவில்லை. ஒருவேளை நிலத்தில் வாழ்வதற்கு இந்த குறுகிய அலைநீள வீச்சு போதுமானதாக இல்லாதிருந்திருந்தால் கூர்ப்பு மேற்கொண்டு கண்களை விருத்தி செய்திருக்கும்.\nமற்றைய இன்னொரு காரணம் எமது சூரியன். சூரியனின் வெப்பநிலை அது வெளிவிடும் மின்காந்த கதிர்வீச்சின் அலைநீளங்களை பாதிக்கின்றது, சூரியனின் வெப்பநிலையான 6000 பாகை கெல்வின் அல்லது செல்சியஸ் அளவில் கட்புலனாகும் ஒளியின் அலைநீளத்தில் அதிகளவு கதிர்வீச்சினை வெளியிடுகின்றது. ஆகவே பூமிக்கு வரும் கதிர்வீச்சில் அதிகளவு கட்புலனாகும் ஒளியின் அலைவீச்சில் வருவதால், அதனைப் பயன்படுத்த நமது கண்கள் கற்றுக்கொண்டன எனலாம்.\nஇன்னும் ஒரு விடயம், சில உயிரினங்கள், தங்களுக்கென்ற சிறப்பான தேவைகளுக்காக மேலதிக அலைநீளங்களில் பார்வையை விருத்திசெய்துள்ளன. சில வகை பாம்புகள் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.\nஒரு பொருளின் வெப்பநிலை அதன் நிறத்தை மாற்றுகிறது. கறுப்பாக இருக்கும் கரி, நெருப்பில் எரியும் போது அதன் நிறம் சிவப்பாக மாறும் அல்லவா இதனைப் பற்றி முந்தய பதிவிலும் பார்த்தோம். இதனைப் போலவே விண்வெளியில் இருக்கும் விண்மீன்கள் மற்றும் விண்வெளிப் பொருட்களின் நிறத்தினைக் கொண்டு அதன் வெப்பநிலையை விண்ணியலாளர்கள் கண்டறிகின்றனர்.\nநமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான சூரியன் மஞ்சள் நிற ஒளியை அதிகளவு வெளியிடுவதற்குக் காரணம் அதன் மேற்பரப்பு வெப்பநிலை அண்ணளவாக 5500 பாகையாக இருப்பதனாலாகும். சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 3000 பாகையாக இருந்திருந்தால் அது பார்க்க சிவப்பு நிறமாக இருந்திருக்கும், மாறாக மேலும் வெப்பமாக 12000 பாகை வெப்பநிலையில் இருந்திருந்தால் பார்க்க நீல நிறத்தில் சூரியன் இருந்திருக்கும்\nஇரவு வானில் தெரியும் விண்மீன்களில் பல இப்படியாக வேறு பட்ட நிறங்களில் காணப்படும். திருவாதிரை விண்மீன் பார்க்க சிவப்பு நிறத்தில் தெரியும் காரணம் அதன் மேற்பரப்பு வெப்பநிலை அண்ணளவாக 3000 பாகை, அதேபோல ரைஜெல் விண்மீன் நீலநிறத்தில் தெரிவதற்குக் காரணம் அதன் வெப்பநிலை 12000 பாகையாகும்.\nகட்புலனாகும் ஒளி என்பதே பல்வேறு வண்ணங்கள் ஒன்று சேர்ந்து உருவாகிய கலவைதான். நீங்கள் வானவில்லில் பார்க்கும் வண்ணங்கள் அனைத்தும் அந்த வெள்ளொளியில் இருந்து பிரிவடைந்து வந்ததுதான்.\nசூரிய ஒளியை வெள்ளொளி என்றும் அழைப்பர்.\n1665 இல் ஐசாக் நியூட்டன் அரியத்தைப் பயன்படுத்தி சூரிய ஒளியை அதன் கூறுகளான வெவ்வேறு நிறங்களாக பிரிக்க முடியும் எனக் கண்டறிந்தார். அரியத்தின் ஒரு பக்கத்தில் ஒளி நுழையும் போது, ஒளியில் உள்ள வண்ணத்தின் அலைநீளங்களுக்கு ஏற்ப அவை வெவ்வேறு கோணங்களில் முறிவடைகின்றது, இதனால் அடுத்த பக்கத்தினால் அது வெளிப்படும் போது, வானவில்லில் இருப்பது போல ஏழு வண்ணங்களின் கலவையாக வெளிப்படுகிறது.\nஆரியத்தில் ஒளி பட்டு நிறக்கலவையாக பிரிகிறது.\nவெறும் கண்களுக்கு பார்க்கும் போது தொடர்ச்சியாகத் தெரியும் ஏழு வண்ணங்களும், அதனை முறைப்படி நிறமாலை ஆய்வுக்கு உட்படுத்தும் போது இன்னும் பல தகவல்களை நமக்குத் தெரியப்படுத்தும்.\nவிண்மீன்களில் இருந்து வரும் ஒளியை நிறமாலை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, நிறமாலையில் (சிவப்பில் இருந்து ஊதா வரையான நிறங்களின் வண்ணப்பட்டி) கருப்பு நிறக்கோடுகள் தென்படும், இவை “உறுஞ்சல் கோடுகள்” (absorption lines) எனப்படுகின்றன. விண்மீன்களில் இருக்கும் குறிப்பிட்ட மூலகங்கள் குறித்த அலைநீளமுள்ள ஒளியை உறுஞ்சிக்கொள்ளும். இதனால் அந்த விண்மீனில் இருந்து வரும் ஒளியில் குறித்த அலைநீளம் கொண்ட நிறம் இருக்காது, ஆகவே அது கருப்பு நிற இடைவெளியாகத் தெரியும். படத்தினைப் பார்ப்பதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.\nசிலவேளைகளில் கருப்பு நிறமாக இல்லாமல், குறித்த இடத்தில் இருக்கவேண்டிய நிறத்திற்குப் பதிலாக வேறு நிறத்தில் கோடுகளும் காணப்படலாம்.\nஎந்த மூலகங்கள் எந்த அலைநீளம் கொண்ட ஒளியை உறுஞ்சும் என விஞ்ஞானிகள் கண்டறிந்து வைத்துள்ளனர். ஆகவே ஒரு விண்மீனில் இருந்து வரும் ஒளியை நிறமாலை ஆய்வு செய்வதன் மூலம் அந்த விண்மீனில் இருக்கும் மூலகங்கள் மற்றும் அணுக்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.\nஹீலியம் என்ற மூலகமே இப்படித்தான் பூமியில் கண்டுபிடிக்கப்பட முன்னர் சூரியனின் நிறமாலையில் காணப்பட்ட உறுஞ்சல் கோடுகள் மூலம் சூரியனில் கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனில் முதன் முதலில் கண்டறியப்பட்டதனால் தான் அதற்கு ஹீலியம் எனப் பெயரிடப்பட்டது. ஹீலியம் என்பது கிரேக்க சூரியக்கடவுளான ஹெலியோசை குறிக்கும் பெயராகும்.\nஒளி ஒரு மின்காந்தக் கதிர்வீச்சின் வடிவம்தான் என முதன் முதலில் கருத்தை முன்வைத்த பெருமை, மின்சாரம் மற்றும் காந்தத்தின் இயல்புகளில் ஆய்வுகளை செய்து, மின்னும் காந்தமும் ஒரே சக்தியின் இருவேறுபட்ட வடிவங்களே என்று உலக்குக்கு எடுத்துக்காட்டிய விஞ்ஞானி மைக்கல் பாரடேயைச் சாரும். இருப்பினும் போதுமான கணிதவியல் அறிவு இல்லாததனால் அவரால் இதனை நிருபிக்க முடியவில்லை. ஆனாலும் மைக்கல் பாரடேயின் வயோதிபக் காலத்தில் அவரது நெருங்கிய நண்பரும் துடிப்புள்ள இளைஞருமான ஜேம்ஸ் மக்ஸ்வெல் கணிதவியல் சமன்பாடுகள் மூலம் பாரடே மற்றும் வேறு சில விஞ்ஞானிகளின் ஆய்வுகளை நிருபித்தார்; அந்த நிறுவல்களுக்கு அமைய மின்காந்த அலைகள் குறித்த வேகத்தில் பயணிக்கவேண்டும் என்பது இயற்பியல் விதியாகியது (மக்ஸ்வெல் மின்காந்தவியல் தேற்றங்கள்), அதே நேரம் ஒளியின் வேகமும் அதே வேகமாக இருந்தது, எனவே அதுவும் ஒரு மின்காந்த அலையின் வடிவமே என்பதற்கு ஒரு மிகப்பெரிய சான்றாக அமைந்தது எனலாம். அந்த வேகம், வெற்றிடத்தில் ஒரு செக்கனுக்கு 299,792,458 மீட்டர்களாகும்.\nஅடுத்த பதிவில் புறவூதாக்கதிர்களைப் பற்றிப் பார்க்கலாம்.\nபடங்கள் மற்றும் தகவல்கள்: நாசா, விக்கிபீடியா, மற்றும் இணையம்\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :-https://web.facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nசீனாவின் செயற்கை சூரியன்: 100 மில்லியன் பாகை செல்சியஸ்\nகிலோகிராம் என்கிற அளவே மாறுகிறதா\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T18:55:27Z", "digest": "sha1:GZ2SHZFU43LHUU3YL5PFDVVL57KLQ5DA", "length": 83302, "nlines": 1895, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சிலை வைத்தல் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘சிலை வைத்தல்’\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nகுறிப்பு: இந்துக்கள் தங்களை சுயநிர்ணயம் செய்துகொள்ளவும்,\nஇறையியல் நுணுக்கங்களை அறிந்து செய்ல்படவும்,\nசித்தாந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நலம்விரும்பிகளை அடையாளங்கொள்ளவும், மற்றும்\nஎதிர்மறை விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும்,\nசுய-சோதிப்பு முறையில் வெளிப்படுத்தும் எண்ணங்கள் இவை.\nதிருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்” என்று ஒன்று திடீரென்று முளைத்துள்ளது[1]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[2]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[3]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[4], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[5]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்���ிருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.\nதிராவிடத்துவம், இந்துத்துவம், திராவிடத்துவ இந்துத்துவம் அல்லது இந்துத்துவ திராவிடத்துவம்: திருக்குறள் எல்லோருக்கும் சொந்தம் என்றெல்லாம் கொண்டாடலாம், ஆனால், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் ஞாபகத்தில் வரும், என்.டி.ஏ ஆட்சியில் இருந்தால், திடீரென்று ஒரு கூட்டம் கிளம்பும், பிறகு மறைந்து விடும் என்றிருப்பது “திருக்குறள்” காதல் இல்லை, மோகம் இல்லை. கடந்த 60 வருடங்களாக திருக்குறளை எதிர்த்தபோது, கேவலப்படுத்தியபோது, எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். “தமிழ்” மீது பற்றிருந்தால், அது தொடர்ந்திருக்க வேண்டும். அவசியம், தேவை, அரசியல் இருந்தால் இருக்கும், இல்லையென்றால் இருக்காது என்றிருக்கக் கூடாது. இது திருக்குறளை மனப்பாடம் செய்து, பரிசு வாங்கிக் கொண்டு, பிறகு மறந்துவிடும், சிறுபிள்ளை விளையாட்டல்ல, பள்ளிப்பருவ ஆர்வக்கோளாறல்ல. இல்லை, “திராவிடத்துவ இந்துத்துவம்” ஒன்றை உருவாக்குகிறோம் என்று முயன்றால், அது தமிழகத்தில் எடுபடாது. கடந்தகால சரித்திரத்தை அறிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ளாமல், சிலைகளை நிருவினால், விழாக்களை நடத்தினால், திருக்குறள் பக்தி வராது.\nதினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[6] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[7] இருந்தனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்ட��யிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். “மூவர் முதலிகள் முற்றம்” என்ற தலைப்பில், தமிழ் இந்துவில் 2008ல் வெளியான ஒரு கட்டுரை உள்ளது. அப்பொழுது, எம். நாச்சியப்பன் இவ்வாறு கேட்டிருந்தார்[8]:\n1. Whos is “மூவர் முதலிகள் முற்றம்”\nஎம். நாச்சியப்பன் எடுத்துக் காட்டியது:\n“மூவர் முதலி முற்றம்” என்றால் என்ன அமைப்பு\nஅவர்களுடைய முகவரி, போன் நெம்பர், இ-மெயில் முதலியவை தரமுடியுமா\nஅந்த மடாதிபதிகளையெல்லாம் பார்த்தால், இப்பணிக்கு அவர்கள் உதவமாட்டார்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்-முகமதியர்களுக்குண்டான திறமை இவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது. இருந்திருந்தால், அவர்கள், இவ்வாறு இருக்க மாட்டார்கள்.\nமேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலஎது கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது.\nஉண்மையான இந்துக்கள், இந்த மாநாட்டை நடத்த வேண்டும். வேறு விருப்பங்களை வைத்துக் கொண்டுள்ள இந்துக்களால் நடத்தப் பட்டால், எதிர்மறையான விளைவுகள் தாம் ஏற்படும், அது இந்டு நலன்களை பாதிக்கும்.\nஶ்ரீ வேதபிரகாஷ் எடுத்துக் காட்டியபடி, ஓம்காரானந்தா என்பவர், அவர்களது மாநாட்டை தானே நடத்துகிறேன் என்று முன்வந்தார்.\nஎப்படியிருந்தாலும், இந்துக்களிடம் ஒற்ருமை இருக்க வேண்டும். தயவு செய்து கேட்ட விவரங்களைக் கொடுக்கவும்.\nஉண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், ��ெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[10]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது].\n[5] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.\nகண்ணுதல், பொதுமறை குறள்தான் – குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.\n[6] தெய்வநாயகம் நண்பர், தமிழர் சமயம் மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[7] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவா, கங்கை, சிலை, சிலை வைத்தல், தருண் விஜய், திருவள்ளுவர், தெய்வநாயகம், தேவகலா, பர்வீன் சுல்தானா, முத்துக்குமாரசாமி, மூவர் முதலி முற்றம், வள்ளுவர், வி.ஜி.சந்தோஷம்\nஅம்பேத்கர், ஓம்காரானந்தா, கங்கை, குறள், சிலை, திருக்குறள், திருவள்ளுவர், தெய்வநாயகம், தேவகலா, முத்துக்குமாரசாமி, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், வள்ளுவர், வி.ஜி.சந்தோஷம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீர�� ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/helper/", "date_download": "2019-08-23T18:20:53Z", "digest": "sha1:I2LCUBEQOTSIXQMMPPZ254RIV55YEAHD", "length": 8207, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "உதவியாளர் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nஎண்ணெய் & எரிவாயு நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு - மேற்பார்வையாளர் இடுகைகள்\nபட்டம், உதவி, ஐடிஐ-டிப்ளமோ, குவைத், எண்ணெய் & எரிவாயு நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு, மேற்பார்வையாளர், நேர்காணல், வெல்டர்\nஎண்ணெய் & எரிவாயு நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு - எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் பல்வேறு பணியாளர்களின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியவும் ...\nWCD பணியிடங்கள் - அங்கன்வாடி பணியாளர் & உதவி இடுகைகள்\n04th, 06th, 10th-12th, அங்கன்வாடி பணியாளர், உதவி, கர்நாடக, பெண்கள் குழந்தை மேம்பாடு - WCD ஆட்சேர்ப்பு\nவி.சி.டி.ஆர்.சி.ஆர்.ஐ., - பெண்கள் குழந்தை மேம்பாட்டு ஆணையம் பல்வேறு அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிகளுக்கான பணியாளர்களைக் கண்டறிந்துள்ளது.\nசுகாதார துறை ஆட்சேர்ப்பு - பல்நோக்கு உதவி இடுகைகள்\n08th, 10th-12th, பெங்களூர், சுகாதார துறை ஆட்சேர்ப்பு, உதவி, கர்நாடக\nமகாராஷ்டிராவில் பல்வகை பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பதவிக்கான பதவிக்கு சுகாதாரத் துறை ஆட்சேர்ப்பு -ஹெல்த் டிப்ளமோ பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு ...\nWCD ஆட்சேர்ப்பு - பல்வேறு உதவி இடுகைகள்\n08th, 10th-12th, அங்கன்வாடி தொழிலாளர்கள், உதவி, WCD ஆட்சேர்ப்பு, மேற்கு வங்க, பெண்கள் குழந்தை மேம்பாடு - WCD ஆட்சேர்ப்பு\nவி.சி.டி.ஆர்.சி.ஆர்.சி - மகளிர் மேம்பாட்டு ஆணையம் பல்வேறு அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது.\n10th-12th, இராணுவம், பாதுகாப்பு, இயக்கி, ஃப்யர்மேன்'ஸ், உதவி, தலைமையகம் வடக்கு கட்டளை ஆட்சேர்ப்பு, எந்திரவியல், Safaiwala\nவடமாகாண ஆளுநராக நியமனம் - வட மாகாண ஆளுநர் பணிக்குழு பல்வேறு டிரைவர் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது.\n1 பக்கம் 3123 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/17/world-cup-latest-incident/", "date_download": "2019-08-23T18:16:54Z", "digest": "sha1:KZDDFMX2YU7S76QBNZRQ7L6R6Y7SAPO5", "length": 15445, "nlines": 105, "source_domain": "www.newstig.net", "title": "உலகக் கோப்பையின் போது தனது தனிப்பட்ட சோகத்தை மறைத்து சாதனை படைத்த ரியல் ஹீரோ - NewsTiG", "raw_content": "\nமனைவி ஆசைப்பட்டதால் காதலனுடன் அனுப்பி வைத்த கணவன் :பதிலுக்கு என்ன வாங்கி கொண்டிருக்கிறார் தெரியுமா…\nநிர்மலாதேவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு இது தான் பலரையும் அதிரவைத்த இளைஞர்\nதொடர்ந்து மூன்று தலைமுறை அத்திவரதரை தரிசனம் செய்த இந்த பாட்டி யார் தெரியுமா…\nமுகேஷ் அம்பானி ஆடம்பர வீட்டில் உள்ள பொருட்களை பற்றி தெரியுமா வெளிவரும் உண்மை\nஅம்மாடி சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த கொடூர கொலை :ரத்தத்தை குளத்தில் ஊறவைத்து…\nஉத்தமனுக்கு யாசிகாவுடன் என்ன வேலை\nஊர்வசி உடன் கைகோர்க்கும் சூர்யா வெளிவரும் உண்மை தகவல்\nசூர்யா உடன் மோதும் சிவகார்த்திகேயன் வெளியான உண்மை\nநயன்தாராவுடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா :அதுவும் ரஜினி படத்தில்\nகமலை நினைத்து பெரும் குழப்பத்தில் சிக்கி தவிக்கும் மதுமிதா\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nதனது மகளின் திருமணத்திற்க்காக பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி\nஜெகன் மோகன் ரெட்டி எடுத்த அதிரடி உத்தரவு :குவியும் வாழ்த்துக்கள்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nஉலகையே அதிர வைக்கும் மர்மம் ரஷ்ய கடலுக்கு அடியில் என்ன தெரியுமா\nஉலகம் முழுவதும் வைரலான தமிழ் தம்பதிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா\nரூ45 லட்சம் சம்பளத்தில் சும்மா படுத்து தூங்கும் வேலை வேண்டுமா \nவெளியானது உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் யார் முதலிடம் தெரியுமா லிஸ்ட் உள்ளே\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர்……\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nநடுவரை பார்த்து படு மயங்கரமாக முறைத்த ஜடேஜா :அடுத்த நொடியே என்ன நடந்தது தெரியுமா…\nஇங்கிலாந்தில் ஒரே போட்டியில் 8 முறை தவறான தீர்ப்பை வழங்கிய நடுவருக்கு நேர்ந்த கதி…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்… ஜாலியா இருங்க…\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்… யார் அந்த சிறுமி\nகாமெடியில் கலக்கும் வைபவ் நடித்த சிக்சர் படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்திலிருந்து வானில் வீடியோ பாடல் இதோ\nஜடா படத்தின் டீசர் இதோ\nஎதற்கடி வலி தந்தாய் துருவ் விக்ரம் பாடிய பாடல் இணையத்தில் வைரல்\nநேர்கொண்ட பார்வையின் புதிய வீடியோ வைரல்\nஉலகக் கோப்பையின் போது தனது தனிப்பட்ட சோகத்தை மறைத்து சாதனை படைத்த ரியல் ஹீரோ\nஉலகக் கோப்பையின் போது தனது தனிப்பட்ட சோகத்தை மறைத்து சாதனை படைத்த ரியல் ஹீரோஇங்கிலாந்து ஹீரோ ஜோப்ரா ஆர்ச்சர், உலகக் கோப்பை தொடரின் போது நெருங்கிய உறவினர் மரணத்தால் துக்கப்பட்டு வருந்தி உள்ளார்.\nமே மாதம் தென்னாப்பிரிக்காவை வென்றதன் மூலம், இங்கிலாந்தின் உலகக் கோப்பை கனவு தொடங்கியது. இப்போட்டிக்கு மறுநாளே, ஜோப்ரா ஆர்ச்சரின் உறவினர் அசாந்தியோ பிளாக்மேன், 24, செயின்ட் பிலிப்பில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nஅதிர்ச்சியூட்டும் செய்தி இருந்தபோதிலும், பார்படோஸில் பிறந்த ஆர்ச்சர் உலகக் கோப்பையின் போது 11 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் முன்னணி விக்கெட் எடு��்த வீரராக திகழ்ந்தார்.\nஆர்ச்சரின் தந்தை கூறியதாவது: மறைந்த உறவினருக்கு ஜோப்ராவின் அதே வயது, அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்தனர், அவர் இறப்பதற்கு முந்தைய நாட்களில் கூட ஜோப்ரா அவருக்கு மேசேஜ் அனுப்பினார். அசாந்தியோ மரணத்தால் ஜோப்ரா உண்மையில் பாதிக்கப்பட்டார், ஆனால், விளையாட்டை தொடர வேண்டியிருந்தது.\nமக்கள் அவருடைய பிரிட்டிஷ் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர், ஆனால் அவர் இங்கிலாந்துக்காக விளையாடுவது அனைவரையும் கிரிக்கெட் விளையாட ஊக்குவிப்பதாகக் காட்டியுள்ளது, ஏனெனில் இது பொதுவாக ஒரு உயர்ந்தோருக்குரிய விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது என்று அவரது தந்தை கூறினார்.\nPrevious articleஇவ்வருட இறுதியில் நயன்தாரா திருமணம் செய்வார் கணவர் இவர் தான் உலக கோப்பை வைரல் ஜோதிடரின் ஷாக் கணிப்பு\nNext articleதனுஷ் ரசிகர்களுக்கு வந்த துக்க செய்தி\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர்… எதற்காக தெரியுமா\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும் போது கெய்ல் செய்த செயல் இணையத்தில் வைரல்\nப்ளீஸ் அதை யாரும் நம்பாதீங்க கடும் கோபத்தில் அபிராமி போட்ட டுவிட்டின் காரணம்...\nகடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் அபிராமி. நிகழ்ச்சியில் வந்ததில் இருந்து தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை திரையரங்கிற்கு போய் பார்ப்பது, பிக்பாஸ் போட்டியாளர்களை நேரில் சந்திப்பது என பிஸியாக இருக்கிறார். அதேசமயம்...\nயாருக்கும் தெரியாமல் சாண்டி செய்த வேலையை பாருங்கள் : மறைமுகமாக நோட்டம் விட்ட கவின்...\nயாஷிகாவிற்கு ரூட் விட்டபிரேம்ஜி அதற்கு யாஷிகா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nஇவன தூக்கினா எல்லாரும் அடங்கிருவாங்க சேரனோடு சேர்ந்து வனிதா போடும் ஸ்கெட்ச்\nநிர்மலாதேவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு இது தான் பலரையும் அதிரவைத்த இளைஞர்\nநடிகர் ஜெயம் ரவி அவர்களின் மனைவி ஆர்த்தி யார் தெரியுமா\nஅடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன மீரா ஜாஸ்மின் குவியும் வாழ்த்துக்கள்\nமறைக்க வேண்டிய இடத்தை மறைக்காமல் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அயோக்யா பட நடிக���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Passport.html", "date_download": "2019-08-23T18:51:50Z", "digest": "sha1:ZG5M2XNKOS5MD4UIOOQBEBU2C7Q3KV72", "length": 10618, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "முன்னாள் கடற்படைத் தளபதியின் கடவுச் சீட்டு முடக்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / முன்னாள் கடற்படைத் தளபதியின் கடவுச் சீட்டு முடக்கம்\nமுன்னாள் கடற்படைத் தளபதியின் கடவுச் சீட்டு முடக்கம்\nநிலா நிலான் February 24, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nசிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2008-09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கிலேயே அட்மிரல் கரன்னகொட கைது செய்யப்படவுள்ளார்.\nகொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என்பது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இதில் கொலைச் சதித்திட்டத்துக்கு மரணதண்டனை தீர்ப்பு அளிக்கப்படக் கூடியதாகும்.\nகுற்றவியல் சட்டக்கோவையின் 296 மற்றும் 338 ஆவது பிரிவுகளுக்கு அமைய குற்றங்களைச் செய்வதற்கு சதித் திட்டம் தீட்டினார் என்றும், 199, 200 ஆவது பிரிவுகளின் கீழ், குற்றம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கத் தவறினார் என்றும், தவறாக வழிநடத்தும் வகையில் தகவல்களை அளித்தார் என்றும் அட்மிரல் வசந்த கரன்னகொட, மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஅட்மிரல் கரன்னகொடாவுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த கடற்படையினர் எவ்வாறு செல்வந்த வணிகர்களின் குடும்பங்களின் பிள்ளைகளைக் கடத்திச் சென்று, கப்பம் பெற்ற பின்னர் அவர்களைக் கொலை செய்தனர் என்ற விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇந்த வழக்கில் அட்மிரல் கரன்னகொட 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லக் கூடும் என்று நேற்று முன்தினம் கோட்டை நீதிவான் ரங்க திசநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முறையிட்டதை அடுத்து, அட்மிரல் கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கி வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் அ���்மிரல் கரன்னகொடவைத் தேடி வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், நாட்டை விட்டு வெளியேறும் அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்களையும் உசார்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206627?ref=archive-feed", "date_download": "2019-08-23T17:29:43Z", "digest": "sha1:YQANXLFS3J66N3Z3DAEG4WJTXSWLKMRA", "length": 7731, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வைத்தியசாலையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வயோதிபர் - மனிதாபிமானம் இல்லாதவர்களின் கொடூர செயல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்��ானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவைத்தியசாலையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வயோதிபர் - மனிதாபிமானம் இல்லாதவர்களின் கொடூர செயல்\nபாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிப தந்தை ஒருவரை வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் துரத்தியடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஎப்படியிருப்பினும் வைத்தியசாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த வயோதிபர் பாணந்துறை வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள ATMஇற்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார்.\nதலையில் ஏற்பட்ட நோய் மற்றும் முதுகில் ஏற்பட்ட வருத்தம் காரணமாக கடந்த 5ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் குறித்த தந்தையை இவ்வாறு வெளியே துரத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listevent.php?fpage=20", "date_download": "2019-08-23T17:30:04Z", "digest": "sha1:VJAZKPXIPBF2G6CESKZ4Y6CGFEJHAANM", "length": 3605, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்��ு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/syria.html", "date_download": "2019-08-23T18:40:06Z", "digest": "sha1:G2GIAFSZI5HTZEMQZK6OLTVLQ6K4NRCP", "length": 7834, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சிரியா", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nஹலால் உணவு - மெக்டோனால்ட் உணவு நிறுவனத்திற்கு எதிராக திடீர் போர்க்கொடி\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nசிரியா முஸ்லிம் அகதி மாணவி மீது அமெரிக்காவில் தாக்குதல்\nவாஷிங்டன் (24 டிச 2018): அமெரிக்கவில் சிரியா முஸ்லிம் அகதி மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nசிரியாவில் மாயமான ரஷ்ய விமானம்\nமாஸ்கோ (18 செப் 2018): ரஷ்ய போர் விமானம் சிரியாவில் மாயமாகியுள்ளது.\nசிரியாவில் இருந்து 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nடமாஸ்கஸ் (17 மார்ச் 2018): சிரியாவில் இருந்து கடந்த 24 மாண் நேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்.\nசிரியா தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை: அசாத்\nடமாஸ்கஸ் (05 மார்ச் 2018): சிரியாவில் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று அதிபர் அசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் பசி பட்டினி இறப்பு என தொடரும் இழப்புகள்\nடமாஸ்கஸ்(04 மார்ச் 2018): சிரியாவில் ரஷ்ய கூட்டுப்படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதிக இறப்புகள், பசி, பட்டினி என இழப்புகள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபக்கம் 1 / 2\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தேச துர…\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தி…\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nBREAKING NEWS: ப. சிதம்பரம் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/ruby/", "date_download": "2019-08-23T18:02:45Z", "digest": "sha1:IVVQZ6BHSNWY2GMHRPSIOZEI74YNLDKL", "length": 18625, "nlines": 220, "source_domain": "www.kaniyam.com", "title": "ruby – கணியம்", "raw_content": "\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 24 – கோப்புகளைக் கையாளுதல்\nமுந்தைய அத்தியாயத்தில் கோப்பகங்களை எப்படி கையாளுவதெனப்பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ரூபியில் கோப்புகளை எப்படி உருவாக்குவது, எப்படி திறப்பது, படிப்பது மற்றும் எழுதுவது எப்படியென்று பார்ப்போம். மேலும் கோப்புகளை எவ்வாறு அழிப்பது மற்றும் பெயர் மாற்றுவதென்றும் காண்போம். புதிய கோப்பை உருவாக்குதல்: ரூபியில் ஒரு புது கோப்பை உருவாக்க file வர்க்கத்திலுள்ள new செயற்கூற்றைப் பயன்படுத்தலாம். New…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 23 – கோப்பகங்களைக் கையாளுதல்\nஇதுவரை ரூபியின் அடிப்படைகளை பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ரூபியில் கோப்பு (File) மற்றும் கோப்பகங்கள் (Directory) கையாளுவதை காணலாம். வேறொரு கோப்பகத்திற்கு செல்லுதல்: ஒரு குறிப்பிட்ட கோப்பகத்திலிருந்து ரூபி செயலிகளை செயல்படுத்த ஆரம்பிக்கலாம். பெரும்பாலான நேரங்களில், நிரல் மூலமாக, நாம் ஒரு கோப்பகத்திலிருந்து, கோப்பு அமைப்பிலுள்ள (file system) மற்றொரு கோப்பகத்திற்கு போக வேண்டியிருக்கும். ரூபியில்…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 22 – சரத்திலிருந்து பிற பொருட்களை உருவாக்குதல்\nஇதுவரை சரம் உருவாக்கம்,ஒப்பீடல் மற்றும் கையாளுதல் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் சரத்திலிருந்து வேறு வர்க்கத்தை சார்ந்த பொருட்களை எவ்வாறு உருவாக்குவது என காண்போம். சரத்திலிருந்து array-ஐ உருவாக்குதல்: ஒரு சரத்திலிருந்து array-வைப்பெற split செயற்கூற்றையும் மற்றும் சில செங்கோவைகளையும் (regular expressions) பயன்படுத்த வேண்டும். Split செயற்கூறானது சரத்தை பகுதிகளாகப் பிரித்து array கூறுகளாக வைக்கிறது….\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 21 – சரங்களைக் கையாளுதல்\nஇந்த அத்தியாயத்தில் ரூபியில் சரங்களை மாற்றுதல்,பெருக்குதல் மற்றும் இடைப்புகுத்தலை காணலாம். மேலும், ரூபியின் chomp மற்றும் chop செயற்கூறுகளைப்பற்றியும் காணலாம். சரத்தின் பகுதியை மாற்றுதல்: ரூபியில் [ ]= செயற்கூற்றை பயன்படுத்தி சரத்தின் பகுதியை மாற்ற இயலும். இந்த செயற்கூற்றைப் பயன்படுத்தி மாற்ற வேண்டிய சரத்தை செயற்கூற்றிற்கு அனுப்பி புதிய சரத்தை அமைக்கலாம். உதாரணம் பின்வருமாறு:…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 20 – சரங்களை இணைத்தல் மற்றும் ஒப்பிடுதல்\nமுந்தைய அத்தியாயத்தில் ரூபியில் string வர்க்கத்திற்கு பொருட்களை உருவாக்குவது எப்படி என்று பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ரூபியில் சரங்களைப் பெறுதல், ஒப்பிடுதல் மற்றும் இணைத்தலை காண்போம். ரூபியில் சரங்களை இணைத்தல்: முந்தைய அத்தியாயங்களில் படித்தது போல, ரூபியில் ஒரு வேலையைச் செய்ய பல வழிகள் உள்ளன. அதேப்போல் சரங்களை இணைக்கவும் பல வழிகள் உள்ளன. ‘+’…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 19 – ரூபி சரங்கள்\nசரம் (String) என்பது குறியீடுகளின் (characters) குழுவாகும். இது மனிதர்கள் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களை படிக்க உதவுகிறது. சரத்தை கையாளும் பகுதி நிரலாக்கத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த அத்தியாயத்தில் சரங்களின் அடிப்படைகளை காண்போம். ரூபியில் சரங்களை உருவாக்குதல்: ரூபியில் String வர்க்கத்திலிருந்து சரங்களை உருவாக்கலாம். கூடுதலாக, இந்த பொருளில் பல்வேறு செயற்கூறுகள் உள்ளன. இதனை…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 18 – ரூபி மடக்கு கட்டளைகள்\nமுந்தைய அத்தியாயத்தில் ஒரு குறிப்பிட்ட expression true அல்லது false ஆக இருப்பதை கொண்டு ஒரு வேலையை செயல்படுவதை கண்டோம். இந்த அத்தியாயத்தில் for loop, upto, downto மற்றும் times ஆகிய செயற்கூறுகளைக் காணலாம். ரூபியின் for கட்டளை: For என்ற மடக்கு கட்டளையானது (loop statement) பல நிரலாக்க மொழிகளில் உள்ளது. இது…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 17 – ரூபியில் while மற்றும் until loops\nஒரு நிரல்பகுதியை மீண்டும் மீண்டும் இயக்கச்செய்ய, மடக்கு கட்டளைகள் (loop statements)பயன்படுகிறது. இந்த அத்தியாயத்தில் while மற்றும் until மடக்கு கட்டளையை பயன்பாடுகளில் எப்படி பயன்படுத்து என்பதை காணலாம். ரூபி while loop: ரூபி while ஆனது ஒரு குற��ப்பிட்ட expression false ஆகும் வரை அந்த loop செயல்படும். மேலே உள்ளதில், expression என்பது…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 16 – ரூபி case statement\nமுந்தைய அத்தியாயத்தில் if…else மற்றும் elsif-யை பயன்படுத்தி சில கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப்பற்றி அறிந்துகொண்டோம். இதை கொண்டு ஒரு குறிப்பிட்ட மதீப்பீட்டலே செய்ய முடியும்.(உதாரணத்திற்கு, string மதிப்பை பின்வருமாறு பார்க்கலாம்) நிபந்தனைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது if கட்டமைப்பைப் பயன்படுத்துவது கடினமான செயலாகும். இதை எளிதாக கையாள ரூபி case கட்டளையைப் பயன்படுத்தலாம். Case கட்டளையின் அமைப்பு பின்வருமாறு:…\nஎளிய, இனிய கணினி மொழி – ரூபி – 15 – ரூபி நிரலோட்டக் கட்டுப்பாடு\nரூபியின் சக்திவாய்ந்த அம்சங்களில் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள் (control structures) ஒன்று. நிரலில் அறிவுதிறத்தையும் (intelligence), தர்க்கத்தையும் (logic) இணைக்க இந்த கட்டமைப்புகள் உதவுகிறது. கட்டுப்படுத்தும் கட்டமைப்புகளை மற்றும் தர்க்க கட்டளைகனைப் பயன்படுத்தி என்ன நிரலை செயல்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். ரூபி நிபந்தனை கட்டளை:…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2018/03/20/chennai-flood-chemmanchery-some-thoughts-kavin-malar/", "date_download": "2019-08-23T18:51:09Z", "digest": "sha1:BJEJEHFEWSJDASZXWF74QVGZ2FO7K46F", "length": 34541, "nlines": 91, "source_domain": "www.visai.in", "title": "சென்னை பெரு வெள்ளம் – செம்மஞ்சேரி – சில பகிர்வுகள் – கவின் மலர் – விசை", "raw_content": "\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / சமூகம் / சென்னை பெரு வெள்ளம் – செம்மஞ்சேரி – சில பகிர்வுகள் – கவின் மலர்\nசென்னை பெரு வெள்ளம் – செம்மஞ்சேரி – சில பகிர்வுகள் – கவின் மலர்\nPosted by: சிறப்பு கட்டுரையாளர��கள் in சமூகம், சாதியம், பண்பாடு March 20, 2018 0\nசெம்மஞ்சேரியின் மக்களில் பெரும்பாலானவர்கள் தலித் மக்கள். அவர்கள் சென்னையின் செல்வந்தர்கள் வாழ்வதற்காக, தங்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மாநகரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் குடி அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் சென்னை நகரிலிருந்து துரத்தப்படும்போது, அரசு அவர்களை இதைவிட நல்ல பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படுவதாக நம்பவைக்கப்பட்டனர். இப்போது வெள்ளத்தை ஒட்டி அவர்களை சந்திக்கையில் அரசின் இந்த தவறான நம்பிக்கை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து கடும் கோபம் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. “எங்களுக்கு தவறான நம்பிக்கைகளை அளித்து பாதுகாப்பற்ற இடத்திற்கு குடிபெயரச் செய்திருக்கிறார்கள் என்பதற்கு பல காரணங்களைச் சொல்ல முடியும். என்றாலும் இந்த மழையும் வெள்ளமும் மிக முக்கியமான காரணங்கள்,” என்கிறார்கள் செம்மஞ்சேரி மக்கள். பெரும்பாலும் பெசண்ட் நகர், கோட்டூர்புரம், அடையார் ஆகிய பகுதிகளிலிருந்து குடியமர்த்தப்பட்டவர்கள் இவர்கள். சுனாமிக்குப் பின் கடலோரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு குடி அமர்த்தப்ப்ட்டிருக்கின்றனர்.\nசெம்மஞ்சேரியில் 7,000-க்கும் அதிகமான வீடுகள் உண்டு. எல்.ஐ.ஜி. ரக வீடுகள் இவை. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட ஹவுஸிங் போர்ட் வீடுகள் இவை. 250-400 சதுர அடி பரப்பளவில் உள்ள வீடுகளில் ஒரு ஹால், ஒரு சிறிய சமையலறை, உள்ளேயே கழிப்பறை குளியலறை வசதி என்கிற வகையில் கட்டப்பட்டவை. எல்லாமே கீழ்தளத்தில் ஒரு வீடு, மேல்தளத்தில் ஒரு வீடு என்கிற வகையிலானவை. மேல்தளத்திலுள்ள வீட்டிற்குச் செல்ல படிகள் உண்டு. இப்படிகளில்தான் கீழ்வீட்டில் உள்ளவர்கள் வெள்ளம் வீட்டிற்குள் வந்தபோது அமர்ந்திருந்தனர். பின் நிலைமை சீராகாது என்று தெரிந்தவுடன் மேல்வீடுகளிலும் அக்கம்பக்கத்திலுள்ள மாடி வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.\nமற்றப் பகுதிகளில் உள்ளது போலில்லாமல் இங்கு மூன்று முறை வெள்ளம் வந்தது. (நவ 16, நவ 23, டிசம்பர் 1) முதல் முறை ஒன்றரை அடி அளவிற்கு வீட்டிற்குள் தண்ணீர் தேங்கி நின்றிருந்தது. இரண்டாம் முறை வாசலோடு வந்துபோய் இருக்கிறது. மூன்றாம் முறை எல்லோருடைய வீடுகளிலும் சுமார் 4 நாட்களுக்குத் ஏறத்தாழ இடுப்பளவுக்��ும் மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. சாலைகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீர் கழுத்தளவு நின்றதாக மக்கள் தெரிவித்தனர்.\nநவம்பர் 16-ம் தேதியன்று பெய்த மழையின்போது போன மின்சாரம் இடையில் மழை நின்று சில நாட்களுக்கு வந்தது. இரண்டாவது வெள்ளத்தின்போது மீண்டும் சென்று பின் வந்து பின்னர் டிசம்பர் 1 வெள்ளத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது.\nசெம்மஞ்சேரிக்குச் செல்ல பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள குமரன் நகரிலிருந்து உள்ளே 2 கிலோ மீட்டர் தொலைவு கடக்கவேண்டும். இடையில் இருபுறமும் வயல்கள், பரந்த நிலப்பரப்புகள், சிறுசிறு வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உண்டு. வலதுபுறம் முழுதும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு நீளச்சுவர் உண்டு. அந்த சுவர் காரணமாக வெள்ளம் வடியாமல் பல நாட்களுக்குத் தேங்கி நின்றது. அச்சுவரை ஆங்காங்கே உடைத்துவிட்டவுடன்தான் வெள்ளநீர் வடியத் தொடங்கியதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nவெள்ளம் சூழ்ந்திருந்தபோது பலர் தங்கள் வீட்டைவிட்டு அக்கம்பக்கம் வீடுகளில் தஞ்சம் புகுந்திருந்த சமயம் வீடுகளின் கதவுகளை உடைத்து எஞ்சியிருந்த பொருட்களை திருடிய சம்பவங்களும் இப்பகுதியில் நட்ந்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nபெரும்பாலும் அரசுக்கெதிரான மனநிலையையே மொத்தப் பகுதியிலும் காண நேர்ந்தது. ஆளுங்கட்சி சின்னத்தை வீட்டில் வரைந்து வைத்திருப்பவர்கள், முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வீடுகளின் கதவுகளில் ஒட்டிவைத்திருப்பவர்களும்கூட “இம்முறை அதிமுகவுக்கு வாக்களிக்கப் போவதில்லை. தேர்தல் நேரத்தில் வரட்டும். பார்த்துக் கொள்கிறோம்,” என்று கடுங்கோபத்துடன் கூறுகின்றனர். வெள்ளம் குறித்து அரசு முன்னெச்சரிக்கை செய்யாமல் தங்களை வஞ்சித்துவிட்டதாகவே மக்கள் தெரிவிக்கின்றனர். நாங்கள் எடுத்த கணக்கெடுக்கின்படி ஒலிபெருக்கியிலோ அல்லது வேறு வகைகளிலோ மக்களிடம் வெள்ளம் வரும் என்றோ ஏரியைத் திறக்கப்போவதாகவோ அரசு அறிவிப்பு தரவில்லை என்றனர். ஒன்றிரண்டு பேர், காவல்துறையினர் வந்து சொன்னதாகக் கேள்விப்பட்டதாகச் சொன்னார்கள் என்றாலும் நேரடியாகப் பார்த்ததாகவோ கேட்டதாகவோ ஒருவரும் கூறவில்லை.\nமூன்றுமுறை வெள்ளம் வந்தபோதும் இதே நிலைதான். ஆனால் இடையில் வெள்ளம் வராத ஒரு ஞாயிற்றுக் கிழமையில், அன்று வெள்ளம் வரப்போவதாக காவல்துறை அறிவிப்பு செய்து, எல்லோரும் பரபரப்பாக பொருட்களை பாதுகாத்து வைத்துக் காத்திருந்த அன்று வெள்ளம் வரவில்லை என்று ஒரு சிலர் கூறினர். அதன்பின் மீண்டும் பழையபடி பொருட்களை இறக்கி வைத்துவிட்டனர். ஆனால் உண்மையில் ஏரியைத் திறந்த அன்று எந்த அறிவிப்பும் இல்லை. நாவலூர் ஏரி உட்பட செம்மஞ்சேரியைச் சுற்றி நான்கைந்து ஏரிகள் உண்டு.\nநாங்கள் பார்த்தவரையில் பெரும்பாலானோருக்கு, கால்களில் சேற்றுப்புண் வந்திருந்தது. பாதம் முழுவதும் தண்ணீரில் நடந்து நடந்து வெளிறிப்போய் கால்கள் முழுதும் புண்களாக இருந்ததைக் காண முடிந்த்து. வெள்ள பாதிப்பின்போது, ஒவ்வோர் வீட்டிலும் யாராவது ஒருவருக்காவது வயிற்றுப்போக்கு, காய்ச்சல் அல்லது சளி என்று ஏதாவது ஒரு நோய் தாக்கியிருக்கிறது. வெள்ளம் சூழ்ந்திருந்தபடியால் மருத்துவமனைக்குச் செல்ல இயலாமல் பலர் துன்பப்பட்டிருக்கின்றனர். அவரவர் கைகளில் இருந்த மருந்துகள், வீட்டிலேயே செய்துகொள்ளும் வைத்தியம் என்று சமாளித்திருக்கின்றனர். சிலர் வெள்ள நீரைக் கடந்து சென்று மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளனர்.\nகீழ்வீடுகளில் பலரது வீடுகளில் மளிகைப்பொருட்கள், துணிமணிகள், பாத்திரங்கள், புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் என்று வெள்ளத்தில் போய்விட்டன. சில வீடுகளில் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர். சிலர் வீடுகளில் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள் போய்விட்டன. இவை அல்லாமல் கட்டில், பீரோ, மெத்தை, போர்வை, பாய் என்று அனைத்தும் சேதமாகிவிட்டன. மிக்ஸி, கிரைண்டர், கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஸ்டவ், லேப்டாப், செல்போன், வாஷிங் மெஷின், தையல் எந்திரம், டேபிள் ஃபேன், இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள் பழுதாகியுள்ளன. சிலர் அங்கேயே பெட்டிக்கடை வைத்துள்ளனர். கடையில் உள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டன. மின்சார வயர்கள் பாதிக்கப்பட்டு பல வீடுகளில் மேற்கூரையில் உள்ள சீலிங் ஃபேன்களும் ஓடவில்லை. எஞ்சிய துணிமணிகளை எடுத்துத் துவைத்து காயவைத்திருந்தாலும் அவற்றில் துர்நாற்றம் வீசுகிறது. பூஞ்சை பிடித்தும் உள்ளது. சுவர்களில் ஓதம் வைத���து, ஆங்காங்கே நீர் கசிகிறது. மேல் வீடுகளில் இது மிகவும் அதிகம். வெள்ளக் காலத்தில், மிகச் சிறிய மாடிவீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் வசிக்கையில், கீழ் வீடுகளிலிருந்தும் குடும்பங்கள் வந்தவுடன், யாருக்கும் படுக்க இடமில்லாமல் பலர் இரவுகளில்கூட உட்கார்ந்தபடி, நின்றபடி இருந்திருக்கின்றனர். திருட்டு பயத்தால் பொருட்களை காவல் காக்க ஒரு மாற்றுத் திறனாளிப் பெண் தன் முடியாத கால்களுடன் கீழ்வீட்டில் 3 அடி வெள்ளத்திலே இரவெல்லாம் நின்றிருந்ததைச் சொன்னபோது கண்கள் கலங்கிவிட்டன.\nசெம்மஞ்சேரிக்கு அருகில் உள்ள டி.எல்.எஃப். குடியிருப்பையும், செம்மஞ்சேரியையும் ஒரு சிறிய கால்வாய் பிரிக்கிறது. அக்கால்வாயில் நீர் நிரம்பினாலும் டி.எல்.எஃப். குடியிருப்பிற்குள் நீர் செல்லாதபடி சுவர் ஒன்று இருக்கிறது. ஆகவே அத்தனை தண்ணீரும் செம்மஞ்சேரிக்கே பாய்ந்ததாக பகுதிவாசிகள் கூறுகிறார்கள். காப்பாற்றுவதற்கு படகுகளும் டி.எல்.எஃப்.க்கே வந்ததாகவும் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றும் கூறினர்.\nமீட்புப் பணிகளின்போது அரசு மிகவும் மெத்தனம் காட்டியதாகக் கூறினர். படகோ அல்லது வேறு எதுவுமோ வந்து தங்களை மீட்கவில்லை என்றனர். பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் சிண்டக்ஸ் தொட்டிகளை உடைத்து அதையே மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தியதாகத் தெரிவித்தனர். வெள்ளம் வடிந்த பின் அரசு மருத்துவ முகாம் நடத்தியிருக்கிறது. நாங்கள் சென்றபோது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மருத்துவ முகாம் நடத்திக்கொண்டிருந்தனர்.\nவெள்ளம் தேங்கி நின்ற காலத்தில் ஒரு பால் பாக்கெட் விலை 50-லிருந்து 100 ரூபாய் வரை விற்றிருக்கிறது. குடிநீருக்கு அவரவர் வீடுகளில் இருந்த கையிருப்பை வைத்து சமாளித்திருக்கின்றனர். சிலர் மழை நீரைப் பிடித்தும் பயன்படுத்தி இருக்கின்றனர். வெள்ளத்திலும் குடிநீர் கேன்களை விற்பனைக்கு சிலர் எடுத்து வந்ததாகவும் அவற்றை வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தனர். காய்கறி, அரிசி, பருப்பு தொடங்கி அனைத்தும் பெரும் விலை விற்றதைக் கூறினர். அவர்கள் பகுதியில் கடை வைத்திருந்தவர்களே அவர்கள் பாதுகாத்து வைத்திருந்த மளிகைப் பொருட்களை இரட்டை விலைக்கு விற்றதை மக்கள் குறிப்பிட்டனர். சானிடரி நாப்கின்களை சில தனியார் அமைப்புகள் கொண்டு வந்து தந்ததாகத் தெரிவித்தனர்.\nஒரு சில நேரங்களில் ஹெலிகாப்டரிலிருந்து உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டன என்றும், ஆனால் அவை யாவும் கீழே வருகையில் சிதறிப்போயின என்றும் எஞ்சியவற்றையே உண்ண முடிந்தது என்றனர். பகுதியில் வேலை செய்யும் தேவநேயனின் ‘தோழமை’ அமைப்பு முதல் மாடியில் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் சமைத்து உணவு தயாரித்து வழங்கியதையும் நிவாரணப் பொருட்கள் வழங்கியதையும் மக்கள் தெரிவித்தனர்.\nநிவாரணப் பொருட்கள் வழங்க வந்தவர்கள் முதலில் இருக்கும் வீடுகளுக்கே எல்லாவற்றையும் அளித்துவிட்டதாகவும், இடையில், இறுதியில் இருக்கும் வீடுகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினர். வேலுமணி (தமிழர் எழுச்சி இயக்கம்), திமுகவின் கனிமொழி ஆகியோர் மட்டுமே 7,000-க்கும் மேற்பட்ட அத்தனை வீடுகளுக்கும் முறையாக டோக்கன் விநியோகித்து எல்லோருக்கும் நிவாரணப் பொருட்கள் கிடைக்கும்படி செய்ததாகக் கூறுகின்றனர். டி.சி.எஸ். நிறுவனம், தவ்ஹீத் ஜமாத் மற்றும் சில இசுலாமிய அமைப்புகள் இங்கு தீவிரமாக பணியாற்றியதாக மக்கள் தெரிவித்தனர்.\nசெம்மஞ்சேரி மக்கள் பெரும்பாலும் தங்கள் தொழிலுக்காக சென்னை நகருக்கு அன்றாடம் வந்து செல்பவர்கள்தான். வெள்ளம் பாதித்த நாட்களில் கிட்ட்த்தட்ட 15 நாட்களுக்கும் மேலாக சராசரியாக யாரும் வேலைக்குச் செல்லவில்லை என்பதால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு அதிகம். அவர்களில் பலர் வீட்டு வேலை செய்பவர்கள். அல்லது நிறுவனங்களில் ஹவுஸ் கீப்பிங் பணியில் உள்ளவர்கள். அல்லது வாகன ஓட்டுநர்கள். அத்தனை நாட்கள் இவர்கள் வரவில்லை என்பதால் இயல்பாகவே வேறு யாரையாவது வேலைக்கு வைத்துவிட, இவர்களின் வேலை பறிபோனது. இப்படி வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர். மேலும் சில வீடுகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை இழந்திருக்கின்ற்னர். ஆட்டோ போன்றவையும் சேதமாகி பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\n2397,34-வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பார்ப்பனப் பெண்ணான நளினி, வெள்ளம் பாதித்த நிலையிலும், தான் ஹவுஸ் கீப்பிங் துறையில் பணியாற்றும் மியாட் மருத்துவமனைக்கு டிசம்பர் 1 அன்று வேலைக்குச் சென்றிருக்கிறார். திரும்ப வரும் வழியில் செட்டிநாடு சிமெண்ட் சுவர் முடியும் இடம் அருகில் வேகமாகப் பாய்ந்து சென்ற வெள்ளத்தின் வேகத்தில் ��டத்தைக் கடக்க முடியாமல் வீழ்ந்து இழுத்துச் செல்லப்பட்டு இறந்திருக்கிறார். அந்த இடத்தை அனைவரும் ஒருவரை ஒருவர் தோளைப் பற்றியபடியோ அல்லது கைகளைப் பிடித்தபடியோதான் கடக்க முடிந்திருக்கிறது. துப்புரவு தொழிலாளிப் பெண் ஒருவர் அவரை தன் கையைப் பிடித்துக்கொண்டு வெள்ளத்தைக் கடக்கும்படி கேட்டபோதும், இன்னொரு வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி தன்னுடன் வரும்படி அழைத்தபோதும் மறுத்துவிட்ட அவர் யாரையும் தொட விரும்பாமல் தனியாகவே வெள்ளத்தைக் கடக்க முயன்று உயிர்விட்டிருக்கிறார். உயிர்போகும் தறுவாயிலும் சாதியப் பாகுபாடு காண்பிக்கும் மனிதர்கள் உண்டு என்பதை இச்சம்பவம் நிரூபிக்கிறது.\nவெள்ளம் வடிந்த பின்னான நிலைமைகள் இன்னும் மோசம். ஊரெங்கும் கொசு. இன்னமும் தேங்கி நிற்கும் சாக்கடை நீர். வீடுகளில் ஆங்காங்கே நீர் கசிதல், பூஞ்சை படிதல் என்று தொல்லைகள் தொடர்கின்றன. நோய்த்தொற்று அபாயம் மிகவும் விபரீதமாகத் தெரிகிறது. 2344, 4-வது நிழற்சாலை, செம்மஞ்சேரி என்கிற முகவரியில் வசிக்கும் பாத்திமாவின் மகள் கே.பிருந்தா என்கிற கர்ப்பிணிப் பெண், டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்ததோடு, வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்துவிட்டது.\nவெள்ளம் பாதித்தபோது பாம்புகளும், விஷப்பூச்சிகளும் இவ்விடத்தில் அதிகம் காணப்பட்டன. சிலரை பாம்பு கடித்ததாகவும் மக்கள் கூறினர். பாம்புகளுக்கு பயந்து நீரில் இறங்கவே இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் வெள்ளத்தில் சாக்கடை நீரும், கழிவு நீரும் கலந்திருந்தன. மலக்காடு போல வீடு இருந்ததாக பலர் தெரிவித்தனர். குடிநீரிலும் சாக்கடை நீர் கலந்துவிட்டபடியால், இப்போதும் குடிநீர் ஒருவித நாற்றத்துடன் இருக்கிறது.\n(நான், பிரசாத், கண்ணன் மற்றும் கணேசன் ஆகியோர் செம்மஞ்சேரி பகுதியில் சென்று இக்கணக்கெடுப்பை நடத்தினோம்)\nகவின் மலர் – பத்திரிகையாளர், எழுத்தாளர்\nகுறிப்பு : 2015 டிசம்பர் சென்னை பெரு வெள்ளமும், அன்று நடந்த மீட்பு பணிகளை குறித்தும் ஒரு நூலை கொண்டு வர 2016ஆம் ஆண்டு திட்டமிட்டு செய்த பணி சில காரணங்களால் நின்று விட்டது. அந்த பணியை மீண்டும் தொடங்கி நூலை விரைவில் கொண்டு வருவோம். அதன் முதல் பணியாக சில‌ கட்டுரைகளை இங்கே வெளியிடுகின்றோம்.\n– விசை ஆசிரியர் குழு\nPrevious: சித்ராவின் பெண் குழந்தையின் பெ���ர் யூணுஸ்\nNext: நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஎன்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் \nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/page/1165/", "date_download": "2019-08-23T17:27:37Z", "digest": "sha1:4SKVBHOEGS2VZENAPYIH7HROMDLEVA2G", "length": 6383, "nlines": 94, "source_domain": "ta.gvtjob.com", "title": "அனைத்து அரசு துறைகள் பணியிடங்கள் மூலம் அரசு வேலைகள்", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / கல்வி மூலம் வேலைகள் (பக்கம் 1165)\nசட்டம் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பதவிக்கு யூகோ வங்கியில்\nBE-B.Tech, பொறியாளர்கள், கொல்கத்தா, சட்டம், மேற்கு வங்க\nகொல்கத்தாவில் உள்ள ஐ.ஏ.என்.என். லாஸ் அதிகாரிகளின் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பத்தை யூகோ வங்கியால் நியமனம் செய்கிறது.\nகொங்கன் இரயில்வே கார்பரேசன் லிமிடெட் - சரக்குகளில் காவலர் மற்றும் Trackmen க்கான KRCL இன் தேர்வாணையம்\nபட்டம், ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, ரயில்வே\nகொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் - கே.ஆர்.சி.எல்.ஆர்.சி.ஐ.சி.ஐ.\nரயில் பயிற்சியாளர் தொழிற்சாலை - இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு - அட்ரெஸ்டிஸ் காலியிடங்கள் - 10 / ITI Pass Apply -\n10th-12th, ஐடிஐ-டிப்ளமோ, பஞ்சாப், ரயில்வே\nஇந்திய இரயில்வே பணியமர்த்தல் - ரயில் பயிற்சியாளர் தொழிற்சாலை சமீபத்தில் ஐ.என்.எக்ஸ்எக்ஸ் அட்ரென்டிஸ் காலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* ��ேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/iit-recruitment-various-programmer-posts/", "date_download": "2019-08-23T18:25:15Z", "digest": "sha1:VCEYMPUIXXMMLPLGZCO6SC7ZLVEZIZUX", "length": 10614, "nlines": 116, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஐ.ஐ.டி ஆட்சேர்ப்பு - பல்வேறு புரோகிராமர் இடுகைகள் 23 ஆகஸ்ட் 2019", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / கல்வி மூலம் வேலைகள் / BE-B.Tech / IIT பணியிடங்கள் - பல்வேறு நிரலாளர்கள் இடுகைகள்\nIIT பணியிடங்கள் - பல்வேறு நிரலாளர்கள் இடுகைகள்\nBE-B.Tech, இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மென்பொருள் உருவாக்குபவர், உத்தரப் பிரதேசம், நேர்காணல்\nஐ.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எம். வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, மேலும் வேலை தேடுபொறியில் இடுகையிடும் வேலைகளை முடிக்கின்றன. சர்க்காரி நகுரி / அரசு வேலை வாய்ப்புகள் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. அவர்கள் அனைவரும் நேர்காணலுக்கு விண்ணப்பிக்கலாம் 2019 ஏப்ரல் XXX.\nஅனைத்து அரசு வேலை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் அதிகாரப்பூர்வ வேலைப்பத்திரத்தில் இருந்து மென்பொருள் புரோகிராமர் பதவிக்கு பணியாளர் தேடல் தளங்களில் ஆன்லைன் பயன்பாடு அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியாளர் தேடலுக்கான சர்க்காரி நகுரி, அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிக்க எப்படி, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கும்.\nவேலை இடம்: கான்பூர் (உத்தரப் பிரதேசம்)\nபோஸ்ட் பெயர்: மென்பொருள் புரோகிராமர்\nகாலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு இடுகைகள்\nபிரிவு-வாரியாக விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு கீ��ே கொடுக்கப்பட்டுள்ளது.\nமென்பொருள் புரோகிராமர்: பி.டெக் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து. அல்லது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த தகுதி தகுதியும்.\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயது வரம்புகள் விதிகளின் படி இருக்கும்.\nவயது ஓய்வெடுத்தல்: விதிகள் படி வயது ரிலேக்சேஷன் பொருந்தும்.\nதாழ்த்தப்பட்ட ஜாதி / 05 ஆண்டுகள்\nமற்ற பின்தங்கிய வகுப்புகள் (அல்லாத கிரீம் அடுக்கு): 03 ஆண்டுகள்\nகுறைபாடுகள் கொண்ட நபர்கள் (PWD): 10 ஆண்டுகள்\nதேர்வு செயல்முறை: நேர்காணலில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்ப கட்டணம் விதிகளின் படி இருக்கும்.\nஐ.ஐ.டி. ஆட்சேர்ப்பு ஊழியர் சேர விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் ஐஐடி ஆட்சேர்ப்பு இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் www.iitk.ac.in மற்றும் நேர்காணல் நேர்காணலில் உள்ளது 03.04.2019.\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 15.03.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 28.03.2019\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு: இப்போது பதிவிறக்கம்\nஅதிகாரப்பூர்வ வலைத்தளம்: இங்கே கிளிக் செய்யவும்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T18:08:21Z", "digest": "sha1:XRONOTC3Z4NXZEP5XQWC7UEEDF4NE5YX", "length": 13133, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— ஊராட்சி ஒன்றியம் —\nஇருப்பிடம்: கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04633\nஅஞ்சல் குறியீட்டு எண் = 627751 வாகன பதிவு எண் வீச்சு = TN76\nகடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதினாறு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடையநல்லூரில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,482 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 21,940 ஆக உள்ளது. பழங்குடி மக்கள் தொகை 111 ஆக உள்ளது. [4]\nகடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [5]\nதிருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிருநெல்வேலி · ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · சங்கரன்கோயில் · செங்கோட்டை · சிவகிரி · தென்காசி · வீரகேரளம்புதூர் · கடையநல்லூர் வட்டம் · திசையன்விளை · திருவேங்கடம் வட்டம் · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம் ·\nஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · கடையநல்லூர் · கடையம் · களக்காடு · கீழப்பாவூர் . குருவிகுளம் . சங்கரன்கோவில் · செங்கோட்டை · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · மேலநீலிதநல்லூர் · தென்காசி . வள்ளியூர் . வாசுதேவநல்லூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nசங்கரன்கோவில் · தென்காசி · கடையநல்லூர் · செங்கோட்டை · புளியங்குடி · அம்பாசமுத்திரம் · விக்கிரமசிங்கபுரம்\nஅச்சம்புதூர் · ஆலங்குளம் · ஆழ்வார்குறிச்சி · ஆய்குடி · சேரன்மகாதேவி · குற்றாலம் · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · இலஞ்சி · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · கீழப்பாவூர் · மணிமுத்தாறு · மேலகரம் · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி·பண்பொழி · பத்தமடை · புததூர் · இராயகிரி · சம்பவர் வடகரை · சங்கர் நகர் · சிவகிரி · சுந்தரபாண்டிபுரம் · சுரண்டை · திருக்குறுங்குடி · திருவேங்கடம் · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வாசுதேவநல்லூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு சிற்றாறு · கொறையாறு · வேளாறு · கடநா நதி · எலுமிச்சையாறு · பச்சையாறு · நம்பியாறு · வேனாறு ·\nதிருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 16:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/10160401/IPL-2018-KKR-vs-MI-SRK-Apologises-To-Fans-For-Kolkata.vpf", "date_download": "2019-08-23T18:49:35Z", "digest": "sha1:F4OKEU4RCJMSD6QGBMX2IBYG2YLESNOM", "length": 9571, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL 2018, KKR vs MI: SRK Apologises To Fans For Kolkata Knight Riders' ''Lack Of Spirit'' || மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி: ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி: ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான் + \"||\" + IPL 2018, KKR vs MI: SRK Apologises To Fans For Kolkata Knight Riders' ''Lack Of Spirit''\nமும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி: ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷாருக்கான்\nமும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா படுதோல்வி அடைந்ததையடுத்து ரசிகர்களிடம் ஷாருக்கான் மன்னிப்பு கோரியுள்ளார். #IPL #SRK\nபாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளராக உள்ளார். நடப்பு சீசனில் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா அணி, நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.\nசொந்த மைதானத்திலேயே படுதோல்வியை கொல்கத்தா அணி சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த நிலையில், கொல்கத்தா அணியின் மோசமான தோல்விக்கு ரசிகர்களிடம் ஷாருக்கான் மன��னிப்பு கோரியுள்ளார்.\nதனது டுவிட்டரில் ஷாருக்கான் வெளியிட்டுள்ள பதிவில், “ ‘விளையாட்டு என்பது உத்வேகத்துடன் (Spirit) தொடர்புடையது. வெற்றி தோல்வியால் அது பாதிக்காது. ஆனால் நேற்றைய தோல்விக்கு, அணியின் உரிமையாளராக உத்வேகத்தின் குறைபாட்டிற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரதோர் தேர்வு\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி மோசமான தொடக்கம்\n3. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பீச்சில் பொழுதை கழித்த இந்திய வீரர்கள்\n4. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\n5. இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக கும்பிளேவை நியமிக்க வேண்டும் ஷேவாக் வற்புறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/204425?ref=media-feed", "date_download": "2019-08-23T17:30:25Z", "digest": "sha1:SE4BXZIY5GGM5XTAVT2GA574XYDTPDD2", "length": 10678, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டமா\nமுன்னாள் புலிப் போராளியொருவர் வடக்கில் பாரிய அனர்த்தங்களை மேற்கொள்ள முயற்சித்தார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடனான பொதியொன்றை கைவிட்டு தப்பிச் சென்ற முன்னாள் போராளி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nவடக்கில் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பதற்கு குறித்த நபர் திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.\nவடக்கில் தமிழ் அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்தல், யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி சிங்கள தமிழ் மாணவர்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தச் செய்தல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் இராணுவத்தையும் பொலிஸாரையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த போராளி கடந்த 2012ம் ஆண்டு காவல்துறை கைதிலிருந்து தப்பித்து இந்தியாவிற்கு சென்று ஆறு ஆண்டுகளின் பின்னா சில மாதங்களுக்கு முன்னதாக நாடு திரும்பியுள்ளார்.\nஇவ்வாறு நாடு திரும்பியவர், இறுதிப் போரில் உயிரிழந்த போராளிக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களை தந்திரமாக தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nபோராளிக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் பெயர்களில் சிம் அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்துள்ளார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.\nவடக்கில் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்க விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இந்த திட்டத்திற்கு வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதா என்பது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.\nஇதேவேளை, விடுதலைப் புலிகள் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டதாகவும் மீளவும் தலைதூக்கக் கூடிய சாத்தியமில்லை எனவும் தெற்கு அரசியல்வாதிகள் காலத்திற்கு காலம் சூளுரைத்து வருகின்றமை கவனிக்கத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப���பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/02/", "date_download": "2019-08-23T18:08:32Z", "digest": "sha1:5X5T27KC22TFVWMLGUXSFCRPREM2CUNO", "length": 14038, "nlines": 155, "source_domain": "chittarkottai.com", "title": "2012 January 02 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஎடை குறைய எளிய வழிகள்\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,250 முறை படிக்கப்பட்டுள்ளது\nதமிழக மக்கள் பிரச்சனைகளில் மவுனம் காக்கும் ரஜினி\n’’அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் ராகவேந்திரா திருமண மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது’’ என்ற சர்ச்சை எழுந்துள்ளது.\nரஜினி நடித்து சமீபத்தில் வெளியான இந்திரன் படத்துக்கு இவர் பெற்ற சம்பளம் மட்டும் நூறு கோடி என்று பேசப்பட்டது. அது மட்டும் இல்லாம் இவர் நிறைய படங்களுக்கு சம்பளம் போக சில ஏரியா��்களில் வெளியிடும் உரிமையையும் பெற்றுக்கொள்வார்.\nசரி உங்கள் அறிவை கொஞ்சம் தீட்டுங்களேன் இந்த பணத்துக்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,439 முறை படிக்கப்பட்டுள்ளது\nநோய் அறியும் கருவியாகும் போன்\nநம் கண்களே நம்மை ஏமாற்றும்படியான பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் நமக்கு பரிசளித்துக்கொண்டிருக்கிறது நவீன தொழில்நுட்பம். வெறும் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்படும் நவீன வசதிகளுள் ஒன்று, செல்போன்களில் வந்திருக்கும் தொடுதிரை தொழில்நுட்பம் (டச் ஸ்கிரீன் செல்போன்). ஆனால் அதே தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் அடிநாதமான ஆரோக்கியம், மருத்துவம் ஆகியவற்றுடன் கைகோர்க்கும்போது பிரபலமாகிவிடும்.\n`கம்ப்யூட்டர் சிப்’பில் ஒரு சோதனைக்கூடம் (lab on a chip model) என்பது நோய் அறியும் மருத்துவ தொழில்நுட்பத்தின் உச்சம் எனலாம். அதாவது, `கம்ப்யூட்டர் சிப்’ போன்ற . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\n30 வகை வெரைட்டி ரைஸ்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஉலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=5&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T17:32:30Z", "digest": "sha1:EKSG3DVNRVQMXQ24RWXUUKRIWAYSNRUA", "length": 6826, "nlines": 46, "source_domain": "eeladhesam.com", "title": "சிறீலங்கா ராணுவம் – பக்கம் 5 – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nகிளிநொச்சியில் தமிழ் இராணுவம் மீது வாள்வெட்டு\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 25, 2017ஆகஸ்ட் 25, 2017 இலக்கியன் 0 Comments\nகிளிநொச்சி- ஊற்றுப்புலம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு தமிழ் இராணுவத்தினர் கிளிநொச்சி பொது தொடர்டர்புடைய செய்திகள் அதிகாரத்தை கையிலெடுக்கும் இராணுவத்தினர் நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் […]\nமுந்தைய 1 … 4 5\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listevent.php?fpage=21", "date_download": "2019-08-23T18:34:48Z", "digest": "sha1:NCX2OUZ5JVLJHULZBSAZ2572WD2ZTJEM", "length": 3614, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-23T18:02:22Z", "digest": "sha1:CE24YRG6XDJW5VF66Q322Y7CGYA2V2US", "length": 3712, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை, பங்களாதேஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இரத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கை, பங்களாதேஸ் அணிகளுக்கிடையேயான போட்டி இரத்து\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையே இடம்பெறவிருந்த உலக கிண்ண ஒருநாள் போட்டி மழைகாரணமாக கைவிடப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவீரர்களின் திறமைக்கு விடுக்கப்படும் கடும் சவால் - முத்தையா\nசுரேஷ் ரெய்னாவிற்கு T20 தொடரில் வாய்ப்பு\nசாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால்\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி \nஇலங்கை அணியில் சதீர சமரவிக்ரம இணைப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொ��்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T17:59:18Z", "digest": "sha1:FSHBMBGBREQFOTKWLQNZBRFL755H5UIX", "length": 9491, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராபர்ட் டவுனி ஜூனியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅயன் மேன் 3, ஏப்ரல் 14, 2013\nராபர்ட் ஜான் டவுனி ஜூனியர்\nநடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை, பாடகர், பாடலாசிரியர்\nடெபோரா பால்கனர் (1992–2004), சூசன் டவுனி (2005–அறிமுகம்)\nராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் (பிறப்பு: ஏப்ரல் 04, 1965) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை, பாடகர் மற்றும் பாடலாசிரியர். இவர் இளவயதிலேயே திரைப்படங்களில் நடித்தவர். இவர் நடித்த அயன் மேன் தொடர்கள் பிரபலமானவை. இவை அதிகளவில் வசூலைக் குவித்தன. அயன் மேன் 1, அயன் மேன் 2, அயன் மேன் 3, அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன், ஏர் அமெரிக்கா உள்ளிட்டவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கன. இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அண்மைய திரைப்படங்களில் சில: சிங்கிங் டிடெக்டிவ், கிஸ் கிஸ் பேங் பேங், கோதிகா, டிராபிக் தண்டர். ஆங்கிலத் திரைப்பட நடிகர்களில் அதிக சம்பளம் பெற்றவர்களில் இவரும் ஒருவர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Robert Downey Jr.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர்\nஅமெரிக்க நிகழ்பட விளையாட்டு நடிகர்கள்\nசூப்பர் ஹீரோ திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2019, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119515", "date_download": "2019-08-23T18:04:12Z", "digest": "sha1:NARCTI4BI5AJL25ZNJV5NZJQSOUVEOH6", "length": 37397, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "உகவர் வாழ்க்கை", "raw_content": "\n« மரபைக் கண்டடைதல் – கடிதங்கள்\nபுதியவாசகர்கள் – கடிதங்கள் »\nபடைப்பு முகமும் பாலியல��� முகமும்\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nஅன்புள்ள ஜெயமோகன் ஐயாவுக்கு வணக்கம்.\n“முடியாது என்றானபோதும் நான் முயன்று தான் தோற்கிறேன்.\nவிடியாது என்றானபோதும் நான் கிழக்கையே பார்க்கிறேன்.\nஇயற்கையின் தீர்ப்பில் நானே குற்றவாளியா\nஅதை திருத்தி எழுதத்தானே யாரும் இல்லையா\nஎனது கைபேசியின் அழைப்பொலி இது. பேரன்பு திரைப்படத்தில் இடம்பெற்ற கருணாகரனின் வரிகள்.\nதிரு.எஸ்ஸின் கடிதத்தைப் பார்த்த பின்னர் எழுதுகிறேன். உங்கள் இணையத்தளத்தை நீண்ட நாளாகவே வாசிப்பவன் என்றாலும், விக்கி விஜயுடனான உங்கள் பழைய கடிதங்களைப் பார்த்த போதே எழுத நினைத்தவன் என்றாலும், “இலக்கியத்தில் கேட்க எவ்வளவோ இருக்க இதை இவரிடம் எழுத வெட்கமாக இல்லை” என்ற தயக்கத்தாலும் இதுவரை கடிதம் எதுவும் எழுதவில்லை. ஆனால் எஸ்ஸுக்கான உங்கள் மறுமொழியைப் பார்த்த பின்னர் தெரிந்து கொண்டேன், உங்களைத் தவிர வேறு யாரிடமும் என் மனக்குறையைக் கூறமுடியாதென்று.\nஎன்னைப் பற்றியெல்லாம் அதிகம் கூற விரும்பவில்லை. பிறகொரு முறை உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இவனாக இருக்குமா என்று நீங்கள் ஊகித்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை தான். அந்த அளவுக்கு எனக்குள் மறைந்திருக்கும் ‘அந்த’ அடையாளத்தை வெறுக்கிறேன்.\nசுருக்கமாகச் சொன்னால் முப்பதை அண்மிக்கும் ஒரு இளைஞன். உங்கள் ஊட்டி முகாம், விஷ்ணுபுரம் விழாக்களிலெல்லாம் கலந்து கொள்ள முடியாத இயந்திர உலகில், ஒரு பெருநகரத்தில் வசிப்பவன்.\nஒரு விதத்தில் நான் அதிர்ஷ்டம் செய்தவன். அழகான குக்கிராமத்தில், அருமையான சிறிய குடும்பத்தில் பிறந்தவன் நான். போதும் போதும் என்னும் அளவுக்கு பேரன்பு. அந்த அன்புக்கு முன் பருவ வயதில் என்னுள் நிகழ்ந்துகொண்டிருந்த இந்த உணர்வை பெரிதாக எண்ணவோ, அதற்கு என்னை ஒப்புக்கொடுக்கவோ நான் தயாராக இருக்கவில்லை.\nஆனால் அந்த மாற்றம் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது உண்மை. ஒரு மஞ்சள் பத்திரிகையின் கேள்வி பதிலில் “இந்த உணர்வு எல்லா ஆண்களுக்கும் ஏற்படுவது தான். கவலைப்படத்தேவையில்லை. கொஞ்ச நாட்களில் மாறிவிடும்” என்று இன்னொருவருக்கு வழங்கப்பட்ட பதில் தான் பதினைந்து வயதில் எனக்கு மிகப்பெரிய ஆறுதல். ஆனால் என் விடயத்தில் அது பொய் என்பதை வளர வளர உணர்ந்துகொண்டேன்.\nஅது ��டிப்பு – தொழில் நிமித்தம் குடும்பத்தை விலகி தொலைதூரம் வந்தபிறகு நிகழ்ந்தது. நண்பர்களில் கட்டுமஸ்தான ஒருவனோடு பழகுவதில் எனக்கு நாட்டம் அதிகம். அவனை இன்னொரு தோழியோடு இணைத்து நண்பர்கள் கேலி செய்தபோது, இறுதியில் அவனே அவளுடன் காதலில் விழுந்தபோது, நான் கடும் கோபமும் ஏமாற்றமும் அடைந்தேன். என் வாழ்வின் வலிமிகுந்த நாட்கள் அவை.\nஅப்போது எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். விரைவிலேயே மீண்டு விட்டேன். இணையம் இன்னொரு கதவைத் திறந்து நான் யார் என்று காட்டியது. என்னை முழுமையாக உணர்ந்துகொண்டேன். முழுவதுமாக உடைந்து விழுந்தேன்.\nஉகவர்கள் ஆணை நேசிப்பவர்கள் என்பதால் அவர்களிடம் பெண்மை நிறைந்திருக்கும் என்பது இந்த சமூகம் நிலைநிறுத்தியிருக்கும் அபாண்டமான பொய். நடை, உடை, பாவனை எதிலுமே என் வேற்றுமையை இனங்காண முடியாத அளவுக்குத் தான் என்னையும் இயற்கை படைத்திருக்கிறது. ஒரு உகவனாகவே சொல்கிறேன், நளினம் கொண்ட எந்த ஆண் மீதும் எனக்கு ஈர்ப்பு வந்ததில்லை. நான் காமுறுவது தூய ஆண்மை மீது மாத்திரமே.\nநீங்கள் பகிர்ந்த ஒரு மலையாளக் கவிதை நினைவுக்கு வருகிறது.\n“மன்னிக்கவும். நான் ஒரு மாயிழை.”\n“ஓ. நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது ஆண் யார்\n“அதைக் கேட்கவில்லை. நீங்கள் இரு பெண்கள் ஒன்றாக இருக்கும் போது ஆண் பாத்திரத்தை ஏற்பது யார்\n“ஹஹா. நான் ஒரு பெண்”\nநினைவில் இருந்ததை எழுதினேன். சரியா தெரியவில்லை. இந்தக் கவிதையை எழுதிய கைகளை முத்தமிட வேண்டும்.\n(விக்சனரியில் உகவன், மாயிழை ஆகிய கலைச்சொற்களை பார்த்தேன். கவித்துவம் நிறைந்தவை. வசை போல தோன்றும் ஏனைய எல்லாச் சொற்களுக்கும் நடுவே இவற்றை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.)\nநீங்கள் சொல்லும் அந்த ஐரோப்பியப் பயணத்துக்கு என் வாழ்வில் சாத்தியமே இல்லை. சுற்றுலாவுக்காக அன்றி, இந்த இந்திய மண்ணை, இனிய மண்ணை விடுத்து என்னால் கால்களைத் தூக்கமுடியாது. ஆக நெடுநாளாகவே அந்த இரட்டை வாழ்வுக்காக தான் தயாராகிக்கொண்டிருக்கிறேன்.\nஒன்றும் சொல்லப்போவதில்லை என்று எவ்வளவோ சொல்லி விட்டேன். இத்தனையும் போதும். இன்று எஸ்ஸின் கடிதத்தைப் பார்த்துவிட்டு பரபரப்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன் என்றாலும், இந்த அவசரத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்த வயதில் எல்லோருக்கும் இனிய கனவுகளையும் குறுகுறுப்பையும் அளிக்கின்ற அந்தச் சொல் என் வாழ்க்கையில் இடியாக விழுந்திருக்கிறது. திருமணம்.\nவீட்டில் நச்சரிப்பு கூடிவிட்டது. தேடி வந்த சம்பந்தங்கள் பலவற்றை தவிர்த்து விட்டேன். அம்மாக்களின் மாறாத அதே வசனம். கண் மூட முன் உன் கல்யாணக்காட்சியைக் கண்டு இரண்டு பேரப்பிள்ளைகளை கொஞ்சவேண்டும். என் தவிப்பை எப்படி இவர்களிடம் சொல்லி புரியவைப்பது\nஉள்ளே பெருங்காமம் சுழித்தோடினாலும், நான் அதை யாருக்கும் திறந்து காட்டியதில்லை. முதல் நண்பனுக்குப் பிறகு ஓரிரு ஆண்கள் என் வாழ்க்கையில் கடந்து போனாலும், யாரோடும் உடலைப் பகிர்ந்துகொண்டதில்லை. சுருக்கமாகச் சொன்னால் தைரியம் இல்லை, சமூகம் மீதான அச்சம். நினைத்தது போலவே அவர்களும் ‘தூய ஆணா’கவே இருந்தார்கள். தாங்க முடியாத வலியுடன், அவர்களுக்கான பெண்களிடம், அவர்களை வெட்டி எறிந்து விட்டு நானும் நகர வேண்டி இருந்தது. ஆனால் உள்ளே அந்த உகவன் படும் பாட்டையும் என்னால் சகிக்கமுடியவில்லை. பெருங்குரலெடுத்து கதறி அழ முடியாத வேதனைகள் எத்தனை கொடுமையானவை\nசில மாதங்களாக திரைப்படங்களில் நெகிழ்வான காதல் காட்சிகளைக் காணும் போது துடித்துப்போகிறேன். “என்னடா இப்பல்லாம் ரொம்பத்தான் ஃபீல் பண்றே” என்று நண்பர்களே வாய்விட்டுக் கேட்கிறார்கள். “எனக்கு இதெல்லாம் சாத்தியமில்லை, என்றைக்குமே சாத்தியமில்லை என்பதை உணர்ந்து தான் அழுகிறேன்” என்று எப்படி அவர்களிடம் சொல்வது\nஅன்றொரு நாள் பேருந்தில் திரைப்படமொன்று. முதலிரவுக்காட்சி. கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து அழுதேன். பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் பதறிப்போய் விட்டார். நெருங்கிய ஒருவரின் சாவு என்று கூறி சமாளித்துவிட்டேன். என்னால் இயலாத ஒரு வாழ்க்கையை, ஆனால் எனக்காக காத்திருக்கும் ஒரு வாழ்க்கையை அஞ்சி கணம் கணம் செத்துக்கொண்டிருப்பது யாருமில்லை, நான் தான் என்பதை அவருக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது\nநான் பார்க்க ஓரளவு வாட்டசாட்டமானவன். எந்தளவுக்கு என்றால், இரண்டு பெண்களே முன்வந்து தங்கள் காதலைச் சொல்லுமளவு. அவர்களில் இன்று வேறொருவனைத் திருமணம் முடித்து வாழும் ஒரு நண்பியை நினைவுகூர்கிறேன். திருமணத்துக்கு எனக்கு பத்திரிகை அளிக்க வந்தவள் “ஆனால் கடைசிவரை ஏன் என்னை மறுத்தாய் என்பதைத் தான் புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்று கண்ணீர் சிந்தியபடியே விடைபெற்றதை எண்ணும் போதெல்லாம் இன்றும் வலிக்கிறது.\nமனதை மாற்றவேண்டும் என்று பாலுணர்வுத் தளங்களுக்கு போனாலும், அங்கு கூட பெண்ணுடல்கள் அருவருப்பை ஏற்படுத்துகின்றன. அங்கிருந்து உகவர்களுக்கான தளங்களுக்குப் பாய்ந்து மாயத்திரையில் ஆண்மையை, தசைகளை, தோள்களை சுவைப்பதும், காட்டாற்று வெள்ளம் வடிந்த பின்னர், வெட்கி விம்மி அழுவதும் இப்போது வாடிக்கையாகி விட்டது.\nஎன் வாழ்க்கையில் மற்ற எவரும் அனுபவித்திருப்பதை விட நாடகீயத் தருணங்கள் அதிகம். நீங்கள் சொல்வது போலவே எவரும் பார்க்காத பக்கங்கள், சிந்திக்காத கோணங்கள. எழுத்துத்துறையில் முயற்சி செய்ய ஆசை இருக்கிறது. அது முடியாவிட்டாலும் என் தொழில் துறையில் பிரபலமடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கைகளைக் கலைப்பவனும் உள்ளே தவித்தபடி அமர்ந்திருக்கும் அந்த உகவன் தான். “இத்தனை தியாகங்களும் போதாதா வாழ்நாளாலெல்லாம் என்னை ஏங்க வைத்து தினம் தினம் சாகப்போகிறாயா வாழ்நாளாலெல்லாம் என்னை ஏங்க வைத்து தினம் தினம் சாகப்போகிறாயா\nமற்றவர்களைப் போல் நானும் இயல்பு வாழ்க்கையே வாழவேண்டும், குழந்தைகளைப் பெற்று கொஞ்சி விளையாடவேண்டும் என்பது என் நப்பாசை. ஆனால் இன்னொரு பெண்ணுடன் வாழ்க்கையைப் பகிர்வதை நினைத்தே பார்க்க முடியவில்லை. ஒருவேளை நம்பி வந்தவள் என்பதற்காக அவளை நான் போலியாக மகிழ்விக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது நரகமே தான். முதிய வயதில் தங்கள் வாழ்க்கைத் துணைகளைத் தேடிக்கொண்ட உகவர்களின் கதைகள் அச்சுறுத்துகின்றன. இந்தப்பக்கம் அம்மாவின் ஏக்கம். என் திருமண விடயத்தில் நான் என்ன முடிவை எடுப்பது\nஅல்லது ஒரு இலக்கியவாதியிடம் கேட்பதற்குப் பதில் யாரேனும் மனோதத்துவ நிபுணரை நான் நாடவேண்டுமா என் தொழில், எதிர்காலம் கருதி அப்படி ஒருவரை நாட நான் அஞ்சுகிறேன். உங்களைப் போல் ஒருவர் என் தந்தையாகவோ நெருங்கிய நண்பராகவோ இருந்திருந்தால் மடியில் விழுந்து கதறி அழுதபடி இக்கேள்வியைப் கேட்டிருப்பேன். அதற்கு வாய்ப்பில்லை. தயவுசெய்து ஏதாவது பதில் தாருங்கள் ஐயா.\nதொடர்ச்சியாக இந்தவகை கடிதங்கள். இது இவ்வளவு எண்ணிக்கையில் அதிகமாக இருக்குமென நான் நினைக்கவில்லை.\nமுதலில் செய்யவேண்டியது இதை இயல்பாக ஏற்றுக்கொள்ளுதல்.எவரும் தங்கள் பிறவி இயல்பான மூளைக்கூறுடன் போட்டியிட முடியாது. கணக்கு சம்பந்தமான ஒரு வேலையை நான் பிழைப்புக்காகச் செய்தாகவேண்டும் என்றால் உடைந்துவிடுவேன். அதனுடன் மல்லுக்கட்டி, துயரடைந்து வாழ்க்கையை வீணடிக்கவேண்டியதில்லை. இயல்பாக ஏற்றுக்கொள்ளுதல், சமூகத்திற்காக தன்னை இரண்டாகப் பிரித்துக் கொள்ளுதல். அதுவே முதல்தேவை\nஅதற்கு தேவையென்றால் உளவியலாளரை நாடலாம். ஆனால் பெரும்பாலான உளவியலாளர்களுக்கு இதெல்லாம் தெரியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. பொதுவாக இங்கே இலக்கியவாசகரிடம் சொல்ல உளவியலாளர்களுக்கு ஒன்றுமே இல்லை.அத்துடன் மனக்கொந்தளிப்பு அல்லது பாலியல்நாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஏதேனும் அமைதிப்படுத்தும் மாத்திரைகளை இயந்திரத்தனமாக தந்துவிட்டார்கள் என்றால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.\nதிருமணம் செய்துகொள்ளவே கூடாது. ஏனென்றால் மிகச்சிலநாட்களிலேயே வெளிப்பட்டுவிடும் உடல்ரகசியம் இது. பெண்கள் முதல்நாளிலேயே உணர்ந்துகொள்வார்கள் – சம்பிரதாயமான பழையகாலப் பெண்கள் கூட. அது பெரும்கொந்தளிப்பை, துயரை இருவருக்கும் இருவர் குடும்பத்திற்கும் அளிக்கும். இன்னொருவர் வாழ்க்கையை வைத்து விளையாட எவருக்கும் உரிமை இல்லை. எனக்கு திருமணத்தில் ஆர்வமில்லை என உறுதியாகத் தெரிவித்துவிடவேண்டியதுதான். வேறு வழியே இல்லை.\nஇரட்டைவாழ்க்கை, அல்லது தனக்கான பாலியல்வாழ்க்கையை தேடிக்கொள்வது இன்று இயல்பானது. இணையம் அதற்கான பல அமைப்புக்கள் கூடுகைகள் இன்றுள்ளன என்றே நினைக்கிறேன். ஒருபால் நாட்டம் கொண்டவருக்கு ஒருபால்நாட்டம் கொண்ட இன்னொருவரே இயல்பான துணையாக இருக்கமுடியும். பிறருக்கு அது பெரும் ஒவ்வாமையைத்தான் அளிக்கும். ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்னதுபோல இது பெரும்பாலும் மூளையின் இயல்பு சார்ந்த உளநிலை. அத்தகைய குழுமங்களை இணையத்தில் தேடிக் கண்டடையமுடியுமென நினைக்கிறேன்\nஎன்ன கவனிக்கவேண்டும் என்றால் பழையகாலங்களில் இது ஒரு ரகசிய அமைப்பாக இருந்தமையாலேயே குற்றத்துடன் சம்பந்தப்பட்டிருந்தது. சில திரையரங்குகள் பூங்காக்கள் இதற்கான இடமாக இருந்தன. குற்றவுலகுடனான தொடர்பு மேலும் பிரச்சினைகளைக் கொண்டு வரும். அது இப்போது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது என நி���ைக்கிறேன்\nஅனைத்திற்கும் மேலாக ஒன்று உண்டு. திரு எஸ் எழுதியபோது அதில் ஒரு கூறு இருந்தது. அவர் தேர்ந்த இலக்கியவாசகராகத் தெரிந்தார். மொழியாளுமை கொண்டவராக இருந்தார். அதாவது அவருடைய வாழ்க்கையின் அர்த்தமும் சாரமும் வேறு. அது பாலியலால் தீர்மானிக்கப்படுவதில்லை. பாலியல் அவருடைய வாழ்க்கையின், ஆளுமையின் மிகச்சிறிய பகுதி மட்டுமே. எவரானாலும் அவ்வாறு வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள இன்னொரு தீவிரமான தளம் இருந்தாகவேண்டும். அவர்களே தங்களைப் பற்றி நிறைவாக எண்ணிக்கொள்ள முடியும்.\nஅவ்வாறு ஒரு புறவாழ்க்கை இல்லாதபோது, அது வெறும் உலகியல்செயல்பாடாக மட்டுமே இருக்கும்போது வாழ்க்கையில் ஒரு வெறுமை தோன்றுகிறது. அந்நிலையில்தான் அதை பாலியலைக்கொண்டு நிரப்ப முயல்கிறார்கள். அதன்பொருட்டே அவர்கள் பாலியலில் மூழ்கிக்கிடக்கிறார்கள் – எண்ணம் என்ற அளவிலாவது. அது மேலும் ஒவ்வாமையை தனிமையை சலிப்பை அளிக்கிறது. உங்கள் நிலைமையில் மேலும் பெரிய வதையாக ஆகிவிடுகிறது\nநான் அவருக்குச் சொன்னதே உங்களுக்கும். பாலியல் என்பது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி மட்டுமே. குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், வளர்ப்பதும், குடும்பமும் கூட ஓர் அறிவியக்கவாதியின் வாழ்க்கையில் மிகச்சிறிய பகுதிதான். மிகப்பெரும்பாலான பகுதியை தீவிரமாக்கிக் கொண்டால், பொருளுடையதாக ஆக்கிக்கொண்டால் இதை எளிதாகக் கையாளமுடியும்.\nஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017\nபடைப்புமுகமும் பாலியல்முகமும் – கடிதங்கள்\n[…] உகவர் வாழ்க்கை […]\nஉகவர் வாழ்க்கை – உளவியலாளர் கடிதம்\n[…] உகவர் வாழ்க்கை […]\n[…] உகவர் வாழ்க்கை […]\nசிவசக்தி நடனம் - கடலூர் சீனு\nசில வரலாற்று நூல்கள் 2 - திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு - ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nபச்சைக்கனவு – புகைப்படங்கள் 2\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் ��டிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-23T18:13:28Z", "digest": "sha1:EFSQGLVLTFML37CFFGMP77LAW5UZM7S4", "length": 6580, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சூழ்நிலை | Virakesari.lk", "raw_content": "\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nபஸ் விபத்தில் மாணவன் பலி : ஊர்காவற்றுறையில் பதற்றம்\nயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்தில் உயிரிழந்ததையடுத்து அப்ப...\nஅரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறது ஜே.வி.பி.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு பேரணிகளால் நாடு பரபரப்பான சூழ்நிலைக்கு தள்ளப்படும் என மக்கள் விட...\nகழிவுகளால் அச்சத்தை எதிர்நோக்கியுள்ள காத்தான்குடி.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசம் மிகவும் சன அடர்த்தி மிக்க பிரதேசமாகும். தெற்காசியாவிலே சன அடர்த்திமிக்க...\nபேரினவாத சிந்தனைகளிலிருந்து இன்றும் மீளவில்லை.\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை தோற்றியுள்ளது. இருப்பினும் வடக்கு மக்களின் பிரதிநிதிகள் பேரினவா...\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D?page=7", "date_download": "2019-08-23T18:41:08Z", "digest": "sha1:6QVTFUCUEQK52LSSU52MIXHIQNZMQ2X7", "length": 9942, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பங்களாதேஷ் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nநாடு திரும்பியது இலங்கை அ���ி\n19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை அணி நேற்று நாடு தி...\nபங்களாதேஷ் அரசுக்கு எதிராக இலங்கையில் போராட்டம்\nபங்களாதேஷில் சிறைவைக்கப்பட்டுள்ள புகைப்படப்பிடிப்பாளரை விடுதலைசெய்யக் கோரி இன்று இலங்கைக்கான பங்களாதேஷ் தூதரகத்தின் முன்...\nபங்களாதேஷின் பழி தீர்க்கும் போராட்டம் வீணானது ; வெற்றி வாகை சூடியது இந்தியா\nபரபரப்பாக நடைபெற்று முடிந்த 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பங்களாதேஷ் அணியை மூன்று விக்...\nஅதிரடியாக ஆரம்பித்தாலும் இறுதியில் அடங்கிப் போனது பங்களாதேஷ் ; வெற்றியிலக்கு 223\nஇந்தியாவுக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் லிட்டன் தாஸ் மற்றும் மெய்டி ஹசான் ஆகியோர் அற்ப...\nஇறுதிப் போட்டியில் முதலில் களமிறங்குகிறது பங்களாதேஷ்\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெ...\n ஆசிய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் யார்\nஆசிய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டிக்காக இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மாலை 5....\nதீர்க்கமான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பங்களாதேஷ்\n14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் தீர்மானம் மிக்க போட்டியில் முஸ்தாபிர் ரஹ்மான் வீழ்த்திய 4 விக்கெட்...\n239 ஓட்டத்துக்குள் சுருண்டது பங்களாதேஷ் ; வெற்றியிலக்கு 240\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் தீர்மானம் மிக்க போட்டியில் பங்களாதேஷ் அணி...\nஇறுதிப் போட்டிக்குள் நுழையப் போகும் அணி எது - முதலில் களமிறங்குகிறது பங்களாதேஷ்\n14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் ஆறாவதும் இறுதியுமான போட்டி பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்க...\nபதிலடி கொடுத்த பங்களாதேஷ் ; தொடரிலிருந்து வெளியேறுகிறது ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணி மூன்று ஓட்டங்களினால் வெற்றியீட்டி ஆ...\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்க���வார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veerakeralampudur-nellai.blogspot.com/2018/04/blog-post_70.html", "date_download": "2019-08-23T18:47:26Z", "digest": "sha1:ZZNZT3OIWZJNDASJ5L377LPNQ2DIGGPD", "length": 7716, "nlines": 108, "source_domain": "veerakeralampudur-nellai.blogspot.com", "title": "வீரகேரளம்புதூர் Veerakeralampudur : வீரகேரளம்புதூரை வளங்கொழிக்க செய்யும் கருப்பா நதி", "raw_content": "\nவீரகேரளம்புதூரை வளங்கொழிக்க செய்யும் கருப்பா நதி\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் கடையநல்லூர் நகரம் சொக்கம்பட்டி கிராமம் அ௫கில் மேற்கு மலை் தொடர்ச்சியில் உற்பத்தி ஆகும் நதி ஆகும் .\nஇந்த நதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட ஒ௫ அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது இதன் மூலம் கடையநல்லூரைச் சுற்றி 72 குளங்கள் பாசன வசதிக்கு உள்ளன. இந்நதிஅனுமன் நதியின் துணை ஆறாகும். இந்நதி மூலம் 3844.59 ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இது ஆறு அணைக்கட்டுகளையும் ஒரு தேக்கத்தையும் கொண்டுள்ளது.\nகருப்பா நதி அருகில் உள்ள ஊர்கள்:\nதற்போதைய ஊரான கடையநல்லூர் அந்த காலத்தில் அர்ஜுனபுரி என்று அழைக்கப்பட்டு வந்தது.பக்தர் ஒருவர் சாமிக்கு பால் கொண்டு வரும்போது கால் இடறி தட்டியதால் கடையநல்லூர் என்ற பெயர் பழக்கத்தில் வந்தது.அதற்கு பிறகு தான் மேல கடையநல்லூரில் உள்ள கடைகால் ஈஸ்வரன் கோயில் கட்டபட்டது.\nகருப்பா நதி காசி தர்மம் அருகே உள்ள நெடுவயல் என்னும் ஊரில் அனுமன் நதியுடன் இணைகிறது.\nகருப்பா நதி அணை தேக்கம்:\nதிருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடையநல்லூர் தாலுக்காவின் சொக்கம்பட்டி கிராமம் அருகே கருப்பா நதி ஆற்றின் குறுக்கே கருப்பா நதி அணை தேக்கம் அமைந்துள்ளது.\nஅணையின் உயரம் : 38.64 m\nஅணையின் கொள்ளளவு : 5.239 Mcum\nஅணையின் நீளம் : 890 m\nஅணையின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு : 29.34 km\nஇந்நதி கடையநல்லூர், தென்காசி மற்றும் வீரகேரளம்புதூர் தாலுக்காவின் நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை தருகிறது.நமது ஊரிலுள்ள அருந்தாபிரட்டிக்குளம்,கோவில் குளம் மற்றும் குறு குளத்திற்கு தேவையான ந��ரை அனுமன் நதி மற்றும் கருப்பா நதி தருகிறது.\nபண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இ...\nஅகத்தியரும் பொதிகை மலையும் அகத்தியர் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த...\nஅருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில்,அருள்மிகு விநாயகர் திருக்கோயில். (Arulmigu Sakthivinayakar Temple) அருள்மிகு நவநீதகிருஷ்ணசுவாமி திர...\nஓம் நல் அரவமே போற்றி ஓம் நாகதேவதையே போற்றி ஓம் அரசடியருள்வோரே போற்றி ஓம் அபயமளிப்போரே போற்றி ஓம் அன்பர்க்கெளியோரே போற்றி ஓம் அடங்காரி...\nவீரகேரளம்புதூரை வளங்கொழிக்க செய்யும் அனுமன் நதி\nவீரகேரளம்புதூரை வளங்கொழிக்க செய்யும் கருப்பா நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listevent.php?fpage=22", "date_download": "2019-08-23T18:08:28Z", "digest": "sha1:BUVZWCW3NS42HHQYADPSE7FA7JKBJ3JI", "length": 3602, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/movielist.php?str=q&type=", "date_download": "2019-08-23T17:35:00Z", "digest": "sha1:AD5STNGCLDX6HWZXXTGDSWVBSMOQCC7A", "length": 2980, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன�� சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/upsc-recruitment-for-indian-forest-service-examination-90-vacancies-2019/", "date_download": "2019-08-23T18:17:44Z", "digest": "sha1:OV43QE2GXVRVFEBJDKLZ3DGHN747SF4J", "length": 6351, "nlines": 179, "source_domain": "athiyamanteam.com", "title": "UPSC Recruitment for Indian Forest Service Examination 90 Vacancies - 2019 - Athiyaman Team", "raw_content": "\nUNION PUBLIC SERVICE COMMISSION (UPSC) – இல் காலியாக உள்ள Indian Forest Service Examination பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 90 (Posts)\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nகான்ஸ்டபிள் தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T17:48:39Z", "digest": "sha1:XES3F6OJKPGMWOJ2WZJYPW4RELOOXHW6", "length": 5198, "nlines": 168, "source_domain": "sathyanandhan.com", "title": "சுந்தர ராமசாமியின் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: சுந்தர ராமசாமியின்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -35\nPosted on May 22, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅரசியல் சமூகம் திண்ணையின் இலக்கியத் தடம் -35 சத்யானந்தன் மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்த��ன் விளை’ – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல- ஆதவன் தீட்சண்யா (www.thinnai.com/index.php\nPosted in திண்ணை\t| Tagged ஆதவன் தீட்சண்யா, சுந்தர ராமசாமியின், தலித் சாதி, தாழ்ந்த ஜாதி, ஹைக்கூ\t| Leave a comment\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/kerala/page/30/", "date_download": "2019-08-23T18:35:09Z", "digest": "sha1:SY6TCLEGQRZS72LPOZE536JWMYZW64F2", "length": 8505, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "கேரளாவில் வேலை வாய்ப்புகள் - பக்கம் 9 மற்றும் 9 - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 24 2019 சனி\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / மாநில ல் வேலைகள் / கேரளா (பக்கம் 30)\nமாநில கிடங்கு கார்ப்பரேஷன் (SWC) - 114 கிளார்க்ஸ், உதவி, கணக்காளர் ஆட்சேர்ப்பு - .kswc.in\nகிளார்க், பட்டம், கேரளா, முதுகலை பட்டப்படிப்பு\nகேரளா மாநில கிடங்குக் கழகம் (KSWC) விண்ணப்பப் படிவத்தை 114 கிளார்க்ஸ், அசிஸ்டண்ட், அக்கவுண்டண்ட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து தகுதியுள்ள வேட்பாளர்களும் தேவை ...\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (KPSC) 149 அட்டெண்டர், லேப் அசிஸ்டண்ட், டிரைவர் ஆட்சேர்ப்பு\nபட்டம், ஐடிஐ-டிப்ளமோ, கேரளா, முதுகலை பட்டப்படிப்பு, பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி\nகேரளா பொது சேவை ஆணைக்குழு (KPSC) விண்ணப்பதாரர் விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்துள்ளது. தகுதி வாய்ந்த அனைத்து வேட்பாளர்கள் ...\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம் - VSSC பணியமர்த்தல் 2016 - எக்ஸ்எம்எல் எலக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர் & பல்வேறு காலியிடங்கள்\nவிக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் - VSSC பணியமர்த்தல் 2016 பதவிக்கு விண்ணப்பிக்கவும் 75 மின்னணு மெக்கானிக், ஃபிட்டர் ...\nராஜீவ் காந்தி மையத்திற்கான மையம் - ஆர்.ஜி.சி.ஏ.ஆர்.சி.ஐ.சி.ஐ.சி.ஐ.சி.ஐ.ஐ - எக்ஸ்எம்எக்ஸ் டெக்னீசிய��், அசிஸ்டண்ட் டெக்னிக்கல் மேனேஜ்மென்ட் & பல்வேறு காலியிடங்கள் - நேர்முகத் தேர்வு\nபொறியாளர்கள், பட்டம், கேரளா, மேலாளர், முதுகலை பட்டப்படிப்பு, நேர்காணல்\nராஜீவ் காந்தி மையத்திற்கான மையம் - ஆர்.ஜி.சி.ஏ.ஆர்.ஐ.சி.ஐ.சி.ஐ.சி.ஐ.\nமலபார் பிராந்திய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் - எம்.ஆர்.சி.எம்.பீ.ஆர்.சி.ஐ.என்.எக்ஸ் - 2016 ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் மேற்பார்வையாளர் மற்றும் புதிய பதவிகள்\nமலபார் பிராந்திய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் - எம்.ஆர்.சி.எம்.பீ.ஐ. ஆட்சேர்ப்பு XXX இன் பதவிக்காக விண்ணப்பம் வரவேற்கிறது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/xiaomi-made-a-world-record-by-listed-in-the-fortune-500-company-list-015353.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-23T18:02:27Z", "digest": "sha1:JZB5D3EFHT5KRBJONLVZQDHCEMS6U2EO", "length": 25266, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Xiaomi-யின் உலக சாதனை! மிரண்டு போன ஆப்பிள், மைக்ரோசாஃப்ட்! | Xiaomi made a world record by listed in the fortune 500 company list - Tamil Goodreturns", "raw_content": "\n» Xiaomi-யின் உலக சாதனை மிரண்டு போன ஆப்பிள், மைக்ரோசாஃப்ட்\n மிரண்டு போன ஆப்பிள், மைக்ரோசாஃப்ட்\nநலிவடையும் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\n4 hrs ago இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\n4 hrs ago இனி 30 நாட்களில் ரீபண்ட் கிடைக்கும்.. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை\n4 hrs ago வங்கி வட்டி விகிதங்கள் குறையும்.. இ எம் ஐ குறையும்..\n5 hrs ago சில வரிகள் நீக்கம்.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நற்செய்தி..\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி ப��ற்ற குஜராத்\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெய்ஜிங்: உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி நிறுவனங்களில், பெய்ஜிங்கை தலைமையகமாகக் கொண்ட, சீனாவின் Xiaomi-யும் இடம் பிடித்திருப்பதை அறிவோம்.\nஆனால் உலகின் டாப் 500 கம்பெனிகளில் ஒன்றாக வளர்ந்து விட்டது என்றால் நம்புவீர்களா.. நம்பித் தான் ஆக வேண்டும் தற்போது உலகின் டாப் 500 நிறுவனங்களில் (Fortune 500) Xiaomi நிறுவனமும் ஒன்று. 468-வது இடத்தில் இருக்கிறது.\nXiaomi நிறுவனம் உலகின் டாப் 500 நிறுவனங்களில் ஒன்றாக வந்தது ஒரு சந்தோஷம் என்றால், அவர்கள் இந்த சாதனையை வெறும் 9 ஆண்டுகளில் நடத்திக் காட்டி இருக்கிறார்கள் என்பது அதை விடப் பெரிய சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள்.\nஉலகிலேயே எந்த ஒரு நிறுவனமும் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குள் உலகின் டாப் 500 நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடித்ததில்லை. இனி எதிர்காலத்தில் பிடிக்கும் என இப்போது உரக்கச் சொல்லி இருக்கிறது Xiaomi. மொத்த கார்ப்பரெட் உலகமே தற்போது Xiaomi-யைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டிருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு ஒரு ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளராகவும், ஸ்மார்ட் டிவைஸ்கள் தயாரிப்பாளராகவும் களம் இறங்கிய நிறுவனம் இன்று சீனாவின் டாப் 500 நிறுவனங்களில் 53-வது பெரிய நிறுவனமாகவும், உலக அளவில் 468-வது கம்பெனியாகவும் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.\nகடந்த நிதி ஆண்டில், Xiaomi நிறுவனத்தின் மொத்த வருவாய் 26.44 பில்லியன் டாலர். Xiaomi-ன் நிகர லாபம் 2.04 பில்லியன் டாலர் என்பது கவனிக்கத்தக்கது. அதோடு உலகின் இணைய சேவைகள் மற்றும் சில்லறை வியாபாரப் பிரிவில் ஏழாவது பெரிய நிறுவனமாக உட்கார்ந்திரு��்கிறதாம். இதற்காக Xiaomi நிறுவனத்தின் தலைவர், நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி லீ ஜன் (Lei Jun) Xiaomi வாடிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார்.\nஐடிசி (IDC) என்கிற சர்வதேச சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் கணக்குப் படி, Xiaomi உலகின் நான்காவது பெரிய ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளராக வளர்ந்திருக்கிறதாம். ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனை எண்ணிக்கை சுமார் 32 சதவிகிதம் வியாபார வளர்ச்சி கண்டிருப்பதாகவும் சொல்கிறது. அதோடு சுமார் 200-க்கும் மேற்பட்ட டெக்னாலஜி நிறுவனங்களில், Xiaomi, தன் நிறுவனத்துக்கு தேவையான டெக் சூழலை உருவாக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்களாம்.\nதற்போது தலை எடுத்துக் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அனைத்து இணைய பயன்பாடு (IOT) ஆகிய இரு தளங்களிலும் பெரிய அளவில் கால் பதிக்க சுமார் 10 பில்லியன் யுவான்களை, Xiaomi முதலீடு செய்யப் போகிறார்களாம். Smartphone + AIoT என்பதற்குத் தான் இவ்வளவு ஓட்டமாம். ஸ்மார்ட்ஃபோனிலேயே அனைத்து செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அனைத்து இணைய பயன்பாடு (IOT) வசதிகளை அடுத்த 5 - 10 ஆண்டுகளுக்கு கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர ஒரு வலுவான அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.\nஇப்படி பிறந்து ஒன்பது ஆண்டுகளில் கொலை வெறியோடு முன்னேறும் Xiaomi-யைப் பார்த்து ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், ஆரக்கில், சாம்சங் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களுக்கும் கொஞ்சம் பதற்றம் அதிகரித்திருக்கிறதாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..\nசியோமிக்கு அதிர்ச்சி கொடுத்த பிபிகே எலக்ட்ரானிக்ஸ்.. அடுத்தது என்ன..\nமேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்கும் சீனாவின் சியோமி மொபைல்\nசாம்சங்குக்கு சங்கு ஊதும் ஷியாமி.. இந்தியாவில் 3500 கோடி ரூபாய் முதலீடு\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nவங்கிகளுக்கு இணையான குறைந்த வட்டி விகிதத்தில் சிறு கடன் அளிக்கும் சியோமி\nரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.. ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்தும் சியோமி\nசியோமி கார்ப்பரேஷன் காலாண்டு முடிவுகள் வெளியீடு.\nஆந்திராவில் முதலீடு செய்யும் சியோமி.. தமிழ்நாட்டிற்குப் பெரிய இழப்பு..\nதிட்டமிட்டது 100 பில்லியன் டாலர், கிடைத்ததோ 54 பில்லியன் டாலர்.. சோகத்தில் சியோமி..\nபோனஸ் தொகை மட்டும் 1.5 பில்லியன் டாலர்.. லீ ஜுன்-க்கு அடித்தது ஜாக்பாட்..\n ஏற்கனவே லிட்டருக்கு 74.62 ரூபாய்க்கு விற்கிறார்களே..\n95 சதவீதம் சரிவு.. 5 வருடத்தில் மொத்தமும் மாறியது..\nஇனி ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது.. இந்திய ரயில்வே அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/south-africa-vs-sri-lanka-2019-stats-s301/", "date_download": "2019-08-23T18:52:12Z", "digest": "sha1:UWUIFC6KDXPL4SN7PXQGAXPLNXTNWG3U", "length": 53124, "nlines": 1192, "source_domain": "tamil.mykhel.com", "title": "South Africa vs Sri Lanka 2019 Stats: Best Batting, Bowling, Fielding - myKhel.com", "raw_content": "\n9 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 2 3 50 - 42\n4 தனஞ்ஜெயா டி சில்வா Sri Lanka 2 3 90 1\n5 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 2 3 50 1\n7 தனஞ்ஜெயா டி சில்வா Sri Lanka 2 3 90 13\n8 டிமுத் கருணாரத்னே Sri Lanka 2 4 86 12\n9 லாஹிரு திரிமன்னே Sri Lanka 2 4 60 8\n11 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 2 3 50 7\n1 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 2 9\n2 குயின்டன் டி காக் South Africa 2 8\n3 குசால் மென்டிஸ் Sri Lanka 2 5\n4 பஃப் டியூ பிளசிஸ் South Africa 2 4\n6 எய்டன் மார்க்ரம் South Africa 2 2\n8 லாஹிரு திரிமன்னே Sri Lanka 2 2\n13 சுரங்கா லக்மல் Sri Lanka 2 1\n8 அன்டைல் பெஹ்லுக்வாயோ South Africa 4 2 40 40 1\n24 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 3 3 16 - 8\n7 அவிஷ்கா பெர்னாண்டோ Sri Lanka 4 4 71 1\n9 அன்டைல் பெஹ்லுக்வாயோ South Africa 4 2 40 1\n5 அவிஷ்கா பெர்னாண்டோ Sri Lanka 4 4 71 12\n8 தனஞ்ஜெயா டி சில்வா Sri Lanka 4 4 88 9\n9 ரஸ்சி வேன் டேர் டுஸ்ஸன் South Africa 4 4 112 7\n12 அன்டைல் பெஹ்லுக்வாயோ South Africa 4 2 40 5\n22 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 3 3 16 2\n1 குயின்டன் டி காக் South Africa 5 7\n3 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 3 5\n4 பஃப் டியூ பிளசிஸ் South Africa 5 4\n6 ஜென் பவுல் டுமினி South Africa 2 3\n7 டப்ராயிஸ் ஷாம்சி South Africa 2 3\n9 அவிஷ்கா பெர்னாண்டோ Sri Lanka 4 2\n10 ரஸ்சி வேன் டேர் டுஸ்ஸன் South Africa 4 2\n11 எய்டன் மார்க்ரம் South Africa 2 1\n12 அகிலா தனஞ்செயா Sri Lanka 4 1\n13 தனஞ்ஜெயா டி சில்வா Sri Lanka 4 1\n16 குசால் மென்டிஸ் Sri Lanka 5 1\n17 லசித் மலிங்கா Sri Lanka 5 1\n21 திசாரா பெரேரா Sri Lanka 5 1\n8 அன்டைல் பெஹ்லுக்வாயோ South Africa 4 3 92 3 0\n4 ரஸ்சி வேன் டேர் டுஸ்ஸன் South Africa 2 2 98 49 0\n16 அன்டைல் பெஹ்லு��்வாயோ South Africa 2 1 4 4 0\n4 ரஸ்சி வேன் டேர் டுஸ்ஸன் South Africa 2 2 98 - 64\n7 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 3 3 58 - 38\n18 அன்டைல் பெஹ்லுக்வாயோ South Africa 2 1 4 - 4\n4 ரஸ்சி வேன் டேர் டுஸ்ஸன் South Africa 2 2 98 1 64\n3 ரஸ்சி வேன் டேர் டுஸ்ஸன் South Africa 2 2 98 4\n4 ட்வைன் ப்ரிடோரியஸ் South Africa 2 1 77 3\n8 அவிஷ்கா பெர்னாண்டோ Sri Lanka 3 3 17 2\n9 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 3 3 58 1\n3 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 3 3 58 9\n4 ட்வைன் ப்ரிடோரியஸ் South Africa 2 1 77 7\n6 ரஸ்சி வேன் டேர் டுஸ்ஸன் South Africa 2 2 98 5\n15 தனஞ்ஜெயா டி சில்வா Sri Lanka 3 3 32 1\n17 அன்டைல் பெஹ்லுக்வாயோ South Africa 2 1 4 1\n4 லசித் மலிங்கா Sri Lanka 3 2\n6 எய்டன் மார்க்ரம் South Africa 2 1\n8 தனஞ்ஜெயா டி சில்வா Sri Lanka 3 1\n9 பஃப் டியூ பிளசிஸ் South Africa 1 1\n10 ஜென் பவுல் டுமினி South Africa 3 1\n12 நிரோசான் டிக்வெல்லா Sri Lanka 3 1\n14 டப்ராயிஸ் ஷாம்சி South Africa 2 1\n1 அன்டைல் பெஹ்லுக்வாயோ South Africa 2 2 42 7 0\n6 அன்டைல் பெஹ்லுக்வாயோ South Africa 2 2 7 100\n1 அன்டைல் பெஹ்லுக்வாயோ South Africa 2 2 7 7.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/20960-.html", "date_download": "2019-08-23T19:11:44Z", "digest": "sha1:2WDQKQQVPWBRP5XSHQO7MRB3WANHT53I", "length": 10158, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கு ? |", "raw_content": "\nசர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவெட்கமே இன்றி பொய் கூறுகிறார் சோனியா காந்தி: சீக்கியர்கள் கடும் கண்டனம்\nஇந்தியாவில் தற்காலிகத்திற்கு இடம் இல்லை, இனி எல்லாம் நிரந்தரம் தான்: பிரதமர் சூசக பேச்சு\nமாமன் மச்சான் அரசியல், ஊழல் முடிவுக்கு வந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி\nபாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு\nவிமானம் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கு \nவிமானத்தில் பறக்க யாருக்கு தான் பிடிக்காது.சிறு வயதில் இருந்தே வானில் பறக்கும் விமானத்தை அன்னாந்து பார்த்து வியக்கும் நாம், என்றாவது அது ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது என யோசித்து இருக்கிறோமா 1. வெள்ளையை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களும் அதிக வெயில் மற்றும் புற ஊதா கதிர்வவீச்சால் சீக்கிரம் மங்கிவிடும். 2. மற்ற நிறங்கள் சீக்கிரமாக வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டதால் அதிகம் சூடாகும் வாய்ப்புகள் உள்ளன. 3. விமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பு அதிகம் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது. 4. பெரும்பாலான விமானங்கள், விமான கம்பெனிகளால் சொந்தமாக வாங்கப்படுவது இல்லை. விமான உற்பத��தி நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு தான் வாங்குகின்றனர். வெள்ளை நிறம் பயன்படுத்துவதால், லோகோவை மட்டும் மாற்றினால் போதுமானது என்கின்றனர் சிலர். 5. விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும். இதுபோல பல காரணங்கள் விமானம் வெள்ளை நிறத்திலேயே இயக்கப்படுவதற்கு கூறப்படுகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n2. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n3. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n4. சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\n5. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n6. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n7. குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசாத்தூர் அருகே பட்டாசு கிடங்கில் தீ விபத்து\nபழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குங்கள் - நிர்மலா சீதாராமன்\nவீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nநாளை காஷ்மீர் செல்கிறார் ராகுல் காந்தி\n1. டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\n2. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\n3. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட வெட்டிக் கொலை- பதறவைக்கும் வீடியோ\n4. சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\n5. உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி\n6. நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..\n7. குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nமணப்பாறை: 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக வீடியோ\nஇந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் : கோவை மாநகர காவல் ஆணையாளர்\nவித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nமேற்குவங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பக்தர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listevent.php?fpage=23", "date_download": "2019-08-23T17:42:23Z", "digest": "sha1:LS4IC55WQPCBQGBFDK3HQASXVDG2IDSL", "length": 3604, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/%E0%AE%87%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-08-23T18:59:45Z", "digest": "sha1:Z7IRRRCX6DZR32NKJHR64OMYIOU7SC63", "length": 9427, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இஃப்தார்", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nஹலால் உணவு - மெக்டோனால்ட் உணவு நிறுவனத்திற்கு எதிராக திடீர் போர்க்கொடி\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nநிதிஷ் குமார் - பாஜக கூட்டணியில் விரிசல்\nபாட்னா (05 ஜூன் 2019): நிதிஷ் குமார் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டதை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சனம் செய்துள்ள நிலையில் பாஜக நிதிஷ் குமார் இடையே விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nபரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம் ரியாத்தில் இஃப்தார் விழா\nரியாத் (22 மே 2019): பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கம் - ரியாத் அமைப்பு நடத்திய இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்வு கடந்த 17 மே 2019 அன்று நூஃபா மகிழகத்தில் நிகழ்வுற்றது.\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nஜித்தா (22 மே 2019): ஜித்தாவில் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, அனைத்து இ��்லாமிய அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.\nரம்ஜான்- இஃப்தார் உணவுகள் செய்முறை வீடியோ தமிழில் (சிக்கன் முர்தபா)\nபுனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கு (இஃப்தார் ) பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள்.\nரம்ஜான் இஃப்தார் உணவுகள் செய்முறை - வீடியோ தமிழில்\nபுனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கு (இஃப்தார் ) பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள்.\nபக்கம் 1 / 3\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\nதொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை…\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகவலை அளிக்கும் இந்திய பொருளாதாரம் - ரகுராம் ராஜன்\nடெல்லியை திணறடிக்க திமுக தலைமையில் 14 கட்சிகள் ரெடி\nசிறுமி மேல் விழுந்த சீலிங் ஃபேன் - அரசு மருத்துவமனையின் ஆபத்…\nவேலூரில் நடந்த ஜாதிக் கொடுமையின் கொடூரம் - அதிர்ச்சி வீடியோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/09/", "date_download": "2019-08-23T18:00:02Z", "digest": "sha1:7N34KJSQDWAI7YS4O2LAJPVTBAJWQINI", "length": 10935, "nlines": 69, "source_domain": "www.karpom.com", "title": "September 2011 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nFacebook இன் அசத்தலான புதிய Timeline Enable செய்திடுங்கள்\nGoogle+ வந்த உடன் Facebook தன் அசத்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டது. இப்போது புதியதாக நம் Profile பக்கத்தை மிக அருமையான வடிவில் மாற்ற வழி செய்து உள்ளது. இந்த அசத்தல் வசதி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. உங்களுக்கும் கூட பிடிக்கும். வாருங்கள் உங்கள் Profile பக்கத்தை எப்படி டிசைன் செய்வது என்று சொல்கிறேன���.\nLabels: Facebook, தொழில்நுட்பம், பேஸ்புக்\nVideo Enhancements - Youtube தரும் அசத்தலான புதிய வசதி\nYoutube தளம் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. எந்த ஒரு வீடியோ வேண்டும் என்றாலும் இதில் கிடைக்கும் என்ற அளவுக்கு அவ்வளவு வீடியோக்கள் கொண்டுள்ளது. இது நாள் வரை நாம் வீடியோ Upload செய்தால் அதில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இப்போது உள்ள புதிய வசதி உங்கள் வீடியோ நல்ல Look உள்ளதாக மாற்ற உதவும்.\nHigh Tech Hints ஒரு வளரும் பயிர்\nஇணையம் என்னும் தோட்டத்தில் பல மரங்கள் உண்டு. அந்த மரங்களுக்கு மத்தியில் முளைத்த ஒரு குட்டிப் பயிர்தான் இந்த \"High Tech Hints\". இதற்கு தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு வளர்ப்பவன் உங்கள் நண்பன், சகோதரன் பிரபுவாகிய நான்தான். ஆம் எனது புதிய தளம்தான் இது.\nFacebook தரும் புதிய வசதிகள்\nFacebook தளம் என்பதுஇணையத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய தளம். அதுவும் வலைப்பூ வைத்துள்ளநம்மைப் போன்றவர்கள் நிச்சயமாய் பயன்படுத்த வேண்டிய தளம். கடந்த மாதம் Google+ வந்த போது Facebook கொஞ்சம் ஆட ஆரம்பித்தது. அதனால் சில மாற்றங்களை அது இப்போது கொண்டு வந்துள்ளது.\nFeed Widget பயன்படுத்தி Recent Posts சேர்க்கலாம்\nதினமும் பதிவு எழுதுபவர்கள் முக்கியமாக சேர்க்க வேண்டிய Gadget Recent Posts கட்கேட். இதனால் உங்கள் வாசகர்கள் உங்களின் கடந்த சில பதிவுகளை எளிதாக படிக்க முடியும். இதை எந்த Coding ம் சேர்க்காமல் எப்படி சேர்ப்பது என்று கூறுகிறேன்.\nLabels: Blogger, தொழில்நுட்பம், ப்ளாக்கர்\nDelete/Spam செய்யப்பட வலைப்பூவை மீட்பது எப்படி\nகடந்த சில நாட்கள் முன்பு நான் வலைப்பூவை Back Up எடுத்து வைக்க சொல்லி இருந்தேன். ஏன் என்றால் கூகுள் இப்போது வலைப்பூக்களை ஸ்பாம் செய்து வருகிறது என்றும் சொல்லி இருந்தேன். இப்போது அவ்வாறு உங்கள் வலைப்பூ நீக்கப்பட்டால் எவ்வாறு திரும்ப பெறுவது என்று சொல்கிறேன். எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது.\nLabels: Blogger, தொழில்நுட்பம், ப்ளாக்கர்\nநேரடியாக அடுத்தவர் வலைப்பூவில் Gadget Add செய்யலாம்\nவலைப்பூக்களில் ஒரு அமைப்பு, குழு, அல்லது சமூக சேவை தளங்கள் தங்கள் வலைப்பூவுக்கு என்று ஒரு Logo செய்து அதனை அடுத்தவர் வலைப்பூக்களில் Add செய்ய வழி செய்து இருப்பார்கள். ஆனால் அதனை பயன்படுத்துபவர்கள் அந்த Coding ஐ copy செய்து மீண்டும் தங்கள் Blogger Account க்கு சென்று அதை Paste செய்ய வேண்டி இருக்கும். இதை நேரடிய��க ஒரே Click மூலம் அவர்கள் Layout க்கு சென்று Copy, Paste போன்ற எதுவும் செய்யாமல் Add செய்யும்படி செய்தால் எளிது தானே. அதன் வழிகளைதான் நான் சொல்லப் போகிறேன்.\nLabels: Blogger, தொழில்நுட்பம், ப்ளாக்கர்\nஉங்கள் வலைப்பூவை Back-Up எடுத்து வையுங்கள்\nகூகுள் இப்போது வலைப்பூக்களை சீரமைக்கும் பணியில் உள்ளது போலும். எனது கவிதை வலைப்பூவை காலி செய்து விட்டது. புகார் கொடுத்தவுடன். காத்திரு நைனானு சொல்லி இருக்கு. உங்கள் பதிவுகளை Back-Up எடுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.\nLabels: Blogger, தொழில்நுட்பம், ப்ளாக்கர்\nஇந்த பதிவு இந்த தொடரின் முக்கியமான ஒன்று. நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்து இருக்கும் போது அவை எல்லாவற்றையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வருவது தான் இதன் செயல். இதன் மூலம் நிறைய பலன்கள் உள்ளது. அத்தனையும் இந்தப் பதிவில் காண்போம்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=d41fb394d5e47f2910ee8d3dbd8126a2&tab=activitystream&type=all&page=1", "date_download": "2019-08-23T17:49:50Z", "digest": "sha1:LLTJKTUUNQGAPVITLEPN7N6P4VRDO4Z3", "length": 14285, "nlines": 234, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nசொன்னது சொன்னது நீ தானே சொந்தமும் ஆனேனே நெனச்சது நெனச்சது எல்லாமே நடந்திடும் நிசம் தானே காத்தாக நான் ஆனாலும் உன் மூச்சில் கலந்திருப்பேன்...\nபூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும் கீதம் வானம்...\nகுத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம் நான் பாடும் ராகம் நீ வந்த நேரம் நான் பாடும் ராகம் என் வானிலே நீ வெண்ணிலா நட்சத்திரம் உன் கண்ணிலா ஒளி சிந்த...\nசிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி...\nஆழ்கடலில் தத்தளித்து நானெடுத்த முத்து ஒன்றை விதி அவன் பறித்தது ஏன் ஏன் உற்ச்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது பூஜை அதும் கலைந்தது ஏன் ஏன்......\nசிரித்து வாழ வேண்டு��் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...\nராசாத்தி ரோசாப் பூவே வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும் ராசாவை மார்பில் சூட பக்கம் பக்கம் வா வா இன்னும் அடியே ரதியே அடிமை இனியே... ...\nநீர் வீழ்ச்சி தீமூட்டுதே தீக் கூட குளிர்காயுதே ஆண் பார்வை மின்சாரம் சிந்திட பெண் தேகம் சிலிர்கின்றதே...\nகுயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும் பாட்டோடு பொருள் இருந்தென்ன...\nராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்... நொந்த மனசே கொஞ்சம் தேத்திக்கிறேன்... சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன் எல்லாமே நெனச்சு ஏக்கத்தில்...\n :) பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம் இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...\nபோடு ஆட்டம் போடு நம்ம கேக்க எவனும் இல்ல ஊரே துணை இருக்கு எனக்கிங்கு வேறு உறவெதுக்கு பாசப் பிணைப்பிருக்கு அது தான் காசுபணம் எதுக்கு...\nமயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல...\nநினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா உயிரே விலக தெரியாதா மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க...\nரத்தத்த பங்கு வச்சு உங்களுக்கு பொறப்பு வந்ததடா சொத்தையும் பங்கு வச்சு பெற்றெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா...\n :) உனை பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் பழக வேண்டும் பேச வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனசில அதை என்னவென்று எடுத்துச் சொல்ல தெரியல...\nஎன் வாழ்விலே வரும் அன்பே வா கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா ஒரே சுகம் நாம் காண... இன்பம்...\nவாடா வாடா சீக்கிரம் வாடா வாடாமலர் வாடுது வாடா வாடா காற்றென வாடா மீரா மனம் வாடுது... https://www.youtube.com/watch\nஅருவி மகள் அலையோசை இந்த அழகுமகள் வளையோசை பொதிகைமலை மழைச் சாரல் உந்தன் பூவிதழின் மதுச் சாரல் அருவி மகள் அலையோசை தேனூறும் குயிலோசை என் தலைவா...\n :) தாமரை கன்னங்கள் தேன்மலர்க் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது பொங்கிடும் எண்ணங்கள் மாலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2018/02/referendum.html", "date_download": "2019-08-23T18:02:15Z", "digest": "sha1:TK6BAQRBD5LD3KK2BAPH7AEC7P76SOII", "length": 7683, "nlines": 57, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "வாக்கெடுப்பு நிலையத்தில் முகவர்கள் இருவர் அனுமதிக்கப்படுவார்கள்! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / அரசியல் / வாக்கெடுப்பு நிலையத்தில் முகவர்கள் இருவர் அனுமதிக்கப்படுவார்கள்\nவாக்கெடுப்பு நிலையத்தில் முகவர்கள் இருவர் அனுமதிக்கப்படுவார்கள்\nஓரு வாக்கெடுப்பு நிலையத்தினுள் தரித்துநிற்க ஒருகட்சி அல்லது குழு சார்பாக இரு முகவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nவாக்கெடுப்பு காலை 7மணிமுதல் மாலை 4மணிவரை தொடர்ந்து நடைபெறும்.\nஅதேவேளை வாக்கெடுப்பு நிலையத்தினுள் தரித்துநின்று கண்காணிப்பதற்கு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளுக்கு மாத்திரம் ஓர் அமைப்பிலிருந்து ஒரு கண்காணிப்பாளர் என்ற விகிதத்தில் அனுமதிக்கமுடியும்.\nஆனால் இவர்கள் எந்தவிதத்திலும் வாக்கெடுப்புநிலைய நிருவாகத்தில் தலையிடமுடியாது.\nவாக்கெடுப்பு நிலையத்தினுள் வரும் வாக்காளர்களுடன் முகவர்கள் உரையாடவோ நடமாடவோ சைகை காட்டவோ முடியாது. அடிக்கடி வெளியே செல்லமுடியாது.\nஆயுதம் தீ கமெரா கையடக்கத்தொலைபேசி என்பவற்றை வாக்குச்சாவடியினுள் பயன்படுத்துமுடியாது.\nநடமாடும் கண்காணிப்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எழுத்துமூல அனுமதிவழங்கப்பட்ட கண்காணிப்பாளர் மட்டும் சாவடியனுள் வரமுடியும். அவர்கள் வாக்கெடுப்பு பணிகளில் இடையூறு ஏற்படாவண்ணம் நடந்துகொள்ளவேண்டும்.\nஆனால் கண்காணிப்பாளர்களின் வாகனங்கள் வாக்கெடுப்பு வளாகத்தினுள் அனுமதிக்கப்படமாட்டாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-08-23T17:52:35Z", "digest": "sha1:EUVAGRKWAQFVHII4HPEAE4H6LMEAVH2O", "length": 3609, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "குல்தீப் – தமிழ் வலை", "raw_content": "\nசர்வதேச தரவரிசை ரோகித் சர்மா அபார முன்னேற்றம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பான முன்னேற்றத்தைப்...\nஅழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் – கதிகலங்கி நிற்கும் பூமி\nஉயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா\nபுதுக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட பெ.மணியரசன் மனு\n2010 ஆம் ஆண்டு நிகழ்வுக்காகப் பழிவாங்கப்பட்ட ப.சிதம்பரம் – அதிரும் குற்றச்சாட்டு\nசுவரேறிக்குதித்து ப.சிதம்பரம் கைது – காங்கிரசு அதிர்ச்சி\nவிடிய விடிய தேடல் -ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிர முயற்சி\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே\nஅமைச்சர் பேச்சு அபத்தம் – சீமான் சீற்றம்\nகி.வீரமணி அறிக்கை – குடிகாரர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/headrest-monitor-tv-9-for-sale-gampaha-2", "date_download": "2019-08-23T18:57:01Z", "digest": "sha1:WFSM5KOJABUIW6W2JES3MGCUCEB4U35E", "length": 10040, "nlines": 148, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : Headrest Monitor (Tv) 9\" | கம்பஹா | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கரு���ிகள்\nIshara Sticker and Car Audio அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு14 ஜுலை 6:28 பிற்பகல்கம்பஹா, கம்பஹா\n0759955XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0759955XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nIshara Sticker and Car Audio இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்3 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்49 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்48 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வத�� எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/29235305/Desire-to-act-without-makeupSatyaraj-speech.vpf", "date_download": "2019-08-23T18:28:15Z", "digest": "sha1:G6CDGFBFH77NYXCCH3GSHERMGC4FDYMX", "length": 11161, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Desire to act without makeup Satyaraj speech || ‘‘மேக்கப் போடாமல் நடிக்க ஆசை’’பட விழாவில் சத்யராஜ் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘‘மேக்கப் போடாமல் நடிக்க ஆசை’’பட விழாவில் சத்யராஜ் பேச்சு + \"||\" + Desire to act without makeup Satyaraj speech\n‘‘மேக்கப் போடாமல் நடிக்க ஆசை’’பட விழாவில் சத்யராஜ் பேச்சு\nமேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்று பட விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார்.\nபதிவு: செப்டம்பர் 30, 2018 04:30 AM\nநோட்டா என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும் மெஹ்ரீன் பிர்ஸாடா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி உள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். நோட்டா படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.\n‘‘நடப்பு அரசியலை அதிரடியாக படமாக எடுக்கும் தைரியம் இயக்குனர் மணிவண்ணனுக்கு மட்டுமே இருந்தது. அமைதிப்படை, கோ என அரசியல் படங்களில் புதிய பாணியை புகுத்தியது போல் நோட்டா படத்திலும் புகுத்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். எனக்கு பொதுவாகவே வேறு மொழியில் பேசி நடிப்பது கொஞ்சம் கஷ்டமான வி‌ஷயம். நண்பன் படத்தின் தெலுங்கு பதிப்புக்காக தெலுங்கை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு எளிதாக பேசிவிடலாம் என நினைத்தேன்.\nஆனால் ஒரு நாள் முழுவதும் முயன்றும் என்னால் ஒரிஜினல் தெலுங்கில் பேசமுடியவே இல்லை. இந்தப்படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவோ, அழகான தமிழ் உச்சரிப்புடன் வசனங்களை பேசியதுடன் நாலு பக்க வசனங்களை ஞாபகமாக வைத்து பேசியதை பார்த்து பிரமித்து போனேன்.\nஎல்லா படங்களிலுமே மேக்கப் போட்டே என்னை நடிக்க வைத்தனர். இதனால் இயல்பாக நடிக்க முடியாமல் சிரமப்பட்டேன். ஒரு படத்திலாவது மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. முழு படத்திலும் மேக்கப் இல்லாமலேயே வருகிறேன்.\n1. சூர்யா துணிச்சலை வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்\nநடிகர் சூர்யா தெரிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு எதிரான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. அஜித்துக்கு மீண்டும் வில்லனாக அருண் விஜய்\n2. டி.வி தொடரில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாக - நடிகை புகார்\n3. தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\n4. முரளிதரன் கதையில் நடிப்பது ஏன்\n5. சினிமாவில் நடக்கும் கதை திருட்டுகள் டைரக்டர் பாக்யராஜ் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/06/07154537/Only-with-favorite-heroes.vpf", "date_download": "2019-08-23T18:30:26Z", "digest": "sha1:F3TLNPFUBN452HJBY2E732BMGHUEGCWC", "length": 6798, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Only with favorite heroes ...! || பிடித்த கதாநாயகர்களுடன் மட்டும்...!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபார்வதி மேனன் தனக்கு பிடித்த கதாநாயகர்களுடன் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.\nபிடிக்காத கதாநாயகர்களுடன் அவர் நடிப்பதில்லை. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தவிர்த்து விடுகிறார். பெரும்பாலும் புதுமுக கதாநாயகர்களின் ஜோடியாக அவர் நடிப்பதில்லை.\nபுது கதாநாயகனின் ஜோடியாக நடிக்க வற்புறுத்தினால், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு, துரத்தி விடுகிறாராம்\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜ��யை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n2. சிவா ஜோடியாக பிரியா ஆனந்த்\n3. 5 கதாநாயகிகள் நடிக்கும் படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/202663?ref=archive-feed", "date_download": "2019-08-23T17:33:52Z", "digest": "sha1:3PPWWZW5753BCJYRAD7HCMZAPSGFBJXN", "length": 10842, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரதமர் செயலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர கலந்துரையாடல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரதமர் செயலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர கலந்துரையாடல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் இன்று காலை பிரதமர் செயலகத்தில் அவசர கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.\nஇதன்போது கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கலந்துரையாடலில் உடனடியாக நிவாரணம் வழங்குதல் மற்றும் நேற்று இரவில் இருந்து இன்று வரை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தேவையை பூர்த்தி செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குதல், அதற்கான உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தல் மற்றும் அவர்களின் சேதமடைந்த தற்காலிக வீடுகளை புனரமைப்பு செய்தல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள், பாலங்கள் என்பவை தொடர்பிலும் பேசப்பட்டுள்ளன.\nமுதலாவதாக மக்களின் சுகாதாரம் அவருடைய உணவு போன்ற விடயங்கள் தொடர்பில் அக்கறை செலுத்தப்பட்டு அதற்குரிய நிதி வசதிகளை அரசாங்கத்தின் ஊடாக ஏற்படுத்தி அனைத்து மக்களுக்கும் ஒரு கிழமைக்கு அல்லது இரண்டு வாரங்கள் உலர் உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் உடனடியாக அவர்கள் எல்லோருக்கும் முதல் கட்டமாக 10,000 ரூபா நிவாரண நிதி வழங்குதல் அதனூடாக அவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்தல் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டமாக பல திட்டங்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில் நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும், தொடர்ந்து நாளையும் அரசாங்க அதிபர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய இது தொடர்பான அவசர கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாகவும் தெரியவருகிறது.\nஇந்த கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20387/", "date_download": "2019-08-23T17:30:56Z", "digest": "sha1:DNEDJTCGWMLKRUEYD3J27RJHEAAOULBW", "length": 10292, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "புலனாய்வுப் பிரிவினருக்கு மட்டும் சட்டம் வேறு விதமாக அமுல்படுத்த முடியாது – சரத் பொன்சேகா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலனாய்வுப் பிரிவினருக்கு மட்டும் சட்டம் வேறு விதமாக அமுல்படுத்த முடியாது – சரத் பொன்சேகா\nபுலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களுக்காக மட்டும் சட்டத்தை வேறு விதமாக அமுல்படுத்த முடியாது என ��ுன்னாள் இராணுவத் தளபதி, அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய ஒரு சிலரை கைது செய்வதனால் இராணுவமோ அல்லது புலனாய்வுப் பிரிவோ சீர்குலைந்துவிடாது என கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மற்றும் படைவீரர்கள் அனைவரும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அப்பால்பட்டவர்கள் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் சட்டத்தை மீறிச் செயற்பட எவருக்கும் உரிமை கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதாம் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் கொழும்பில் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே மேற்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஇராணுவத் தளபதி சட்டம் படைவீரர்கள் புலனாய்வுப் பிரிவினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇலங்கையிலிருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவல்\nபல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்\nஇலங்கை அவுஸ்திரேலிய தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு\nபளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது…. August 23, 2019\nஅமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்… August 23, 2019\nஇலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும்… August 23, 2019\nசந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது August 23, 2019\nஅமேசன் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி August 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போ���ு மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/2019/04/06/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-08-23T18:01:58Z", "digest": "sha1:QPMBHARNAPXRDRLB3BRO5RW4IDUEG5NQ", "length": 6104, "nlines": 91, "source_domain": "tamilarnews.com", "title": "மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த நபர்! | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome சம்பவம் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த நபர்\nமின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த நபர்\nமின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி ஊறுபொக்க பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இவ்வாறு உயிரிழந்தவர் ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த, ஆரியதாஸ சேனாநாயக்க (72 வயது) எனும் நபரே ஆவார்.\nஇந்த அனர்த்தம் ஊறுபொக்க, பட்டஹேன பிரதேசத்திலேயே ஏற்பட்டுள்ளது. குறித்த நபர், அவரது மகனுடன் கருவா உரித்துக்கொண்டபோது மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவைத்தியசாலைக்கு அயலவர்வர்கள் உதவியுடன் கொண்டுசெல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.\nஅங்குள்ள சில வீடுகளின் மின் இணைப்பு இந்தச் சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊறுபொக்க வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nகுடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்த தொழிலாளர்கள்\nஅப்பாவி உயி��்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nகுள்ள மனிதனால் திருமண தம்பதியினருக்கு நடந்த விபரிதம்….\nவரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listevent.php?fpage=24", "date_download": "2019-08-23T17:29:14Z", "digest": "sha1:6DIWHV6722WY6GSKDJNZFAZOEDQREJXR", "length": 3607, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193285/news/193285.html", "date_download": "2019-08-23T19:21:13Z", "digest": "sha1:4PO2QEGGGRXIFGEHYFVHQ74WTB7JUYDX", "length": 11379, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேசுவது பற்றி….!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nபேசாமலிருப்பது பற்றிப் பேசாமலிருப்பது – இவை\nபொங்கல் வாழ்த்துகளுடன் இந்தப் பத்தியைத் தொடங்குகிறேன்.\nதமிழ்ச் சமூகம் முக்கியமாகப் பேச வேண்டியதும் அதேவேளை, பேச அஞ்சுகிற விடயங்கள் குறித்துப் பேசுவதே இப்பத்தியின் நோக்கம்.\nஒருபுறம், ஜனநாயகத் தன்மையுள்ள சமூகச் சூழல், இன்னமும் எம்மிடம் வேர்விடவில்லை. மறுபுறம், சர்வதேச சமூகம் பற்றிய, அளவுகடந்த நம்பிக்கைகள் எம்மிடம் உண்டு.\nவரலாற்றில் இருந்து, நாம் கற்று��் கொண்ட பாடம் என்ன எம்மை, நாம் சுயவிமர்சனம் செய்திருக்கிறோமா போன்ற கேள்விகள், போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்த நிலையிலும், பதிலளிக்கப்படாமலே உள்ளன.\nபுதிய அரசமைப்பு உருவாக்கத்தின் பின்புலத்தில் தேசம், தேசியம், சுயநிர்ணயம் குறித்த வாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அனைத்துத் தேசிய இனங்களின் அபிலாஷைகளையும் நியாயமாக நிறைவேற்றாமல், நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதும் நியாயமானதுமான தீர்வு எட்டப்பட முடியாது.\nசுயநிர்ணய உரிமை என்பது, தமிழ் மக்களுக்கு மட்டுமேயானது அல்ல; அது, இலங்கையில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்கும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.\nஉதாரணமாக, மலையகத் தமிழரின் அடிப்படை உரிமைகளான வீடு, காணி, தொழில் உரிமையும் தொழிற் பாதுகாப்பும், உடல்நலம், கல்வி, சமூகசேவைகள் ஆகியன, அவர்களுக்கு மறுக்கப்பட்ட சூழலையும் மறுப்பின் சமூக விளைவுகளையும் நோக்குமிடத்து, மலையகத் தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கிகரியாமையே, அவர்கள் தமது முழுமையான உரிமைகளைப் பெற அடிப்படைத் தடையாகும் என்பது புலனாகும்.\nஇலங்கையின் தற்போதைய தேவை யாதெனில், இலங்கையின் எல்லாத் தேசிய இனக் கூறுகளினதும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவது ஆகும்.\nதேசியம் பற்றிய பலரின் புரிதல், கொலனி யுகத்தில் இருந்தவாறே பெருமளவும் உள்ளது. தேசங்களையும் தேச எல்லைகளையும் கொலனியம் எவ்வாறு வடிவமைத்தது என்பதையும் கொலனியத்தின் பின், தேசிய இன ஒடுக்கலும் தேசியப் பிரச்சினையையும் விருத்தியான விதத்தையும் அவற்றைக் கையாளத் தேசிய சுயநிர்ணயத்தை எவ்வாறு விரிப்பது என்பவை ஆராயப்பட வேண்டியவை.\nஇந்த உரையாடல், கோட்பாட்டுத் தளத்தில் மட்டுமன்றி, நடைமுறை சார்ந்த காலப் பொருத்தம் கருதியதாகவும் அமைதல் வேண்டும்.\nஇதேபோன்றே, சர்வதேச சமூகம் குறித்த மாயைகள் எம்மிடம் உண்டு. அனைத்தையும் சர்வதேச சமூகத்திடம் கையளித்துவிட்டு, ஒதுங்கிவிடும் மனோநிலை ஆரோக்கியமானதல்ல.\nசர்வதேசச் சமூகம் தற்போது போரை விற்கிறது; போரை ஊக்குவிக்கிறது; போரை நடத்துகிறது. அதேவேளை, மனிதாபிமான உதவிகள், மனித உரிமை மீறல் கண்காணிப்பு போன்ற போர்வைகளில், தேசிய இனங்களையும் அரசாங்கங்களையும் மிரட்டிக் கட்டுப்படுத்துகிறது.\nமக்களுக்கு உதவுவது போல் பாசாங்கு செய்து, நாடுகளில் சந்தை, நு��ர்வு, இலாபம், இராணுவ ஆதிக்கம் போன்றவற்றை நிலைநாட்டுகிறது.\nஅரசியல் என்பதில், சமூக அறம் சார்ந்திருந்த காலம் மலையேறி விட்டது. ஆனால், அறம் பிழைக்கும் போது, அரசியல் சீரழிகிறது. அதை ஒரு சமூகம் பொறுக்குமாயின், அச்சமூகம் தனது அழிவுப் பாதையைத் தானே தேடுகிறது.\nஅழிவுப் பாதையில் பயணப்படும் சமூகம், அதற்காக வருந்தத் தொடங்கும் போது, அது, அப்பாதை வழி மீளமுடியாத் தொலைவுக்குச் சென்றிருக்கும். வரலாறு சொல்லும் இப்பாடம், விடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலையை வேண்டி நிற்கும் சமூகங்களுக்கும் பொருந்தும் என்பதை மறக்கலாகாது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகட்டாயமாக தெரிஞ்சுக்க வேண்டிய 14 உளவியல் உண்மைகள்\nஅடேங்கப்பா எவ்வளோ பெரிய மெஷினு \nபுதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்\nப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன் – கண்ணீரில் முடிந்த கதை\nசிறுமி கற்பழித்து கொலை – வாலிபருக்கு மரண தண்டனை \nகாற்றாடிகள் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193667/news/193667.html", "date_download": "2019-08-23T18:03:04Z", "digest": "sha1:TCNB7Z3N4WDZA7JGNUAIECC2R3MGYFW6", "length": 11494, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "வயது முதிர்வை தடுக்கும் காளான்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nவயது முதிர்வை தடுக்கும் காளான்\nநமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள் மற்றும் அவற்றிலிருக்கும் சிறந்த மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து வருகிறோம். அந்தவகையில், நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் இஞ்சி, பச்சைப்பட்டாணி மற்றும் காளான் ஆகியவற்றை பயன்படுத்தி சத்து நிறைந்த உணவு பதார்த்தங்களை தயாரிப்பது மற்றும் அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.\nமருந்து மாத்திரைகளுக்கு அடிமையாவதை தவிர்த்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கை மருந்துகளை எடுத்துக்கொள்வதால் நமக்கு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. மேலும் நோய் வந்ததும், இயன்ற வரையில் மூலிகைகள் மற்றும் சத்து நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடலாம். அத்தகைய உணவுகளில் ஒன்றான காளானில் பூஞ்சையை வேரோடு அழிக்கும் நோய்எதிர்ப்பு சக்தியும், புற்று நோயை குணப்படுத்தும் தன்மை���ும் அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் பி, நியாசின் உள்ளிட்டவையும், மருத்துவ குணங்களும், நுண்கிருமிகளை அழிக்கும் வல்லமையும், வலி, வீக்கத்தை கரைக்கும் தன்மையும் உள்ளது. நரம்புகளுக்கு பலன் தருவதுடன், தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது. இதனுடன் தோலுடன் உள்ள பச்சைப்பட்டாணியை சமைத்து உண்பதால் உடலுக்கு சிறந்த புரதசத்தினை தருகிறது.\nபச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, சி, இ சத்துகள் உள்ளன. மேலும் ரத்தசோகையினை நீக்குவதால், கர்ப்பிணிகளுக்கு சிறந்த உணவாகிறது. புரதசத்து நிறைந்த காளான்- பச்சைபட்டாணி சுண்டல் செய்யலாம். தேவையான பொருட்கள்: பச்சைப்பட்டாணி- வேகவைத்தது, காளான்- சிறிதாக நறுக்கியது, வெங்காயம் பொடியாக நறுக்கியது, நெய் அல்லது நல்லெண்ணெய், மிளகுப்பொடி, உப்பு.\nவாணலியில் நெய் விட்டு, உருகியதும், வெங்காயம், காளான் துண்டுகளை சேர்த்து வதக்கவும், அதனுடன் வேகவைத்த பச்சைப்பட்டாணி, மிளகு சேர்த்து கிளறவும். குழந்தைகளுக்கு சிறந்த உணவான இந்த சுண்டலில், புரதசத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், ரத்த கொதிப்பு வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் மருந்தாக உள்ளது. இதில் வயது முதிர்வை தவிர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதோடு, சுவை மிகுந்ததாகவும் காணப்படுகிறது.\nநாம் அனைத்து உணவுகளிலும் அடிப்படையாக பயன்படுத்தும் இஞ்சியை பற்றி பார்ப்போம். செரிமானத்தை சரிசெய்யும், பசியை தூண்டும் இஞ்சி தேன் ஊறல் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி-சிறிதாக நறுக்கியது, ஜாதிக்காய், ஜாதிபத்திரி பொடி(நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்), தேன், ஏலக்காய் பொடி.\nசிறிதாக நறுக்கிய இஞ்சியுடன் ஜாதி பத்திரி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி மற்றும் தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவை நிறைந்த பாத்திரத்தின் மேல் மெல்லிய துணி கொண்டு மூடவும். மூன்று நாட்கள் இதனை வெயிலில் வைத்து எடுக்கவும். இஞ்சியானது தேனில் நன்கு ஊறியிருக்கும். இந்த மருந்தினை, தினமும் உணவுக்கு பின் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு முற்றிலும் தடுக்கப்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.\nதோல் நீக்கி, காய்ந்து சுக்காகும் இஞ்சி எப்படி மர���ந்துகள் தயாரிக்க பயன்படுகிறதோ, அதேபோல், இஞ்சியை உணவுகளில் சேர்க்கும்போது, பல்வேறு உடல் உபாதைகளை தவிர்க்க முடியும். குறிப்பாக வயிற்று வலி, புளியேப்பம், பசியின்மை, வயிற்று நிறைவு, உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த கொழுப்பு படிவது போன்றவற்றுக்கு சிறந்த பலன் தருகிறது. உள்ளுறுப்புகளையும் தூண்டி ஆரோக்கியமாக வைக்கிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகட்டாயமாக தெரிஞ்சுக்க வேண்டிய 14 உளவியல் உண்மைகள்\nஅடேங்கப்பா எவ்வளோ பெரிய மெஷினு \nபுதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்\nப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன் – கண்ணீரில் முடிந்த கதை\nசிறுமி கற்பழித்து கொலை – வாலிபருக்கு மரண தண்டனை \nகாற்றாடிகள் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது தெரியுமா\nபருத்தி விதையை நிலவில் முளைக்க செய்து சீனா சாதனை படைத்துள்ளது\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195793/news/195793.html", "date_download": "2019-08-23T19:30:22Z", "digest": "sha1:7FSB5U2TOH23DRGRIZPIFEU7FWP6URHJ", "length": 11635, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nமாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்\nஅழகான மனைவி அன்பான துணைவி\nஅமைந்தாலே பேரின்பமே… – கவிஞர் வாலி\nசெல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு அடிமையாகி விடுவோம்… அவளிடம் சிறைப்பட்டு விடுவோம் என பயந்தான். அவனது தெரிந்த வட்டத்தில் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை வெற்றி பெறாமல் போயிருந்தது. செல்வாவின் அண்ணனுக்கு திருமணம் நடந்து ஒரு வருடத்திலேயே மனைவியோடு பிரச்னை வந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறான்.\nஇப்படியான கசப்பான விஷயங்களால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டான் செல்வா. குடும்பத்தினர் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டான். கல்யாணம் செய்து கொள்ளாமலே ஜாலியாக வாழ்க்கையை கழித்துவிடலாம் என்பது அவனுடைய எண்ணம். இது எந்த அளவு சாத்தியம் சரியான முடிவாதிருமண உறவு அவசியம் என நம் முன்னோர் பின் எதற்காக சொல்லி வந்தார்கள். திருமண உறவைப் பொறுத்தவரை பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக பயன்கள் இருக்கிறது.\nஆண்களுக்கு மன அழுத்தத்தை குறைத்து ஆசுவாசம் அளிப்பது திருமண உறவு தான் என பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த வயதில் இருந்தாலும் பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும், சந்தோஷமும் அடைகிறார்கள் என்றும் ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பெண்களை எடுத்துக் கொண்டால் இந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது.\nதிருமணமான பெண்களை விட மணம் செய்து கொள்ளாமல் தனியே வாழும் பெண்கள்தான் அதிக மகிழ்ச்சியில் உள்ளார்கள் எனவும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மனைவி முதலில் இறந்துவிட்டால் பெரும்பாலான கணவர்கள் தனிமையை எதிர்கொள்வதில் சிரமப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் முழுக்க மனைவி செய்யும் பணிவிடைகளை சார்ந்து வாழ்கிறார்கள். ஆனால், பெண்கள் கணவனை இழந்த பிறகும் பல காலம் வாழ்வார்கள். தங்களது குழந்தைகளை நல்ல படியாக வளர்த்து ஆளாக்கிவிடுவார்கள்.\n1994ம் ஆண்டில் Sex In America என்ற பெயரில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் பெரிய புத்தகமாக வந்தது. அதில் ஒரு கட்டுரையில் செக்ஸ் வாழ்க்கையில் அதிகம் மகிழ்ச்சி அடைபவர்கள் யார் என்ற கேள்விக்கு 88 சதவிகிதம் திருமணமானவர்கள்தான் என சொல்லப்பட்டுள்ளது. திருமண உறவானது 100 சதவிகிதம் வெற்றிபெறும் என யாரும் உறுதி கூறவும் முடியாது. அதன் வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்துதான் அமையும். திருமணம் குறித்து சில யோசனைகளை மட்டும் இங்கு பார்ப்போம்.\nஉங்களை பிடிக்காத நபரை எந்த கட்டாயம் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அது பிரச்னையில் தான் போய் முடியும்.திருமணமானால் எல்லாம் சரியாகி விடும் என பிடிக்காதவரை மணம் செய்தால் எல்லா பிரச்னைகளும் அதிகமாகுமே தவிர குறையாது. திருமணம் முடிவு செய்யும் போதே, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசி புரிதல் அடைவது அவசியம். திருமணமான பிறகும் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும்.\nநம்பிக்கைதான் திருமணத்திற்கான அஸ்திவாரம். திருமணமான பின் அடுத்த பெண்ணை தேடிப் போகாமல் இருந்தாலே தாம்பத்திய உறவில் பல பிரச்னைகள் ஏற்படாது. திருமணத்திற்கு பிறகு தம்பதிகளில் ஒருவரை மற்றொருவர் மனம் நோகும் படி செய்வதோ, அடுத்தவரை அழச் செய்வதோ கூடாது. அவர்கள் அன்புக்கு தகுதி இல்லாதவர்கள். திருமண உறவிற்கு யாரும் கியாரன்டி அட்டை தர முடியாது. அது இரு மனம் சம்பந்தமான சூதாட்டமே. அப்புறம் ஏன் திருமணம் செய்ய வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு பதில்… இந்த சிறப்பான உறவுக்கான மாற்று உறவு இதுவரை கண்டறியப்படவில்லை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nகட்டாயமாக தெரிஞ்சுக்க வேண்டிய 14 உளவியல் உண்மைகள்\nஅடேங்கப்பா எவ்வளோ பெரிய மெஷினு \nபுதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்\nப்யூட்டி பாக்ஸ் : கருவளையம்\nகார் ஓட்டிய 8 வயது சிறுவன் – கண்ணீரில் முடிந்த கதை\nசிறுமி கற்பழித்து கொலை – வாலிபருக்கு மரண தண்டனை \nகாற்றாடிகள் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது தெரியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agharam.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-08-23T18:53:57Z", "digest": "sha1:I7BB7ZGDWVLFRAYGOP65AD42PFAICYOT", "length": 17478, "nlines": 176, "source_domain": "agharam.wordpress.com", "title": "ஹம்பி | அகரம்", "raw_content": "\nநீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7\nஹம்பி சசிவேகலு, கடலேகளு கணேசா மற்றும் விஷ்ணுபாதம் கோவில்கள்\nPosted on மார்ச் 17, 2018\tby முத்துசாமி இரா\nசசிவேகலு கணேசா (கன்னடம்: ಸಸಿವೇಗಲು ಗಾನಾಶಾ) கோவில் ஹேமகூடா (கன்னடம்: ಹೇಮಕುತ) மலைக்குத் தெற்கே உள்ள மலைச்சரிவில் உள்ளது. சசிவேகலு கணேசா சிலை அமைந்துள்ள மண்டபத்திற்குச் சற்று வடக்கில் கடலேகளு கணேசா (கன்னடம்: ಕಡಲೇಕಲು ಗಾನಾಶಾ) என்ற மற்றொரு மாபெரும் கணேசா சிலை அமைந்துள்ளது. சசிவேகலு கணேசா மண்டபத்திற்குத் தெற்கில் விஷ்ணுபாதம் (கன்னடம்: ವಿಷ್ಣುಪದ) கோவில் அமைந்துள்ளது. இந்த மூன்று நினைவுச் சின்னங்களும் நடந்து சென்று பார்க்கும் தொலைவிலேயே அமைந்துள்ளன. இந்த மூன்றையுமே 45 – 60 நிமிடங்களில் பார்த்து முடித்துவிடலாம். சசிவேகலு கணேசா மண்டபத்திற்கு எதிரில் இந்தியத் தொல்லியல் துறையினரால் நிறுவப்பட்ட ஹம்பி தள வரைபடத்தைக் காணலாம். Continue reading →\nPosted in கோவில், சுற்றுலா, தொல்லியல்\t| Tagged இந்து கோவில், கடலேகெளு கணேசா, கர்நாடகா, கிருஷ்ணதேவ ராயர், சசிவேகலு கணேசா, வரலாறு, விஷ்ணுபாதம், ஹம்பி\t| 5 பின்னூட்டங்கள்\nஹம்பி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில்\nPosted on மார்ச��� 7, 2018\tby முத்துசாமி இரா\nஹம்பி என்னும் சிதைந்த நகரத்தில் காணப்படும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மிகவும் கவர்சிகரமான சிற்பங்களில் ஒன்றாகும். ஹம்பியில் உள்ள ஒரே கல்லால் செய்யப்பட்ட மிகப்பெரிய தனிச் சிலை என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். ஹேமகூடா மலையின் தெற்குப் பக்கத்தில் இந்தச் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலையைச் சுற்றி நான்கு புறமும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.\nஇது ஒரு பிரம்மாண்டமான கற்சிலை என்றாலும் மிகவும் கவனத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இது ஹம்பியில் காணப்படும் மிக முக்கியமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தச் சிலை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு சென்று பார்வையிடுகிறார்கள். Continue reading →\nPosted in கோவில், சுற்றுலா, தொல்லியல்\t| Tagged இந்து கோவில், கர்நாடகா, கிருஷ்ணதேவ ராயர், நரசிம்மர், வரலாறு, ஹம்பி\t| 10 பின்னூட்டங்கள்\nPosted on மார்ச் 3, 2018\tby முத்துசாமி இரா\nஹம்பி தென்னிந்திய வரலாற்றில் ஆர்வம் கொண்டோர் மிகவும் விரும்பும் வரலாற்றுச் சின்னம். அழிவின் விளிம்பில் இருக்கும் கலைப்பொக்கிஷம். ஒரு புறம் துங்கபத்திரை ஆறும் மற்ற மூன்று புறமும் கற்குவியலாய் காணப்படும் குன்றுகளும் சூழ்ந்து காணப்படும் கிராமம். இது ஒருகாலத்தில் வலிமைமிக்க விஜயநகரப் பேரரசு (கி.பி 1336–1646) என்னும் இந்துப் பேரரசின் தலைநகராக இருந்துள்ளது அறிந்து வியப்பாயுள்ளது.\nஹம்பியின் துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுடா மலை அடிவாரத்தில் விருபாட்சர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அருகிலேயே துங்கபத்ரா ஆறு செழிப்பாக ஓடுகிறது. ஹம்பியைச் சுற்றியுள்ள இடிபாடுகளின் நடுவே இக்கோவில் இன்னும் அழகாக உள்ளது. சுமார் 50 மீ. உயரத்தில் அமைந்துள்ள இக்கோவில் இராஜகோபுரத்தின் நிழல் ஒரு துழையின் வழியே இங்குள்ள ஒரு சுவற்றின் மேல் தலை கீழாகத் தெரிவது விந்தையிலும் விந்தையாகும். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. Continue reading →\nPosted in கோவில், சுற்றுலா, தொல்லியல்\t| Tagged அரங்க மண்டபம், இசைத்தூண்கள், கர்நாடகா, சங்கீத மண்டபம், பம்பாபதி கோவில், பாடலேஸ்வரர், விஜயநகரப் பேரரசு, விருபாட்சர் கோவில், ஹம்பி\t| 4 பின்னூட்டங்கள்\nநிசும்ப���ூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்\nதஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை\nசாம்பாரின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு\nஅமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அமெரிக்கா (1) அரசியல் (2) அறிவியல் (4) அறிவுத்திறன் (3) ஆங்கில இலக்கியம் (1) இணைய நூலகம் (4) இணையம் (1) இந்திய அரசு (1) இந்தியா (3) இலக்கியம் (6) இஸ்லாமிய சமயம் (1) உடல் நலம் (4) உணவு (5) உளவியல் (3) கணிதம் (3) கற்பிக்கும் கலை (5) கல்வி (5) குகைகள் (3) குடைவரைக் கோவில் (5) குழந்தைகள் (14) கேரளா (2) கைபேசி (3) கோவில் (36) சட்டம் (1) சமண சமயம் (3) சமஸ்கிருதம் (2) சித்தர்கள் (1) சிறுவர் கதைகள் (7) சுற்றுலா (26) சுவடியியல் (1) சென்னை (3) சைவ சமயம் (1) சோழர்கள் (3) தத்துவம் (1) தமிழ் (17) தமிழ்நாடு (9) திரைப்படம் (2) தொல்லியல் (61) நடனம் நாடகம் (1) நரம்பியல் (1) நாட்டுப்புறவியல் (4) நுண்கலை (2) நூலறிமுகம் (2) படிமக்கலை (4) பயிற்சி (1) புதிர் (1) புனைகதை (1) புவியியல் (1) பெற்றோர்கள் (3) பெளத்த சமயம் (2) மதம் (3) மதுரை (1) மருத்துவம் (1) மலையாளம் (1) மூளை வளர்ச்சி (3) மேலாண்மை (2) மொழி (7) வரலாறு (42) வலைத்தளம் (1) வாழ்க்கை முறை (2) விமர்சனம் (2) விழாக்கள் (9) Uncategorized (11)\nஇந்திய தொல்லியல் அளவீட்டு துறை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மே 2019 (6) ஏப்ரல் 2019 (7) மார்ச் 2019 (2) பிப்ரவரி 2019 (3) ஜனவரி 2019 (4) திசெம்பர் 2018 (5) நவம்பர் 2018 (6) ஒக்ரோபர் 2018 (6) செப்ரெம்பர் 2018 (5) ஓகஸ்ட் 2018 (6) ஜூலை 2018 (4) ஜூன் 2018 (2) மே 2018 (4) ஏப்ரல் 2018 (7) மார்ச் 2018 (9) பிப்ரவரி 2018 (4) ஜனவரி 2018 (7) திசெம்பர் 2017 (10) நவம்பர் 2017 (8) ஒக்ரோபர் 2017 (20) செப்ரெம்பர் 2017 (8) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (3) ஜூன் 2015 (2) மே 2015 (1) ஜனவரி 2015 (1) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (8)\n©2017 R Muthusamy All rights reserved ©2017 காப்புரிமை: இரா.முத்துசாமி .அகரம் வலைத்தளம் காப்புரிமை பெறப்பட்டது. அச்சு ஊடகம், வேறு வலைத்தளங்களில் மறு பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தொடர்புக்கு: iramuthusamy@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/showall/1/", "date_download": "2019-08-23T18:34:21Z", "digest": "sha1:ZNU475TG5MGDR66NRZVKBGVLELOITQMU", "length": 21352, "nlines": 193, "source_domain": "islamhouse.com", "title": "IslamHouse.com » சகல மொழிகள் » வீடியோக்கள் » பக்கம் : 1", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : சகல மொழிகள்\nவிரிவுரையா���ர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"அல்லாஹ்வின் விதியில் பொறுமை காத்தலின் அவசியம் பொறுமை பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் பொறுமையாளர்களுக்கு அல்லாஹ்விடமிருக்கும் மகத்தான கூலி\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"அல்லாஹ்வுடைய அருட்கொடை ஆரோக்கியத்தின் பெறுமதி இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் ஐந்து நிலமைகள் வரு முன் ஐந்து நிலமைகளைப் பயன்படுத்திக் கொள்ளல், அதில் ஆரோக்கியமும் ஒன்று\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"ரஸ்ஸாக் என்பது அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று ரஸ்ஸாக் என்ற பெயர் இடம்பெற்றுள்ள சில இறைவசனங்கள் ரஸ்ஸாக் என்பதன் விளக்கமும், அது பற்றிய ஸலபுகளின் கருத்துக்களும் ரிஸ்கில் மிகச்சிறந்தது இறையச்சமே மக்களுக்கு மத்தியில் சில நோக்கங்களுக்காக அல்லாஹ் வாழ்வாதாரத்தில் தராதரம் வைத்துள்ளான் ரிஸ்க் விஸ்தீரனமாக சில வழிகள்\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"வணக்கங்களில் உடல் சார்ந்தது, பணம் சார்ந்தது, இரண்டும் கலந்தது என மூன்று வகைகள் உணடு மற்றுமொரு கோணத்தில் செயல் ரீதியான வணக்கம், தவிரந்து கொள்வது சம்பந்தமான வணக்கம் என இரு வகைகளும் உண்டு ஹஜ் மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஹஜ்ஜின் முக்கியத்துவமும் சிறப்பும் ஹஜ்ஜில் சக்தி பெறுதல் என்பதன் விளக்கம் ஹஜ்ஜின் மூலம் கிடக்கும் உலகவியல், சமயப் பயன்பாடுகள்\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"முஸ்லிம்களுக்கு மத்தியில் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளல், அவர்களின் துயர் துடைத்தல் இறையச்சம், நற்கருமங்களில் பரஸ்பரம் உதவி செய்வது பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் முஸ்லிம்களுக்கு உதவிபுரிய பல வழிகள் உள்ளன. பணத்தால், உடலால், நல்ல சிந்தனை, கருத்துக்களால்.....\"\n\"உண்மை முஃமினின் பண்புகளில் ஒன்று உண்மையை ஊக்குவித்தும் பொய்யை எச்சரித்தும் வந்த இறை வசனங்கள், நபிமொழிகள் உண்மை சுவனத்திற்கான வழி, பொய் நரகிற்கான வழி அறியாமைக் காலத்தில் கூட உண்மை நல்ல பண்பாகப் பார்க்கப்பட்டது கொடுக்கல், வாங்கலில் உண்மையாக் கடைபிடித்தால் சொத்துக்களில் அபிவிருத்தி ஏற்படும்\"\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"அல்லாஹ்வுடைய அருட்கொடை ஓய்வு நேரத்தின் பெறும��ி ஓய்வு நேரம் பற்றி மறுமையில் மனிதர்கள் விசாரிக்கப்படுவர் நேர முகாமைத்துவத்தின் அவசியம் ஓய்வு நேரங்களை அல்லாஹ்வுக்கு வழிப்படுவதிலும், ஸுன்னத்தான வணக்கங்களிலும் பயன்படுத்தல்\"\nமாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 2\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"கற்பிக்கும் போது பொறுமை, நிதானம், மென்மை, பணிவு போன்ற பண்புகளுடன் ஆசிரியர் நடந்து கொள்ளல் வேண்டும். மாணவர்களுக்கு முன்வைக்கும் தகவல்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் மாணவர்களின் கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் மதிப்பளித்து மென்மேலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவும் நடக்க வேண்டும்\"\nமாணவர்களின் விடயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"ஆசிரியர் தனக்குக் கீழுள்ள மாணவர்களுக்குப் பொறுப்பாளர் கற்பித்தலின் போது உளத்தூய்மை அவசியம் மாணவர்களுக்குப் பயனுள்ளதைப் போதிக்க வேண்டும் மார்க்கம் அனுமதித்த நவீன தொடர்பு சாதனங்களைக் கற்பித்தலில் பயன்படுத்தல் இஸ்லாமிய சமூகம் பயனடையும் விதத்தில் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும்.\"\nஇறைவனின் கண்காணிப்பு - பகுதி 2\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்பதை உணர்வதற்கான சில வழிகள் 1. அல்லாஹ் தன்னை எல்லா நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு 2. பாவம் செய்யும் போது வெட்க உணர்வு ஏற்படல் 3. மனித உறுப்புக்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதை உணர்தல் 4. தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குள்ள பாரிய கூலியை நினைவுகூர்தல்\"\nஇறைவனின் கண்காணிப்பு - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"அடியார்களின் அனைத்து சொல், செயல்களையும் அல்லாஹ் கண்காணிக்கின்றான். உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும், கண்ஜாடைகளையும் கூட அவன் அறிகின்றான். அல்லாஹ்வின் அறிவும், கண்காணிப்பும் அனைத்து படைப்பினங்களையும் உள்ளடக்கும். அல்லாஹ்வின் கண்காணிப்பு பற்றி வந்துள்ள இறைவச���ங்கள், நபிமொழிகள்\"\nஇறையச்சம் - பகுதி 2\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"நபியவர்கள் தமது பிரசங்கங்களில் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிப்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார்கள் அல்லாஹ் இறைபக்தியுடையவர்களுக்கு தனது வானம், பூமியிலிருந்து அருள்வாயில்களை திறந்து கொடுக்கின்றான்.\"\nஇறையச்சம் - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"இறையச்சம் அல்லாஹ் முன்சென்றோர், பின்வருவோர் அனைவருக்கும் செய்த உபதேசம் இறையச்சம் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் இறையச்சம் என்பது அல்லாஹ் ஏவியதை எடுத்து நடப்பதும், அவன் தடுத்ததை தவிர்ந்து கொள்வதுமாகும்.\"\nநோன்பின் சிறப்பு - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"நோன்பு அதனுடையவருக்கு மறுமையில் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் நோன்பு அல்லாஹ்விற்குரியது, அதற்கான கூலி அவனிடமே உள்ளது நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன அல்லாஹ் நோன்பை பல குற்றங்களுக்குப் பரிகாரமாக வைத்துள்ளான்.\"\nநோன்பின் சிறப்பு - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"இஸ்லாத்தின் நோன்பின் முக்கியத்துவம் நோன்பு கடமையாக்கப்படுவதற்கான காரணங்கள் நோன்பின் சிறப்பு\"\nபெருமை - பகுதி 4\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"பெருமை கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பெருமையின் இரண்டாவது வகை மக்களை இழிவாகப் பார்ப்பது மார்க்கத்தைக் கற்காமலிருப்பதும் பெருமையின் அடையாளமாகும்\"\nபெருமை - பகுதி 3\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"அடியார்களில் பெருமை நரக வாதிகளின் பண்பு பெருமையடிப்போருக்கு கிடைக்கவிருக்கும் வேதனைகளின் வகைகள்\"\nபெருமை - பகுதி 2\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"பெருமையின் அடையாளங்களும், வகைகளும் சத்தியத்தை மறுப்பது பெருமைன் வகைகளுள் ஒன்று- அதற்கு உதாரணம் பிர்அவ்ன் பெருமை அல்லாஹ்வின் போர்வை\"\nபெருமை - பகுதி 1\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"பெருமை அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அதனை தன் அடியான் எடுக்கும் போது அவன் கோவப்படுகின்றான். பெருமை, அதன் விபரீதங்கள் பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள். பெருமை என்பதன் விளக்கமும், அதற்கும் அழகிற்கும் இடையிலுள்ள வேறுபாடும்.\"\nமக்கள் ஒன்று சேர்க���கப்படக் கூடிய நாள் - 04\nவிரிவுரையாளர்கள் : முஹம்மத் ரிஸ்மி ஜுனைய்த்\n\"மறுமையில் நன்மை, தீமைகள் அல்லாஹ்வின் முன்னிலையில் சமர்பிக்கப்பட்டு, அதில் விசாரணை இடம்பெறும் மக்கள் ஒன்று சேர்ந்திருக்கும் போது நடைபெறும் சில பயங்கர நிகழ்வுகள் மறுமையில் எழுப்பப்படுவதை நம்புவதால் கிடைக்கும் பலன்கள்\"\nபக்கம் : 19 - இருந்து : 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/181396?ref=archive-feed", "date_download": "2019-08-23T18:05:26Z", "digest": "sha1:2FIJMQ76AKQQZGFHTDVQTEDPLR3ETP5J", "length": 7772, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிட்சர்லாந்தில் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிய ரயில் சேவை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிய ரயில் சேவை\nசுவிட்சர்லாந்தின் நான்காவது பெரிய ரயில் நிலையமான Winterthurஇல் மீண்டும் ரயில் சேவை சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.\nகூட்ஸ் ரயில் ஒன்று தடம் புரண்டதையடுத்து வார இறுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.\nரயில் தடம் புரண்டதால் இன்று (திங்கட்கிழமை) மாலை வரை போக்குவரத்தில் பாதிப்பு இருக்கலாம் என நேற்று ரயில்வே துறை அறிவித்திருந்தது.\nஆனால், நீண்ட தொலைவு செல்லும் ரயில்கள் சில நேற்று மதியமே இயங்கத் தொடங்கி விட்டன.\nஞாயிறு காலை நிலவரத்தைக் காட்டு வகையில் ரயில்வே துறை ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தது.\nசிக்கலான பிரச்சினை என்பதால் சரி செய்வதற்கு நேரம் பிடிக்கும் என்றும் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அறிவித்திருந்தது.\nஜல்லி கொண்டு சென்ற அந்த கூட்ஸ் ரயில் வெள்ளியன்று தடம் புரண்டது. ஒரு மின் கம்பம் வேறு பாதிக்கப்பட்டதால் சற்று நேரத்திற்கு மின் வெட்டு ஏற்பட்டது.\nமூன்று பெட்டிகள் பாதிக்கப்பட்டன, ஆனால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே ரயில் சேவை மீண்டும் சகஜ நிலையை அடைந்துள்ளது குறிப்பி���த்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941040/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-23T19:33:13Z", "digest": "sha1:SACSYRQLTVIJDNDIXC4BJJ2KLTZKDVWB", "length": 7865, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மண்டல மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமண்டல மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம்\nபிராந்திய ஓய்வூதியம் சங்க கூட்டம்\nசேலம், ஜூன் 14: சேலம் மண்டல மின்வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் ெபாது உறுப்பினர் கூட்டம் சேலத்தில் நடந்தது. மண்டல தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ஸ்ரீதரன், பொது செயலாளர் செகநாதன் ஆகியோர் பேசினர்.\nகூட்டத்தில், 7வத�� ஊதியக்குழு பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியதை போல, தமிழக அரசும், மின்வாரியமும் 2016ம் ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்தி 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும்.\nமாதாந்திர மருத்துவப்படி ₹ ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச பென்சன் ₹ 9ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் மரணம் அடைந்தால், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ஈமசடங்கிற்கு ₹10 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதியை ₹ 1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். டவுன் அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணம், புறநகர் பஸ்களில் 50 சதவீதம் கட்டண சலுகை மாநிலம் முழுவதும் அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு\nபூலாம்பட்டி பகுதியில் செண்டுமல்லி விலை சரிவு\nஏரிக்காடு வழித்தடத்தில் மீண்டும் பஸ் இயக்க வேண்டும்\nஇடைப்பாடி புதன்சந்தையில் 35 லட்சத்திற்கு காய்கறி விற்பனை\nபனமரத்துப்பட்டி வட்டாரங்களில் அரளிப்பூ விளைச்சல் ஜோர்\nசேலம் சுற்று வட்டார பகுதிகளில் குண்டுமல்லி விளைச்சல் அமோகம்\nதிரஜ்லால் காந்தி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்\nஏற்காட்டில் கடும் குளிர் சேலத்தில் 4வது நாளாக கனமழை\nசேலத்தில் முதல்வர் சுற்றுப்பயணம் பொதுமக்களிடம் இருந்து 18,348 மனுக்கள் பெற்றார்\nஇளம்பிள்ளை அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\n× RELATED சேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/category/quantum-computing/", "date_download": "2019-08-23T18:31:48Z", "digest": "sha1:LBCQJAXVLW4JTXVGEFGTYIKS5A3ZGAWZ", "length": 99440, "nlines": 221, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "Quantum computing | ParamAnu", "raw_content": "\nகளஞ்சியம் – 9: குவாண்டக்கணினி – 5\nநாம் ஐன்சுடைனுக்கும் குவாண்டக்கணினிக்கும் தொடர்பு உண்டு என்றுக்கண்டோம் அல்லவா, அதேபோல், எல்லாவிதமான பொருட்களைக்கொண்டும் கோட்பட்டளவில் குவாண்டக்கணினியும் செய்யலாம் எனக்கொண்டோம் அல்லவா அப்படியானால், இப்பிரபஞ்சத்தில் மிகவும் அதீதப் பொருளான கருந்துளையை வைத்தும் குவாண்டக்கணினியை செய்யலாமா\nகோட்பாட்டளவிலான ஆய்வுகள் முடியும் என்றே சொல்வதுடன், கருந்துளைக் கணினிகள் இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்பாடுகளின் வேகத்திற்கும், சேதிக் கொள்ளளவுக்கு��் எல்லைகளை வகுக்கும் என்றும் கூறுகின்றனர். அதாவது, வருடாவருடம் வரும் செல்பேசிகளின், கணினிகளின் குணாதிசயங்கள் உயர்ந்து கொண்டே வருகிறது. போன வருடம் வந்த செல்பேசி அல்லது கணினியின் CPU /செயல்திறனும், செயல்நினைவகமும், நினைவகமும் இவ்வருடம் வந்த செல்பேசி, கணினியில் உயரிய அளவுகள் கொண்டதாக இருக்கும். இது இப்படியே சென்றால், 20 வருடத்தில் நாம் அளவிலாத்திறன் கொண்ட செல்பேசி அல்லது கணினியை வடித்திருப்போம்1, அப்படியானால், இன்னும் 50 வருடத்தில் எப்படியிருக்கும் எனயோசித்தால், திறன் பன்மடங்காக ஆகியிருக்கும். அப்படியானால், இதற்கு முடிவு என்பதேக்கிடையாதா இல்லை இதற்கும் வரம்பு உண்டு என்பதே அனுமானம்.\nஅதாவது, இயற்கையில் காணப்படும் நியூட்டனின் ஈர்ப்புமாறிலி, பிளாங்க் மாறிலி, ஒளியின் திசைவேகம் போன்ற மாறிலிகள் தொழில்நுட்பவளர்ச்சிக்கு அறுதியிட்டு சில வரம்புகளை முன்வைக்கின்றன.\nகருந்துளையில் நடைபெறும் செயல்பாடுகளை, நாம் இம்மாறிலிகளைக் கொண்டே அளக்கிறோம், அதாவது, கருந்துளையின் சிதறம்/entropy, வெப்பநிலை, கருந்துளையை ஒரு மிகப்பெரிய வட்டாக நினைத்து, அதில் ஒரு சேதியையிட்டால் அச்சேதி எம்மாறுதலும் அடையாமல் அதில் சேமிக்கவைக்கப்பட்டிருக்கும் காலம், இவையனைத்திலும் இம்மூன்று மாறிலிகளின் ஆதிக்கம் இருப்பதால், கருந்துளையே கணினிசெயல்பாட்டின் வரம்புகளையிடுவதைக் காணமுடியும். ஆக அதன்படி, நாம் செய்யக்கூடிய செயல்திறன்மிக்க மையசெயல்பாட்டு அலகின் வேகம் ஆக மட்டுமே இருக்கவியலும். அதற்குமேலான செயல்திறனை இவ்வண்டம் அனுமதிக்காது\nஇதுபோன்ற வரம்புகள் மூலம் அண்டத்தில் நடக்கும் விசயங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டாலும், அவ்வரம்பை எட்டுவதற்கு நாம் பலபடிகள் பின் தங்கியிருக்கிறோம். ஆயினும், குவாண்ட ஆய்வுகளில் தற்பொழுது, ஐரோப்பிய மற்றும் சீனநாட்டின் விண்வெளி முகமங்கள் குவாண்டத்தொடர்பாடல் நடக்கும் இரு இடங்களின் தொலைவினையும் அதன் போக்கையும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவருகின்றனர். மேலும் பலதரப்பட்ட புதுமையான திண்மப்பொருள் ஆய்வுகளின் மூலம் பொருண்ம சுழற்கடத்திகள்/topological materials பல உருவாக்கப்படுகின்றன. இவையெல்லாம் குவாண்டக்கணினியில் பயன்படும் பட்சத்தில், குவாண்டக்கணினிகள் பிழைகள் தவிர்த்தும், நீண்டகாலத்திற்க��� நிநைனைவகங்கள் சேதியை சேமிக்கவும் இயலும்.\n1இம்மாதிரியான தொழில்நுட்ப வளர்ச்சியைக் குறிக்கும் விதியை மூருடைய விதி/ Moore’s law என்பார்கள், இவ்விதியை குவாண்டக்கணினிகள் உடைத்துவிட்டன\n#நூலகத்தொடர் – 1: கோடல் எஷர் பாஹ்\nமணி மணிவண்ணன் அண்ணன் நூலகத்தொடருக்கு என்னையும் நம்பி இணைத்துள்ளார்.\nசிறுவயதில், ஒரு சயிண்டிஸ்ட்டான எனக்கு வாசிப்பனுபவம் என்பது மிக/வெகு/– எனப் பெயரடைக்கேப் பெயரடைத்தந்து– தீவிரமாகமட்டுமே இருக்கவேண்டுமென்று, வெற்று ஆய்வறிக்கையையேப் புரிகிறதோ இல்லையோ மாங்குமாங்கென்றுப் படித்தேன் ஒரு காலத்தில் அப்பொழுது எல்லாம் பாப்புலர் சைன்ஸ் நூல்களே ஒத்துக்கொள்ளாது அப்பொழுது எல்லாம் பாப்புலர் சைன்ஸ் நூல்களே ஒத்துக்கொள்ளாது ஃபெயின்மேன் மட்டுமே அக்காலத்தில் விதிவிலக்கு ஃபெயின்மேன் மட்டுமே அக்காலத்தில் விதிவிலக்கு இம்மாதிரியான தேவையற்றக் கருத்தால், ஸ்டீபன் ஹாகிங்கெல்லாம் கிடப்பில் கிடக்கிறார். 😛\nஅப்படியெல்லாம் இருந்த நான், இந்திரா சௌந்தரராஜன், என்.கணேசன் போன்றோரின் ஆன்மீகக்கதைகளையும், நளவெண்பாவையும் தவிர்த்து, பெரிதாக ஏதும் சமீபத்தில் படிக்கவில்லை.\nஆனால் எனக்கு மிகவும் பிடித்த, கதைக்குள் கதையென வித்தினுள்வித்தையே fractal காண்பது போல் அமைந்த நூல். பலமொழிகளில் பெயர்த்திருந்தாலும் தமிழில் உள்ளதாவெனத் தெரியவில்லை\nஎழுதியவர் கணிதவியலாளரான பேராசிரியர் Douglas Hofstadter.\nகுர்த் கோடல் (Kurt Gödel) – கணித-தத்துவவியலாளர் ;எஷர் (M C Escher) – ஓவியர்;யோஹான் பாஹ் (Joachann Bach) – இசையறிஞர்\nஇப்படி (மேலோட்டமாக) புல அளவில் சம்பந்தமேயில்லாத மூன்றுபேரின் மூளையும் எப்படிவேலைசெய்திருக்கும் என்று யோசிப்பதுபோல யோசித்தெழுதினால் இவ்வாறு தான் இருக்கும். மொழியியல், கணிதவியல், ஓவியம், இசை, சேதிமறைவியல்(Cryptography/Steganography),சமூகவியல், ஆட்டக்கோட்பாடு என அனைத்துவகையிலும் நமது மூளை இம்மனிதச்சமூகத்தை உருவாக்கிய விதம் எவ்வாறு அமைந்தது என அனைத்தையும் பின்னி மினுமினுக்க வைத்து புலிட்சர் வாங்கிய சனரஞ்சக நூல்.\nஹோப்ட்ஸ்டட்டர் அவர்களிடம் இந்நூலிலுள்ள சில விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இந்நூலுக்காக உழைக்கும்போது, தமிழ்க்கற்றுக்கொண்டதாகவும் இன்னும் அந்தக்கால விகடன் இன்னும் அக்காலத்தில் வெளிவந்த இதழ்களை எல்லாம் பத்திரமாக��ைத்திருப்பதாகவும், தமிழ் மிகவும் அழகான மொழியெனவும், தமிழெழுத்துகள் வடிவியற்கணக்கில் மிகவும் அவரை ஈர்த்தததாகவும் கூறியிருந்தார்\nநூலும் இதேபோல் தான், விளையாட்டாக ஒன்றுக்குள் ஒன்றாக ஊடாடிவிளையாடும். நம்மூர் விடுகதைகள் போல், அதேநேரம் நவீன கணித தத்துவ அறிதற்பின்புலத்தில் உள்ள செயல்பாடுகளைப் படம்பிடிப்பதாய் இருக்கும்.\nஇந்நூலின் அடிநாதத்திலிருந்தே அமைந்தது, ஹோப்ச்டட்டரின் விளையாட்டுத்தனமான விதி, இது சிக்கலமைவில்/complexity குறிக்கப்படுகிறது. விதிசொல்வது யாதெனில்,\n“எப்பொழுதும் நாம் நினைப்பதைவிட காலமெடுக்கும், ஹோப்ஸ்டட்டரின் விதியினைக் கருத்தில் கொண்டாலும்\nஆயினும் இவ்விதியின் பகுவல்/fractal தன்மை ஒரு முகம்பார்ர்க்கும் கண்ணாடிக்குள் இன்னொருக் கண்ணாடியைக் காண்பிப்பது போன்றது இரண்டே கண்ணாடியானாலும், ஒன்றில் எதிரொளிக்கப்பட்டவை, மற்றொன்றில் விழுந்து, அது திரும்பவும் விழுந்து என முடிவிலாத் தொடர்பினை/கண்ணாடிகளைக் காணலாம்.\nஇது கிட்டத்தட்ட ஐன்ஸ்டைனின் ஒளியின் திசைவேகத்தில் செல்லும் ஒருவருக்கு, இன்னொரு ஒளியன்/photon அவருடைய திசைவேகத்தில் செல்லாமல், அவருக்கும் அவ்வொளியன் ஒளியின் திசைவேகத்திலேயே செல்லும் என்பதையும் போன்றது\nPosted in கற்கை நன்றே\nகளஞ்சியம் – 8: குவாண்டக்கணினி – 4\nகுவாண்ட உள்ளீடு, குவாண்டக் கதவங்கள்\nநாம் முன்னர் கண்டது போல, குவாண்டக்கதவங்கள் மீள்மைத்தன்மைக் கொண்டவை எனக்கண்டோம். இரும உள்ளீட்டுக்கு, கதவங்களின் வெளியீட்டைத் திரும்பவும் அதே உள்ளீடாகக்கொடுத்தால், முதலில் கொடுத்த உள்ளிடப்பட்ட அதே இரும எண் வெளிவரும்.\nமேலும், ஒரு இருமஎண்ணை binary digit – bit என்று அழைப்பதுபோல், குவாண்டம் இரும எண் /qubit என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் குவாண்டநிலைகளை எனும் கிரேக்க எழுத்தால் குறிப்பார்கள், இதை ‘சை‘(psi) என அழைப்போம். மேலும்\nஎன்பன டிராக் (Paul Dirac) குறியீடு எனப்படும், அவற்றை முறையே “பிரா சை”, “கெட் சை” என அழைப்போம்.\nதவிர, எலக்றானியலில் பெரும்பாலும் இரும, எண்ம, பதினாறு எண்ணிலக்கங்கள் பயன்படுத்தப்படும், ஆயினும் எலக்றானியல் உள்ளீடுகள் இரும நிலைகளிலேயேப் பொதுவாக இயங்கும். குவாண்டக்கணினிகளில் எடுக்கப்பட்டத் துகள்களின் கணினியத்தன்மையைப் பொறுத்து, பலநிலைகளில் இயங்கும். ஏற்கனவேக் கண்டதுபோல், கு��ாண்ட மேற்படிதல் நிலைகளினால் கையுடன்கை (parallelism) இணைந்து இயங்குவதால் வேகம் அதிகரிக்கும் எனப் பார்த்தோம். இதுபோல், பல்நிலை குவாண்டநிலைகளிருந்தால், கையுடன்கை சேர்வது பன்மடங்காகி குவாண்டக் கருவியின் செயல்பாடும் பன்மடங்கு அதிகரிக்கும்.\nகுவாண்டக்கணினியில் இயங்கும்முறைமைகளை, குவாண்டப் படிமுறைகள் (quantum algorithm) மூலம் வழிப்படுத்தலாம். இவற்றில் மிக முக்கியமானது, எண்களின் காரணிகளைக் (factorization) கண்டுபிடிப்பது, தேடுபொறி படிமுறைகள் (search engines/protocols), சேதிமறைத்தல் (encryption), சேதிதெரிதல்(decryption) போன்ற மரபுக்கணினியில் உள்ள அனைத்து நடைமுறைகளும், படிமுறைகள் மூலம் செய்யலாம்.\nமரபுக்கணினியில் சிலிகான் சில்லுகளைக் கொண்டே, எலக்றானியல் சுற்றுகள் உருவாக்கப்படுகிறது. ஒளியியற்கணினிகள் என்றவொன்றும் இதற்கிடையில் பரிந்துரைக்கப்பட்டு, வளர்ந்து பின் வளர்ச்சியடையாமலேயேத் தேய்ந்தது. இதன் விளைவாக, இச்சமயத்தில் குவாண்டக்கணினிகள் பரிந்துரையும் சந்தேகத்துடனேயே அணுகப்பட்டது. பின்னர் குவாண்டத் தொடர்பாடலும் கணினியும் சிறிதுசிறிதாக வளர ஆரம்பித்து, இன்று, தொடர்பாடல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்படியானக் குவாண்டக்கணினியின் வன்பொருள்/hardware எப்படியிருக்கும் கணினியில் சிலிகான் சில்லு, சரி அப்படியானால் இதில் என்ன கணினியில் சிலிகான் சில்லு, சரி அப்படியானால் இதில் என்ன குவாண்டக்கணினியில் எல்லாவகையானப் பொருட்களை வைத்தும் கணினி செய்யவியலும், அதாவது, திடதிரவவாயுவடிவில் உள்ள அணுக்கள், அணுக்கருக்கள், துகள்கள், போன்மித்துகள்கள்/ quasiparticles, என அனைத்துவகை, திட, திரவ, வாயு, ஐன்ஸ்டைன் –போஸ் வகைநிலைகள், பிளாஸ்மா அயனிக்குழம்புகள் பொருட்களுடனும் ஒளியனை வைத்தும் குவாண்டக்கணினியாக்கம் செய்யவியலும்.\nசரி, மரபுக்கணினியில் சிலிகான்சில்லுகளுக்கிடையில் மின்னோட்டம் இருக்கும், இதில் அதுபோல் என்ன குவாண்டக்கணினியில் கணினி உறுப்புகள் பற்பலவகையானவை எனக்கண்டோம், அதே போல அவ்வுறுப்புகளுக்கிடையேயான செயல்பாடுகள், மின்புல, காந்தப்புல, ஒளியன், மின்னோட்டங்கள், மின்காந்த அலைகள் என அந்தந்த வன்பொருளைப் பொருத்து மாறுபடும். ஒவ்வொரு வகையான வன்பொருளுக்கும் தனிப்பட்ட சிறப்பான வடிவமுறைகள் உண்டு, அதற்கான தனிப்பொறியியலும் உண்டு.\nகளஞ்சியம் – 7: குவாண்டக்கணினி – 3\nகுவாண்டக்கணினியானது, சாதாரணக் கணினியினும் வலிமையானதாக இருக்கிறது. அதாவது, சேமிக்கப்பட்டத் தரவுகளைப் பாதுகாப்பாக வைப்பதிலும் சரி, அதேநேரம் வேகத்திலும் சரி, இது தற்பொழுதுள்ளக் கணினிகளையும் அதிவேகக் கணினிகளையும் விட வலிமையானதாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. கோட்பாட்டளவில், ஊட்டர்சின் (William Wootters) படியெடுக்கவியலாத் தேற்றமும் (Quantum no-cloning theorem), பதி (Arun Kumar Pati)-ப்ரௌன்சுடைனின் (Samuel Braunstein) அழிக்கவியலாத்தேற்றமும் (Quantum no-deletion theorem) குவாண்டக்கணினியில் சேமிக்கப்பட்டத் தரவுகளை, அத்தரவுகளை உருவாக்கியவரன்றி, ஏனையோரால், படியெடுக்கவோ, அழிக்கவோ முடியாது எனக் குறிப்பிடுகிறது. அதாவது, ஒரு சாதாரணக் கணினியில் யார் வேண்டுமானாலும் ஒரு கோப்பை, பலபடிகள் எடுக்கமுடியும், (மறைத்து எழுதப்பட்டிருந்தாலும்), அதே போல் உருவாக்கியத் தரவையும் யார்வேண்டுமானாலும் அழிக்கவும் முடியும். ஆனால், இவையெல்லாம் குவாண்டக்கணினியில் சாத்தியமில்லை.\nஇரண்டாவது, குவாண்டக்கணினிகளின் ஏரணக் கதவங்கள்/logical gates மீள்மைத்தன்மை (reversible) கொண்டவை. அதாவது. ஒரு கதவத்தில் ஒருமுனையின் வழியாக ஒரு ஏரண இரும இலக்கத்தை உட்புகுத்தினால், வெளிவரும் விடையைத் திரும்பவும், அதே கதவத்தில் மறுவாயின்வழியாக செலுத்தினால், நாம் முன்னர் செலுத்திய இரும இலக்கத்தை முதல்வாயில் கிடைக்கப்பெறுவோம். இது மரபுக்கணினியில் இல்லாத மற்றொரு பண்பு.\nகுவாண்டக்கணினியின் வேகமானது, பன்மடங்கு அதிகமாக ஆவதற்கு மிக முக்கியக் காரணம், சுரோடிங்கரின் பூனை (Schroedinger’s cat) என்று அழைக்கப்பெறும் குவாண்டவியலின் அடிப்படைப் பிரச்சினைதான். குவாண்டவியலைப் பொருத்தவரை, அதன் தடைகற்களே, வெற்றிக்கானப் படிகளாய் அமைவதைப் பார்த்துவருகிறோம் அல்லவா, அதில் இதுவும் ஒன்று. அதாவது குவாண்ட நிலைகள் ஒன்றன்மேல் ஒன்றாய் மேற்படிதலே, (superposition of quantum states) குவாண்டவியலின் பூனையாகக் குறிக்கப்படுகிறது.\nஅதாவது, சுரோடிங்கரின் ஒரு உள சோதனையில், ஒரு பெட்டியில் பூனையை அடைத்துவைத்துவிட்டு, அப்பெட்டியை துப்பாக்கியால் சுடுகிறோம் என வைத்துக்கொள்வோம், சுட்டப்பின், பூனை உயிருடன் உள்ளதா அல்லது இல்லையா என்பதைக் கூறவியலுமா ஆம் ஆனால், நிகழ்தகவின் அடிப்படையில் தான் குறிப்பிட முடியும், அதாவது, 50 சதவீதம் உயிருடன் இருக்கலாம், மற்ற 50% இறந்தும��� இருக்கலாம் எனக் இருபடிநிலைகள் இருப்பதைவைத்தே சேர்த்து எழுதுவோம். இம்முறை மேற்படிதல், அல்லது மேற்பொருந்துதல் என அழைக்கப்படுகிறது. அதாவது இரு வேறுபட்ட ஆரம்பநிலைகளை சேர்த்தே ஆரம்பிப்பதால், ஒரே நேரத்தில், இருவேறு நிலைகளின் கணக்கீடும் ஆரம்பிப்பதால், குவாண்டக்கணினிகள் வேகமாக உள்ளன.\nகளஞ்சியம் – 6: குவாண்டக்கணினி – 2\nஇதில், 1930களில் சுரோடிங்கர் கணிதமொழியில் அலைச்சார்புகளை வடிக்கமுயன்றபோது, Verschränkung எனும் குவாண்டப்பின்னலைக் கண்டறிந்தார், அதாவது, இரு குவாண்டத்துகளின் அலைச்சார்புகளை ஒரே கணிதச்சார்பாகக் குறித்தார், அக்கணிதச்சார்பை, இரு தனித்தனியான சார்புகளாக பிரிக்கமுடியாது என்பதையும் கண்டறிந்தார். அதாவது, அவ்வாறு அமையும் இரண்டு அல்லது அதற்குமேற்பட்டத் குவாண்டத்துகள்கள் பிணைக்கப்பட்டத்துகள்கள் எனக் குறிக்கப்படுகின்றன. இந்த பிணைக்கப்பட்டத்துகள்கள் நாம் சாதாரணமாக நினைப்பதுபோல், அருகருகே இருக்கவேண்டிய அவசியமில்லை. அதாவது, இவ்வாறுப் பிணைக்கப்பட்ட இரு துகள்கள், ஒன்று பூமியில் இருந்தால், மற்றொன்று நெப்டியூன் கிரகத்திலோ, அல்லது இப்பிரபஞ்சத்தில் எங்கேயும் கூட பற்பல ஒளியாண்டுகள் தூரத்தைக் கடந்திருக்கலாம்.\n1குவாண்டவியலும் ஐன்சுடைனின் உள சோதனையும்\n ஐன்சுடைன் பொதுசார்புக்கொள்கையின் அடிப்படைவிதிகளாக, சில விதிகளை வெளியிட்டிருந்தார், அதில் எந்தவொருப்பொருளும் ஒளியின்வேகத்தைத்தாண்ட முடியாது. அட, ஒளியின் வேகத்திலேயே ஒரு பொருள் செல்கிறது என வைத்துக்கொள்வோம், அப்பொழுதும் அப்பொருளுக்கு அருகில் செல்லும் ஒளி, ஒளியின் திசைவேகத்திலேயே இருக்கும் என சொல்லியிருந்தார்.\nஆக, இதில் பிணைக்கப்பட்டத்துகள்களுக்கும் ஐன்சுடைனின் விதிகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன இந்தப் பிணைக்கப்பட்டத்துகள்களில் ஒரு துகளை தொந்தரவுசெய்தால், மற்றொருக் துகள் இப்பிரபஞ்சத்தில் எங்கிருந்தாலும், அத்துகளும் சேர்ந்து பாதிக்கப்படுவதாக, சுரோடிங்கரின் கோட்பாடு உரைத்தது. இது நம் பகுத்தறிவுக்கு ஒத்துழைக்காததாக இருக்கிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும். ஐன்சுடைன் விதிகளில் ஒன்றான ஒளியின் திசைவேகத்தில் எதுவும் செல்லவியலாது என்றாலும், ஒரு துகளைப்பாதித்தால், மற்றொருத்துகள் பாதிக்கப்படுவது உடனுக்குடன் என்பது, ஐன்சுடைனின் ஒளியின் திசைவேகத்தினைக் கடக்குமென்பது, அருகாமை தத்துவத்தை உடைப்பதை அவரால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை, மேலும் பழங்கோட்பாட்டுப்பின்னணியிலேயே இயற்பியல் ஆய்வுகள் நடந்துகொண்டிருந்த காலமது.\nஇவ்வாதத்தில், ஆல்பர்ட் ஐன்சுடைன் (Albert Einstein), போரிசு பொடொல்ச்கி (Boris Podolosky), நாதன் ரோசன்( Nathan Rosen ) ஒருபக்கமும், போர் ஒருபக்கமுமாக, இயற்கையின் தத்துவத்தை வாதித்தனர். இவ்வாதமே, நவீன அறிவியலின் புதியத்திறப்புகளாக அமைந்தது. உண்மையில் ஐன்சுடைன்–பொடொல்ச்கி–ரோசன் (Einstein-Podolsky-Rosen) வாதத்தின் மூலமாகத் தோற்றமுரணாகக் காணப்பட்ட, இவ்வகை பிணைக்கப்பட்டத்துகள்களே, குவாண்டக்கணினி மற்றும் தொடர்பியலுக்கு அச்சாணியாகியது. தற்காலத்தில் அவ்வகைத்துகள்கள் EPR ஈபிஆர் துகள்கள் என அழைக்கப்படுகிறது. இவ்வகைத்துகள்கள் உருவாக்கும் முறைமையையும் பயன்படுத்தும்முறைமையையும் அறிவோம், ஆனால், அதன் குவாண்டநிலையின் முழுமையான இயக்கநிலையை அறியவில்லை.\nகுவாண்டவியலின் ஆரம்பக்காலகட்டத்தில் ஒவ்வொரு விஞ்ஞானியும், இம்மாதிரியான ஆய்வுகளால், பற்பல அதிர்ச்சிகளைத் தந்தனர். அவ்வகை அதிர்ச்சிகளைத் தரும் குவாண்டவியல், அக்காலத்தைய அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததனவாக இருந்து வந்தது. 1990களின் ஆரம்பத்தில், சார்லஸ் பென்னட் (Charles Bennett), ஆர்தர் எகர்ட்(Arthur Ekert), பீட்டர் சோர் (Peter Shor), ஆசர் பெரெஸ் (Asher Peres) போன்ற அறிவியலாளர்கள் குவாண்ட பிரத்யக்சம் (quantum teleportation), காரணிகள் கண்டறியும் முறைமையுடன், அடிப்படைக் கட்டுமான முறைமைகளைத் தர ஆரம்பித்திருந்தனர். அதேபோல் ஈபிஆர் துகள் சார்ந்த சோதனைகளை அஸ்பே (Alain Aspect) போன்ற அறிவியலாளர்கள் குவாண்ட ஒளியியற்சோதனைகள் மூலம் நிரூபித்ததும், குவாண்ட சோதனைகள் சார்ந்த நவீன சோதனைகளுக்கு அடித்தளமிட்டது\nஅதில் இருந்தே, நாம் முன்னர் பார்த்த விஞ்ஞானிகள், குவாண்டக்கணினிகளின் உறுப்புகளான, குவாண்டக் கதவங்கள் (gates), குவாண்ட நிரல்கள் (programs), படிமுறைகள்(algorithm), அதிலுள்ள இடர்பாடுகள் ஓரியல்தன்மையிழப்பு, ஆற்றலிழப்பு (decoherence, dissipation) என கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ந்து, தற்பொழுது, ஐபிஎம், கூகுள் போன்ற நிறுவனங்கள் குவாண்டக்கணினிகளை உருவாக்கியது வரை வளர்ந்து நிற்கிறது. அவை பற்றிய மேலோட்டமான விசயங்களைக் காண்போம்.\nநேரம் எனும் கோட்பாடு, நம்மைச்சுற்றியுள்ள எதோவொன்று மாறுவதில் இருந்தே உதிக்கிறது. ஒருவேளை ஒருவரை வெளியில் நடக்கும் விசயமெதுவும் தெரியாதவாறு பூட்டிவைத்திருக்கிறோமெனக்கொள்வோம். மேலும்,அவர் நேரம் மாறுவதைக் கணக்கிட முயல்வதாகக் கொள்வோம், அவரின் சிர்க்காடியன் ரிதம்/உடற்கடிகாரம் மூலம் உறக்க-விழிப்பு சுழற்சி அதுவாகவே நடக்கும் ஆனால், நாட்கள் போகப்போக அவருடைய உறக்க-விழிப்பு சுழற்சி மொத்தமாக மாறிவிடும் ஆனால், நாட்கள் போகப்போக அவருடைய உறக்க-விழிப்பு சுழற்சி மொத்தமாக மாறிவிடும் அவரின் ஒரு நாள் என்பது நம்முடைய ஒரு நாளவைவிட மாறியிருக்கும்.\nநமது ஒருநாள் என்பதை சூரியோதயம் அஸ்தமனத்தை வைத்தே வரையறுத்திருந்தோம் அல்லவா ஆனால் விண்வெளியில் பயணிக்கும் ஒரு விண்வெளிவீரர் விண்வெளியில் “நம்முடைய ஒரு நாள்கணக்கில்” பலமுறை உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண்கிறார் ஆனால் விண்வெளியில் பயணிக்கும் ஒரு விண்வெளிவீரர் விண்வெளியில் “நம்முடைய ஒரு நாள்கணக்கில்” பலமுறை உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண்கிறார் அப்படியானால் நம்முடைய-ஒரு-நாள் என்பது அவருக்கு பற்பலநாட்கள்\nசாதாரணமாக, மணல் கடிகாரத்தில் மணல் விழுந்து மணலின் மட்டம் மாறுவதை வைத்து நேரம் அறிவோம். ஒருவேளை என்னுடைய மணற்கடிகாரத்தில் உள்ள மணலை அல்லது துகளின் அளவை மாற்றினால்… மணற்துகள் சல்லிக்கல் போல் பெரிதாக இருப்பின், அந்த மணல் கடிகாரத்தில் மணல் கீழேவிழும் அளவுக்குறையும், சிறியக்குருணையானால் கீழேவிழும் அளவு அதிகமாகும் ஆக நேர அளவீடுகள் வெவ்வேறுமாதிரியிருக்கும்.\nபூமியில் இருந்துகொண்டு நேரத்தை வரையறுக்க, இயற்கையின் வரங்களான சந்திரப்பிறையையோ, சூரியோதய அஸ்தமனத்தையோ வைத்து நேரத்தைக் கணக்கிடலாம், இவற்றை வைத்து நேரத்தைக் கணக்கிடுவதில் பிரச்சினையில்லையென்றாலும், தற்காலத்தில் நாம் உபயோகப்படுத்தும் செயற்கைக்கோள் கட்டுப்பாடு, அதனால் விளையும் தொடர்பாடல்கள், இணையம் என நம் அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிப்போகும் போது, பழங்கால சோதிடத்தையொட்டிய காலக்கணக்கீடுகள் போதாது, மேலும் அவற்றில் பிழைகள்வர வாய்ப்பதிகம் உள்ளது. மேலும் அணு அறிவியல் வளர்ந்தப்பின்னர் அளவையியலிலும் நிறைய மாற்றம் வந்துவிட்டது\nநவீன அறிவியலில் சீசியம்(133) அணுவின் கீழ்மட்ட அணுசக்திநிலையின் ஆற்றல்பிரிநிலை/hyperfine splitting-க்கிடையிலான சக்திவேறுபாட்டை( ) வைத்து ஒருநொடியைத் தீர்மானிக்கிறோம். -க்குசமமான ஒரு ஆற்றலை, நுண்ணதிர்வுக்கறறை/மைக்ரோவேவ் மூலம் நாம் அளித்தால், அந்த ஆற்றலின் அதிர்வெண்ணானது ( ) 91,92,631,770 Hz ~ கிட்டத்தட்ட ,92 கோடிமுறை ஒருநொடிக்கு அதிர்வுறும், அதாவது, அணுவின் ஆற்றல், அதுவும் கீழ்மட்டப்படிநிலையென்பது இயற்கைக்கட்டமைத்த எல்லையைப் போன்றது, ஆக அதைப் பயன்படுத்தினால், இவ்வண்டத்தில் எங்கிருந்தாலும் ஒரு நொடியென்பதை நாம் வரையறுத்துக்கொள்ளலாம். சீசியம் போன்ற அணுக்களைக் கையில் கொஞ்சம் வைத்துக்கொண்டு, ஒரு கடிகாரத்தை உருவாக்கி ஒரு நொடியை அதில் அமைத்துக்கொள்ளமுடியும்.\n“நேரகாலம் இல்லாமல் பொழுதென்றைக்கும் பேசிக்கிட்டேயிருக்க” என பெற்றப்பிள்ளைகளையோ, அல்லது வீட்டில் கட்டியவர்களிடம் கூறக்கேட்டிருப்போம். இந்த “நேரகாலம் இல்லாமல்” எனும் சொற்றொடர் மிகுந்த அறிவைத் தன்னுள்ளடக்கியது என்று தான் கூறவேண்டும்.\nஒருவேளை நிசமாகவே “நேரகாலம் இல்லாதது” என்பது எதைக் குறிக்கும் பேசிக்கொண்டேயிருப்பது ஒரு செயல் என்றால், அதுவும் அது ஒரேயடியாக பேசிக்கொண்டேயொருவர் இருந்தார் என்றால், அவருக்கு நேரகாலம் என்பது மாறாமல் இருக்கிறது எனப் பொருள்படுமாறு வருவது அல்லவா பேசிக்கொண்டேயிருப்பது ஒரு செயல் என்றால், அதுவும் அது ஒரேயடியாக பேசிக்கொண்டேயொருவர் இருந்தார் என்றால், அவருக்கு நேரகாலம் என்பது மாறாமல் இருக்கிறது எனப் பொருள்படுமாறு வருவது அல்லவா புரிகிறது தானே. ஒரு விசயம் மாறாது இருந்தால், அவர்களுக்கு நேரத்தின் அளவு மாறுபடுகிறது. நமக்குப் பிடித்த வேலையைச் செய்யும்போது, பல மணிநேரம் ஆனாலும் நமக்கு நேரம் செல்லாதது போலவே, அதாவது மாறாதது போலவேயிருக்கும். ஆனால் ஒரு சின்ன பிடிக்காத வேலையை நாம் செய்யும் பொழுது, சில நிமிடம் ஆனாலும், பல மணிநேரம் செய்தது போன்றதொரு எண்ணம் வருகின்றது.\nஇது உளவியலோட்டத்தைப் பொறுத்தது எனினும். ஒரு வேளை நமக்குப் பிடித்ததை மட்டும் நாம் செய்துகொண்டேயிருக்கிறோம் என வைத்துக்கொள்வோம், அவ்வாறெனில், இன்றிலிருந்து நமக்கு நேரமென்பது மாறாதது போலவேயிருக்கும், ஆக நமக்கு வயதே ஏறாது\nகாலத்தில் நிலைத்திருப்பது ஒருமாதிரி என்றால், காலத்தில் பின்னோக்கிப் போவதென்பது எப்படி ஹெ. ஜ��. வெல்ஸ் கதைகள், back to the future, time machine போன்றவை உண்மையில் நடக்குமா ஹெ. ஜி. வெல்ஸ் கதைகள், back to the future, time machine போன்றவை உண்மையில் நடக்குமா கதைகளுக்கு கால்கள் முளைக்குமென்றால் எவ்வாறு, நடக்காது என்றால் அது ஏன் என்பதையும் மெதுவாகக் காண்போம்.\nகுவாண்டம் சீனோ (Zeno) விளைவு\nகதிரியக்கத் தனிமங்களின் அரைவாழ்வுக்காலம் பற்றிய விவாதத்தில் குவாண்ட சீனோ விளைவு எப்படிவந்தது என்பது பற்றிய ஒரு சிறுகுறிப்பையிட்டிருந்தேன். அது ….\nஅரைவாழ்வுக்காலம் என்பது நிகழ்தகவின் அடிப்படையிலானதே. அணுக்களின் எண்ணிக்கை மாறுபாட்டின் விகிதம் அணுவின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத்தில் இருக்கும் (d N/dt = -k N). இதிலிருந்து தான் குந்தாங்கூறான மடக்கை/பன்மடங்கானச் சிதைவிற்கு (exponential decay)க்கு வழிவகுப்பது. ஒரு அணு எப்பொழுது சிதைவுறும் என்பதைக் காணமுடியாததன் அடிப்படையிலேயே, குவாண்டவியலின் ஸ்ரோடிங்கரின் பூனை எடுத்துக்காட்டு வருகிறது. ஒரு வேளை ஒரு அணு எப்பொழுதுச்சிதைவுறும் என்பதைக் காணவிழைந்து தொடர்ந்து அதைப்பார்த்துக்கொண்டேயிருந்தால் அவ்வணு சிதைவுறவேச் செய்யாது என்பதை புகழ்பெற்ற இயற்பியலர் ஈசிஜி சுதர்சன் கோட்பாட்டளவில் கண்டறிந்தனர். அவ்விளைவு குவாண்டம் ஜீனோ விளைவு (2-ஆம் ஜீனோ தோற்றமுரணின் குவாண்ட வடிவம்) என இந்நாளில் அறியப்படுகிறது.\nஇது சார்ந்த அணுக்கரு ஒத்திசைவு சோதனைகளையும், சில கோட்பாட்டுக்கணக்கீடுகளையும் என்னுடைய பிஹெச்டி ஆய்வில் செய்திருந்தேன். தற்போதும் சூப்பர்சிம்மட்ரி/ மீச்சமச்சீர்மையில் சீனோவிளைவு சார்ந்த தொடர்புகளையும் காண்கிறேன். வழக்கம்போல “பொறுமையா…க” இது பற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.\nசுஜாதா ஒரு புத்தகத்தில் Photon Decay\nபற்றி கூறியிருந்தார் அதுவும் நீங்கள் சொல்வதும் ஒன்றா \nஅவர் எப்பொருளில் ஒளியன் சிதைவு/Photon decay பற்றிக்குறிப்பிட்டிருந்தார் எனத் தெரியவில்லை. ஆயினும் பொதுவாக ஒளியனின் சிதைவு நிகழ 10^{15} அல்லது 10^{18} வருடங்கள் (நாம் இருக்கும் இடத்தைப் பொருத்து) ஆகக் கூறியுள்ளனர். அதாவது 100 கோடி கோடி வருடங்கள் பொறுத்திருக்கவேண்டும். ஆக சீனோ விளைவினால் மாறாதிருக்க வேண்டிய அவசியமில்லை.\nஒரு வேளை சுஜாதா, ஒரு பொருண்மையும் அதன் எதிர்பொருண்மையும் கூடும்/சிதறும் போது அது ஒளியாக மாறும் என்பது ஒரு கணக்கு, என்பதைக்குறிப்பிட்டிருக்கலாம். அவ்வொளியன் மீண்டும், பொருண்மையையும் எதிர்பொருண்மையும் உண்டுபண்ணவும் வாய்ப்புள்ளது, ஆனால் இச்சிதறலை/மோதலை சிதைவாகக் கொள்ளமுடியாது. ஒரு பொருண்மையானது ஆற்றல்வடிவில் (அதாவது ஒளி வடிவில் ) மாறி திரும்பவும்பொருண்மையாக மாறுந்நிலையிது (ஆற்றல் அழிவின்மைவிதி).\nஆயினும் சிதைவுறுமொன்றை பார்த்துக்கொண்டேயிருந்தால் சிதைவுறாது என்ற நினைப்பே தலைவலியை உண்டுபண்ணினாலும், அவை பல தலைவலிகளைத்தவிர்க்கக்கூடிய ஒன்று\nஇது சார்ந்த அணுக்கரு ஒத்திசைவு சோதனைகளையும், சில கோட்பாட்டுக்கணக்கீடுகளையும் என்னுடைய பிஹெச்டி ஆய்வில் செய்திருந்தேன். தற்போதும் சூப்பர்சிம்மட்ரி/ மீச்சமச்சீர்மையில் சீனோவிளைவு சார்ந்த தொடர்புகளையும் காண்கிறேன். வழக்கம்போல “பொறுமையா…க” இது பற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.\n2016 இயற்பியல் நோபல் பரிசும் திண்மவியலில் இடவியற்கோட்பாடும்\n2016 ஆமாண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு, பொருண்மையீர்ப்பு அலைகளுக்கு (gravitational waves), கரும்பொருள் கோட்பாடு (dark matter) என பலவிதமான எதிர்பார்ப்பைக் கிளப்பி, திடீரென யாருமே எதிர்பாராதவகையில் இடவியற்கோட்பாட்டை(topological) பொருண்மவியலின் (condensed matter physics) நுட்பங்களின்பால் கண்ட இயற்பியலர்கள், பேராசிரியர்கள் தூல்ஸ் (Thouless), ஹால்டேன் (Haldane), கோசர்லிட்ச் (Kosterlitz) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபொருண்மங்கள் பெரும்பாலும் திண்ம நீர்ம வளிம நிலைகளில் வகைப்படுத்தப்பட்டதோடும், அயனிக்குழம்பான பிளாஸ்மாகவும், போசு-ஐன்ஸ்டைன் செறிவுநிலைகளாகவும் (BEC), பொருண்மச்சுழற்கடத்தி நிலைகளாகவும் (Topological materials), புதிய பொருண்மநிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.\nமரபியற்பியல் கோட்பாட்டின்படியும் குவாண்டக் கோட்பாட்டின்படியும் பொருட்களின் நிலைமாற்றங்கள், அந்தந்தப் பொருட்களைப் பொறுத்து வெப்ப,மின்,காந்தப்புலங்களுடன் ஊடாடுவதால் ஏற்படுவன. அதை ஏன் நாம் இடவியல் வழியாகப் பார்க்கிறோம் என்பதையும் அதற்கும் சாதாரண நிலைமாற்றங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் இயன்ற அளவு எளியமுறையில் விளக்குகிறேன். ஏற்கனவே இது சார்ந்த ஒரு பதிவை முடிவிலா மின் சுற்றும், கொஞ்சம் ஜனரஞ்சக திண்ம அறிவியலும் எனும் தலைப்பில் முன்னமேயிட்டுள்ளேன், அதில் இடவியற்கோட்பாடு சார்ந்த விசயங்களைக் கோடிட்டுக்காண்பித்திருந்தேன். அதில் எலக்றானிய���் சுற்றுகள், மரபணு உயிரியலிலும் (DNA அமைப்பு) திண்மவியலிலும் (ஒழுங்கிலாப் போக்கு -Random walk) எண்ணியலிலும் (Number theory) இடம்பெறும் நிகழ்வுகளிலும் கணக்கீடுகளிலும் பிரதிபலிப்பதில் காணலாம்.\nநாம் பொதுவாக எந்தவொரு அளவீட்டையும் எண்களால் குறிப்பிடுவோம், சில நேரங்களில் அதனுடன் பிறப்பண்புகளையும் சேர்த்துக் குறிப்பிடவேண்டியிருக்கும், இருவர் நிலத்தைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள் எனக் கொள்வோம்.\nஉதாரணத்திற்கு எனக்கென்று சொந்த இடம் உள்ளது என ஒருவர் கூறினால், எவ்வளவு எனக் கேட்போம், 100 ஏக்கர் என்று அவர் கூறுவதாய் கொண்டால், உடனே மறுகேள்வி எங்கே எனவோ எந்தப்பக்கம் எனவோ திசை சார்ந்து இருக்கும், நமது கேள்வி.\nஇடத்தையும் குறிப்பிட்டவுடன், அது நஞ்சை புஞ்சையா என்ற அதனுள் உறையும் சேதி கூடத் தெரிந்துவிடலாம். அதாவது, அவர் ஆற்றங்கரையருகில் எனக் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம், தானாகவே, அது வளமான நஞ்சைப்பகுதி தான் எனக் கருத்தில் கொள்வோம்.\nமலைமுகடு, சி1 சி2 சி3 –முகட்டில் வெவ்வேறு உயரங்கள்; அதே சி1 சி2 சி3யின் வரைகோட்டுப்படம்\nஇப்படி ஒருபொருளை அல்லது ஒரு விசயத்தைக் குறிப்பிட, அதுபற்றியப் பண்புகளைக் குறிப்பிட்டுக்கொண்டே செல்லலாம், இவையனத்தையும் ஒருக் குறிப்பிட்ட வடிவம் மூலம் குறிக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு உலகவரைபடத்தில் இதே செய்திகளைக் குறிப்பிட, வண்ணங்கள் கொண்டும் அட்ச, தீர்க்ககோடுகளின்வழியாகவும் வரைகோட்டுகளின்வழியாகவும் மேலே சொன்ன உதாரணத்தில் உள்ள சேதிகளையும் பொதிக்கமுடியும். ஒரு பொருளின்பண்பைக் காட்ட வார்த்தைகளைக் கொண்டும், எண்களைக் கொண்டும் விசயத்தைப் பரிமாறிக்கொள்வது போல், ஒரு பொது மொழிவழியாகப் பரிமாறிக்கொள்ள இடவியல் பயன்படுகிறது. முப்பரிமாண தரைபரப்பை/மலை முகட்டை, ஒரு இருபரிமாணத்தாளில் வரையும்போது, வரைகோடுகளைக் கொண்டு மலையின் உயரத்தைக் குறிப்பிட முடியும். உதாரணத்திற்கு, ஒரு மலையில், தரைபரப்பில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் தேநீர்க்கடையும் 200 மீட்டர் உயரத்தில், சுற்றுலாத்துறைஅலுவலகமும் அம்மலைமீதில் உள்ளதெனில், தாளில் குறிப்பிடும் போது 100 மீட்டர் அளவுக்கான வரைகோட்டினை வரைந்து தேநீர்க்கடையை அதனுள்ளும், 200 மீ அளவுக்கான வரைகோட்டினை வரைந்து அலுவலகத்தையும் குறிப்போம்.\nசுழல் அல்லது ஒ���ித்துகளின் சுழல் தன்மையை ப்ளாக் அல்லது போன்கரெ கோளத்தில் பொதியச் செய்து, அச்சுழலின் மாற்றங்களையும் காண்பிக்கும் படம்\nஇதைப் போல், ஒரு பண்பைக் குறிக்க இன்னொருப் பரிமாணத்தில் இன்னொருப் பண்பாகக் குறிப்பிடவியலக்கூடிய அமைப்பும் இடவியல் கோட்பாட்டிலுள்ள வசதி ஆகும். இடவியல் இடத்தை மட்டும் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுவதில்லை, எந்தவொருப் பண்பையும் இதன் மூலம் குறிப்பிடப் பயன்படுத்தமுடியும். உதாரணத்திற்கு எலக்றானின் சுழற்பண்புகள் முப்பரிமாண உலகில் அளக்கப்படவேண்டியவை. அவற்றை அளந்துக் குறிப்பிடும் பொழுது, எல்லையில்லா பரிமாணங்கொண்ட ஹில்பர்ட் வெளியில் குறிப்பிடமுடியும். அரை-சுழலெண் கொண்ட ஒரு எலக்றானின் பண்பை, இருபரிமாண ஹில்பர்ட்வெளியில் அவ்வெலக்றானின் பண்புநலன்கள் சிதையாமல் குறிப்பிடமுடியும். இவ்விருபரிமாண இல்பர்ட் வெளி, நாம் மனக்கண்ணால் காண்பதற்கு இன்னும் சிரமமாய் இருக்கலாம், அதனால், இப்பண்புகளை ஒரு முப்பரிமாணக் கோளத்தின் (2-Sphere or 3-Ball ) மேல் பொதித்து அதன் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உய்த்துணரவும் வசதியாக இருக்கும்.\nஇம்மாதிரி இடவியல் கோட்பாடுகளைக் கொண்டு பலவகையான விசயங்களை அறியமுடியும். அதே போல, இடவியலைக் கொண்டுக் காணும் பொழுது, நாம் காபி அருந்தும் கோப்பையும், உளுந்துவடையும் ஒரே வடிவம் கொண்டவை ஆகிவிடும். நம்முடைய கால்சட்டையும், வடையைச்சுடும்போது ஒன்றையொன்று ஒட்டிக்கொண்ட இரு உளுந்துவடைகள் எப்படியிருக்குமோ அந்தவடையும் வடிவத்தில் ஒன்றாகிவிடும் இதனால், ஒரு வசதி என்னவெனில், உளுந்துவடை ( ) மாதிரியான அமைப்பைப் பற்றி நாம் நன்றாக அறிந்திருந்தால், கோப்பிக்கோப்பை போன்ற கடினமான அல்லது ஒழுங்கில்லா வடிவங்களின் தன்மையினை ஆராய்ந்து கொள்ளமுடியும்\nஇடவியற்தத்துவப்படி ஒரேவடிவங்கொண்டவை: 1. கோப்பை (பிடியில்லாதது)யும் கோளமும் 2. பிடியுள்ளக் கோப்பையும் வடையும் 3. காற்சட்டையும் வடைகளும்\nஇடவியல் கோட்பாடு, கிராஃப் கொள்கை, முடிச்சுகளின் கோட்பாடு போன்றவையனைத்தும், இயற்பியலில் வெவ்வேறு கட்டமைப்பின் மூலமும் காணலாம்.\nசீரான ஒழுங்குகள் (broken symmetry) உடைபடும் புலங்களில் திண்பொருண்மப் புலமும் ஒன்று. இயற்பியல் விளைவுகளைக் காணும்பொழுது வழமையானக் கணக்குமுறைகள் பயன்படாமல் போகவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அம்மாதிரித்தருணங்களில் விளங்கிக் கொள்ளவும் கணக்கிடவும் இம்மாதிரியான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. காலம்-வெளி, இழைக் கோட்பாடு, குவாண்டம் ஈர்ப்பியல், குவாண்ட பொருண்மவியல் — மீக்கடத்தியியல், மீப்பாய்மவியல், குவாண்டக் கணினியியல் போன்றத் துறைகளில் இடவியற்கோட்பாடு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.\nமீப்பாய்மம் (Superfludity), மீக்கடத்துதிறன் (Superconductivity) உதாரணங்கள்\nஉதாரணத்துக்கு குவாண்ட திண்மவியலுக்குத் தொடர்புடைய, மீப்பாய்ம, மீக்கடத்தி விசயங்களைக் காணலாம். நீர்ம ஹீலியம் ( He) என்பது, 4K (~ -270 டிகிரி செல்சியஸ்)அளவுக்கு குறைவான வெப்பநிலையைக் கொண்ட நீர்மம், நீர்மம் என்றாலேயே அதற்கு விழுவிழுப்புத் தன்மை என்ற ஒன்று உண்டு. ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றினால், அது அப்பாத்திரத்திலேயே இருப்பதற்கும் விழுவிழுப்புத்தன்மை தான், ஒருவகையில் காரணம். ஆனால் நீர்மஹீலியத்தை ஒருப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்பொழுது, அது இருக்கும் பாத்திரத்தின் சுவர்களின் வழியாக ஏறி, புவியீர்ப்புவிசையையும் தாண்டி, வழிந்தோடும் தன்மை கொண்டவை. இதன் பொருள் என்னவெனில், உராய்வைப் போன்றதொரு ஆற்றல்பரிமாற்றத்தில் வீணாகும் உபரியாற்றல், நீர்மத்தில் விழுவிழுப்புத்தன்மை, இல்லையென்பது அதாவது, சுழற்றிவிட்ட பம்பரம் என்றும் நிற்காமல் சுற்றிக் கொண்டேயிருந்தால், எப்படியிருக்குமோ அப்படியானது இது.\nநாம் பொதுவாகக் காணும், ஆற்றில் உண்டாகும் சுழல் என்பது வெவ்வேறு திசைவேகத்தில் நீரோட்டங்கள் கலக்குமிடத்தில் உண்டாவது, இதேப் போன்றதை, ஒருக்கோப்பையில் உள்ள நீரை கரண்டியால் சுழற்றும் போதும் உண்டுபண்ணலாம். ஆற்றில், வெவ்வேறு நீரோட்டங்களின் திசைவேகமாற்றம் இருக்கும்வரை சுழலிருக்கலாம், கோப்பையில் உண்டாகும் சுழலும் கரண்டியை விட்டு சுழற்றுவதை நிறுத்திய சிறிதுநேரத்தில்தணியும். ஆனால், மீப்பாய்மமாகக் கருதப்படும் நீர்மஹீலியத்தில் –உராய்வைப் போன்று நீர்மங்களில் செயல்படும்– விழுவிழுப்புத்தன்மை இல்லாதநிலையில், தொடர்ந்து சுழலை தன்னுள் வைத்திருக்கும், போன நூற்றாண்டின் மத்தியில், இயற்பியற்றுறையில் இது போன்ற விளைவுகள் மிகப்பெரிய சவாலாக இருந்தன.\nசரி, சுழல் என்பது என்ன, ஒரு பெரிய பரப்பில், ஓரிடத்தில் மட்டும் ஒழுங்குமாறிய நிலை, ஆக அவற்றைக் குறிக்க வெக்டர்புலங்களைப் பயன்படுத்தலாம், ஏனெனில், சுழல் என்பது ஒருவகையான விசை, ஆனால் அவ்விசை, இடத்திற்கு தக்கன வேறுபட செய்யும் ஒன்று. ஆகவே தான், சுழலுக்குள் மாட்டியவுடன் ஆற்றுக்குள் பொருட்கள் செல்வதில்லை, சில சுற்றுகள் சுற்றிவிட்டு பின் ஆற்றுக்குள் மூழ்கடிக்கப்படுகிறது. இந்த மொத்தநிகழ்வையும் இருபரிமாணத்தாளில் வரையவேண்டும் என்றால், நாம் என்ன செய்வோம் மொத்தப்பரப்பில் சுழல் உள்ள இடத்தில் மட்டும் சிறு வெக்டர் சுழல்களினால் குறிப்பிடமுடியும். இப்படி வடிவியற் நுண்கணிதம் கொண்டு பார்க்கலாம். சரி, திரும்பவும் சுழலுக்குள் செல்வோம்.\nசாதாரண ஒரு சுழலுக்குப் பதில், இரு சுழல்களை அருகருகே உண்டுபண்ணினால், அவை மிகவும் அற்புதமாக, தனியாக உள்ளச் சுழல்களை விடவும் அதிகநேரம் உள்ளதைக் காணவியலும். இதே போன்றத் தன்மையினை, மீக்கடத்தியிலும் காணமுடிந்தது. எலக்றான்கள் என்பவை, எதிர்மிந்தன்மையுடையவை, அதனால் அருகில் வருங்கால், ஒன்றையொன்று விலக்கும் தன்மைகொண்டவை. ஆனால், மீக்கடத்தி நிலையில் –மீக்குறைவான வெப்பநிலையில்– எலக்றான்கள் ஒன்றையொன்று கைகோர்த்து, கூப்பர் ஜோடிகளாக இணையாக மாறுகின்றன. கூப்பர் ஜோடிகளான உடன் அப்பருப்பொருள் மீக்கடத்தியாக மாறும். மேலோட்டமாகக் கூறும்பொழுது, இவ்வாறு தாழ்வான வெப்பநிலையில் மீக்கடத்திகளாக இருக்கும் பல உலோகங்கள், அறைவெப்பநிலையில் மின்னோட்டத்தைக் கடத்தாப் பொருட்களாக -insulators- இருப்பன ஆக, இங்கே கடத்தாப் பொருளிலிருந்து மீப்பெரும் கடத்தியாக, சம்பந்தமேயில்லாத நிலைக்கு நிலைமாற்றம் ஏற்படுகிறது. இது போல் நிலைமாற்றம் ஏற்படும் பொழுது, பெரும்பாலும் சீரொழுங்குநிலை உடைபடும்.\nஒரு கடத்தியில் அல்லது குறைகடத்தியில், மின்னோட்டத்தை செலுத்திவிட்டு, மின்னோட்டத்தின் திசைக்கு செங்குத்தாக, குறுக்காக மின்னழுத்த வேறுபாட்டை அளந்தால் என்னவாகும் பொதுவாக மின்னழுத்த வேறுபாடு இருக்கக் கூடாது. ஏனெனில் மின்னோட்டத்தை ஒரு உலோகக்கடத்தியில் அனுப்பும் பொழுது, எங்கேத் தொட்டாலும் ஷாக் -மின்னதிர்வு ஏற்படும். ஆனால், ஹால் விளைவின் சோதனை அமைப்பில், கடத்தியின் பரப்புக்கு செங்குத்தாக, காந்தப்புலத்தை வைக்கும்பொழுது, கடத்தியின் குறுக்காக ஒரு மின்னூட்டங்களின் (charge) ஓட்டமானது காந்தப்புலத்தால் லோரன்ஸ் விசையினால் ( )மாற்றப்பட்டு ஒரு பக்கமாக ஒதுங்கும், இதனால், ஒரு பக்கத்தில் மட்டும் மின்னூட்டம் அதிகமாகிவிடும், இம்மின்னூட்ட வேறுபாட்டால், மின்னழுத்தவேறுபாடு உண்டாகும். காந்தப்புலத்தின் சக்தி, திசை இவற்றைப் பொறுத்து மின்னழுத்த மாறுபாடு அமையும்.\nசரி, பொதுவாக, ஒரு பொருளின் விலையைக் குறிப்பிடும் போழ்து, ஒரு மாம்பழத்தின் விலை 2 உரூபாய் எனில், 10 பழங்களின் விலை 20 ஆகும். 20 பழங்களின் விலை 40 என நேரடியாகப் எண்களைப் பெருக்கிக் கொண்டு போகலாம். ஆனால், மொத்தவியாபாரி வாங்கும் போது இப்படி வாங்கியிருக்கமாட்டார் தானே, அதாவது ஆயிரம் பழங்களின் விலை 2,000 ஆக இருக்காது, அதாவது அதன் மடங்கில் இருக்கப்போவதில்லை. ஆக, மொத்தவியாபாரியின் கணக்குக்கும் நுகர்வோரின் கணக்கும் ஒன்றாக இருப்பதில்லை, அதற்கான காரணிகள் பல்வகைப்பட்டவை.\nஅதே போல், ஒரு விசயம் ஒரு பரிமாணத்தில் ஒரு மாதிரி நடந்தால், அதே விளைவு, இரு பரிமாண பருப்பொருளில் அதன் இருமடங்கிலோ, இல்லை ஒருபரிமாணத்தின் தன்மையைப் பொறுத்தமாதிரியோ அமையாமல் மொத்தமாகவே, வேறுமாதிரியாகவும் அமைய வாய்ப்புகளுண்டு.\nகூப்பர் இணை, ஜோசப்சன் சந்தி போன்ற மீக்கடத்தி அமைப்புகளிலும் ஹால் சோதனைகளிலும், ஒரு தளத்தில் அல்லது தகட்டில் நடப்பவை. ஆனால் நம் சோதனைக்குரிய பொருள் தடிமனாக ஆக, மடங்குகளில் அல்லாமல் மாறுவது எப்படி என்பதை சில உதாரணங்கள் மூலம் காண்போம்.\nசரி, மென்பட்டையாக, இருபரிமாணத்தில் இருக்கும் ஒரு கடத்திக்குத் தான் பார்த்தோம், இதுவே, கடத்தி தடிமனானால் எதிர்பார்க்கப்படும் விளைவு, நுகர்வோர் வாங்கும் மாம்பழக்கணக்காக நேரடி கணக்கீடாக இருக்காது. ஏனெனில், காந்தப்புலம் திசை சார்ந்தது, அதனால், ஹால் விளைவில், கடத்திக்குள்ளே வெவ்வேறு திசைகளில் மின்னூட்டம் வெவ்வேறு அளவுகளில் செலுத்தப்படும். இதனால் கடத்தியின் கடத்துத்திறன் வெகுவாகப் பாதிப்படையும். இது மேம்போக்காகப் பார்க்கும்பட்சத்தில் இவை இவ்வாறு நிகழ்ந்தால் பிரச்சினையில்லை. ஆனால், காந்தப்புலத்தின் தன்மைக்கேற்ப ஒருசேர மாறாமல், திடீர் திடீரென கடத்தும்திறன சில காந்தப்புல அளவுகளுக்கு ஒரு மாதிரியும், அதிலிருந்து சிறிது பிசகினாலும், மிந்தடை அதிகமாகவும் மாறுவது, வியப்பானவொன்றாக இருந்தது. குவாண்டவியல��ல் தான், இம்மாதிரி, ஒரு குவாண்டத்துகளின் தன்மை, குவாண்டமாக்கம் செய்யப்படுவதால், ஒரு அணுவின் அல்லது அணுத்துகளின் சக்தி தொடரளவுகளாக இல்லாமல், குறிப்பிட்ட அளவு மட்டுமே அமையும் சாத்தியம் உண்டு. ஆக, இம்மாதிரி ஹால் விளைவுகளிலும், அதன் நுட்பத்தை அறிந்து கொள்ளும்பொருட்டு, குவாண்டவியல்கொள்கைகளைக் கொண்டு இம்மாதிரியான பருபொருட்களைப்பற்றி ஆய்வுசெய்யப்படும் பொழுது, இவை குவாண்டம் ஹால் விளைவுகள் கண்டறியப்பட்டன. அம்மாதிரியான பொருண்மங்களுக்கு ஹால் கடத்துத்திறனானது இயற்கையின் மாறிலிகளில் ஒன்றான டிராக் அல்லது மாற்றமடைந்த பிளாங்க் மாறிலியின் அளவுகளில் இருந்தது.\nகுவாண்டச்சுழலில் ஹால் விளைவு (Quantum spin Hall effect), இடஞ்சார் திண்மவியல் (Topological matter)\nசரி, மின்னோட்டம், எலக்ரானால் ஆனது எனும் பொழுது, எலக்றானுக்கு இருக்கும் பிறபண்புகளான, சுழற்பண்பையும் இது போல பார்த்தால், என்னவாக இருக்கும் எனப் பார்த்தபொழுது, ஹால் விளைவின் தன்மை, வேறுமாதிரியான பருப்பொருளின் தன்மைக்கு அடிகோலியது, காந்தப்புலமும், எலக்றானின் சுழலும் ஊடாடி புதுவகையானத் சுவிட்சு/நிலைமாற்றிகளைப் போல செயல்படுவதைக் காண முடிந்தது. காந்தப்புலம் இல்லாமலும் ஹால்விளைவுகளைக் காண நேர்ந்தது இது மிகவும் ஆச்சரியப்படவைக்கும் விசயம் ஆகும்.\nஇதுமாதிரி அதியுயர் ஆற்றலியலிலும் துகளியற்பியலிலும் (high energy physics) குவாண்டப் பொருண்மவியலிலும் சீரொழுங்குநிலை உடைபடும் இடங்கள் நிறையவேவுண்டு. ஆயினும் கடத்தியின் மேற்பரப்புகளில் உள்ள மாறுபாடுகளுக்கேற்ப, விளைவுகள் ஏற்படுவது, சீரொழுங்குநிலையைத் தக்கவைத்துக் கொள்ளும்நிலையில் கூட நிலைமாற்றங்கள் ஏற்படுவதை, 2005ஆமாண்டுவாக்கில் கோட்பாட்டளவில் கண்டறிந்தனர்.\nகடத்தாநிலையில் இடஞ்சார்ப் பண்புள்ளக் கடத்தாப்பொருள் சாதாரணக் கடத்தாபொருளைப் போல் உள்ளது.\nஉதாரணத்திற்கு, ஒரு கடத்திக்குள் எலக்றான் செல்லும் வழியில் ஏதாவது பழுதோ அல்லது வேறு அணுக்களோ மாசுகளோ இருந்தால், எலக்றான் சிதறும், இவ்வாறு சிதறினால், இயக்கவாற்றல் வெப்ப ஆற்றலாக மாறி வீணாகும். ஆனால் குவாண்டம் விளைவுகளால், திண்மங்களில் இம்மாதிரியானச் சிதறல் ஏற்படுவதில்லை, இது முடிச்சுக்கோட்பாட்டின் படி ஏற்படும் எலக்றானின் குவாண்டநிலைகளின் மாற்றங்களாக விளக்கப்படுகி��து. இடவியல் கோட்பாடுகளின்படி சீரொழுங்குநிலைசார்ந்த தன்மை ஆராயப்படுகிறது.\nஇடஞ்சார் பண்புள்ள கடத்தாப்பொருள்: நடுவில் கடத்தாபொருளாகவும், ஆனால் சோதனைத்துண்டின் ஓரங்களில் கடத்தியாகவும் உள்ளது.\nஒரு கடத்தாப் பொருள், அதன் கடத்தாநிலைக்குக் காரணம், அணுக்கள் தன் கடைசிவட்டப்பாதையில் உள்ள எலக்றான்களை கடத்தும் வல்லமைக்கு அனுப்பவியலாநிலையில் இருக்கும். ஆனால், ஒரு இடஞ்சார் திண்மப்பண்புள்ளப் கடத்தாப் பொருள்கூட காந்தப்புலத்தில் வைக்கும்பொழுது, அணுவின் சுழல்-சுற்றுப்பண்புகளின் ஊடாட்டத்தால் (Spin-Orbit coupling), கடைசி சுற்றுப்பாதையில் இருக்கும் எலக்றான்கள், தன் பாதையைத் தவிர்த்து, அந்தப் பொருளின் ஓரங்களில் மட்டும் முன்னேறிச் செல்லும். இதனால் அப்பொருளுக்கு அதன் ஓரத்தில் மட்டும் கடத்துந்திறன் உண்டாகிறது.\nஇதில், எலக்றானின் சுழல்தன்மையினைப் பொறுத்து, எலக்றானின் ஓட்டம் அமையும். சரி, இது இருபரிமாணத் தகடு, இதுவே, முப்பரிமாணமானால், என்ன ஆகும் இருபரிமாணத்தில் ஓரங்களில் கடத்துந்திறன் உண்டாவது போல, முப்பரிமாணப் பருப்பொருளில், அதன் மேற்பரப்புகளில் கடத்துந்திறன் உண்டாகிறது. பொதுவாக, குறைக்கடத்திகளில் (semiconductors) அணுக்களில் நிறைச்சுற்றுவட்டப்பாதையில் உள்ள எலக்றான்கள், Fermi Level எனும் அளவைக் கடந்து கடத்தும் எலக்றான்களாக மாறுவதற்கு, இரண்டு நிலைகளுக்கும் நடுவே ஒரு ஆற்றல் வேறுமாடு உண்டு, அந்த ஆற்றல் வேறுபாட்டைக் கடக்க, மின்னழுத்தத்தைத் தரும்பொழுது, கீழுள்ள கடைச்சுற்றுப்பாதையில் உள்ள எலக்றான்களுக்கு ஆற்றல் கூடி, அதற்கு வேண்டிய குவாண்ட ஆற்றலைப்பெறும்பொழுது, தாவிக் கடத்த ஆரம்பிக்கும். இதை, ஆற்றல்-உந்த வரைபடத்தில் குறிப்பிடும் போது, வேலன்ஸ் பட்டையும் கண்டக்ஷன் பட்டையும் ஒன்றின்மேல் ஒன்றாக அமையுமாறுக் குறிப்பிடுவர். ஆனால், மேலுள்ளப் படத்தில், தனித்தனிப் பட்டைகளாக, ஆற்றல்வேறுபாட்டுடன் இருக்கும் போதும் இந்த ஓர குவாண்டநிலைகள் கடத்த ஆரம்பித்ததை, வெளிர்நிலக் கோடுக் காண்பிக்கிறது. அதே முப்பரிமாணத்தில், கூம்பு வடிவில் கடத்தும் எலக்றான்களின் தன்மை அமைகிறது. இதை கிராஃபீன் போன்ற பருப்பொருட்களில் டிராக் கூம்பு (Dirac cone), அதாவது அம்மாதிரியான பருப்பொருட்களில் உள்ள எலக்றான் டிராக் சார்பியல் குவாண்ட சமன்பாட்டின���யொட்டி இயங்கும். சரி, அதை இன்னொரு நாளில் காணலாம்\nகுவாண்டம் சுழல்களின் தன்மை, எப்பொழுதும் இடவியல் கோட்பாட்டின்படி அமைவதையும் ஹால்டேன் அவர்களின் கணக்கீடுகள் காண்பித்தன. சுழல்களை குறிப்பிட்ட தூரத்தில் சங்கிலிக்கண்ணிகளை போல் வைத்தால் சிலவகையான சுழலெண்களைக் கொண்ட சங்கிலிகள் இடவியல்தன்மைகளைக் கொண்டதாக இருந்தன. இதன் பிரகாரம், எவ்வகையான வெளித்தாக்கங்கள் (காந்தப்புலம்) ஏதும் இல்லாமலேயே ஹால்விளைவுகளைக் காணவும் வாய்ப்புகள் உள்ளது என அறியப்பட்டது.\nஒருதிசையில் மின் தடையாக செயல்படும் ஒரு பருப்பொருள் இன்னொருதிசையில் கடத்தியாக இருக்க முடியும். இதுமாதிரியான கடத்தியின் திசை, குவாண்டச்சுழல்களின் நிலை போன்றவற்றால் உருவாகும் நிலைமாற்றங்கள், மரபு எலக்றானியலிலும் சுழல் எலக்றானியலிலும் குவாண்டக் கணினிகளிலும் மிக முக்கிய பங்குவகிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=135&sortid=2", "date_download": "2019-08-23T18:02:49Z", "digest": "sha1:56TFKKYIHUYBNPMCT6ABMVEZPMJ7WAQ6", "length": 34791, "nlines": 115, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஇந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸக்கு உண்டு. ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்று நம்பியவர் நேதாஜி. அந்தத் தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது; துப்பாக்கி ஏந்த வைத்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் ‘இந்திய தேசிய ராணுவப் படை’ பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்டது குறிப்பிடத்தக்கது. போர் சூழலில் நேதாஜியின் போர் வியூகங்களும், தாக்கும் முறைகளும் மிக நேர்த்தியானவை; தந்திரம் மிக்கவை. அவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பிரிட்டன் ராணுவமே அதிர்ந்தது; ஓடி ஒளிந்தது. நேதாஜியின் அதிரடித் தாக்குதலைக் கண்டு ஜப்பான் பிரமித்து நின்றது; அவரைப் பாராட்டியது. இப்படி உலகமே அதிர அதிர இந்திய விடுதலைக்காகப் போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை வரலாற்றை அஜயன்பாலா ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் எழுதினார். அவருடைய சுவாரஸ்யமான எழுத்து நடை பலரையும் வசீகரித்தது. ‘நாயகன்’ வரிசையில் வெளியான இந்தத் தொடரில் இன்னும் பல புதிய தகவல\nஉலகப்புகழ் பெற்ற மனிதர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற ஆக்கம் தரும் படைப்புகளும், ஊக்கம் தரும் செயல்களும் பல நூற்றாண்டுகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். அவர்களுடைய சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும்; நினைவுகள் எப்போதும் துளிர்த்துக் கொண்டிருக்கும். உலகத் திரைப்பட வரலாற்றில் யாரும் எளிதில் எட்டமுடியாத உயரத்தைத் தொட்டவர் சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது இந்நூல். அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையின் உச்சத்துக்குச் சென்ற சார்லி சாப்ளினின் வாழ்க்கை, எத்தகைய சோதனைகள் நிறைந்தது என்பதையும், அதை எவ்வாறெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றார் என்பதையும், உருக்கமாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. இளம்வயதில் தந்தையின் ஆதரவில்லாதது, தாய் மனநலம் பாதிக்கப்பட்ட நிலை, பட்டினி இரவுகளோடும் பராரியாக அவமானங்களோடும் போராடிப் பெற்ற வெற்றிகள், தன்னை உதாசீனப்படுத்திய காதலி ஹெட்டி, படங்களின் மூலம் கிடைத்த பல மில்லியன் டாலர் நோட்டுகள், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுதல், ஆஸ்கர் விருது, அமெரிக்காவுக்கே திரும்ப அழைத்துக்கொள்ளுதல்... இப்படி சார்லி சாப்ளினின் போராட்டம\nசெழிப்பான, வளமான நாடுகளைத் தங்களின் பீரங்கிக் குண்டுகளாலும், துப்பாக்கி ரவைகளாலும் அடிமைப் படுத்தி, அங்குள்ள மக்களை கொத்தடிமைகளாகக் கொட்டடியில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் ஐரோப்பிய வெள்ளை இனத்தவர். வெள்ளை, கறுப்பு என நிறம் பிரித்து கதைகளையும் விளையாட்டுகளையும் உருவாக்கி மனரீதியாகவும் தாழ்வுப் படுத்தி, கறுப்பு இன மக்களுக்கு அடிமை விலங்கைப் பூட்டிய இந்தக் கொடுமை, தென் ஆப்பிரிக்காவில் வேறூன்றியதால், அந்த மக்கள் தங்கள் நாட்டிலேயே அடிமைகளாக நானூறு ஆண்டுகள் வாழ நேர்ந்தது. இந்தச் சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ஒரு சிறிய கிராமத்தில், சாதாரணக் குடும்பத்தில் பிறந்த நெல்சன�� மண்டேலா, அடிமைத்தனத்தை எதிர்த்து வீறுகொண்டு எழுந்தார் தன் சிந்தனையாலும், செயலாலும், பல தேசங்களில் சிதறிக் கிடந்த தனது கறுப்பு இன மக்களை ஒன்றிணைத்து ‘ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கர்களுக்கே தன் சிந்தனையாலும், செயலாலும், பல தேசங்களில் சிதறிக் கிடந்த தனது கறுப்பு இன மக்களை ஒன்றிணைத்து ‘ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கர்களுக்கே’ என்ற மன உறுதியோடு போராடினார். பல இன்னல்களைச் சந்தித்த மண்டேலா, 27 ஆண்டுகள் கடுமையான சிறைவாசத்துக்குப் பிறகே சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார். உலக சமாதானத்துக்கான நோபல் பரிசையும், சுதந்திரம் அடைந்த தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபரா\nசிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்று. கார்ல் மார்க்ஸ் பெயர் நினைவிருக்கும் வரை, வறுமையின் காரணமாக தன் ரத்தத்தையே தன் குழந்தைகளுக்குப் பாலாகவும் அறிவாகவும் கொடுத்த மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரும் நிச்சயம் நினைவிருக்கும். ‘நாமெல்லாம் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்’ என்று நினைத்திருந்த தொழிலாளிகளை முதலாளிகளாக்கியவர் மார்க்ஸ். ‘மூலதனம்’ என்ற புத்தகத்தின் மூலம் உலகத்துக்கே பொருளாதார பாதையை ஏற்படுத்திக் கொடுத்த கார்ல் மார்க்ஸின் குடும்பம், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தன் குழந்தைகளையே வறுமைக்கு பலிகொடுக்க நேர்ந்ததை என்னவென்று சொல்வது. மார்க்ஸக்கு உறுதுணையாக மனைவி ஜென்னியும், நண்பர் ஏங்கெல்சும் இல்லை எனில் மார்க்ஸம் ஒரு சாதாரண மனிதராகத்தான் இறந்திருக்கக் கூடும். இதனை மார்க்ஸே ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று. உழைக்கும் தொழ\nடிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம், டிராஃபிக் ராமசாமி கைது, டிராஃபிக் ராமசாமி கோர்ட்டில் ஆஜர்... பத்திரிகைகளில் இதுபோன்ற செய்திகளை நிறைய படிக்கிறோம். பத்தோடு பதினொன்றாக அதைப் பார்த்துவிட்டு அனுதின இயக்கங்களில் கலக்கிறவர்கள் நாம். ஆனால், ‘இவர் ஏன் இப்படிப் போராடுகிறார் இவருடைய வாழ்க்கை எப்படியானது இவரால் எப்படி இத்தனைப் பிரச்னைகள��டு போராட முடிகிறது’ என்று எப்போதாவது நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா ஒரு நாள் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் வழியே டூவீலரில் நான். கடுமையான போக்குவரத்து நெருக்கடி. ஹாரன் சத்தங்களும் சலிப்புக் குரல்களும் சரிவிகிதக் கலவையாக இருந்த அந்த மேம்பாலத்தின் ஓரத்தில் எதையுமே சட்டை செய்யாமல் ஒரு பெரியவர் போஸ்டர் கிழித்துக்கொண்டு இருந்தார். தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்கிற எண்ணம் கூட அவரிடத்தில் இல்லை. அவர்... ராமசாமி ஒரு நாள் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் வழியே டூவீலரில் நான். கடுமையான போக்குவரத்து நெருக்கடி. ஹாரன் சத்தங்களும் சலிப்புக் குரல்களும் சரிவிகிதக் கலவையாக இருந்த அந்த மேம்பாலத்தின் ஓரத்தில் எதையுமே சட்டை செய்யாமல் ஒரு பெரியவர் போஸ்டர் கிழித்துக்கொண்டு இருந்தார். தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்கிற எண்ணம் கூட அவரிடத்தில் இல்லை. அவர்... ராமசாமி அவரைப் பற்றிய புத்தகத்துக்கான அவசியம் பிறந்த இடம் - கணம் அது அவரைப் பற்றிய புத்தகத்துக்கான அவசியம் பிறந்த இடம் - கணம் அது பிறப்பு தொடங்கி இன்றைய போராட்டங்கள் வரை சுய சரிதையாக இந்தப் புத்தகத்தில் ராமசாமி சொல்லி இருக்கும் செய்திகள் சமூக ஆர்வம்கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய பாடம். அரசியல், காவல்துறை, மீடியா எனக் கலந்துகட்டி தன் வரலாற்றைச் சொல்லி இருக்கும் விதம் அத்தனை அலாதியானது. ‘இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா பிறப்பு தொடங்கி இன்றைய போராட்டங்கள் வரை சுய சரிதையாக இந்தப் புத்தகத்தில் ராமசாமி சொல்லி இருக்கும் செய்திகள் சமூக ஆர்வம்கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய பாடம். அரசியல், காவல்துறை, மீடியா எனக் கலந்துகட்டி தன் வரலாற்றைச் சொல்லி இருக்கும் விதம் அத்தனை அலாதியானது. ‘இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா’ எனச் சிலிர்க்கத்தக்க ஒருவரின் வரலாற்றை சமூகப் போராளிக்கான சமர்ப்பணமாக வெளியிடுகிறது விகடன் பிரசுரம்\nபெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம் வாழ்க்கையைத�� தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை உறைவிடத்தை இழந்தாலும், தம் உணர்வுகளை நிலைநாட்டும் எண்ணத்தில் தாய்மண்ணை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். உயிருக்குப் போராடும் மனிதர்கள் மத்தியில், ‘அவர்களின் அவல நிலை இன்று மாறும், நாளை மாறும்’ என தங்கள் எழுத்தின் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காசி ஆனந்தன், ‘மறவன் புலவு’ சச்சிதானந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சோ.சேனாதிராசா, மாஸ்டர் நவம், யாழூர் துரை... போன்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்தான் இந்த நூல். ஈழத் தமிழர்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின் கருத்துகளை பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி.\nமார்டின் லூதர் கிங் ஜூனியர்\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள், தங்கள் பண்ணைகளில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பு இன மக்களை அமெரிக்காவுக்கு அடிமைக���ாகத் தருவித்தனர். காலப்போக்கில் ஐரோப்பிய _ கறுப்பு இனங்களில் கலப்பு இனமும் உண்டாயிற்று. ஆனாலும் கலப்பு இனமும் கறுப்பு இனத்தவராகவே கருதப்பட்டனர். ஐரோப்பியர்கள் தங்களுக்கே அளித்துக் கொண்ட முன்னுரிமை, கௌரவம், சலுகை ஆகியவற்றை கறுப்பு இனத்தவர்களுக்கு அளிக்கவில்லை. பேருந்துகளில் ஐரோப்பியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் _ அது காலியாகவே இருந்தாலும் _ கறுப்பு இனத்தவர் அமர முடியாது. உணவு விடுதிகளில் சரி சமமாக அமர்ந்து உணவு உண்ண முடியாது. இது ஓர் உதாரணம்தான். இதுபோல எத்தனையோ கொடுமைகள். கறுப்பு இன மக்களை இந்தக் கொடுமைகளிலிருந்து மீட்க விடிவெள்ளியாக உதித்த கறுப்பு இனத்தவர்தான் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். தன் வாழ்நாள் முழுவதும் கறுப்பு இன மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் அயராது பாடுபட்டவர். மகாத்மா காந்தியை நேசித்த மனித நேயர். ஆனந்த விகடனில் ‘நாயகன்’ வரிசையில் தொடராக வந்த மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை வரலாறு இப்போது நூலாக உங்\nஉலகில் எத்தனையோ உயர்ந்த பணிகளையும், அதிகாரமிக்கப் பதவிகளையும், செல்வச் செழிப்பில் தங்கத்தால் இழைத்த அரண்மனை போன்ற சகல வசதிகளுடன் பொருந்திய வாழ்வையும் அனுபவிக்கத்தான் பலருக்கும் மனதில் ஆசை எழும். அதுவும், தான், தன் குடும்பம், தன் சொந்தம், பிறந்த ஊர், பிறந்த நாடு என்று சுயநலத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும் மனது. ஆனால், இளம் வயதிலேயே தன் தாயை விட்டு, தன் தேசத்தை விட்டு வேறொரு நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கும், வேதனையிலிருக்கும் நோயாளிகளுக்கும் ‘பணி செய்து கிடப்பதே என் கடன்’ என, தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரசா. அப்படி இந்த உலகத்தில் அனைவருக்கும் தாயான தெரசாவின் வாழ்க்கை பற்றி சொல்கிறது இந்த நூல். அவரது சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றி உருக வைக்கும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. ஆனந்த விகடனில் ‘நாயகன்’ வரிசையில் அன்னை தெரசா தொடராக வரும்போதே வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது. எத்தனையோ நூல்கள் வெளிவரலாம். சில நூல்களைப் படித்து ரசித்துவிட்டுப் போகலாம். சில புத்தகங்களைப் படிக்கலாம்; அவ\nமரத்தில் இருந்து விழுந்த ஆப்பிள்தான் நியூட்டனை எழு��்பியது. புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்து அறிவிக்கிற அறிவாளியாக அவரை உயர்த்தியது. ஆப்பிளால் உருவான நியூட்டனைப்போல், ஆப்பிளை உருவாக்கி உலகப் புகழ் பெற்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ‘எனக்கு ஆப்பிள் வேண்டும்’ என்று உலகத்தையே ஏங்க வைத்தவர். ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் அவ்வளவு தரம் வாய்ந்தவை. டிஜிட்டல் உலகத்தின் கடவுளாகக் கொண்டாடப்படுகிற அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸின் புதிய புதியக் கண்டுபிடிப்புகள் உலகையே வியக்கவைத்தன. சராசரி மனிதர்களைப்போலவே ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையிலும் முரண்பாடுகளும், சறுக்கல்களும் அதிகமாகவே இருந்தன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய குறைகளுக்கும் அவரிடத்தில் பஞ்சம் இல்லை. ஆனாலும், உலகத்தின் கவனத்தைத் திருப்பிய சாதனையாளராக அவர் நின்றார்; வீழ்ச்சிகளைக் கடந்தும் அவர் வென்றார். அவருடைய சாதனைகளை மட்டுமே பட்டியலிடாமல், அவருடைய சராசரி குணங்களையும், சறுக்கல்களையும் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை என்கிற நிலையில், ‘குறை ஒரு குறை அல்ல... ஒருமித்த சிந்தனையும் அயராத உழைப்பும் நம் குறைகளைக் களைந்து, ஆகச்சிறந்த சாதனைக்கு நம்மை உரித்தாக்கும்’ என்பதை ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை மூலமாக நமக்கு உணர்த்தி இருக்கிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. சாதிக்கத் துடிக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கும் டிஜிட்டல் உலக ஆர்வலர்களுக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை அற்புதமான பாடம். ஒவ்வொரு மனிதரையும் உயர்வை நோக்கி உசுப்பேற்றும் விதமான ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை நிச்சயம் உங்களையும் நம்பிக்கைகொள்ள வைக்கும்\nஅலங்கரிக்கப்படாத உண்மைகளே வரலாற்றுக்கு அழகு. சுவாரஸ்யம் என்கிற பெயரில் கற்பனைகளையும் அனுமானங்களை நிறைத்து எழுதுவது வரலாற்று வழக்கமாகிவிட்டது. அத்தகைய வழி செல்லாமல், எல்லாவிதமான சேகரிப்புகளோடும் தேடுதலோடும் ராபர்ட் கிளைவ் வாழ்ந்து வீழ்ந்த வரலாற்றை அற்புதப் பதிவாக இந்த நூலில் வழங்கி இருக்கிறார் நூல் ஆசிரியர் பா.முருகானந்தம். ஆங்கில பிரபுவாக மட்டுமே ராபர்ட் கிளைவ் குறித்து நம் பாடப் புத்தகங்கள் விளக்கி இருக்கின்றன. ராபர்ட் கிளைவின் ஆரம்பகால மெத்தனம் தொடங்கி, மனநிலைக் குழப்பம், வேலையில் விருப்பமின்மை, தற்கொலை முயற்சி, வாழ்க்கைப் போராட்டம் எ�� அடுத்தடுத்து அவர் எதிர்கொண்ட சறுக்கல் களையும், ஒருகட்டத்தில் பிரச்னைகளையே வெற்றிக்கான சூத்திரங்களாக மாற்றிக்கொண்டு அவர் ஏறுபடிகளில் வீறுநடை போட்டதையும் யதார்த்தமான நடையில் விளக்குகிறது இந்த நூல். சென்னையில் பணியாற்றியபோது மனச்சிதைவு நோய்க்கு ஆளாகும் அளவுக்குப் பணிச்சுமை கொண்ட ராபர்ட் கிளைவ் தற்கொலைக்கு எண்ணி துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொள்ள முயற்சித்ததும், துப்பாக்கி சரிவர இயங்காததால் அவர் தப்பியதும் இதுவரைக் கேள்விப்படாத பதிவு. கடைசிக்காலத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா, கொலைக்கு ஆளானாரா என்கிற உண்மை தெரியாத அளவுக்கு அவருடைய முடிவு அமைந்து போனது பெருந்துயரம். நாடோடியாக, பற்று அற்றவராக, மனத் தெளிவு இல்லாதவராக அறிமுகம் கொண்ட ராபர்ட் கிளைவ், வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் இடம்பெறுகிற அளவுக்குத் தன்னை முன்னிறுத்திய விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. ஒரு வரலாற்று நாயகனின் பதிவாக மட்டும் அல்லாது, மனதை வைராக்கியப்படுத்தும் நம்பிக்கை வெளிச்சமாகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது. ஜோடனை இல்லாத வெகு யதார்த்தமான நடையில், கால இடைவெளிக்கான ஒப்பீட்டில் நம்மை ஆண்ட ஆங்கில பிரபுவின் வரலாற்றை கண்முன்னே நிறுத்தும் இந்த நூல், வாசிக்கும் அனைவரையும் நிச்சயம் சிலிர்க்க வைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T18:45:16Z", "digest": "sha1:LQNIGVGVRU4C7C4L2WP72XPE7UDVJB62", "length": 5321, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆங்கில வலைத்தளங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சமூக மாற்றத்துக்கான சமூக வலைப்பின்னல்கள்‎ (2 பக்.)\n► விக்கிலீக்ஸ்‎ (4 பக்.)\n\"ஆங்கில வலைத்தளங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2009, 15:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/22/iranian-ship-repaired-in-saudi-arabia-back-to-iran-015354.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-23T18:10:11Z", "digest": "sha1:53MQH5MAAGXOX4CNUDCFE55OZ352TVNJ", "length": 25051, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மூன்று மாதத்திற்கு பின் விடுவிக்கப்பட்ட ஈரானிய கப்பல்.. சவுதி அரேபியாவுக்கு நன்றி சொல்லும் ஈரான்! | Iranian ship repaired in Saudi Arabia back to Iran - Tamil Goodreturns", "raw_content": "\n» மூன்று மாதத்திற்கு பின் விடுவிக்கப்பட்ட ஈரானிய கப்பல்.. சவுதி அரேபியாவுக்கு நன்றி சொல்லும் ஈரான்\nமூன்று மாதத்திற்கு பின் விடுவிக்கப்பட்ட ஈரானிய கப்பல்.. சவுதி அரேபியாவுக்கு நன்றி சொல்லும் ஈரான்\nநலிவடையும் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\n4 hrs ago இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\n4 hrs ago இனி 30 நாட்களில் ரீபண்ட் கிடைக்கும்.. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை\n4 hrs ago வங்கி வட்டி விகிதங்கள் குறையும்.. இ எம் ஐ குறையும்..\n5 hrs ago சில வரிகள் நீக்கம்.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நற்செய்தி..\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெனிவா : சவுதி அரேபியாவால் மூன்று மாதங்களுக்கு முன் சிறை பிடித்த ஈரானின் எண்ணெய் கப்பலை சவுதி அரேபியா தற்போது விடுவித்துள்ளது.\nசூயஸ் கால்வாய் நோக்கி 6 ஊழியர்களுடன் புறப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலான \"ஹேப்பினஸ் 1\" கடந்த ஏப்ரல் 30ம் தேதி, செங்கடல் பகுதியை கடந்த போது இன்ஜினுக்குள் கடல்நீர் புகுந்ததில், இன்ஜின் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்து நின்றது.\nஇந்த நிலையில், இந்த கப்பல் சவுதி அரேபியா கடலோர காவல்படையினரால் கடந்த மே மாதம் சிறை பிடிக்கப்பட்டது.\nமேலும் இதன் பராமரிப்பு செலவாக ஈரான் நாளொன்றுக்கு ரூ.1.38 கோடி அளிக்க சவுதி அரேபியா கூறியது. இந்த நிலையில், ஏறக்குறைய சிறைபிடிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது ஈரான் எண்ணெய் கப்பலை சவுதி அரேபியா விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பாக ஈரான் போக்குவரத்துத் துறை அமைச்சர் முகமது இஸ்லாமி கூறுகையில், சவுதியுடனான பேச்சுக்கு பின்னர் எண்ணெய் கப்பல் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது அது பெர்சியன் வளைகுடாவை கடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.\nஒரு புறம் ஈரானின் கப்பலை விடுவித்தாலும் மறுபுறம் ஈரான் இங்கிலாந்து கப்பலை கைப்பற்றியிருப்பது குறித்து, ஈரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.\nஅதோடு ஈரான் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இந்த மாதிரியான சுதந்திரத்திற்கு எதிரான எந்தவொரு தாக்குதலும், சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்றும் சவிதி அரேபியாவின் வெளியுறவு துறை மந்திரி கூறியுள்ளார்.\nஇதே போல ஓமனும் இங்கிலாந்து நாட்டு கப்பலை விடுவிப்பதையே எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.\nஇந்த நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தியில் தங்களது எண்ணெய் படகுகளை பாதுகாப்பதற்காக, பல நாடுகள் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலக அளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய்யில் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகிறது என்றும் நினைகூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா கடைசியாக ஈரானின் டிரோனை சுட்டு வீழ்த்தியது குறித்தும், ஈரான் அமெரிக்கா டிரோனை சுட்டு வீழ்த்தியது குறித்தும் கூறப்பட்டுள்ளது.\nஇத்தகைய பிரச்சனையால் தொடர்ந்து ஹார்மூஜ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றமே நிலவி வருவதுடன், அமெரிக்கா இங்கிலாந்துடன் சேர்ந்து, தற்போது பல நாடுகள் ஈரானுக்கு எதிராக திசை திரும்பியுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்ன ஈரான் சும்மா இருக்க மாட்டீங்க.. எச்சரிக்கைக்கு பின்னும் கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல்..\nஈரான் கூறுவது சுத்த பொய்.. ஈரான் “மிக மோசமான மத ரீதியான நாடு”.. இனி பேச்சுவார்த்தை கஷ்டம் டிரம்ப்\nஎன்னய்யா சொல்றீங்க..கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால்..இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா\nஈரான், பாதுகாப்பு கருதி கப்பலை பிடித்தோம்.. ஈரானை கவிழ்க்க திட்டம்.. கூட்டணியாக சேரும் பல நாடுகள்\nStena Impero: இந்தியர்கள் உட்பட 23 பேர் கொண்ட Stena Bulk எண்ணெய் டேங்கர் கடத்தல்..\nஎங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரிக்கையா இருங்க..\nஐயய்யோ எங்க எண்ணெய் கப்பலை காணவில்லை.. ஈரான் தான் கடத்திட்டு போயிடுச்சு.. வாங்கிக் கொடுங்க டிரம்ப்\nஐயா டிரம்ப் சொன்னா நம்புங்க.. சத்தியமா அது நாங்க இல்லை.. நாங்க எந்த கப்பலையும் கைபற்ற முயற்சிக்கலா\nஎன்ன டிரம்ப் சார் மிரட்டுன்னா பயந்துடுவோம்மா.. இது ஈரான், அமெரிக்கா இல்ல..உங்க பேச்ச கேட்கமாட்டோம்\nநீங்க அடிச்சா நாங்களும் திருப்பி அடிப்போம் சீன பதிலடியை பின்பற்றுமா இந்தியா சீன பதிலடியை பின்பற்றுமா இந்தியா\nஎண்ணெய் வாங்காவிட்டால் என்ன.. இந்தியா எங்களது நண்பன்.. ஈரான் இந்தியாவின் பாதுகாவலராக செயல்படும்\nஈரான் “நெருப்புடன்” விளையாடி வருகிறது.. விபரீதம் வேண்டாம்.. ஈரானை எச்சரிக்கும் Trump\nஇனி ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது.. இந்திய ரயில்வே அதிரடி\nஐஎன்எக்ஸ் ஊழல்.. என்ன நடந்தது.. ப.சிதம்பரத்திற்கு என்ன தொடர்பு..\n இவர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2019/08/continental-coffee-to-invest-rs-142-crore-on-vietnam-plant-015625.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-23T18:25:05Z", "digest": "sha1:OYADCVCQ4KYSOCT7R4KQ64CNZFIZ6NAB", "length": 23937, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடேங்கப்பா.. இந்திய நிறுவனம் வியட்னாமில் முதலீடா.. அதுவும் ரூ.142 கோடியா.. நல்ல விஷயம் தானே! | Continental Coffee to invest Rs.142 crore on Vietnam plant - Tamil Goodreturns", "raw_content": "\n» அடேங்கப்பா.. இந்திய நிறுவனம் வியட்னாமில் முதலீடா.. அதுவும் ரூ.142 கோடியா.. நல்ல விஷயம் தானே\nஅடேங்கப்பா.. இந்திய நிறுவனம் வியட்னாமில் முதலீடா.. அதுவும் ரூ.142 கோடியா.. நல்ல விஷயம் தானே\nநலிவடையும் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\n4 hrs ago இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\n4 hrs ago இனி 30 நாட்களில் ரீபண்ட் கிடைக்கும்.. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை\n5 hrs ago வங்கி வட்டி விகிதங்கள் குறையும்.. இ எம் ஐ குறையும்..\n5 hrs ago சில வரிகள் நீக்கம்.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நற்செய்தி..\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹைதராபாத் : இந்தியாவைச் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கான்டினென்டல் காஃபி லிமிடெட் நிறுவனம், தனது வியட்னாம் பிளான்டில் 20 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாயில் கிட்டதட்ட 143 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது.\nஆமாங்க.. இந்த நிறுவனம் ஏற்கனவே Continental Coffee Limited நிறுவனம், வியட்னாமில் தனது கிளையை நிறுவியுள்ளது. இந்த நிலையில் அந்த பிளாண்டை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக 20 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் மேலும் இந்த வியட்னாம் பிளான்ட் உற்பத்தி 10,000 டன்னிலிருந்து, 13,500 டன்னாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.\nஎனினும் ஆந்திரா மாநிலம் சித்தூரில் அமையவிருக்கும் யூனிட்டில், ஒருங்கிணைப்பு மற்றும் பேக்கேஜிங் ப��ரிவு, 5,000 டன் கொள்ளளவு கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் இதுகுறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சல்லா ராஜேந்திர பிரசாத், இந்த முதலீடுகள் நடப்பு நிதியாண்டில் கிடைக்கும் வருவாயிலிருந்து, இந்த முதலீட்டு நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் மும்பை பங்கு சந்தையில் பட்டியிடப்பட்டிருக்கும் இந்த பங்கானது, நடப்பு நிதியாண்டில் 2019 - 2020ல் 15 - 20 சதவிகித அளவில் வளர்ச்சி இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்த நிறுவனம் கடந்த ஆண்டே சுமார் 1,100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதற்போது நான்கு பிளான்ட்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் இரண்டினை இந்தியாவிலும், இரண்டினை மற்ற நாடுகளிலும் கொண்டுள்ளது. காஃபி உற்பத்தியில் முக்கிய ஏற்றுமதியாளரான இந்த நிறுவனம், 90 நாடுகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்து வருகிறது.\nமேலும் சுமார் 50,000 டன்கள் வரை வருடத்துக்கு ஏற்றுமதி செய்து வருவது கவனிக்கதக்கது. இதுதவிர இந்த நிறுவனம் 1000 கலவைகளில் 100க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறது.\nஇந்த நிலையில் இந்தியா காஃபி சந்தை அதிகமான தேவை வளர்ச்சி இருப்பதால், உள்நாட்டு சந்தையிலும் கவனம் செலுத்த இருப்பதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. எப்படியோ ஒரு இந்திய நிறுவனம் இந்த அளவு வளர்ச்சி கண்டிருப்பது நல்ல விஷயம் தானே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகேரளா, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காபி உற்பத்தி 20 வருட சரிவை சந்தித்துள்ளது\nரயிலில் ‘டீ, காபி’-ல் கழிவறை தண்ணீர் பயன்படுத்திய விற்பனை ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்\n45 வருட வர்த்தகத்தில் முதல் முறையாக இத்தாலி-யில் ஸ்டார்பக்ஸ்..\nபத்து வருடத்தில் பகட்டான வளர்ச்சி.. சிசிடி உடன் போட்டி போடும் ப்ரூபெர்ரி..\nஇனி வாரத்திற்கு 5 நாள் மட்டுமே வேலை.. கொண்டாட்டத்தில் 'ஸ்டார்பக்ஸ்' ஊழியர்கள்..\nஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை ஓரம்கட்டும் இந்திய நிறுவனம்\nஏன் இப்படி ஒரு முடிவு..இந்தியாவில் நிரந்தரமாக காலூன்ற அமேசான் திட்டமா.. சில்லறை வர்த்தகர்களின் கதி\nMutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nMutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா.. அப்படி ஒரு திட்டம் இருக்கா..\nஆயில், கேஸ் உற்பத்தியை அதிகரிக்க ரூ.83,000 கோடி முதலீடு.. ONGC அதிரடி\nMutual funds-ல் டிவிடெண்ட் யீல்ட் திமெட்டிக் ஃபண்டுகள் இருக்கிறதா.. ஆஹா இத்தனை நாள் தெரியலயே..\n95 சதவீதம் சரிவு.. 5 வருடத்தில் மொத்தமும் மாறியது..\nஇனி ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது.. இந்திய ரயில்வே அதிரடி\nகாபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%21-10%2C000/", "date_download": "2019-08-23T18:49:54Z", "digest": "sha1:Y4JS3UHKF3UUQ7VKICZ4NELIH3H3VJCB", "length": 5903, "nlines": 43, "source_domain": "www.siruppiddy.info", "title": "தமிழனின் ஆதிதெய்வம் முருகனே! 10,000 ஆண்டுகள் பழமை :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > தமிழனின் ஆதிதெய்வம் முருகனே\nபரிபாடல், குறுந்தொகை நூல்களில் ஆதி தமிழர்கள் மழையை தெய்வமாக கருதினர் என்றும், மழையின் தெய்வம் இந்திரன்யென்றும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக குமரிகாண்டம் இருந்த போதே நாம் கடவுளாக முருகப்பெருமானை வணங்கியதும் 10,000 ஆண்டிற்கு முன் முருகனுக்காக நம் முன்னோர்கள் கோயில் கட்டியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.\nதமிழர்கள் முதலில் வாழ்ந்த குமரிகண்டம் முதல் பல்வேறு கண்டங்களில் மழைக்காக இந்திரனை வழிப்படுவதுடன் அதற்கு இந்திரன் விழா ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.\nமாமல்லபுரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் முருகன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் கி.மு 3ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என்று கணிக்கின்றனர்.\nகல்லால் ஆன வேல் இந்த கோயிலில் அமைக்கப்பட்டதன் சாட்சியாகவே இது முருகன் கோயில் என்கிறார்கள்.\nதற்போது கோயில்கள் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி கட்டப்படுகிறது, ஆனால் இந்த கோயில் சற்றே மாறாக வடக��கு நோக்கி கட்டியுள்ளனர்.\nசுடுசெங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் அந்த காலத்தில் கட்டப்பட்ட சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டிடங்களில் இருந்து தனித்து காணப்படுவதோடு அறிவியல் முன்னோடிகளாக திகழ்ந்துள்ளனர்.\nகீரர் பிரியன் என்பவர் இந்த கோயிலுக்கு 10 பொன் நன்கொடை தந்திருப்பதாகவும், முதலாம் ராஜராஜ சோழன் அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தகவல்களும், குறவை கூத்துப்பற்றியும் இங்கு உள்ள கல்வெட்டுகளில் இருந்து அகழ்வாய்வாளர்களால் கண்டுபிடிக்கபட்டது.\nபச்சைக் கல்லினால் ஆன சிவலிங்கம் ஒன்றும் இங்கு கண்டெடுக்கப்பட்டது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக இந்த கோயில் அழிவுற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த கோயில் பழமையான கோயில் என்று அகழ்வாய்வாளர்களால் நம்பப்படுகிறது.\nகளிமண்ணால் அணை கட்டிய தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listevent.php?fpage=25", "date_download": "2019-08-23T18:24:41Z", "digest": "sha1:TDGXXC7ZWWUUXGABULWBZYVZWI77JIDF", "length": 3614, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார் - யுவன் சங்கர் ராஜா\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' முன்னோட்டம் இன்று வெளியாகிறது\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/357-32", "date_download": "2019-08-23T18:55:29Z", "digest": "sha1:SG7NGASQCR4TKN7H7AKA7T44A4NL6UUI", "length": 6561, "nlines": 106, "source_domain": "www.eelanatham.net", "title": "அவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம் - eelanatham.net", "raw_content": "\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nயாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.\nஇருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு Nov 15, 2016 - 32050 Views\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் Nov 15, 2016 - 32050 Views\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள் Nov 15, 2016 - 32050 Views\nMore in this category: « பெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன் ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nகருணா எனப்படும் முரளிதரன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/BJP.html?start=10", "date_download": "2019-08-23T19:20:32Z", "digest": "sha1:GCAE46DC74QJ6IH2NKNDMUGXQ3XLI5WT", "length": 9245, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: BJP", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nஹலால் உணவு - மெக்டோனால்ட் உணவு நிறுவனத்திற்கு எதிராக திடீர் போர்க்கொடி\nதமிழகத்���ிற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nஜம்மு (14 ஆக 2019): காஷ்மீர் மக்கள் உள்ளுரிலேயே அகதிகளாக பரிதவிக்கும் அவலம் தொடர்கிறது.\nஅடுத்தவர்கள் வீட்டு விவகாரத்தில் ஆளுமை செலுத்தக் கூடாது - மத்திய அரசை விளாசும் நடிகர் விஜய் சேதுபதி\nசென்னை (12 ஆக 2019): காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு எதிரானது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nவெங்கையா நாயுடுவை விமர்சித்த நடிகர் ரஜினி\nசென்னை (11 ஆக 2019): குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அரசியலுக்கான ஆளே இல்லை என்று கருதுகிறேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவமனையில் அனுமதி\nபுதுடெல்லி (09 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா கவலைக்கிடம்\nபுதுடெல்லி (06 ஆக 2019): முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்..\nபக்கம் 3 / 88\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை…\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் முடிவு\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nஜாகீர் நாயக் விவகாரத்தில் நெருக்கடி நிலையில் மலேசிய பிரதமர்\nமன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு\nப சிதம்பரத்தை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது…\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - ப…\nவைகோ மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/10280", "date_download": "2019-08-23T17:34:38Z", "digest": "sha1:7KUBSUQCY2QX46LKR4H4L6FYGD2WDD3A", "length": 13875, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தத் திருவிழா | தினகரன்", "raw_content": "\nHome ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தத் திருவிழா\nஆண்டவரின் திருவுடல் திரு இரத்தத் திருவிழா\nஉண்மைகளை மூடிமறைத்து வாழ்வதால் அமைதியை இழக்கும் ஆபத்து அதிகம்\nஎரேமியாவின் வாழ்க்கையை நினைவுறுத்தி வாழ்வோம்பரிசுத்த வேதாகமத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள் இறைவார்த்தையால் பற்றியெரிந்தவர்கள். அவர்களில் ஒருவரான எரேமியா தன்னைப்பற்றி கூறும்போது, பற்றியெரியும் ஒரு இறைவாக்கினரை நம்மால் காணமுடிகிறது.\"அவர் பெயரைச் சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப்...\nஉண்மைகளை மூடிமறைத்து வாழ்வதால் அமைதியை இழக்கும் ஆபத்து அதிகம்\nமீட்பின் வரலாற்றோடு தொடர்புபட்ட அன்னை மரியாளின் திருவிழாக்கள்\nமாதாவின் பிறப்பு கூறும் அற்புத நிகழ்வுகள்\nமரபுரிமையின் புனித பூமியாக மடுத்திருப்பதி\nஅன்னை மரியாளின் விண்ணேற்பு விழா\nநற்கருணைத் திருவிழாவினை ஆங்கிலத்தில் (Corpus Christy).. என அழைப்பர். அதாவது ‘கிறிஸ்துவின் உடல்’ என அது பொருள்படும்.\nஆண்டவர் இயேசுவின் திருவுடலும் திரு. இரத்தமும் உண்மையாகவே அப்பத்தின் வடிவில் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் ஒரு முக்கிய விழாவாக இது கருதப்படுகின்றது.\nநமதாண்டவரின் போதனைகளில் முக்கியமான ஒன்று அவர் தம் உடலை நாம் உண்ணக் கொடுத்தார் என்பதாகும். தன்னை வானிலிருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் அப்பமாக விபரித்தார். இது பிதட்டலாகவும் யூதர்கள் இவரை எதிர்ப்பதற்கு ஒருபெரும் காரணமாகவும் இருந்தது. எனினும் இதனை இயேசு வெறும் பேச்சுக்காகவோ உவமானமாகவோ கூறவில்லை.\nஏனென்றால் இந்தப் போதனை மிதமிஞ்சிப் போகிறது என அவர் சீடர்களில் பலர் விலகிப் போனதாகக் காண்கிறோம். அப்போது ஆண்டவர், ‘இதைச் சும்மா பேச்சுக்குத்தான் சொன்னேன்’ என்று அவர்களோடு சமரசம் செய்யவில்லை. தன் கூற்றிலிருந்து இம்மியும் மாறவில்லை.\nமாறாக பன்னிருவரையும் பார்த்து, “நீங்களும விலகிச் செல்லப்போகிறீர்களா” என்று கேட்டார். அருளப்பர் 6ம் அதிகாரத்தில் இயேசுவின் உறுதி தெட்டத் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றது. அதுபோல பவுலும் நற்கருணையைத் தகுதியாக உட்கொள்ளாதவர்கள் அவருடைய ���டலையும் இரத்தத்தையும் அலட்சியம் செய்கிறார்கள் என்கிறார். எனவே நற்கருணையில் அப்பத்தின் வடிவில் ஆண்டவருடைய பிரசன்னம் அசைக்க முடியாததொரு சத்தியமாக இருக்கிறது. கடந்த 2000 ஆண்டு காலமாக இதில் திருச்சபையும் எவ்வித சமரசமும் செய்யாதிருக்கிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅவசரகால நிலை நீடிக்கப்படாது என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல்...\n49 நாட்களில் 10 ஆயிரம் சாரதிகள் கைது; ரூ. 250 மில். அபராதம்\nகடந்த 49 நாட்களில் மது போதையிலிருந்து 10,054 சாரதிகள் கைது...\nஇராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக சத்தியப்பிரிய லியனகே\nஇலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக (Army Chief of Staff) மேஜர் ஜெனரல்...\nமாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா\nஉச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை...\nசட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது\nகொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட...\nஇரு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்\nகடந்த ஜுன் மாதம் பதவி விலகியிருந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை...\nகவர்ச்சி ஓவியாவின் அதிர்ச்சி முயற்சி\nதிடீரென்று பிரபலமான ஓவியா, நடிகர் ஆரவுடன்...\nபிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்\nஇஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு...\nசித்தம் பி.இ. 3.47 வரை பின் அசுபயோகம்\nகார்த்திகை பி.இ. 3.47 வரை பின் ரோகிணி\nஸப்தமி மு.ப. 8.09 வரை பின் அஷ்டமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்��ு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscgk.in/2018/07/tnpsc-tamil-study-material-part-b-thirukkural.html", "date_download": "2019-08-23T17:54:31Z", "digest": "sha1:N4MIOUL4HISH6NY4W35O24QU2SBGNNQW", "length": 7277, "nlines": 110, "source_domain": "www.tnpscgk.in", "title": "TNPSC GK ( General Knowledge) Guidance, Group 1, Group 2, Group 4, VAO ,Sub Inspector, Indian Army.: TNPSC Tamil Study Material - Part B- Thirukkural", "raw_content": "\n1.அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்\nவிளக்கம்: அன்புக்குரியவர்களின் துன்பத்தை பார்த்து நம் கண்களில் கண்ணீராக வெளிபடுவது அன்பு.\n2.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nவிளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லா பொருளும் தனக்குரியது என்று எண்ணுவர்.அன்புஉடையவர் பிறர் துன்பம் அடையும் போது தன் உயிரையும் கொடுத்து உதவுவார்.\n3.அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு\nவிளக்கம்: உயிர் கொண்ட உடம்பின் பயன் பிறரிடம் அன்பு செலுத்தவே.அவ்வன்பை நம் வாழ்வில் வளர்ந்து கொள்ள வேண்டும்.\n4.அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nவிளக்கம்: அன்பு என்பது பிறரை நண்பராக்க உதவும்.அந்த அன்பானது இந்த உலகத்தையே தன்வயமாக்கும்.\n5.அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து\nவிளக்கம்: உலகத்தில் இன்பமும் சிறப்பும் பெற்று ஒருவன் வாழ்வது அன்பின் பயனே ஆகும்.\n6.அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்\nவிளக்கம்: அன்பு என்பது பகையை வெல்வும்,நட்பை வளர்க்கவும் உதவுகிறது.\n7.என்பி லதனை வெயில்போலக் காயுமே\nவிளக்கம்: எலும்பு இல்லாத புழுக்கள் வெயிலில் அழிவது போல அன்பில்லாதவர்களும் அழிவர்.\n8.அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்\nவிளக்கம்: பாலை நிலத்தில் வாடிபோன மரம் தளிர்க்காது.அதுபோல அன்பு இல்லாத மனிதர் வாழ்த்தும் வாழாதவர்களாக கருதப்படுவர்.\n9.புறத்துறப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை\nவிளக்கம்: அன்பு இல்லாதவர்களுக்கு மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகியவை இருந்தும் பயன்இல்லை என்பதாம்.\n10.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு\nவிளக்கம்: அன்பு உடையவரை உயிர் உள்ளவராக கருதுவர்.அன்பு இல்லாதவரை பிணமாக கருதுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_632.html", "date_download": "2019-08-23T17:47:48Z", "digest": "sha1:MI2JS6PLRHHK76TRC7PIN35TIO77I5FH", "length": 9830, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே சிரத்தை உள்ளதா என்கிற கேள்வி உண்டு: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுத���்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே சிரத்தை உள்ளதா என்கிற கேள்வி உண்டு: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 30 June 2017\nஎமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசாங்கத்துக்கு உண்மையில் சிரத்தை உள்ளதா என்பது தொடர்பில் தற்போது மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்கிடம் தெளிவுபடுத்தியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வந்திருந்த இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.\nஇந்தச் சந்திப்புத் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nசி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “பொருளாதார ரீதியான அபிவிருத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தனது அரசாங்கத்திடம் உதவியை பெற்றுத்தருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார். யாழில் பல முன்னேற்றங்களை காண்கின்றோம். அரசியல் இன்று வரும் நாளை போகும். ஆனால், அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.\nமுன்னரே, கொழும்பில் அது தொடர்பாக நான், அவரிடம் பேசினேன். பலாலி விமானதளம் தொடர்பாகவும் மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, கே.கே.எஸ்.துறைமுகம் அபிவிருத்தி, தனுஸ்கோடி தலைமன்னார் படகு சேவை ஆகியன தொடர்பாகவும் தாம் டெல்லியுடனும் பேசியுள்ளதாகவும் எமது அரசாங்கத்துடனும் பேசப்போவதாகவும் தெரிவித்தார். இதனைவிட, எமது அபிவிருத்தி செயற்றிட்டங்களைக் குறிப்பிட்டால் அது தொடர்பில் தம்மாலான உதவிகளை செய்வதாக தெரிவித்தார். அவருக்கு அரசியல் பற்றி பேச ஆர்வம் காட்டவில்லை. அபிவிருத்தி தொடர்பாக பேசினார்.\nஅத்துடன், இந்திய அரசாங்கத்தால் கோரப்பட்ட புலமைப்பரிசில் திட்டத்தில் 50 பேருக்கு இடமிருந்த போதும், இதுவரை யாழில் 4 பேர் மாத்திரமே விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்த அவர், கூடியளவு இளைஞர் - யுவதிகளை குறித்தத் திட்டங்களில் பங்குபற்றி பயன் பெறுமாறு தெரிவித்தார்.\nஎமக்கு நன்மைகளை பெற்றுத்தருவதில் மத்திய அரசாங்கத்துக்கு உண்மையில் சிரத்தை உள்ளதா என்பது தொடர்பில் தற்போது மயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக அவருக்கு தெரியப்படுத்தினேன்.\nமுதலமைச்சர் நிதியம் தொடர்பில் 2, 3 வருடங்களாக அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு அதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தமையால், அதில் மாற்றங்களையும் ஏற்படுத்தி உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும், இதுவரை உரிய நடவடிக்கை இல்லை.\nஅவ்வாறான நிதியம் ஆரம்பிக்கப்பட்டால், எமக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை பெற்று எம்மாலான உதவிகளை வழங்கலாம் என தெரிவித்தேன். அது தொடர்பாக உரியவர்களுடன் பேசுவேன் எனவும் தெரிவித்தார்.” என்றுள்ளார்.\n0 Responses to எமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே சிரத்தை உள்ளதா என்கிற கேள்வி உண்டு: விக்னேஸ்வரன்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எமக்கு நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே சிரத்தை உள்ளதா என்கிற கேள்வி உண்டு: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_61.html", "date_download": "2019-08-23T19:12:01Z", "digest": "sha1:Q7VY5S2B25CRMOK2V3PP2DJYP66NONJZ", "length": 11373, "nlines": 60, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nபதிந்தவர்: தம்பியன் 15 July 2018\nஇராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை முற்பகல் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்ப பெண்ணும் , அவரது ஆறு வயது மகன் மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nகுறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,\nகுறித்த குடும்ப பெண் நேற்று முன்தினம் தனது ஆறு வயது மகனுடன் வட்டுக்கோட்டை - கோட்டைக்காடு வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சைக்கு சென்று வீடு திரும்பும் போதே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஇனம் தெரியாத கும்பல் அவர்களை வழி மறித்து இரும்பு கம்பிகள் உள்ளிட்டவையால் தலையில் தாக்கி உள்ளனர். குறித்த தாக்குதலில் குடும்ப பெண் தலையில் படுகாயமடைந்த நிலையில் அவ்விடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.\nஅதேவேளை அவரது ஆறு வயது மகன் மீதும் தாக்குதல் மேற்கொண்டதில் மகனும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.\nஇருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர்.\nபின்னர் வீதியால் வந்தவர்கள் மயக்கமடைந்திருந்த குடும்ப பெண்ணையும் காயங்களுக்கு உள்ளான அவரது மகனையும் மீட்டு கோட்டைக்காடு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.\nபின்னர் குறித்த குடும்ப பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nகடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 24 இளைஞர்கள் காணமல் ஆக்கப்பட்டனர்.\nஅது தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பிலான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.\nகுறித்த வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு உதவியாளராக குறித்த பெண் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை குறித்த வழக்கு நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் அதனை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதி சொலிஸ்டர் ���ெனரல் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.\nஅதற்கு மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடந்த காலத்தில் அச்சுறுத்தல் இருந்தமையால் மனுதாரர்கள் மனுதாக்கல் செய்யவில்லை எனவும் தற்போது காலம் மாறியுள்ளதால் மனு தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்திருந்தனர்.\nஅத்துடன் கடந்த தவணையின் போது மனுதாரர்களை அச்சுறுத்தும் வகையில் நீதிமன்ற வளாகத்தினுள் அதிகளவான புலனாய்வாளர்கள் நடமாடினார்கள் என மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.\nஅதற்கு பிரதி சொலிஸ்டர் ஜெனரல் அவர்கள் தனக்கு பாதுகாப்பு வழங்க வந்தவர்கள் என தெரிவித்திருந்தார்.\nஅதற்கு நீதிபதி , பாதுகாப்பு வழங்க எனில் அதில் மன்று தலையிட முடியாது. ஆனால் மனுதாரர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயலில் ஈடுபட்டால் , அது தொடர்பில் எதிர் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையிலையே குறித்த வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் உதவியாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கு.குருபரன் , கி.சுபாஜினி மற்றும் வி.திருக்குமரன் ஆகியோர் முன்னிலையாகி வருகின்றனர்.\n0 Responses to யாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழில் இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மீது தாக்குதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505029/amp?ref=entity&keyword=DMK", "date_download": "2019-08-23T18:28:03Z", "digest": "sha1:3TBGIWDQ6TG5LDKO2DUAQL3TEOZKL5SL", "length": 7444, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "DMK-Winner protests led by Stalin in Chennai to condemn Tamil Nadu government | குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டம்\nசென்னை: குடிநீர் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசை கண்டித்து சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காலி குடங்களுடன் நின்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 2000 பேர் பங்கேற்றுள்ளனர். சேப்பாக்கம் ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் ஜெ.அன்பழகன், தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nகாங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் குழு நாளை காஷ்மீர் பயணம்\nகணக்கில் வராத சொத்துக்கள் எதுவும் தமக்கு இல்லை; கார்த்தி சிதம்பரம் எம்.பி. அறிக்கை\nஅமைச்சர்களை முதல்வர் மாற்றலாம்: அதிமுக எம்எல்ஏ பேட்டி\nமோடி, அமித்ஷாவின் கூட்டு பழிவாங்கும் படலம் அம்பலம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை\nப.சிதம்பரம் கைது கண்டித்து சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு; காங்கிரஸ் கட்சியினர் கைது: சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு\nப.சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நோக்கம்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nதிமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைப்பு வரும் 29ம்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்: க.அன்பழகன் அறிவிப்பு\nவேளாண் கல்வி, ஆராய்ச்சியை வலுப்படுத்த சிறப்பு திட்டம் வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\n× RELATED குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Accidents", "date_download": "2019-08-23T19:01:42Z", "digest": "sha1:CWB5NGYWW5X5FRJRUZKCJUDHFGIK3F5N", "length": 5002, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Accidents | Dinakaran\"", "raw_content": "\nஉள்ளகரம் - மேடவாக்கம் சாலையில் மின்கம்பங்களில் தொங்கும் மரக்கட்டைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்\nமின்கம்பங்களில் தொங்கும் மரக்கட்டைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்\nஉள்ளகரம் - மேடவாக்கம் சாலையில் மின்கம்பங்களில் தொங்கும் மரக்கட்டைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்\nதொடர்கதையாகும் வாகன விபத்துகள் கண்டுகொள்ளுமா போக்குவரத்து காவல்துறை\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு கரூர் தாலுகா அலுவலகம் அருகே வேகத்தடையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அவலம்\nகரூர் பகுதியில் சாலைகளில் ரிப்ளக்டர் இல்லாததால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து\nவெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 4 பேர் பலி\nகார், டூவீலரில் பறக்கும் சிறுவர்கள் தொடர்கதையாகும் வாகன விபத்துகள்\nதமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிச்சாமி\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கடும் எதிர்ப்பு: ரஷ்யா, ஜப்பானில் நடந்த விபத்துகளால் அச்சம்\nமாவட்ட மேலாளர் தகவல் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் மக்கள் தகவல் தெரிவிக்கலாம்\nசாலை விபத்துகளை தடுக்க கண்காணிப்பு கேமராவும் கட்டுப்பாட்டறையும் அமைக்கப்படுமா: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nவிபத்துகளை தடுக்க சேதமடைந்த முத்துப்பேட்டை- கோவிலூர் ரவுண்டானா உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா\n13ம் தேதி நடக்கிறது பள்ளி முன் வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை\nசாலையில் திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரிப்பு\nசீர்காழி அருகே வர்ணம் பூசாத வேகத்தடையால் தொடர் விபத்து\nசாலை விபத்துகளில் மாணவி உள்பட 5 பேர் பலி\nவெவ்வேறு சாலை விபத்துகளில் சிறுவன் உள்பட 5 பேர் பலி\nவண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விதிமீறும் கனரக லாரிகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்\nநுகர்வோர் மையம் வலியுறுத்தல் விபத்துகளை தடுக்க சேதமடைந்த முத்துப்பேட்டை- கோவிலூர் ரவுண்டானா உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=135&sortid=3", "date_download": "2019-08-23T17:56:50Z", "digest": "sha1:7PF2QLUQXNWMEG7Q4R5JCIINEVAQXB2R", "length": 41554, "nlines": 115, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சுகா, ஆனந்த விகடனில் ‘மூங்கில் மூச்சு’ என்ற தலைப்பில் தொடராக எழுதிவந்தார். மண்ணின் மணத்தோடு துவங்கி, பால்ய பருவத்து சகாக்களுடனான சந்தோஷ தருணங்களையும், ஆறு, கோயில், குளம், நீச்சல், விளையாட்டு... என வாழ்ந்த சூழலையும் நம் கண்முன்னே நிழலாடச் செய்திருக்கிறார். வாழ்வோடு ஒன்றிய பல விஷயங்களை வர்ணனைகளோடு வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அறிவு புகட்டிய ஆசான் முதல், அன்பு பாராட்டிய உறவுகள் வரை அனைவரைப் பற்றியும் நெல்லைத் தமிழ் மொழியின் வாசனையோடு, ஜனரஞ்சகமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். எலெக்ட்ரானிக் யுகத்தின் தலைமுறை மாற்றத்தையும் கூறியிருப்பது படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. சென்னைக்கு வந்த பிறகு, திரைத்துறையின் வழிகாட்டியான பாலுமகேந்திரா பற்றியும், பாலசந்தர், பாலா, சீமான், அறிவுமதி போன்றோருடனான நெருக்கத்தையும், சுவையான சம்பவங்களையும் திரையிட்டுக் காட்டுகிறார். ஆட்டோ டிரைவர், சைக்கிள் ரிக்ஷாக்காரர், கண் பார்வை தெரியாத முதியவர்... என பலரையும் தன் நினைவுகளில் தேக்கிவைத்து இவர் வெளிப்படுத்தியிருப்பது, பசுமையான அனுபவம் கொண்டிருக்கும் எவருக்கும், தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.\nதமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. கல்வெட்டுகள், தொல்பொருள் சின்னங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள், பழைய காசுகள் போன்றவை இராசராசனின் பெருமைகளை பறைசாற்றும் வரலாற்று ஆதாரங்களாக உள்ளன. தன் ஆட்சியில் நிழ்ந்த நிகழ்ச்சிகளைக் கால வரைமுறைப்படுத்தி, இனிய தமிழில் ‘மெய்க்கீர்த்தி’யாக அவன் வெளியிட்டுள்ளான். அவை, அரசியல் வரலாற்றை எழுதுவதற்கு உறுதுணையாக உள்ளன. இந்த மெய்க்கீர்த்தி முறையைப் பின்னால் வந்த அரசர்கள் பலரும் போற்றிப் பின்பற்றியுள்ளனர். சோழ நாடு, பெரிய மலைகள் இல்லாத பெருநிலப் பரப்பாக விளங்கியது. காவிரி, பல கிளையாறுகளாகப் பாய்ந்து அந்த நாட்டை வளமடையச் செய்தது. நீர் வளமும், நில வளமும் கொண்ட சோழ நாட்டைச் ‘சோழ நாடு சோறுடைத்து’ என்று சான்றோர்கள் புகழ்ந்தனர். நீர் வளமும், நிலவளமும் இருந்தால் மட்டும் ஒரு பேரரசை ஆட்சி செய்துவிட முடியுமா ‘கோன் எவ்வழியோ குடி அவ்வழி’ என்பதில்தானே ஒரு நாட்டின் வளமும், நலமும் அடங்கியுள்ளன ‘கோன் எவ்வழியோ குடி அவ்வழி’ என்பதில்தானே ஒரு நாட்டின் வளமும், நலமும் அடங்கியுள்ளன மாமன்னன் இராசராசனின் புகழுக்கு தஞ்சை பெரியகோயில் ஒன்றே போதும். அது வானுயர்ந்து நிற்கும் நற்சாட்சியாக உள்ளது. இராசராச சோழன் அரியணையில் ஏறிய காலத்தில் வட இந்திய அரசியல் வானில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன; எங்கும் உட் பகையாகிய புகை மண்டலம் படர்ந்திருந்தது. வெளி நாட்டவருக்குத் தாய்த் திருநாட்டைக் காட்டிக் கொடுக்கும் புல்லுருவிகள் நாட்டின் பல பகுதிகளில் பொறுப்புமிக்க பதவிகளில் இருந்தனர். இத்தகைய இன்னல்களும் இடர்பாடுகளும் நிறைந்திருந்த காலத்தில், விந்திய மலைக்குத் தெற்கே, இராசராசன் சோழப் பேரரசை நிறுவியது எப்படி மாமன்னன் இராசராசனின் புகழுக்கு தஞ்சை பெரியகோயில் ஒன்றே போதும். அது வானுயர்ந்து நிற்கும் நற்சாட்சியாக உள்ளது. இராசராச சோழன் அரியணையில் ஏறிய காலத்தில் வட இந்திய அரசியல் வானில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன; எங்கும் உட் பகையாகிய புகை மண்டலம் படர்ந்திருந்தது. வெளி நாட்டவருக்குத் தாய்த் திருநாட்டைக் காட்டிக் கொடுக்கும் புல்லுருவிகள் நாட்டின் பல பகுதிகளில் பொறுப்புமிக்க பதவிகளில் இருந்தனர். இத்தகைய இன்னல்களும் இடர்பாடுகளும் நிறைந்திருந்த காலத்தில், விந்திய மலைக்குத் தெற்கே, இராசராசன் சோழப் பேரரசை நிறுவியது எப்படி அவனது ஆட்சியில் தென்னாடு பொன்னாடாக மாறியது எப்படி அவனது ஆட்சியில் தென்னாடு பொன்னாடாக மாறியது எப்படி தமிழனின் பண்பாட்டை, தமிழனின் வாழ்வியலை இராசராசனின் ஆட்சி எவ்வாறு பிரதிபலித்தது என்பதை நூல் ஆசிரியர் கே.டி.திருநாவுக்கரசு விவரித்துள்ளார். வாருங்கள் தமிழனின் பண்பாட்டை, தமிழனின் வாழ்வியலை இராசராசனின் ஆட்சி எவ்வாறு பிரதிபலித்தது என்பதை நூல் ஆசிரியர் கே.டி.திருநாவுக்கரசு விவரித்துள்ளார். வாருங்கள் இராசராசனின் வரலாற்றை அறிவோம்\nஇந்தியா என்ற தேசம் தனக்குள் எத்தனையோ வரலாறுகளை புதைத்து வைத்திருக்கிறது. கட்டிடக்கலை, ஆட்சிக்கலை, போர்திறன், அறிவியல் கண்டுபிடிப்புகள் என பண்டைய இந்தியாவின் வரலாற்றை நாம் பாடமாகப் படித்திருக்கிறோம். ஆனால், தற்கால வரலாறுகள் குறிப்பாக அரசியல் வரலாற்றை நாம் அறிய முற்படும்போது, நமக்கு சரியாக தரவுகள் கிடைப்பதில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகான நம் நாட்டு அரசியலில் இன்றுவரை கோலோச்சி வருகிறது பண்டித நேருவின் குடும்பம். இது எப்படி சாத்தியம் நேருவின் தொடர்ச்சியாக, இந்திராவின் வருகை இந்திய அரசியலை எப்படி மாற்றியது நேருவின் தொடர்ச்சியாக, இந்திராவின் வருகை இந்திய அரசியலை எப்படி மாற்றியது அரசியலில் சரியான ஆலோசகர் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமா அரசியலில் சரியான ஆலோசகர் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமா அப்��டிப்பட்ட ஆலோசகர்தான் முஹம்மத் யூனுஸ். காந்தியுடனும், நேருவுடனும் பழகியவர். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார்கானின் பிரதான உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர். இந்திராவின் ஆலோசகர் என இந்திய விடுதலைக்கு முன்னரும், விடுதலைக்குப் பின்னரும் நடந்த அரசியல் நிகழ்வுகளில் தொடர்புடையவர்தான் இந்நூலாசிரியர் முஹம்மத் யூனுஸ். இந்திய அரசியல் எத்தகைய தன்மைகொண்டது அப்படிப்பட்ட ஆலோசகர்தான் முஹம்மத் யூனுஸ். காந்தியுடனும், நேருவுடனும் பழகியவர். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார்கானின் பிரதான உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர். இந்திராவின் ஆலோசகர் என இந்திய விடுதலைக்கு முன்னரும், விடுதலைக்குப் பின்னரும் நடந்த அரசியல் நிகழ்வுகளில் தொடர்புடையவர்தான் இந்நூலாசிரியர் முஹம்மத் யூனுஸ். இந்திய அரசியல் எத்தகைய தன்மைகொண்டது அரசியலில் மனிதர்கள் எவ்வாறெல்லாம் சந்தர்ப்பவாதிகள் ஆகின்றனர் அரசியலில் மனிதர்கள் எவ்வாறெல்லாம் சந்தர்ப்பவாதிகள் ஆகின்றனர் நண்பர்கள் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மாறியது எப்படி நண்பர்கள் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மாறியது எப்படி என்பதையெல்லாம் இந்நூலில் விவரித்து இந்தியாவின் தற்கால அரசியல் வரலாற்றை நமக்கு சுவைபட கூறியுள்ளார் நூலாசிரியர். விடுபட்ட அரசியல் உண்மைகள்தான் பல நேரங்களில் புதிய சரித்திரங்களை உருவாக்கியிருக்கின்றன. அப்படிப்பட்ட விடுபட்ட உண்மைகள் பல இந்நூலில் உலா வருகின்றன. இந்தியாவை நிர்மாணித்த சக்திகளுடன், உந்துசந்தியாக இருந்த நூலாசிரியர் தம்மையும் சேர்த்து இந்நூலை வடித்துள்ளார். இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் பொன்னுசாமி, சுவை குன்றாமல் மூலத்தை அப்படியே தந்திருப்பதுதான் இந்நூலின் சிறப்பு. நம் தேசத்தின் மீது அக்கறைகொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. பக்கத்தைப் புரட்டுங்கள், விடுபட்ட உண்மைகள் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை ��க்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் ‘பசுமை விகடன்’ இதழின் பொறுப்பாசிரியர் பொன்.செந்தில்குமார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல். நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு ‘பசுமை விகடன்’ இதழில் தொடராக வரும்போதே, ‘எப்போது புத்தகமாக வரும்’ என்று வாசகர்களிடம் ஏக்கத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியது. இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்.\nதன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். விகடனில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைக்கும் ‘அணிலாட��ம் முன்றில்’ மூலமாக நமக்கு சிறந்த உரைநடையாளராக அறிமுகமான முத்துக்குமார் ‘வேடிக்கை பார்ப்பவன்’ மொழிநடையில் அடுத்தக்கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். வடிவத்திலும், உத்தியிலும், மொழி நடையிலும் என சுயசரிதை வரலாற்றில் இது ஒரு சாதனை. இந்தக் கட்டுரைகளில் தான் சிறுவனாக இருந்தபோது தன்னை பாதித்த நிகழ்ச்சிகள், திரைப்படத் துறையில் முன்னுக்கு வரப் பாடுபட்ட தருணங்கள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்த அனுபவங்கள், முதல் கவிதை எழுதியது, பின்னர் கவி மேடைகளுக்குத் தலைமை தாங்கியது, பத்திரிகைத் துறையில் பணி ஆற்றியது, உதவி இயக்குனராகப் பணி ஆற்றியது, பணி ஆற்றிக் கொண்டே சில காலம் படித்தது, பிரபலமான நண்பர்களைப் பற்றி எனப் பரவலாக தன் அனுபவங்களை வாசகர்கள் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறார். ஆனந்த விகடனில் ‘வேடிக்கை பார்ப்பவன்’ என்ற தலைப்பில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்.\nதிருநங்கை கல்கி சமூக செயற்பாட்டாளர். முகநூலில் கவி எழுதி வந்த அவரின் முதல் முயற்சி குறி அறுத்தேன் கவிதை நூல். வலிகள் மட்டுமே நிரம்பிய திருநங்கையரின் வாழ்வில் புன்னகையை நிரந்தரமாக்க வரம் கேட்கிறார் கல்கி. இவர் மாகாளியிடம் கேட்கும் வரங்கள் மகாகவி பாரதியின் பிரதிபலிப்பாக உள்ளது. விதியற்று வீதியோரம் நிற்கும் திருநங்கைகளின் முடையும் வாழ்வை அக்கறையோடு பார்க்கும் பார்வையில் கல்கி ஒரு சகோதரியாக மிளிர்கிறார். மனம் கொத்தாத மனிதரையும், உடல் கொத்தாத உன்னதத்தையும் தேடும் கல்கியின் வரிகள் ஒவ்வொன்றும் ஆயிரம் அர்த்தத்தை சொல்கின்றன. மூன்றாம் பாலினமாக பார்க்கப்படும் திருநங்கைகளின் குரலாக, அவலங்களை துகிலுரிக்கும் சமூக விழிப்பாக, அரிதினும் அரிதான வரிகளை, அர்த்தமுள்ள வரிகளை எழுதிக் குவித்திருக்கிறார் கல்கி. அவரது வரிகள்... சாட்டையாய்... கொள்ளிக்கட்டையாய்... பக்கத்தைப் புரட்டுங்கள். திருநங்கைகளின் உணர்வை உணருங்கள்.\nமக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனின். அவருடைய வீரமிகு வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பான சுவாரஸ்யம் மிகுந்த எளிய நடையில் சொல்கிறது இந்த நூல். உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின். மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பவும், மார்க்சிய மெய்ஞானத்தின் ஆற்றலை உழைக்கும் மக்களுக்கு எடுத்துக் கூறவும், ஜார் மன்னரின் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கானப் புரட்சிப் படையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் லெனின். இதற்கெல்லாம் அடிப்படையாக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். குழந்தைகளிடமும் விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடம் லெனின் அக்கறை காட்டினார். நாட்டின் எந்தக் கோடியிலிருந்து கடிதம் வந்தாலும் அவற்றைப் படித்துப் பார்த்து, தகுந்த நடவடிக்கை எடுத்தார். ஓய்வு எடுக்காத அவரது வேலை, சிந்தனை, செயல் என்று நூல் முழுக்க அவரோடு பழகிய, பணியாற்றிய, உடன் இருந்தவர்களின் நினைவு கூர்தல் நெகிழ வைக்கிறது. மிகப் பெரும் தேசத்தின் தலைவராக இருந்தும் எளிமையாக ஒரு சின்ன அறைக்குள் வாழ்ந்த அவரது பண்பு வியக்கத்தக்கது. மாஸ்கோவை நிர்மாணித்த அவருடைய திறமை போற்றத்தக்கது. வாழ்வியல் வடிவமாக, வரலாற்று முன்னுதாரணமாக விளங்கும் லெனின் காலாகாலத்துக்குமான வீரிய விதை\nபட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கும் சொந்தக்காரர். போன தலைமுறையில், பட்டிமன்றம் என்றால் கல்லூரி மாணவர்களுக்குக் கொஞ்சம் தெரிந்திருக்கலாம். ஆனால், இன்றைய தலைமுறையில் இதைப் பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்தவர் பாப்பையா என்றால் அதில் மிகை இல்லை. தீபாவளி, பொங்கல் சமயங்களில் டி.வி. முன் அமர்ந்த பெரியவர்களுக்கு, பட்டிமன்றத் தமிழால் தன்னை அடையாளம் காட்டியது ஒரு பக்கம். ‘ஜுராசிக் பார்க்’ படத்தின் மூலம் ஜனரஞ்சக உலகத்துக்கு ‘டினோசர்’ தெரிந்ததைப் போல, ‘சிவாஜி’ படத்தின் மூலம், ‘அங்கவை_சங்கவை’ சங்கதியை அவர் தெரிவித்து, சிறு குழந்தைகளுக்கும் தன்னை அடையாளம் காட்டியது ஒருபக்கம். ஆக, மதுரை மண்ணில் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்து, இன்று ஒரு தமிழ் அறிஞராக, பேச்சாளர்களுக்கு வழிகாட்டியாக, நடிகராக உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் பிரபல��ாகியிருக்கிறார். இந்நூலில், தன் வாழ்க்கை வரலாற்றை மண்வாசனையோடு அள்ளித் தந்திருக்கிறார். இளவயது சம்பவங்களையும், தன் குடும்பத்தையும் உருக்கமாக விவரித்திருக்கிறார். பட்டிமன்றத்தின் வீச்சு, அது காலமாற்றத்துக்கு ஏற்றாற் போல வளர்ந்த விதம், அதனால் தான் வளர்ந்தது, வாழ்க்கை ஓட்டத்தின் சில சுகமான சம்பவங்கள், சில சங்கடமான அனுபவங்கள் என அனைத்தையும் மிகையில்லாமல், அதேசமயம் சுவை குன்றாமல் விவரித்திருக்கிறார். எவர் மனதையும் புண்படுத்தாமல், மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூலை, மாணவர்கள், மேடைப் பேச்சாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் படிக்கலாம்.\n‘செல்வம் இல்லாத, பலவீனமான, படிப்பறிவற்ற மக்களுக்குச் சேவை செய்யும் மதம்தான் இந்தியாவுக்குத் தேவையான மதம். இந்த மதத்தைப் பரப்புவதுதான் என்னுடைய குறிக்கோள்’ ‘ஏழை எளியவர்களுக்குச் சேவை செய்வதே கடவுளை வழிபடும் முறை’ ‘ஏழை எளியவர்களுக்குச் சேவை செய்வதே கடவுளை வழிபடும் முறை’ _ இப்படி 19_ம் நூற்றாண்டிலேயே, ஓர் இளைஞர் அதிரடியாக தனது கருத்துகளைச் சொன்னார்; சொன்னதோடு நின்றுவிடாமல் அவற்றின்படி வாழ்ந்தும் காட்டினார். அந்த இளைஞர்தான் வீரத்துறவி விவேகானந்தர்’ _ இப்படி 19_ம் நூற்றாண்டிலேயே, ஓர் இளைஞர் அதிரடியாக தனது கருத்துகளைச் சொன்னார்; சொன்னதோடு நின்றுவிடாமல் அவற்றின்படி வாழ்ந்தும் காட்டினார். அந்த இளைஞர்தான் வீரத்துறவி விவேகானந்தர் சோம்பித் திரிந்து, நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்த இளைஞர்களை செயல் வீரர்களாக மாற்ற, ‘எழுமின், விழிமின் சோம்பித் திரிந்து, நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்த இளைஞர்களை செயல் வீரர்களாக மாற்ற, ‘எழுமின், விழிமின்’ என்று சொன்ன அந்த மகான், மேலும் வலியுறுத்திச் சொன்ன வாக்கியம் _ ‘இந்தியர்களின் உடனடித் தேவை தொழிற்கல்வியே தவிர, மதம் அல்ல’. சர்வசமய மகா சபை மாநாட்டுக்காக அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் சென்றிருந்தபோது, அங்கே பிரமாண்டமான கூட்டத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரை, அகில உலகத்தையே இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வீர உரை, விவேகானந்தரின் வாழ்க்கையிலும், இந்தியாவின் சரித்திரத்திலும் திருப்புமுனைப் பக்கங்கள்’ என்று சொன்ன அந்த மகான், மேலும் வலியுறுத்திச் சொன்ன வாக்கியம் _ ‘இந���தியர்களின் உடனடித் தேவை தொழிற்கல்வியே தவிர, மதம் அல்ல’. சர்வசமய மகா சபை மாநாட்டுக்காக அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் சென்றிருந்தபோது, அங்கே பிரமாண்டமான கூட்டத்தில் விவேகானந்தர் ஆற்றிய உரை, அகில உலகத்தையே இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வீர உரை, விவேகானந்தரின் வாழ்க்கையிலும், இந்தியாவின் சரித்திரத்திலும் திருப்புமுனைப் பக்கங்கள் விவேகானந்தரை இளைஞர்களின் நம்பிக்கை ஒளியாகக் காட்டியும், அவரது வாழ்க்கையில் நடந்த\nby ம.இராசசேகர தங்கமணி, எம்.ஏ., பி.டி.,\nவரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, சமய வாழ்க்கையை அறிய இலக்கியங்கள் உதவும். ஆனால், இவை எந்தக் காலத்தில் நடந்தன என்பதற்குத் தக்க சான்றுகள் வேண்டும். சங்க இலக்கியங்கள் சோழர் வரலாறு பற்றிய பல அரிய செய்திகளைக் கூறுகின்றன. தமிழ் மொழியிலுள்ள கலம்பகம், உலா, பரணி, கோவை, தல புராணங்கள், காப்பியம் போன்ற நூல்கள் வரலாற்றுக்குப் பேருதவி புரிகின்றன. தமிழகத்தில் இலக்கிய, இலக்கண நூல்கள் பெருகியது பிற்காலச் சோழர் காலத்தில்தான். சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி வாழ்ந்ததும், பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரு நூல் தோன்றியதும், நாயன்மார்கள் ஒன்பதாம் திருமுறையைச் அருளிச்செய்ததும், திருவிசைப்பா முதலியவற்றை அருளிச் செய்தோர் வாழ்ந்ததும் சோழர் காலத்தில்தான். இலக்கியத்தில் சோழர் வரலாறு பெரிய அளவில் கூறப்பட்டாலும், அவை உண்மைதானா என்பது இலக்கியத்தைவிட கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அழியாப் புகழ்பெற்ற கோயில்களுமே ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன. சோழர்கள் கோலோச்சிய காலத்தை இவை விளக்குகின்றன. தஞ்சைத் தரணியைத் தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்த மாமன்னர் இராஜராஜசோழனின் புகழுக்கும் புத்திகூர்மைக்கும் தஞ்சைப் பெரியகோயிலே சாட்சி. இராஜராஜசோழனின் மைந்தன் இராஜேந்திர சோழனும், இராஜராஜனின் தீரத்துக்கு ஒப்பானவன். வட திசை நாடுகளை வென்று கங்கை நீரைக் கொணர்ந்து ‘கங்கை கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரை கொண்டவன். தமிழரின் வாழ்வியலில் வீரம் என்பது பிரிக்க ம��டியாத ஒன்று. சோழப் பேரரசின் சிறப்புகளையும் வீரத்தையும் தக்க ஆதாரங்களுடன் இந்த நூலில் ம.இராசசேகர தங்கமணி தந்திருக்கிறார். சோழர்களின் காலத்தை வரிசைப்படி சான்றுகளுடன் அளித்துள்ளார். வியத்தகு அரிய செய்திகளுடன் உருவாகியுள்ள இராஜேந்திர சோழனின் இந்த வரலாற்று நூல் அனைவரையும் கவரும். வரலாற்றில் வாழ்வோம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/tehri-hydro-development-corporation-limited-thdc-recruitment/", "date_download": "2019-08-23T17:37:34Z", "digest": "sha1:BKDP6GPSYCWDHKJ2U7WCSYW52DF2TS5R", "length": 6548, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (THDC) ஆட்சேர்ப்பு வேலைகள் 2018 - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஆகஸ்ட் 23 2019 வெள்ளிக்கிழமை\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nHome / தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (THDC) ஆட்சேர்ப்பு\nதெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (THDC) ஆட்சேர்ப்பு\nTHDC ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\n10th-12th, உதவி, எலக்ட்ரீஷியன், நிறைவேற்று, ஃபிட்டர், ஐடிஐ-டிப்ளமோ, எந்திரவியல், பிளம்பர், சுருக்கெழுத்தாளர், தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (THDC) ஆட்சேர்ப்பு, உத்தரகண்ட், Wireman\nடெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கம்யூனிகேஷன் லிமிடெட் (டி.டி.டி.சி), உத்தர்கண்டில் உள்ள பல்வேறு நிர்வாகப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு வேலை ...\nடி.டி.டீ.சி., பல்வேறு உதவியாளர், எலக்ட்ரிகியன் இடுகைகள் www.thdc.co.in\n10th-12th, உதவி, ஐடிஐ-டிப்ளமோ, தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (THDC) ஆட்சேர்ப்பு, உத்தரகண்ட்\nTHDC >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (THDC) ஆட்சேர்ப்பு XMSX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/22/government-tells-air-india-to-freeze-all-appointments-promotions-015342.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-23T18:01:46Z", "digest": "sha1:HRBTXR7FZ5JHTAYLSSW7CBM7ASZMVPAS", "length": 25144, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா.. | Government tells Air India to freeze all appointments, promotions - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nநலிவடையும் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\n4 hrs ago இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\n4 hrs ago இனி 30 நாட்களில் ரீபண்ட் கிடைக்கும்.. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை\n4 hrs ago வங்கி வட்டி விகிதங்கள் குறையும்.. இ எம் ஐ குறையும்..\n5 hrs ago சில வரிகள் நீக்கம்.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நற்செய்தி..\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : மத்திய அரசு பல்வேறு அரசு நிறுவ���ங்களை தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், தற்போது அதற்குண்டான நடவடிக்கையிலும் தீவிரமாக இறங்கியுள்ளதை காண முடிகிறது. குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனத்தில் எந்த புதிய பணி நியமனமோ அல்லது ஊதிய உயர்வோ கூடாது என்றும் கூறியிருக்கிறதாம்.\n தனியார்மயமாக்கல் உறுதியா என்று கேட்டால், ஆமாம் ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு, அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதால், இந்த முறை புதிய பணி நியமனம் மற்றும் ஊதிய உயர்வுகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nபொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா பெருத்த கடன் பிரச்சனையில் இருப்பதை அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இந்த நிறுவனத்திற்கு 58,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.\nதாரை வார்ப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கடன் அடைப்பு\nஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, இருக்கும் கடன்களை அடைக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது புதிதாக எந்த பணி நியமனமும் கூடாது என்றும், அதோடு ஊதிய உயர்வும் கிடையாது என்றும் கூறியுள்ளதாம்.\nஏர் இந்தியா நிறுவனத்திற்கு மொத்த கடன் 58,000 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனினும் மொத்த இழப்பு 70,000 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் 2019வுடன் முடிவடைந்த நிதியாண்டில் மட்டும் கடன் 7,600 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nஏர் இந்தியாவை காப்பாற்ற தனியார்மயமாக்க வேண்டும்\nசிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஏர் இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில் தனியார்மாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாராம். மேலும் ஒரு அதிகாரத்துவ செயல்முறையை பின்பற்றுவதை விட அல்லது டெண்டர் முறைக்கு செல்வதை விட, நாளுக்கு நாள் செயல்பாட்டு முடிவுகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய ஒரு விமானத்தை இயக்க அரசாங்கம் தேவை இல்லை என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.\nஅடுத்து வரும் சில வாராங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு, ஏர் இந்தியா தனியார்மயமாக்கல் குறித்த முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் எதிர்பார்க்���ப்படுகிறது. அதோடு கடந்த 2018ம் ஆண்டிலேயே ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க முடிவெடுத்த போது, அது செயல்படுத்தப்பட முடியாமலேயே போய்விட்டது. இதனால் தனியார்மயாக்களில் கொள்கைகள் இந்த முறை இன்னும் மேலும் தளர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..\nஇந்தியாவைக் காப்பாற்ற மோடி 'இதை' உடனடியாகச் செய்ய வேண்டும்..\nவேலை செய்யாவிட்டாலும் சம்பளமா.. இது நல்லா இருகே.. ஏர் இந்தியா கலக்குறீங்க\nAir India-வை கூடிய விரைவில் தனியார் மயம் ஆக்குவோம்..\nமோடிஜி தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து கடனா.. ரூ.2400 கோடியா.. அதுவும் ஏர் இந்தியாவுக்கா\nஏற்கனவே வாய்க்கால் பிரச்சினை.. இதுல இது வேறயா.. என்னங்க இது.. ஏர் இந்தியா இப்படிப் பண்ணலாமா\nரம்ஜான் நோன்பு இருக்கேன், தண்ணி வேணும்.. போய் உட்காருங்க சார் சும்மா..\nயாருமே வரலயாம்.. அதான் விமான சேவையை நிறுத்த போறாங்களாம்.. ஏர் இந்தியா அறிவிப்பு\n ஏர் இந்தியாவில் போங்க - கடைசி 3 மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 40% தள்ளுபடி\nகடன் பிரச்சனையால் சொத்தை விற்கும் ஏர் இந்தியா.. ரூ.1400 கோடிக்கு வாங்க மஹாராஷ்டிரா அரசு விருப்பம்\nநிதிச்சிக்கலில் தரையிறங்கும் ஏர் இந்தியா - பிரச்சினை பற்றி ஊடகங்களில் பேச ஊழியர்களுக்குத் தடை\nவெறும் ரூ.272 கோடிக்கு Air India-வை விற்ற தீபக் தல்வார்.. கம்பெனி போண்டி ஆக இவர்தான் காரணமா\nதீபாவளிக்கு ரூ.2000 கோடி பட்ஜெட்.. ஒட்டுமொத்த இந்தியாவும் ஷாப்பிங் செய்யக் கிளம்புங்க..\nஇனி ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது.. இந்திய ரயில்வே அதிரடி\nகாபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/1986", "date_download": "2019-08-23T18:14:20Z", "digest": "sha1:4B5HVJ3OGBFTOT4Q4H4D2TQTAVITYBDJ", "length": 20163, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "வருட இறுதியில் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும்: மகிந்த அமரவீர | Virakesari.lk", "raw_content": "\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nவருட இறுதியில் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும்: மகிந்த அமரவீர\nவருட இறுதியில் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும்: மகிந்த அமரவீர\nமன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுப்பதாக கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nமன்னாரிற்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.\nபின் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடல் நேற்று மதியம் மன்னார் கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் அதன் உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா தலைமையில் இடம் பெற்றது.\nகுறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, சிறப்பு விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், அமைச்சர் றிஸாட் பதியுதீனின் மாவட்ட இணைப்புச் செயலாளர் என். எம்.முனவ்பர் உற்பட மாவட்டத்தில் உள்ள மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது மீனவர்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறுகையிலேயே கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nஅவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,\nமன்னார் மாவட்டத்தில் லைலா வலை, சுருக்கு வலை, டைனமெற் வெடி பொருள் பயன்படுத்துதல், கடலில் பற்றை வைத்து மீன் பிடித்தல் போன்ற மீன்பிடி முறைமைகள் தடை செய்யப்பட்டுள்ளது.\nஎனினும் குறித்த தடை செய்யப்பட்டுள்ள தொழில் முறைமைகளை பயன்படுத்தி பலர் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் சிறு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.\nபலர் இங்கு என்னிடம் முறையிட்டுள்ளனர். எனவே தடை செய்யப்பட்டுள்ள மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் முன் வர வேண்டும்.\nகுறிப்பாக டைனமெற் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், டைனமெற் வெடி பொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nதடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதன் மூலம் ஏனைய மீனவர்கள் பாதிப்படைகின்றனர்.\nஅது மட்டுமின்றி இந்திய மீனவர்கள் இலுவைப்படகுகள் மூலம்(டோலர்) எமது கடற் பிராந்தியங்களுக்குள் வருகை தந்து மீன் பிடியில் ஈடுபடுகின்றனர்.\nஅது எனது பிரச்சினையும் இல்லை உங்களின் பிரச்சினையும் இல்லை. எமது நாட்டுப்பிரச்சினை என நான் கருதுகின்றேன்.\nகடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தங்கி இருந்தேன்.\nஇதன் போது அப்பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுதாக நிறுத்துமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் இந்திய மீனவர்களின் வருகையை நேரடியாக நான் அவதானிக்க கடற்படையினரின் உதவியுடன் அப்பிரதேசத்து கடலில் சென்றேன்.\nஅப்போது சுமார் 100 இற்கும் அதிகமான இந்திய மீனவர்களின் இலுவைப்படகுகள் எமது கடற்பரப்பினுள் வருவதை நான் நேரடியாக அவதானித்தேன்.\nஅந்த வகையில் நான் கடற்படை அதிகாரிகளிடம் அறிவுரை வழங்கினேன். இலங்கை கடற்பிராந்தியத்தினுள் நுழைகின்ற இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்.\nஇந்த வருட இறுதியில��� இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும்.\nஎன அவர் தன் உரையில் தெரிவித்தார்.\nமன்னாருக்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர் மன்னார் கோந்தைப்பிட்டி பகுதியில் மீன்பிடி இறங்கு துறைமுகம் அமைப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டதோடு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய மீனவர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மஹிந்த அமரவீர மீன் பிடி மன்னார்\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nஅரச சுகபோகங்களை அனுபவிப்பதற்காக ஆட்சியினை கைப்பற்ற முனையவில்லை. அதிகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிடினும் மக்களோடு மக்களாகவே வாழ்வேன்.எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் . இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நானே ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவேன். பலமான ஒரு தலைமைத்துவத்தினையும் அதனை மையப்படுத்தி சிறந்த அரசியல் நிர்வாகத்தையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்பேன். என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-08-23 22:53:21 நாடு மக்கள் சந்தேகம்\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nமட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n2019-08-23 22:42:22 செங்கலடி பிரதேச செயலாளர் எதிராக பொதுமக்கள்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுஜனப் பெரமுன தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\n2019-08-23 22:31:51 கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதென்பது\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஅரசாங்க வைத்தியஅதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டிருந்த போதிலும் தமது வேலை நிறுத்த போராட்டம் வெற்றியளித்த்ததாக தெரிவித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.\n2019-08-23 21:37:07 மக்கள் நலன் கருத்தியே\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 2020 ஆம் ஆண்டு கட்சி தலைமைத்துவத்தை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதாக உறுதியளித்தார். அதற்கமையவே இன்று களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, 2020 இல் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என்று உறுதியளிப்பதாகவும் குறிப்பிட்டாரர்.\n2019-08-23 21:12:51 சஜித் பிரேமதாச நிச்சயமாக ஜனாதிபதி\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33826", "date_download": "2019-08-23T18:12:16Z", "digest": "sha1:K7REBBTUZ2RV2BU6G26C67KA6U2ZPZEC", "length": 14980, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "அரச வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகள் இவ்வாரத்துக்குள் வழங்கப்படும்- | Virakesari.lk", "raw_content": "\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nஅரச வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகள் இவ்வாரத்துக்குள் வழங்கப்படும்-\nஅரச வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகள் இவ்வாரத்துக்குள் வழங்கப்படும்-\nவட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் இவ் வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவிக்கையில்\nவட மாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவுகள் நீண்ட காலமாக வழங்கப்படாத நிலையில் நிலுவையில் காணப்பட்டது.\nகுறித்த பிரச்சினை தொடர்பாக வடமாகாண சுகதார அமைச்சு மத்திய அரசுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலை காணப்பட்டது.\nஇந்த நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு பணிப்பகிஸ்கரிப்பும் இடம் பெற்றது.\nஎனினும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து இதற்கான நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் உரிய காலத்தில் கிடைக்கவில்லை.\n-இந்த நிலையில் தற்போது மத்திய அரசாங்கத்தின் திறைசேரியில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் மாகாண திறைசேரிக்கு நிதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு அமைவாக மாகாண திறைசேரியில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குறிய நிலுவைகளை இந்த வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே மாகாண திறைசேரியில் இருந்து இவ்வாரத்துக்குள் வைத்தியர்களுக்கான நிலுவையில் உள்ள மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படும்.\nகுறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய திறைசேரியினால் மாகாண திறைசேரிக்கு குறித்த பணம் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.\nவைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் சுகாதார அமைச்சர் வட மாகாணம் திறைசேரி\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nஅரச சுகபோகங்களை அனுபவிப்பதற்காக ஆட்சியினை கைப்பற்ற முனையவில்லை. அதிகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிடினும் மக்களோடு மக்களாகவே வாழ்வேன்.எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம் . இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நானே ஐக்கிய தேசிய கட்ச���யின் வேட்பாளராக போட்டியிடுவேன். பலமான ஒரு தலைமைத்துவத்தினையும் அதனை மையப்படுத்தி சிறந்த அரசியல் நிர்வாகத்தையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்பேன். என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2019-08-23 22:53:21 நாடு மக்கள் சந்தேகம்\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nமட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n2019-08-23 22:42:22 செங்கலடி பிரதேச செயலாளர் எதிராக பொதுமக்கள்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுஜனப் பெரமுன தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\n2019-08-23 22:31:51 கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதென்பது\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஅரசாங்க வைத்தியஅதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டிருந்த போதிலும் தமது வேலை நிறுத்த போராட்டம் வெற்றியளித்த்ததாக தெரிவித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.\n2019-08-23 21:37:07 மக்கள் நலன் கருத்தியே\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 2020 ஆம் ஆண்டு கட்சி தலைமைத்துவத்தை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதாக உறுதியளித்தார். அதற்கமையவே இன்று களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, 2020 இல் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என்று உறுதியளிப்பதாகவும் குறிப்பிட்டாரர்.\n2019-08-23 21:12:51 சஜித் பிரேமதாச நிச்சயமாக ஜனாதிபதி\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவ���ர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227404-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T18:20:01Z", "digest": "sha1:ELYWCQG6ZJ7RANEPZGBLQHVH6A5QQWQ3", "length": 57035, "nlines": 455, "source_domain": "yarl.com", "title": "முஸ்லிம் தோழர்களுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nமுஸ்லிம் தோழர்களுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்\nமுஸ்லிம் தோழர்களுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஒரு முஸ்லிம் தோழருக்கு எழுதியது...\nதோழா, சில தமிழ் ஊடகங்களின் தவறு கண்டிக்க வேண்டியது. சில முஸ்லிம் சமூக வலை தழத்திலும் குறிப்பாக பின்னூட்டங்களில் தமிழர் பற்றிய வசைபாடல்கள் வருகின்றன.\nஅனுதாபம் தெரிவிக்கிற எல்லோரும் கிறிஸ்தவம் ஒரு இனம்போல பேசுகிறார்கள். தாக்கபட்ட தமிழ் பூசைகளில் கொல்லபட்டது கிழக்குமாகாணத்தையும் மலையக தென்னிலங்கையையும் சேர்ந்த தமிழர்கள் என்பதை யாரும் கணக்கெடுக்கவில்லை என்கிற கவலை கிழக்கு நாடாளுமன்ற பிரதேசசபை தலைவர்கள் மத்தியிலும் மனோ கணேசன் போன்ற மலைய தலைவர்கள் மத்தியிலும் பல தமிழ் ஊடகவியலாளர் மத்தியிலும் உள்ளது. தயவு செய்து இதனையும் பொருட்படுத்துங்கள். மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்தரனின் உறவினர்க்ச்ள் கொல்லப் பட்டதாக சொன்னார்கள்.\nகத்தோலிக்க கருதினால் மல்கம் ரஞ்சித்திடம் அனுதாபம் தெரிவிப்பது முக்கியம். அதே சமயம் இலங்கை மற்றும் மலையக தென்னிலங்கை தமிழ் தலைவர்களுக்கும் அனுதாபம் தெரிவிதிருக்கலாம் அல்லவா நான் எப்பவும் முஸ்லிம்களோடு நிற்கிறவன் என்பதால் பலரும் இந்த விடயங்களை என்னிடம் சுட்டிக் காட்டுகிறார்கள். இது தொடர்பான ஆதங்கம் பிரமுகர்களின் பேச்சிலும் ஊடகங்களிலும்கூட தொனிக்கிறது. இதனை யாராவது சரி செய்ய வேண்டாமா\nAbdul Waji இங்குள்ள முஸ்லிம் பள்ளிவாயல் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் இது தொடர்பாக பேசினேன். அவர்கள் தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலய சபையினரை சந்திப்பதற்கு முயற்சிகள் எடுத்த போதும் தமக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றனர் . நானும் தனிப்பட்ட முறையிலும், ஊடகவியலாளர் நண்பர் சீவகன் மூலமும் முயன்றேன் தொடர்பு கொள்ள முடியவில்லை .\nJaya Palan தமிழ் மக்களுக்கு அனுதாபம் தெரிவியுங்கள் தோழா. vஇயாழேந்திரன் போல கிழக்கு தமிழ் தலைவர்கள் மனோ கணேசன் போன்ற தென் இலங்கை தமிழ் தலைவர் உள்ளார்கள் தோழா\nAbdul Waji முகநூலில் அனுதாபம் தெரிவிப்பதையா குறிப்பிடுகின்றீர்கள் தமிழ் மக்களுக்குள் இருக்கும் ஓரு சமூகப் பிரிவினர் அவர்களது வழிபாட்டிடங்களில் தாக்கப்பட்டுள்ளனர். அந்த நிறுவனங்களின் தலைவர்களோடு பேசுவதில் தவறேதும் இருப்பதாக நினைக்கவில்லை. எனக்கு அறிமுகமான ஓரு ஆசிரியரின் உறவினர்களும் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து தனிப்பட்ட முறையில் உதவி செய்ய விரும்பினேன் . பாதிக்கப்பட்ட உறவினர்கள் அதை ஏற்கும் மன நிலையில் இல்லை என நண்பர் சொன்னார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை தற்போதைக்கு இவ்வாறுதான் உள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மீண்டு வர சில காலங்கள் எடுக்கலாம்.\nJaya Palan Abdul Waji நன்றி தோழா. குறைந்த பட்ச்சம் பத்திரிகை அறிக்கைகளாவது வெளியிடுங்கள். வியாழேந்திரன் மனோ கணேசன் போன்ற பாதிக்கப் பட்டவர்களின் நாடாளுமன்ற பிரதேசசபை பிரதிநிதிகள் உள்ளனர் அவர்களோடு பேசுங்கள் தமிழ் ஊடகங்களில் பேசுங்கள். இது மிகபெரிய ஆறுதலை கொடுக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் அவசியமான மாற்றங்களையும் ஏற்படுத்தும்/.\nMohamed Fahath முஸ்லிம் பள்ளிவாயல்கள் சம்மேலனமும் ஜம்மியத்துல் உலமாவும் இணைந்து தமது அனுதாப அறிக்கைகளை வெளியிட்டு இருந்தார்கள். மேலும் நாவற்குடா வில் இடம் பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கும் சென்று கலந்து கொள்வதற்கு சில உலமாக்களும் சமூக நலன் விரும்பிகளும் எண்ணி இருந்தார்கள். ஆனால் பாதிக்கப்ட்டவர்களின் மனோநிலை மற்றும் அங்கு சமூகமளிக்கும் போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேலும் பிரச்சினையை பெரிதாக்க சில விசமிகள் செயற்படக்கூடும் என்று அங்கிருந்து கிடைத்த சகோதரர்களின் தகவல்களால்தான் அது பிற்போடப்பட்டது\nMohamed Fahath வியாழேந்திரன் அவர்களை கிழக்கு தமிழ் சமூகத்தின் தலைவர் என அடையாளப்படுத்தி தமிழ் சமூகத்தை அசிங்கப்படுத்த வேண்டாம். இரு சமுகங்க���ிற்கு இடையில் ஏற்படும் சிறுசிறு சலசலப்புகளில்கூட அவர் தன்னை ஒரு இனப்பற்றாளர் என்பதைவிட ஒரு இனவாதியாகத்தான் அடையாளப்படுத்தி செயற்படுகின்றார்\nMohamed Fahath \"முஸ்லிம்களும் எமது சகோதரர்கள்தான். நாளை முதல் ஏறாவூர் பகுதி மக்கள் செங்கலடி போன்ற பகுதிகளிற்கு வியாபாரத்திற்கு வரலாம். நாங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம்\" முடியுமானால் வியாலேந்திரனை பகிரங்கமாக அறிக்கைவிட்டு இப்பிரச்சனையை தீர்க் சொல்லுங்கள்.\nJaya Palan Mohamed Fahath. Nafees Nmv நண்பர்களே, உங்கள் ஆதங்க, புரிகிறது. ஆனால் முஸ்லிம்களாலும் தமிழர்களாலும் தெரிவுசெய்யபட்டவர்கள் முஸ்லிம்களாலும் தமிழர்களாலும் நிராகரிக்கப்படும்வரைக்கும் முஸ்லிம்களதும் தமிழர்களதும் தலைவர்கள்தான் நண்பா. தவறுகளுக்காக அவர்களை விமர்சிக்கலாம். தமிழர்கள் விரும்புகிறதுபோல முஸ்லிம் தலைவர்களோ முஸ்லிம்கள் விரும்புகிறதுபோல தமிழ் தலைவர்களோ இருந்த பொற்காலமொன்று 1980 பதுகள் வரைக்கும் இருந்தது. முஸ்லிம்கள் மத்தியில் சூபி ஞான மார்க்கமும் இந்து கிறிஸ்தவர் மத்தியில் பக்திமார்க்கமும் ஓங்கியிருந்த அந்த பொற் காலம் இன்று இல்லை நண்பா. எனினும் உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்கிறேன். இரத்த ஆறு ஓடும் என்கிற அளவுக்கு வியாழேந்திரன் பேசியிருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். அந்த மட்டத்தில் வியாழேந்திரன் எப்பவேனும் பேசிருந்தால் நானே வியாழேந்திரனை மன்னிப்பு கேட்டு ராஜிநாமா செய்யும்படி வற்புறுத்துகிறேன். ஈஸ்ட்டர் படுகொலைகளின்பின்னர் கிழக்கில் தமிழர் மனசில் பகைமை இல்லாவிட்டாலும் அச்சமும் வெறுப்பும் உள்ளதை மறுக்கவில்லை நண்பா. இன்னும் சில வரங்களில் நிலமை சுமூகமாகிவிடும். நிலமை வளமைக்கு திரும்பிய பிறகு வர்த்தகர்கள் பிரச்சினை தொடர்பாக நிச்சயம் வியாழேந்திரன் போன்ற தமிழ் தலைவர்கள் உத்தர வாதம் தரவேண்டுமென வலியுறுத்துவேன்.\nபொயட், உங்களுக்கு நூறு வயசு..\n'எங்கேடா நம்ம கவிஞரை இன்னமும் காணேல்லையே'ன்னு நெனைச்சேன், தொபுக்கடீர்ன்னு குதிச்சிட்டீங்க..\nInterests:படிப்பது...பார்ப்பது...தேடுவது ( நெட்டில் ) எம்மதமும் சம்மதமில்லை....\nஅண்ணா நீங்கள் jaffna muslim இணையதளத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பல பதிவுகள் போடுகிறீர்கள் ஆனால் அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமான பதிவுகளை பின்னூட்டல்களிலிடுகிறார்கள், எமது போராட்டத்தைப்பற்றியும் எமது இனத்தைப்பற்றியும் எவ்வளவு மட்டமாக பதிவிடுகிறார்கள்.ஆனால் அதற்கு எதிரான பதில்களை நீங்கள் இட்டதாய் எதுவுமில்லை . நல்லவனாக இருக்கலாம் இவ்வளவு நல்லவனாக இருக்கக்கூடாது.\n29 minutes ago, புலோலியூரான் ரவீ..ன் said:\nஅண்ணா நீங்கள் jaffna muslim இணையதளத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பல பதிவுகள் போடுகிறீர்கள் ஆனால் அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமான பதிவுகளை பின்னூட்டல்களிலிடுகிறார்கள், எமது போராட்டத்தைப்பற்றியும் எமது இனத்தைப்பற்றியும் எவ்வளவு மட்டமாக பதிவிடுகிறார்கள்.ஆனால் அதற்கு எதிரான பதில்களை நீங்கள் இட்டதாய் எதுவுமில்லை . நல்லவனாக இருக்கலாம் இவ்வளவு நல்லவனாக இருக்கக்கூடாது.\nஎங்கடை இனத்தின் சாபகேடுகளில் ஒன்று தலை எழுத்து என்று விட்டு விலகிடவும் முடியாது.\nநன்றி ராசவன்னியன், புலோலியூரான் ரவீ..ன், பெருமாள் நான் தமிழரின் நியாயங்களை முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம்களின் நியாயங்களை தமிழர் மத்தியிலும் சொல்லி வந்திருக்கிறேன். என் பதிவுகளை பின்கருத்துகளை மீண்டும் வாசியுங்கள். கிழக்கை முன்வைத்தே நான் எப்பவும் சிந்திக்கிறேன். நான் ஒருபோதும் தமிழரின் நியாயங்களை விட்டுக் கொடுத்ததில்லை. தமிழரின் நியாயங்களை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களின் நியாயங்களை தமிழருக்கு உணர்த்த ஒருபோதும் தவறியதுமில்லை. ஏனெனில் என் மனசு எப்பவும் வடக்கில் மட்டுமன்றிக் கிழக்கிலும் உள்ளது.\nஉங்கள் ஜப்னா முஸ்லீம் பதிவுகளை நானும் வாசித்தேன். தமிழர்களிலும், முஸ்லீம்களிலும் பலர் உங்களை போல் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.\nஆனால் யதார்த்தம் அப்படியில்லை. நீங்கள் எதிர்பார்க்கும் அளவில் பெரும்பாலான மக்கள் இரு பக்கத்திலும் இல்லை.\nஒரே நில, நீர், ஆதார, அரசியல் வளங்களுக்காக ஆளை ஆள் தின்னும் அடிபிடி, வரலாற்று வன்மம், சமயக் குரோதம் இதுதான் கிழக்கின் இன்றைய யதார்த்தம்.\nநீங்கள் ஏற்படுத்த விழையும் மாற்றம் இருபுறமும் ஏற்படாது என்பதே என் கணிப்பு.\nஇது மிகவிரைவில் ஒரு பெரும் கலவரத்தில் முடியும் என்ற பயமும் எனக்குண்டு.\nஉங்கள் கருத்துக்கள் காலத்துக்கு ஒவ்வாதன.\nமன்னிக்கவும் ஆனால் இதுவே யதார்த்தம்.\nநன்றி ராசவன்னியன், புலோலியூரான் ரவீ..ன், பெருமாள் நான் தமிழரின் நியாயங்களை முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம்களின் நியாயங்களை தமிழர் மத்தியிலும் சொல்லி வந்திருக்கிறேன். என் பதிவுகளை பின்கருத்துகளை மீண்டும் வாசியுங்கள். கிழக்கை முன்வைத்தே நான் எப்பவும் சிந்திக்கிறேன். நான் ஒருபோதும் தமிழரின் நியாயங்களை விட்டுக் கொடுத்ததில்லை. தமிழரின் நியாயங்களை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களின் நியாயங்களை தமிழருக்கு உணர்த்த ஒருபோதும் தவறியதுமில்லை. ஏனெனில் என் மனசு எப்பவும் வடக்கில் மட்டுமன்றிக் கிழக்கிலும் உள்ளது.\nஉங்களை போல் தமிழருக்கு மாங்கு மாங்கு என்று வக்காலத்து வாங்கும் சொறிலங்கா(தமிழ்நாட்டு கதை வேறு ) முஸ்லீம் ஒருத்தனை காட்டுங்க பார்ப்பம் அப்படி காட்டும் மட்டுமாவது இங்கு வந்து முஸ்லீமுக்கு அழுவதை நிறுத்தி வையுங்க யாழ் கொஞ்சம் ரிலாக்ஸா படிக்கலாம் .\nநன்றி goshan_che நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் சர்வதேசிய மானுடனான சே யின் அபிமானியான நீங்கள் எங்களையும் ஆதரிக்க வேணும். பெருமாள் உங்கள் அவிப்பிராயம் தமிழர்கள் பலர்மத்தியில் நிலவும் கருத்துதான். கலவர காலங்க்களில் முஸ்லிம்களால் பாதுகாக்க பட்ட தமிழர் பலரை நீங்களும் சந்திதிருப்பீர்கள் அல்லவா நான் பலரை சந்திதிருக்கிறேன். நான் தமிழர் மத்தியில் முஸ்லிம்களின் நலனை நியாயங்களை வற்புறுத்துவதுபோலவே முஸ்லிம்கள் மத்தியில் தமிழரின் நியாயங்களுக்காக விவாதித்து வருகிறேன். கோபப்படாமல் பெருமாள் தொடர்ந்தும் என் கருத்துகளை வாசித்து விமர்சிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.\nநன்றி goshan_che நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் சர்வதேசிய மானுடனான சே யின் அபிமானியான நீங்கள் எங்களையும் ஆதரிக்க வேணும். பெருமாள் உங்கள் அவிப்பிராயம் தமிழர்கள் பலர்மத்தியில் நிலவும் கருத்துதான். கலவர காலங்க்களில் முஸ்லிம்களால் பாதுகாக்க பட்ட தமிழர் பலரை நீங்களும் சந்திதிருப்பீர்கள் அல்லவா நான் பலரை சந்திதிருக்கிறேன். நான் தமிழர் மத்தியில் முஸ்லிம்களின் நலனை நியாயங்களை வற்புறுத்துவதுபோலவே முஸ்லிம்கள் மத்தியில் தமிழரின் நியாயங்களுக்காக விவாதித்து வருகிறேன். கோபப்படாமல் பெருமாள் தொடர்ந்தும் என் கருத்துகளை வாசித்து விமர்சிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.\nஅண்ணேய் உங்களில் கோபப்பட்டு ஒன்றும் ஆகபோவதுமில்லை இங்கு புலி எதிர்ப்பு புலிஆதரவு கருத்தாளர்கள் கூட இந்த இலங்கை முஸ்லீம் விடயத்தில் ஒன்று பட்டு நிப்பது கண்கூடு ஏனென்றால் சிறுபான்மை இனம்கள் ஒற்றுமையாய் போவம் என்று எத்தனை முறை கேட்டிருப்பம் இந்த லூசு கூட்டத்தை அதை விட்டு சிங்களவன் எங்களில் கை வைத்தால் லங்காவுக்கு பெற்றோல வராது சவூதி வரும் ஆ ஊ என்று ஒரே சவுண்டு இப்ப என்னாச்சு 50 நாடுகள் சேர்ந்த முஸ்லீம் அமைப்பு ஒப்புக்கு சப்பாணியாய் அறிக்கை விட்டதுடன் அடங்கி விட்டனர் இனி என்ன அவன் கருவருப்பாண் பார்த்துகொண்டு இருக்கவேண்டியதுதான் அதுக்காக அவர்கள் போல் மே 18 ல் நாங்கள் அழியும்போது வெடிகொளுத்தி பால்புக்கை சாப்பிடும் அளவுக்கு கேடுகெட்டவர்கள் அல்ல நாங்கள் முஸ்லிம்களால் பாதுகக்கபட்ட தமிழர் ஒருத்தனையும் இன்னும் ஏன் வாழ்வில் சந்திக்கவில்லை .\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅண்ணேய் உங்களில் கோபப்பட்டு ஒன்றும் ஆகபோவதுமில்லை இங்கு புலி எதிர்ப்பு புலிஆதரவு கருத்தாளர்கள் கூட இந்த இலங்கை முஸ்லீம் விடயத்தில் ஒன்று பட்டு நிப்பது கண்கூடு ஏனென்றால் சிறுபான்மை இனம்கள் ஒற்றுமையாய் போவம் என்று எத்தனை முறை கேட்டிருப்பம் இந்த லூசு கூட்டத்தை அதை விட்டு சிங்களவன் எங்களில் கை வைத்தால் லங்காவுக்கு பெற்றோல வராது சவூதி வரும் ஆ ஊ என்று ஒரே சவுண்டு இப்ப என்னாச்சு 50 நாடுகள் சேர்ந்த முஸ்லீம் அமைப்பு ஒப்புக்கு சப்பாணியாய் அறிக்கை விட்டதுடன் அடங்கி விட்டனர் இனி என்ன அவன் கருவருப்பாண் பார்த்துகொண்டு இருக்கவேண்டியதுதான் அதுக்காக அவர்கள் போல் மே 18 ல் நாங்கள் அழியும்போது வெடிகொளுத்தி பால்புக்கை சாப்பிடும் அளவுக்கு கேடுகெட்டவர்கள் அல்ல நாங்கள் முஸ்லிம்களால் பாதுகக்கபட்ட தமிழர் ஒருத்தனையும் இன்னும் ஏன் வாழ்வில் சந்திக்கவில்லை .\nமேலே தோழர் எழுதிய கருத்தை வாசிக்கவில்லை\nவாசிக்காமலேயே இசுலாமியர்கள் சார்ந்து தோழரின் கருத்து எனக்குப்புரியும்\nமுன்பும் ஒரு முறை தோழருக்கு எழுதியது தான்\nஅவர்களுடன் ஒட்ட வேண்டும் என்பதற்காக எம்மை பலி கொடுக்கவும் நீங்கள் தயங்கமாட்டீர்கள்\nஅதை அவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்\nதமிழர்களுடன் ஒத்துமையாக இருக்க முதல், சூபிகள் என்னும் இலங்கை சோனகர்கள், சவூதி வஹாபிச இஸ்லாமியர்களுடன் ஒத்துமையாகி வரட்டும்.\nஉந்த வஹாபி செய்த வேலையால், இலங்கை சோனகர்கள��� பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.\nபணத்தினைக் கொடுத்து, 200 வரையான சவூதி, வஹாபிகள் இலங்கை நிரந்தர வதிவிட விசா எடுத்துள்ளனர் என்று இன்று செய்தி வந்துள்ளது.\nசிங்களவர்களின் தாக்குதல்களில் இரு முஸ்லிம்கள் (ஊடகங்களில் ஒருவர் என்றே வந்தது) கொல்லப்பட்டுள்ளார்கள் என ஒரு முஸ்லிம் பதிந்த கருத்துக்கு இன்னொரு முஸ்லிமின் பதில் இது. இப்படியானவர்களை கொண்ட சமூகத்துடன் நீங்கள் தமிழ், முஸ்லிம் உறவு பற்றி கதைத்து ஒரு பயனுமில்லை. அவர்கள் எப்பவும் சிங்களவர்கள் பக்கம். அடி வாங்கினாலும் sinhala bro.\nசிங்களவர்களின் தாக்குதல்களில் இரு முஸ்லிம்கள் (ஊடகங்களில் ஒருவர் என்றே வந்தது) கொல்லப்பட்டுள்ளார்கள் என ஒரு முஸ்லிம் பதிந்த கருத்துக்கு இன்னொரு முஸ்லிமின் பதில் இது. இப்படியானவர்களை கொண்ட சமூகத்துடன் நீங்கள் தமிழ், முஸ்லிம் உறவு பற்றி கதைத்து ஒரு பயனுமில்லை. அவர்கள் எப்பவும் சிங்களவர்கள் பக்கம். அடி வாங்கினாலும் sinhala bro.\nஇவன் ஒரு ஜிகாதி போல தான் தெரிகிறது.\nசிங்களவர்களுக்கு தலையே தூக்கமுடியாத பொருளாதார அடியை கொடுத்து விட்டு.... பன்னாடை.... சிங்கள சகோதரர்களை தாக்க வேண்டாமாம்.\nநம்பி, பெரும் முதலீடுகளை வாகனங்களில், ஹோட்டல் தொழில் துறையில் இறக்கிய சிங்களவர்கள், செய்வதறியாது தவிக்கிறார்கள்.\nஅடுத்த மாதம் லீஸ் பணம் கட்டுவது எப்படி என்று பலர் தவிக்கிறார்கள்.\nஇவன் சொல்ல வந்தது.... தமிழர் மட்டுமல்ல... வெள்ளைகளையும்.... தாக்கலாம் என்று.. தான்.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nமுள்ளிவாய்க்கால் அவலம் நடந்து சரியாக பத்து ஆண்டுகளில் இலங்கைத்தீவில் தமிழர்மீதான இன்னுமொரு தாக்குதல் மிகவும் திட்டமிட்ட ரீதியில் நடந்திருக்கிறது இத்தாக்குதலில் நோக்கம் எதுவாக இருந்தாலும் இலக்கு தமிழர்களாகவே இருந்திருக்கிறது. இத்தாக்குதலுக்கான காலம் நேரம் ஆகியவை மிகவும் திட்டமிட்டு எமது எல்லாவகையான எழுர்ச்சியையும் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ நிறுத்திவிடவேண்டும் என மிகவும்நுண்ணிய முறையில் திட்டமிட்டே இவர்கள் இதைச்செய்திருக்கிறார்கள்.\nஅப்படியான தாக்குதலில் தங்கள் தரப்பிலிருந்து ஒருத்தருக்குக்கூட இழப்பு இருக்கக்கூடாது எனக் கணித்திருக்கிறார்கள்.\nஇதனால் ஏற்படும் நன்மை எதுவெனில்\nசிறீலங்கா அரசினால் தீர்க்கபடாதிருக்கும் தமிழர்மீதான போர்க்குற்றம் மற்றும் அதையொட்டிய உள்ளக விசாரணை இவைகளை அப்படியே உறைநிலையில் வைத்திருப்பது அல்லது தற்காலிகமாகவேனும் தள்ளிப்போடுவது.\nபோர்க்குற்றம் தொடர்பான சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பிழைப்பது.\nசர்வதேச பயங்கரவாதத்தை முறியடிக்க நாமும் உங்களுடன் ஒத்துழைக்கிறோம் ஆகவே எமக்கான நெருக்கடிகளைலிருந்து எம்மை விலத்திவிடுங்கள் என அவர்களை கேட்டுக்கொள்வது.\nஅதைவிட இப்படியான தாக்குதல்மூலம் இஸ்லாமிய அடிப்படைவாத களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும்போது, தங்களுக்கு எப்போதும் எஜமான விஸ்வாசாம் காட்டும் இஸ்லாமியர்கள் எக்காரணம்கொண்டும் தமிழர்பக்கம் சாய்துவிடக்கூடாது என்பதற்காக.........\nசிறீலங்காவும் அதனது நட்புநாடுகளும் போலியான இஸ்லாமிய அமைப்பை உருவாக்கி அவர்களை தூரத்திலிருந்து இயக்கி அவ்வமைப்புக்குள் உண்மையான இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவானவர்களையும் உள்வாங்கி இத்தாகுதல் செய்யப்பட்டு.\nஒரே கல்லில் இரண்டுமாங்காய் அடித்துள்ளார்கள்.\nஇதன்மூலம் தாங்கள் இலங்கைத்தீவில் இருக்கக்கூடி முஸ்லீம்களை கோபப்படுத்தாது தொடர்ந்து அவர்களைத் தங்கள் கைகளுக்குள் வைத்துக்கொண்டு .....\nதமிழர்கான நீதிக்கான போராட்டத்தை மழுங்கடித்து அவர்களை மீண்டும் பயப்பீதிக்குள் வைத்திருந்து கொஞ்சநஞ்சமுள்ள போராட்டகுணத்தையும் இல்லாமற் செய்யும் ஏற்பாடெ இது இதற்கான சிறிய உதாரணமே....\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முறைப்படி முன்னெடுக்க ஆயத்தமாகியவேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் கைது.\nநான் வாழும் நாட்டில் இத்தாக்குதலுக்குப் பின்பாக கெல்சிங்கித் தலை நகரில் ஒரு கவனயீர்ப்பு நடந்தது அதில் பங்குகொண்டவர்களும் அதை ஒழுங்குசெய்தவர்களும் சிங்களவர்கள் அதில் கூட்டாக நின்றவர்கள் அனைவரும் இலங்கை முஸ்லீம்கள் இப்போ தெரிகிறதா இந்தக்கூட்டுக்களவாணிகளது வேடத்தை\nகொல்லப்பட்டது அனைவரும் தமிழர்கள் கொன்றது சிங்களமும் முஸ்லீம்களும் எமக்கான அனுதாபத்தை இவர்கள் பதிவிடவில்லை.\nபத்து வருடத்துக்கு முன்பு இவர்கள் அவர்களுடன் பால் சோறு பகிந்துகொண்டவர்கள் இப்போதும் அவர்கள் எமது இறப்பில் தமது உறவுகளைப் புத��ப்பிக்கிறார்கள்.\nமுள்ளிவாய்கால் நினைவைக்கொண்டாட இப்போது தாயகம் பய உணர்வில் உள்ளது அவர்களது எழுர்ச்சியையும் உள்வாங்கி இரட்டிப்பான உணர்வுடன் புலம்பெயர்தேசமெங்கும் நாளை அனைவரும் ஒன்றுபடுங்கள்\nநான் தமிழரின் நியாயங்களை முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம்களின் நியாயங்களை தமிழர் மத்தியிலும் சொல்லி வந்திருக்கிறேன். என் பதிவுகளை பின்கருத்துகளை மீண்டும் வாசியுங்கள். கிழக்கை முன்வைத்தே நான் எப்பவும் சிந்திக்கிறேன். நான் ஒருபோதும் தமிழரின் நியாயங்களை விட்டுக் கொடுத்ததில்லை. தமிழரின் நியாயங்களை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களின் நியாயங்களை தமிழருக்கு உணர்த்த ஒருபோதும் தவறியதுமில்லை. ஏனெனில் என் மனசு எப்பவும் வடக்கில் மட்டுமன்றிக் கிழக்கிலும் உள்ளது.\nநடமுறைக்கு சாத்தியமற்றபோதும் இந்த பிரச்சனையை எவ்வாறு அணுகமுடியுமோ அவ்வாறு அணுக முற்படுகின்றீர்கள். மாற்றம் ஏற்படாத பட்சத்திலும் மனத் திருப்தியாவது கிடைக்கும்.\nமதத்தால் பிழவு படுகின்றபோதும் சரி பிரதேசத்தால் பிழவு படுகின்ற போதும் சரி இனத்தின் அழிவு விரைவுபடுத்தப்படுகின்றது. இவ் அழிவுக்குள் இஸ்லாமியத் தமிழர்களும் அடங்குவர் ஏனைய மத தமிழர்களும் அடங்குவர். இருந்தும் மதத்தை கடந்து செல்ல முடியாத அல்லது மத உணர்வை சரியான முறையில் பயன்படுத்த முடியாத மக்கள் கூட்டத்தின் அழிவு தவிர்க்க முடியாதது. சிங்கள பெரும்பான்மை இனத்திற்க முன் சிறுபான்மை இனம் ஐக்கியப்பட்டு நிற்காமல் சிதைகின்ற போது அது ஆபத்து என்பது சிறுபான்மை இனத்திற்கு தெரிந்தும் மதம் பிரதேசம் முக்கியம் என்கின்ற போது யாரால் என்ன செய்ய முடியும் சிங்கள ளொத்த பேரினவாதத்தின் முன் சிறுபான்மை இனங்கள் தங்களது மதம் பிரதேசவாதம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சண்டை போடுவது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை சொல்ல முடியுமே தவிர தடுக்க முடியாது என்பது தூரதிஸ்டவசமானது.\nஇது ஒரு முஸ்லிம் தாங்கள் அரசுடன் சேர்ந்து புலிகள் உட்பட தமிழர்களை பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் கொன்று குவித்ததை பெருமையாக வேறு சொல்லிக்காட்டும் பதிவு.\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nவிக்ரம் - மீண்டும் மீண்டும் வா படம்: விக்ரம் (1986)இசை: இளையராஜாபாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...பால் நிலா ராத்திரி... பாவை ஓர் மாதிரி...அழகு ஏராளம்... அதிலும் தாராளம்...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானாதேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா செந்நிறம் பசும்பொன்னிறம் தேவதை வம்சமோசேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ தொடங்க மெல்லத் தொடங்க வழங்க அள்ளி வழங்க இந்த போதைதான் இன்ப கீதைதான் அம்மம்மா... ஆஹ்... மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேதுசரசக் கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது தேன் தரும் தங்கப் பாத்திரம் நீ தொட மாத்திரம்ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம் கவிதை கட்டில் கவிதை எழுது அந்திப் பொழுது கொஞ்சும் பாடல்தான் கொஞ்சம் ஊடல்தான் அம்மம்மா... ஹா... மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா... பால் நிலா ராத்திரி.. பாவை ஓர் மாதிரி அழகு ஏராளம்.. அதிலும் தாராளம் அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\n இருட்டிலும் கண்கள் தெளிவாக தெரியும். 😂\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nஎன்ன ப்ரோ ..பூந்து பூந்து பாத்தீங்களா இல்ல பூதக்கண்னாடி போட்டு பாத்தீங்களா\nகாதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்\nமுதல் அப்படி இல்லை நிழலி பாத்த பின்னர் தானாய் இருக்கும் 😂😂\nஅஜித் ரசிகர்களால் சேதம்: ரூ.5.5 லட்சம் நஷ்டம்; பிரான்ஸ் திரையரங்கம் அதிரடி முடிவு\nஎமது விழாக்கள் உங்களுக்கு தெரியும்தானே விசுகர்......விடிய விடிய கொண்டாட்டமாய் இருக்கும்.பின்பு போன் செய்து விட்டு வருகின்றேன்.....அப்போது புதுப்படம் ரிலீசானா���் தெரியும் சுவி யாரென்று.....ஆ....அது எம்.ஜி.ஆரின் படமென்றால் சொல்லி வேல இல்ல......\nமுஸ்லிம் தோழர்களுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-23T17:40:06Z", "digest": "sha1:6WPCIHHAXFBYZSYXBQT5U4EJWNNP53WQ", "length": 5864, "nlines": 157, "source_domain": "tamil.nithyananda.org", "title": "கேள்வி பதில் | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nமீடியா வாய்ஸ் ( Media voice )\nமீடியா வாய்ஸ்க்கு பரமஹம்ஸ நித்யானந்தர் அளித்த பதில்கள். …24.03.2011பிரசுரிக்கப்பட்டது&#...\nஒரு வேளை இந்தச் சர்ச்சை நடத்திருக்காவிட்டால், நீங்கள் யார் என்றே எனக்குத் தெரிந்தி�...\nமீடியா வாய்ஸ் ( Media voice )\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nபாபா ராம்தேவ் அவர்களின் சீரிய முயற்சிக்கு நன்றி பாராட்டுகிறோம்\nஇலங்கை மட்டக்களப்பில் நித்யானந்த தியானபீட கிளை\nஇந்து சமய அறநிலையதுறை உத்தரவுக்கு தடைகோரி மனு\nநக்கீரன் இதழ் மீது நடவடிக்கை\nநித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்\nபொய் வழக்கு தொடர்ந்த குணசேகரன் மீது நடவடிக்கை வேண்டும்\nஆரத்திராவ் -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅமெரிக்க சிவில் வழக்கின் நஷ்ட ஈடுகளிலும் வெற்றி\nநித்ய தர்மம் – Episode 3\nநித்ய தர்மம் – Episode 2\nCaptian TVக்கு நித்தியானந்தர் அளித்த பேட்டி\nபுதிய தலைமுறைக்கு பரமஹம்ஸர் அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world.html?start=160", "date_download": "2019-08-23T17:50:35Z", "digest": "sha1:AWN2JR3E2HQDZALXCHOJZY255XHZ2TRR", "length": 10949, "nlines": 175, "source_domain": "www.inneram.com", "title": "உலகம்", "raw_content": "\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் வீடியோ\nபக்ரீத் - சினிமா விமர்சனம்\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nமலேசியாவில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பேரணி - போலீசார் எச்சரிக்கை\nBREAKING NEWS: ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை\nதமிழகத்திற்கு உச்ச பட்ச பாதுகாப்பு\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் மரணம்\nஇந்நேரம் ஆகஸ்ட் 26, 2018\nநியூயார்க் (26 ஆக 2018): அமெரிக்க அதிபர் போட்டிக்கு ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் காலமானார்.\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்நேரம் ஆகஸ்ட் 20, 2018\nலாம்போக் (20 ஆக 2018): இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மரணம்\nஇந்நேரம் ஆகஸ்ட் 18, 2018\nநியூயார்க் (18 ஆக 2018): ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் இன்று தனது 80 ஆவது வயதில் காலமானார்.\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்\nஇந்நேரம் ஆகஸ்ட் 18, 2018\nஇஸ்லாமாபாத் (18 ஆக 2018): பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்.\nஇந்நேரம் ஆகஸ்ட் 17, 2018\nமணிலா (17 ஆக 2018): பிலிப்பைன்ஸ் மணிலாவில் விமானம் தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து 37 பேர் பலி\nஇந்நேரம் ஆகஸ்ட் 15, 2018\nஜெனோவா (15 ஆக 2018): இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து 37 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nநாடாளுமன்றம் மீது கார் மோதல் - ஒருவர் பயங்கரவாத வழக்கில் கைது\nஇந்நேரம் ஆகஸ்ட் 15, 2018\nலண்டன் (15 ஆக 2018): இங்கிலாந்து நாடாளுமன்ற சுவர் மீது காரை வேகமாக ஓட்டி வந்தவர் மோதியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.\nஇந்நேரம் ஆகஸ்ட் 14, 2018\nடோக்கியோ (14 ஆக 2018): ஜப்பானில் உள்ள சிபா ப்ரிபெக்சர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nமசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கொதித்தெழுந்த முஸ்லிம்கள்\nஇந்நேரம் ஆகஸ்ட் 11, 2018\nபீஜிங் (11 ஆக 2018): சீனாவில் புகழ் பெற்ற பெரிய மசூதியின் மினாராவை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்தோனேஷியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 131 ஆக உயர்வு\nஇந்நேரம் ஆகஸ்ட் 09, 2018\nலாம்போக் (09 ஆக 2018): இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.\nபக்கம் 17 / 132\nசிவ கார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எங்க அண்ணன் - பாடல் …\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்துறைய…\nஜாகிர் நாயக் பேச்சு - மலேசிய பிரதமர் அதிருப்தி\nசெக் குடியரசு விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முஹம்மது அனஸ்…\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nடெல���லியை அதிர வைத்த திமுக தலைமையிலான போராட்டம்\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அர…\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nகாஷ்மீர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் தே…\nஇந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர…\nநிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது சந்திரயான்-2\nகென்னடி கிளப் - சினிமா விமர்சனம்\nதமிழகத்தில் டீ காபி விலை உயர்வு - டீ கடைக்காரர்கள் சங்கம் மு…\nசிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/10.html", "date_download": "2019-08-23T18:39:29Z", "digest": "sha1:MUUW7WVRCUFGKIY2FBR43FV7HFGYT72Y", "length": 6735, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை சீற்றம் : 10 பேர் படுகாயம், பலர் வெளியேற்றம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை சீற்றம் : 10 பேர் படுகாயம், பலர் வெளியேற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 02 July 2017\nஇந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய பிரபல எரிமலைப் பகுதி ஒன்றில் சனிக்கிழமை திடீரென அந்த எரிமலை சீற்றம் அடைந்ததில் 10 பொது மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். டியெங் பீட பூமியிலுள்ள சிலெரி என்ற எரிமலை வாய்ப் பகுதியே சீற்றம் அடைந்துள்ளது. இதன் போது சகதியும் கரும் சாம்பல் புகையும் 50 மீட்டர் உயரம் வரை எழுந்ததாகவும் கூறப்படுகின்றது.\nகாலை 11:30 மணிக்கு இந்த சீற்றம் நிகழ்ந்த போது குறித்த வாய்ப் பகுதியைச் சுற்றி 17 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும் தற்போது இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. காயம் அடைந்த 10 பேருக்கும் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றது. மீட்புப் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினரும் போலிசாரும் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக குறித்த எரிமலைப் பகுதிக்கு அண்மையில் இருந்த நூற்றுக் கணக்கான குடிமக்கள் வெளியேறி உள்ளனர்.\nடியெங் பீடபூமியிலுள்ள 10 எரிமலைகளிலும் மிக அதிக இயங்குநிலை கொண்ட ஆபத்தான எரிமலையான சிலெரி 2009 இல் வெடித்துச் சிதறிய போது 200 மீட்டர் உயரத்துக்கு கரும் சாம்பல் எழுந்ததுடன் புதிதாக 3 எரிமலை வாய்களும் தோன்றியிருந்தன. மத்திய ஜாவாவின் பஞ்ஜர்னெகரா மாவட்டத்தில் உள்ள டியெங் பீடபூமிக்கு அண்மையில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து ஆலயங்கள் அமைந்துள்ளதாலும் குளிர் காலநிலை நிலவுவதாலும் அது மிகப் பிரசித்தமான சுற்றுலாத் தலமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை சீற்றம் : 10 பேர் படுகாயம், பலர் வெளியேற்றம்\nயாழில் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி (அதிர்ச்சிப் படங்கள், காணொளி இணைப்பு)\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nதினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார்\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை சீற்றம் : 10 பேர் படுகாயம், பலர் வெளியேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/07/31211259/Sakalakala-Vallavan-movie-revi.vpf", "date_download": "2019-08-23T17:50:58Z", "digest": "sha1:KSGKCKOKQFSA7LPBVZ33LN5CTBQTNX3M", "length": 19352, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sakalakala Vallavan movie review || சகலகலா வல்லவன்", "raw_content": "\nசென்னை 23-08-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதென்காசி பட்டணத்தில் சேர்மனாக இருக்கிறார் பிரபு. இவருடைய மகன் ஜெயம் ரவி. இவர்களுக்கும் இதே ஊரில் இருக்கும் சூரி குடும்பத்திற்கும் 3 தலைமுறைகளாக பகை இருந்து வருகிறது. இதனால் ஜெயம் ரவியும் சூரியும் எதிரியாக இருந்து வருகிறார்கள். சூரியின் அத்தை மகளான அஞ்சலியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் ஜெயம் ரவி. அஞ்சலியுடன் பேசி பழகுவதற்காக சூரியின் குடும்பத்தின் மேல் உள்ள பகையை மறந்து சமாதானம் பேசுகிறார் ஜெயம் ரவி. பின்னர் அஞ்சலியும் காதலிக்க இருவரும��� காதலித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் ஜெயம் ரவியின் மாமாவான ராதாரவி தன் மகள் திரிஷாவின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க, சென்னையில் இருந்து ஊருக்கு வருகிறார்கள். அப்போது திரிஷாவை பார்த்தவுடன் சூரி காதல் வயப்படுகிறார். சூரியின் காதலுக்காக திரிஷாவின் திருமணத்தை நிறுத்த ஜெயம் ரவி முயற்சி செய்கிறார். இந்நிலையில் திரிஷாவுக்கும் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஜான் விஜய்க்கும் சென்னையில் திருமணம் நடக்க இருக்கிறது. அப்போது போலி என்கவுண்டர் செய்ததற்காக ஜான் விஜய்யை போலீஸ் கைது செய்கிறது.\nகுடும்ப மானத்தை காப்பாற்றுவதற்காகவும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் ஜெயம் ரவிக்கும் திரிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. இதனால் ஜெயம் ரவியின் காதலியான அஞ்சலி கோபமடைகிறார்.\nஅஞ்சலியின் காதலனான ஜெயம் ரவியும், மாடர்ன் பெண்ணான திரிஷாவும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களா அஞ்சலியின் கோபம் என்ன ஆனது அஞ்சலியின் கோபம் என்ன ஆனது என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.\nசிட்டி பையனாக நடித்து வந்த ஜெயம் ரவி, இப்படத்தில் கிராமத்து இளைஞனாகவும், முழுக்க காமெடி நாயகனாகவும் நடிக்க முயற்சித்திருக்கிறார். இது அவருக்கு ஓரளவு கை கொடுத்திருக்கிறது. காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nநீண்ட இடைவெளிக்குப்பின் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இவர் கவர்ச்சியில் தாராளம் காண்பித்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். திரிஷா கோபம், வெறுப்பு, அடக்கம், இயலாமை, ஆதங்கம் என அத்தனை முகபாவங்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெறும் பாடல்களுக்கு மட்டுமே வராமல், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் வந்து ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு பாடலுக்கு மட்டும் வந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறார் பூர்ணா.\nசூரியின் காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை. சில இடங்களில் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் விவேக் நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இரண்டு விவேக்காக வந்து ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார். போலீசாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன், பிரபு, ரே���ா, ராதாரவி, ஜான் விஜய் ஆகியோர் அவர்களுக்கு உண்டான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஆக்‌ஷன் கதைகளில் பயணித்து வந்த சுராஜ், தற்போது நகைச்சுவையை மையமாக எடுத்து பயணித்திருக்கிறார். இதில் வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக கையாண்டு, அதற்கான தீர்வை தித்திக்கும் மருந்தாக கொடுத்திருக்கிறார்.\nதமனின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணியையும் சிறப்பாக செய்திருக்கிறார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து இயற்கையை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.\nமொத்தத்தில் ‘சகலகலா வல்லவன்’ வல்லவன்.\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\n16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்\nகவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் உடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு என் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி\nசகலகலா வல்லவன் அப்பாடக்கர் படத்தின் டிரைலர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/PS46.html", "date_download": "2019-08-23T17:30:34Z", "digest": "sha1:U4VYYIUFSFHGA3W6PTS6BZ2GEBK45QFC", "length": 3420, "nlines": 5, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் சங்கீதம் 46", "raw_content": "☰ சங்கீதம் சங்கீதம்– ௪௬ ◀ ▶\nஅலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்\n௧ தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். ௨ ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும், ௩ அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், நாம் பயப்படமாட்டோம். (சேலா) ௪ ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும். ௫ தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார். ௬ தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது. ௭ சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா) ௮ பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்துபாருங்கள். ௯ அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். ௧௦ நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். ௧௧ சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/186/ponmozhi-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88.php", "date_download": "2019-08-23T18:04:27Z", "digest": "sha1:3CR4ZEMVKU4NJH5VREVEVSJSTQWCIWHU", "length": 6423, "nlines": 122, "source_domain": "eluthu.com", "title": "நாம் தேவையில்லை என்று நம்மை நினைக்க துவங்கும் தமிழ் பொன்மொழி,", "raw_content": "\nபொன்மொழி >> நாம் தேவையில்லை என்று நம்மை நினைக்க துவங்கும்\nநாம் தேவையில்லை என்று நம்மை நினைக்க துவங்கும் -\nநாம் தேவையில்லை என்று நம்மை நினைக்க\nகருத்துகள் : 0 பார்வைகள் : 0\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nநாம் தேவையில்லை என்று நம்மை நினைக்க துவங்���ும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது சிறந்தது\nதொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/penal-code/", "date_download": "2019-08-23T17:44:41Z", "digest": "sha1:DJILJBZDKFUBZWUNMXMYPFPFBNCGUCUT", "length": 5206, "nlines": 168, "source_domain": "sathyanandhan.com", "title": "penal code | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nதூக்கு தண்டனையை விடக் கடுமையான தண்டனை\nPosted on August 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதூக்கு தண்டனையை விடக் கடுமையான தண்டனை மரணத்தை விடக் கொடுமையானது மரணபயம். ஒரு வருடம் தனிமைச் சிறையில் ஒரு கைதியை வைத்துப் பிறகு உனக்கு தூக்கு தண்டனை தரலாமா அல்லது வாழ் நாள் முழுவதும் இதே தனிமைச் சிறைதான் என்றால் உடனடியாகத் தூக்கில் இடுங்கள் என்பான். சமுதாயத்தில் எளியோரை பெண்களை தாழ்த்தப் பட்டோரை மற்றும் அனைவரையுமே … Continue reading →\n1200 கிமீ – 300 விதைப் பந்துகள் – ஐந்து இளைஞர் – ஆனந்த விகடன் செய்தி\nமலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=135&sortid=4", "date_download": "2019-08-23T17:50:57Z", "digest": "sha1:MIE6STPVKSF2Z4LH3YDDGC5PQEC7URPU", "length": 36820, "nlines": 115, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇல���்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஇந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸக்கு உண்டு. ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்று நம்பியவர் நேதாஜி. அந்தத் தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது; துப்பாக்கி ஏந்த வைத்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் ‘இந்திய தேசிய ராணுவப் படை’ பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்டது குறிப்பிடத்தக்கது. போர் சூழலில் நேதாஜியின் போர் வியூகங்களும், தாக்கும் முறைகளும் மிக நேர்த்தியானவை; தந்திரம் மிக்கவை. அவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பிரிட்டன் ராணுவமே அதிர்ந்தது; ஓடி ஒளிந்தது. நேதாஜியின் அதிரடித் தாக்குதலைக் கண்டு ஜப்பான் பிரமித்து நின்றது; அவரைப் பாராட்டியது. இப்படி உலகமே அதிர அதிர இந்திய விடுதலைக்காகப் போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை வரலாற்றை அஜயன்பாலா ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் எழுதினார். அவருடைய சுவாரஸ்யமான எழுத்து நடை பலரையும் வசீகரித்தது. ‘நாயகன்’ வரிசையில் வெளியான இந்தத் தொடரில் இன்னும் பல புதிய தகவல\n‘அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும். அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழிவகுக்கும்’ என்பார்கள். அளவுக்கு அதிகமான அதிகாரக் குவியல்தான் அத்தனை அழிவுக்கும் காரணம். செல்வாக்கும் அரசியல் சக்தியும் பின்னால் இருக்கும்போது பெரிய ஆட்களும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர், அதைத் தட்டிக் கேட்க சாதாரண மக்கள் அஞ்சுகின்றனர். அசாதாரண மனிதர்கள்தான் அச்சம் விடுத்து அதிகாரத்தைக் கேள்வி கேட்பார்கள். அப்படி ஒருவர்தான் ஜூலியன் அசாஞ்சே ஜூலியன் அசாஞ்சே விடலைப் பருவத்திலிருந்தபோது கணினியின் பால் ஈர்க்கப்பட்டு அதுவே கதி என்று கிடந்தார். புரொக்ராம்களை உடைத்து அதன் உள்ளே நுழைவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல். நாளாவட்டத்தில் ஹேங்கிங் எனப்படும் அடுத்தவர் கணினியில் நுழைந்து அங்கிருக்கும�� செய்திகளை அவருக்கே தெரியாமல் பார்க்கத் தொடங்கினார். பின்னர் உலகெங்கிலும் உள்ள அரசு, ராணுவக் கணினிகளிலும் நுழைந்து ரகசிய விஷயங்களைத் தெரிந்துகொண்டார். பின்னர் விக்கிலீக்ஸ் என்னும் இணையத்தைச் சொந்தமாக ஆரம்பித்து அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நடத்திய அத்துமீறல்களை அம்பலப்படுத்தினார். இதைப் போன்ற பல நாட்டு ‘அரசு ரகசியங்கள்’ எனப்பட்ட ஆனால் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ‘மறைக்கப்பட்ட’ விஷயங்களை விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தினார். கேவலத்தை வெளியே சொன்னால் கேவலத்தை நடத்தியவர்கள் ஒப்புக்கொள்வார்களா ஜூலியன் அசாஞ்சே விடலைப் பருவத்திலிருந்தபோது கணினியின் பால் ஈர்க்கப்பட்டு அதுவே கதி என்று கிடந்தார். புரொக்ராம்களை உடைத்து அதன் உள்ளே நுழைவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல். நாளாவட்டத்தில் ஹேங்கிங் எனப்படும் அடுத்தவர் கணினியில் நுழைந்து அங்கிருக்கும் செய்திகளை அவருக்கே தெரியாமல் பார்க்கத் தொடங்கினார். பின்னர் உலகெங்கிலும் உள்ள அரசு, ராணுவக் கணினிகளிலும் நுழைந்து ரகசிய விஷயங்களைத் தெரிந்துகொண்டார். பின்னர் விக்கிலீக்ஸ் என்னும் இணையத்தைச் சொந்தமாக ஆரம்பித்து அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நடத்திய அத்துமீறல்களை அம்பலப்படுத்தினார். இதைப் போன்ற பல நாட்டு ‘அரசு ரகசியங்கள்’ எனப்பட்ட ஆனால் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ‘மறைக்கப்பட்ட’ விஷயங்களை விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தினார். கேவலத்தை வெளியே சொன்னால் கேவலத்தை நடத்தியவர்கள் ஒப்புக்கொள்வார்களா அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பார்களா அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பார்களா இதுதான் அவர் வாழ்விலும் நடந்தது. சிக்கலில் மாட்டிக்கொண்டார். வழக்குகள் தொடரப்பட்டன. அதிகாரத்தைத் கேள்வி கேட்டவரின் அஞ்சாத வரலாறு இது\nசுஜாதா என்ற பெயர் தமிழ் வாசகர்கள் மறக்க முடியாதது. அகில உலகிலும் பரவி நிற்பது. தான் சுஜாதாவுடன் பழகிய நாட்களிலிருந்து சில நினைவு அலைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் அமுதவன். சுஜாதா ஆரம்ப நாட்களில் டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தது முதல் இறுதி வரை அவருடன் நெருங்கிப் பழகியதில் இருந்து தான் கண்�� சுஜாதாவை பிரதிபலித்து இருக்கிறார். மேடைப் பேச்சுக்குக் கூச்சப்பட்டது, இருந்தாலும் மேடைப் பேச்சில் தனக்கே உரிய கிண்டலைப் புகுத்தியது, ஏதோ கற்பனையில் உதித்ததை மாத்திரமே எழுதி விடாமல், க்ரைம் நாவலுக்காக மெனக்கெட்டு விஷயங்களைச் சேகரித்து அதைப் பாந்தமாகப் பொருந்தும் விதத்தில் புகுத்துவது, உதாரணமாக புல்லட் காயத்தில் மேல் தோல் புல்லட் சூட்டில் பொசுங்கி இருப்பது போன்ற நுணுக்கமான விஷயங்கள் சுஜாதாவிடம் இருந்ததை நூல் ஆசிரியர் தன் பார்வையில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எவ்வாறு இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார், அவர்களுக்கு உதவிபுரிந்தார் என்பதை எழுதியுள்ளார். அது உண்மையாகவே ஒரு பொக்கிஷமான குணம்தான். தன்னுடைய ஆற்றலில் அளப்பரிய நம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான் அந்த குணம் வாய்க்கும். அது சுஜாதாவுக்கு இருந்திருக்கிறது. சினிமாவில் சுஜாதா ஈடுபட்டதைப் பற்றி தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும், ஒரு படத்தில் அவர் நடித்தது, அவரை நடிக்க வைக்க இவர்கள் அவரிடம் சொல்லாமலேயே கூட்டி வந்தது; ஒரு திரைப்படத்தை டைரக்ட் செய்யச் சொல்லி அவர் மேல் நம்பிக்கை வைத்து ஒரு தயாரிப்பாளர் அவரை வற்புறுத்தியது ஆகியவை வாசகர்கள் அறியாதது. இந்தப் புது விஷயங்கள் வாசகர்களுக்கு விருந்து சுஜாதாவின் எழுத்துகளை மட்டுமே படித்த வாசகர்களுக்கு எழுத்துகளையும் தாண்டி இப்படிப்பட்ட அவருடைய வாழ்க்கை சம்பவங்கள் சுவையாக இருக்கும் என்பதும் அவருடைய மென்மையை உணர்வார்கள் என்பதும் நிச்சயம்.\nமக்கள் புரட்சியின் மூலம் ஜார் ஆட்சியைத் தகர்த்து எறிந்து, ரஷ்யாவில் சோஷலிச அரசை நிறுவியவர் மாமேதை லெனின். அவருடைய வீரமிகு வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பான சுவாரஸ்யம் மிகுந்த எளிய நடையில் சொல்கிறது இந்த நூல். உலக சித்தாந்தத்தை உருவாக்கியவர் கார்ல் மார்க்ஸ். அவருடைய கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, பரந்து விரிந்து சிதறிக் கிடந்த சோவியத் ரஷ்யாவை ஒன்றிணைத்தார் லெனின். மக்கள் மத்தியில் விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பவும், மார்க்சிய மெய்ஞானத்தின் ஆற்றலை உழைக்கும் மக்களுக்கு எடுத்துக் கூறவும், ஜார் மன்னரின் கொள்கைகளையும் முதலாளித்துவக் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கானப் புரட்சிப் படையை உருவாக்க வேண்டும் எனத் த���ட்டமிட்டார் லெனின். இதற்கெல்லாம் அடிப்படையாக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து அதில் வெற்றியும் கண்டார். குழந்தைகளிடமும் விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடம் லெனின் அக்கறை காட்டினார். நாட்டின் எந்தக் கோடியிலிருந்து கடிதம் வந்தாலும் அவற்றைப் படித்துப் பார்த்து, தகுந்த நடவடிக்கை எடுத்தார். ஓய்வு எடுக்காத அவரது வேலை, சிந்தனை, செயல் என்று நூல் முழுக்க அவரோடு பழகிய, பணியாற்றிய, உடன் இருந்தவர்களின் நினைவு கூர்தல் நெகிழ வைக்கிறது. மிகப் பெரும் தேசத்தின் தலைவராக இருந்தும் எளிமையாக ஒரு சின்ன அறைக்குள் வாழ்ந்த அவரது பண்பு வியக்கத்தக்கது. மாஸ்கோவை நிர்மாணித்த அவருடைய திறமை போற்றத்தக்கது. வாழ்வியல் வடிவமாக, வரலாற்று முன்னுதாரணமாக விளங்கும் லெனின் காலாகாலத்துக்குமான வீரிய விதை\nஉலகில் எத்தனையோ உயர்ந்த பணிகளையும், அதிகாரமிக்கப் பதவிகளையும், செல்வச் செழிப்பில் தங்கத்தால் இழைத்த அரண்மனை போன்ற சகல வசதிகளுடன் பொருந்திய வாழ்வையும் அனுபவிக்கத்தான் பலருக்கும் மனதில் ஆசை எழும். அதுவும், தான், தன் குடும்பம், தன் சொந்தம், பிறந்த ஊர், பிறந்த நாடு என்று சுயநலத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும் மனது. ஆனால், இளம் வயதிலேயே தன் தாயை விட்டு, தன் தேசத்தை விட்டு வேறொரு நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கும், வேதனையிலிருக்கும் நோயாளிகளுக்கும் ‘பணி செய்து கிடப்பதே என் கடன்’ என, தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரசா. அப்படி இந்த உலகத்தில் அனைவருக்கும் தாயான தெரசாவின் வாழ்க்கை பற்றி சொல்கிறது இந்த நூல். அவரது சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றி உருக வைக்கும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. ஆனந்த விகடனில் ‘நாயகன்’ வரிசையில் அன்னை தெரசா தொடராக வரும்போதே வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது. எத்தனையோ நூல்கள் வெளிவரலாம். சில நூல்களைப் படித்து ரசித்துவிட்டுப் போகலாம். சில புத்தகங்களைப் படிக்கலாம்; அவ\nஅர்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபா நாட்டு விடுதலைக்காகப் போராடிய சே குவாராவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மருத்துவப் படிப்பு படித்துவிட்டு தன்னை ஒரு போராளியாக அறிவித்துக் கொண்டதையும், அர்ஜென்டினா நாட்டில் பிறந்தாலும், கியூபா நாட்டு மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டதையும், கியூபா நாட்டு ரூபாய் நோட்டில் அதிகார கையெழுத்திடும் அளவுக்கு அவரது புகழ் ஓங்கியிருந்ததையும் நினைத்தாலே, இன்றைய இளைஞர்களுக்கு செயல் ஊக்கம் ஏற்படும். ஃபிடல் காஸ்ட்ரோ தன் நாட்டு விடுதலைக்கு, வேற்று நாட்டவரான சே குவாரா மீது நம்பிக்கை வைத்தது, கியூபாவில் அமைச்சராகும் அளவுக்கு அந்த நாட்டு மக்கள் அவர் மீது நட்பு வைத்தது, சொகுசான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தும், காடுகளிலும் மலைகளிலும் சீறிப் பாய்ந்து, எதிரிகளை நேருக்குநேர் சந்தித்துப் போராடி தன்னை வருத்திக்கொண்டது, கடைசியாக அமெரிக்க உளவுப் படையால் வேட்டையாடப்பட்டு சுடப்பட்டது... இப்படி, சே குவாராவின் வாழ்க்கையில் ஆச்சர்யப்பட வைக்கும் நிகழ்ச்சிகளை, எழுச்சிமிகு தமிழில், விறுவிறுப்பான நடையில் எழுதி இருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. கியூபாவில் புரட்சி செய்து வெற்றி அடைந்ததையும், காங்கோவிலும் பொலிவியாவிலும் புரட்சி செய்து தோல்வி அடைந்ததையும், சே குவாரா எப்போதும் ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. விடுதலைப் புரட்சிக்காக விதைக்கப்பட்ட விதைகள் என்றே அவற்றைக் கருதியிருப்பது, இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம். மக்கள் விரும்பிய போராளி சே குவாராவின் வாழ்க்கை வரலாற்றை இந்த உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.\nபசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சுகா, ஆனந்த விகடனில் ‘மூங்கில் மூச்சு’ என்ற தலைப்பில் தொடராக எழுதிவந்தார். மண்ணின் மணத்தோடு துவங்கி, பால்ய பருவத்து சகாக்களுடனான சந்தோஷ தருணங்களையும், ஆறு, கோயில், குளம், நீச்சல், விளையாட்டு... என வாழ்ந்த சூழலையும் நம் கண்முன்னே நிழலாடச் செய்திருக்கிறார். வாழ்வோடு ஒன்றிய பல விஷயங்களை வர்ணனைகளோடு வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அறிவு புகட்டிய ஆசான் முதல், அன்பு பாராட்டிய உறவுகள் வரை அனைவரைப் பற்றியும் நெல்லைத் தமிழ் மொழியின் வாசனையோடு, ஜனரஞ்சகமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். எலெக்ட்ரானிக் யுகத்தின் தலைமுறை மாற்றத்தையும் கூறியிருப்பது படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. சென்னைக்கு வந்த பிறகு, திரைத்துறையின் வழிகாட்டியான பாலுமகேந்திரா பற்றியும், பாலசந்தர், பாலா, சீமான், அறிவுமதி போன்றோருடனான நெருக்கத்தையும், சுவையான சம்பவங்களையும் திரையிட்டுக் காட்டுகிறார். ஆட்டோ டிரைவர், சைக்கிள் ரிக்ஷாக்காரர், கண் பார்வை தெரியாத முதியவர்... என பலரையும் தன் நினைவுகளில் தேக்கிவைத்து இவர் வெளிப்படுத்தியிருப்பது, பசுமையான அனுபவம் கொண்டிருக்கும் எவருக்கும், தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. ஒரு திரைப்படம் நம் கண்முன் விரிவது போல பெரியாரின் வாழ்க்கை தொடர்பான சம்பவங்கள் பலவற்றை இந்த நூலில் விவரித்துக் காட்டுகிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. கேலியும் கிண்டலுமாகப் பேசி, மண்டி வியாபாரத்தில் சாமர்த்தியமாக தன்னை விஞ்சுவது கண்டு நெகிழ்ந்த தந்தை வெங்கட்ட நாயக்கர், ஐந்துமாத பெண் குழந்தை இறந்த துக்கத்தால் வாடிய பெரியாரின் மனதைப் புரிந்துகொள்ளாமல், வெற்றிலை எச்சிலால் பலர் முன்னிலையில் முகத்தில் உமிழ்ந்து அவமானப்படுத்தியதையும்... காசியில் கடும் பசியில் நண்பர்களோடு விருந்துக்குச் சென்ற பெரியாரை சாதி பிரச்னை காரணமாக தடுத்து உள்ளே விட மறுக்க, பசியின் கொடுமையால் எச்சில் இலைமுன் அமர்ந்து வயிறு நிறைத்ததையும் படிக்கும் போது பெரியார் என்ற மாமனிதருடன் வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது. காந்திய கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஆங்கிலே\nஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். காரணம், மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்���்த நேர்மையான அரசியல் துறவி அவர். காமராஜர், தேசிய அளவில் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே, ‘மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவிகளைத் துறந்து, கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்’ என்கிற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதற்கு முன்னுதாரணமாக தானே பதவியிலிருந்து விலகினார் அவரது செயலைக் கண்ட பிரதமர் நேரு தவித்து, காமராஜரை வழியனுப்ப முடியாமல் நெகிழ்ந்திருக்கிறார் அவரது செயலைக் கண்ட பிரதமர் நேரு தவித்து, காமராஜரை வழியனுப்ப முடியாமல் நெகிழ்ந்திருக்கிறார் தன் தங்கையின் பேரன், நல்ல மார்க் எடுத்து மெடிகல் கவுன்சிலுக்குத் தகுதி பெற்றும், அவரை மருத்துவக் கல்லூரிக்குப் பரிந்துரைக்காமல், கோவை விவசாயக் கல்லூரிக்குப் போகச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் காமராஜர் தன் தங்கையின் பேரன், நல்ல மார்க் எடுத்து மெடிகல் கவுன்சிலுக்குத் தகுதி பெற்றும், அவரை மருத்துவக் கல்லூரிக்குப் பரிந்துரைக்காமல், கோவை விவசாயக் கல்லூரிக்குப் போகச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் காமராஜர் இதுபோன்ற, மனதை ஈர்க்கும் சம்பவங்கள் மக்களைக் கவர்ந்ததாலேயே அவர் ‘பெருந்தலைவர்’ என்று அழைக்கப் பட்டார். கிராமம் தோறும் கல்விக்கூடங்கள், மதிய உணவுத் திட்டம், தொழிலாளர் நலனுக்காக தொழிற்பேட்டைகள், விவசாயம் செழிக்க அணைத் திட்டங்கள் போன்ற அரிய செயல்களைச் செய்ததால் ‘கர்மவீரர்’ என்று போற்றப்பட்டார். காமராஜரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, ஆவணங்களின் உதவியுடன் உறுதி செய்துகொண்டு, சுவைபட எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.கே.முருகன். அரசியல் வாழ்க்கை நடத்துபவர்களும், புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களும் இந்த நூலைப் படித்தால் காமராஜரைப் போல நேர்மையாளராக வாழ வேண்டும் என்ற வைராக்யம் ஏற்படும்.\nவேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட 'மகர்' இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற இளைஞர்தான் அம்பேத்கராக மாறினார். வேதனையில் வெந்து நொந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் கல்வி என்ற தற்காப்பு ஆயுதம் அவ��் கைக்குக் கிடைத்தது. கூரான அந்த ஆயுதம் சாதியத்தின் நரம்புகளை பதம் பார்க்கத் தொடங்கியது. இதனால், தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை என்று பிரயோகப் படுத்திக்கொண்டிருந்த சாதிய, துவேஷ சக்திகள் அம்பேத்கரை கண்டு அஞ்சத் தொடங்கின. இதுதான் சமயம் என்று உணர்ந்த அவர், தன் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக கல்வி என்னும் ஆயுதத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தினார். சட்டம் பயின்றார். பல பட்டங்கள் பெற்றார். ஆலய நுழைவு போராட்டத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து தம் மக்களின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்பினார். இந்திய அரசியல் சரித்திரத்தின் பங்கங்களைப் புரட்டும்போது அம்பேத்கரின் பெயர் இல்லாத அ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/26/madurai-has-become-famous-for-its-unique-very-tasty-bun-parotta-015417.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-08-23T17:44:59Z", "digest": "sha1:FDTMYCSUVISM6MAH5ZBWWRV2R6UCVAQP", "length": 30586, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ருசியான மதுரை பன் பரோட்டாவும்.. நாட்டுக் கோழி கிரேவியும்.. அப்பத்தா கைப் பக்குவத்துடன்.. அசத்துதுல்ல | Madurai has become famous for its unique very tasty bun parotta - Tamil Goodreturns", "raw_content": "\n» ருசியான மதுரை பன் பரோட்டாவும்.. நாட்டுக் கோழி கிரேவியும்.. அப்பத்தா கைப் பக்குவத்துடன்.. அசத்துதுல்ல\nருசியான மதுரை பன் பரோட்டாவும்.. நாட்டுக் கோழி கிரேவியும்.. அப்பத்தா கைப் பக்குவத்துடன்.. அசத்துதுல்ல\nநலிவடையும் பஞ்சு தொழில்.. கதறும் உற்பத்தியாளர்கள்\n3 hrs ago இனி அரசு துறைகளும் புது கார் வாங்கலாம்.. ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிக்க அறிவிப்புகள்..\n4 hrs ago இனி 30 நாட்களில் ரீபண்ட் கிடைக்கும்.. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை\n4 hrs ago வங்கி வட்டி விகிதங்கள் குறையும்.. இ எம் ஐ குறையும்..\n4 hrs ago சில வரிகள் நீக்கம்.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு நற்செய்தி..\nSports PKL 2019 : முதல் பாதியில் அசத்திய பாட்னா பைரேட்ஸ்.. விடாமல் துரத்தி வெற்றி பெற்ற குஜராத்\nNews வந்தால் பிரச்சனையாகும்.. காஷ்மீர் வர வேண்டாம்.. எதிர்க்கட்சிகளுக்கு ஜம்மு- காஷ்மீர் அரசு அறிவுரை\nMovies வடைமாலை பட அதிபர் தர்மராஜன் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு நடந்தது\nAutomobiles ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு\nLifestyle உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட���டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nEducation மக்கள் அதிகம் படித்ததால் தான் வேலை இல்லாமல் உள்ளனர்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nTechnology சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை : மதுரை மாநகரில் பல தரப்பட்ட உணவகங்கள் உணவுகள் இருந்தாலும் இங்கு ரொம்ப பிரபலம் மதுரை பன் பரோட்டாவும் இதற்கு காம்பினேஷனாக கொடுக்கும் நாட்டுக் கோழி கிரேவியும் அடித்துக் கொள்ள முடியாது என்கிறார்கள் மதுரை மக்கள்.\nஆமாங்க.. இதை பார்த்த உடனே நா ஊறுகிறதல்லவா இது தான் இந்த தொழிலின் வெற்றியே என்கிறார், மதுரை பன் பரோட்டா உரிமையாளர் அண்ணாச்சி கருப்பணன்.\nநிஜமாதாங்க.. கடந்த 28 வருடங்களாக வெற்றிகராக நடத்திக் கொண்டிருப்பதற்கும் இந்த அபாராமான ருசியே காரணம் என்கிறார்.\nஎல்லா ஊர்களிலும் பரோட்டா கிடைக்கும். ஆனால் இந்த அளவுக்கு ருசி இருக்குமா என்றால் இருக்காது. அதை நீங்கள் வந்து சாப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே தெரியும் என்கிறார் அண்ணாச்சி. இதற்கு காரணம் மாவு பிசையும் விதமும் அதை செயல்படுத்தும் விதமுமே காரணம் என்கிறார்.\nமதுரையை பொறுத்த வரை வித விதமான ருசி ருசியான கடைகள் பல இருந்தாலும், பல கடைகளின் பரோட்டா கிடைத்தாலும், இங்கு கிடைப்பது போல் எங்கும் கிடைக்காது என்கிறார்கள். இந்த புரோட்டா பன் போல நல்ல உப்பலாக மிருதுவாக, மேல்புறம் கிரிஸ்பியாக இருக்கும் இந்த பரோட்டாவை ஒரு முறை உண்டால், மீண்டும் தானாக தேடி வருவீர்கள் என்றும் சொல்கிறார் இந்த அண்ணாச்சி.\nஇவ்வளவு ருசியான பரோட்டா எப்படி\nஇங்கு செய்யப்படும் இந்த பன் பரோட்டாவிற்கு 3 - 4 மணி நேரத்திற்கு முன்பே மாவு பிசைய ஆரம்பித்துவிடுவார்களாம். ஆமாங்க.. பால், முட்டை, கொஞ்சம் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து பிசைந்து 4 மணி நேரம் நன்கு பிசைந்து ஊற வைக்க வேண்டுமாம். இப்படி ஊற வைத்து, பிசைந்து, மாஸ்டரின் கைப்பக்குவத்தால் வருவதே இந்த பன் பரோட்டா என்றும் பெருமையாக கூறுகிறார் அண்ணாச்சி.\nபன் பரோட்டாவின் விலை எப்படி\nஇந்த பன் பரோட்டாவின் விலை ஒன்றுக்கு 15 ரூபாயாம். இதற்காக நமக்கு எந்த வகையான குருமா வேண்டுமானலும் வாங்கிக் கொள்ளலாமாம். அதிலும் குறிப்பாக நா��்டுக் கோழி கிரேவி, மட்டன் கிரேவி, குடல் கிரேவி என மூன்று வகையாக அசத்துகிறார்களாம். அதிலும் இவர்களின் நாட்டுக் கோழி கிரேவியை அடித்துக் கொள்ள வேறு ஆளோ இல்லை என்கிறார்கள் இங்கு வரும் ரெகுலார் வாடிக்கையாளர்கள்.\nஇங்கு வரும் உள்ளூர் வாடிக்கையாளர்கள் தான் இந்த பன் பரோட்டாவிற்கு அடிமை எனில், வெளி நாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இதற்கு அடிமையாம். ஆமாங்க.. அதிலும் பன் பரோட்டாவும் நாட்டுக் கோழி கிரேவியும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்களாம். இந்த ஊர் ஆட்டோகாரர்களும் டூரிஸ்டுகளும் கூட்டிக் கொண்டு வரம் கடை நம்ம அண்ணாச்சி கடைதானாம்.\nஇது வியாபார ரகசியம் என்று சிரித்துக் கொண்டே சொல்லும் அண்ணாச்சி தற்போது மற்றொரு கடையை ஆரம்பித்துள்ளாராம். ஆமாங்க.. ஒன்றும் மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஆவின் பால் அருகில் உள்ளதாம், இது தான் அண்ணாச்சியின் 28 வருட பாரம்பரிய கடையாம். இதுவே மதுரை அண்ணா நகரில் தற்போது தான் ஆரம்பித்து இருக்கிறராம். ஒரு நாளைக்கு அண்ணா நகரில் 30 கிலோ மாவு பிசைவார்களாம். இதுவே கே.கே நகர் கடையில் சாதரணமான நாட்களில் 100 கிலோ மாவும், விடுமுறை நாட்களில் 120 கிலோ மாவும் பிசைவார்களாம்.\nஎத்தனை பேர் வேலை செய்கிறார்கள்\nகே.கே நகரில் உள்ள கடையில் தற்போதைக்கு 15 பேரும், இதே அண்ணா நகரில் உள்ள கடையில் 10 பேரும் வேலை செய்கிறார்களாம். இதன் மூலம் 25 குடும்பங்களுக்கு உதவி செய்ய முடிகிறது என்று கூறுகிறார் அண்ணாச்சி. ஆமாங்க, இவரின் கடையில் வேலை செய்பவர்கள் அனைவருமே வருடக் கணக்கில் வேலை செய்பவர்கள் தானாம்.\nகே. கே நகரில் உள்ள் கடை சொந்தக் கடையாக இருந்தாலும், அண்ணா நகரில் உள்ள கடை வாடகை கடை என்றும் கூறுகிறார். அதிலும், தற்போது ஆள் சம்பளம், பரோட்டா மாஸ்டர்களுக்கு தனி சம்பளம், மளிகை பொருட்களின் விலை கன்னாபின்னாவென்று ஏறிக் கிடக்கிறது என்கிறார். 1000 கிடைக்கிறது எனில் தற்போது 700 - 800 ரூபாய் மற்ற செலவினங்களுகே செலவாகி விடுகிறது. இதனால் வருமானம் குறைவு தான். இருப்பினும் நிம்மதியான வருமானம் என்றும் கூறுகிறார்.\nஇங்கு பரோட்டா மட்டும் அல்ல மதுரையின் மிகப்பிரபலமான உணவான, கறிதோசையும் மிகப்பிரபலம் என்று கூறுகிறார். ஆமாங்க.. இது மட்டும் அல்லாது சிலோன் முட்டை பரோட்டா, முட்டை பரோட்டா, என்றும் இதற்கு சைடு டிஸ்ஸாக சிக்கன் கிரேவி, காடை கிரேவி, ஆட்டு ஈரல் கிரேவி, மட்டன் கிரேவி என அசத்துகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் விரும்பி உண்ணும் அளவுக்கு தான் காரம் என்பது மீடியாமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.\nஎப்ப சார் கடையை திறப்பீங்க\nஇந்த பன் பரோட்டா கடை கே.கே நகரில் மாலை 6 மணி முதல் இறவு 11 மணி வரை கூட இருக்கும். இதுவே அண்ணா நகரில் உள்ள கடையில் மாலை 3 மணிக்கெல்லாம் களை கட்டிவிடுமாம். இரவு 11மணி வரை இருக்குமாம். வாங்களேன் நாமும் ஒரு முறை அண்ணாச்சி கடைக்கு சென்று பார்த்து தான் வருவோம், அண்ணாச்சியின் வியாபார ரகசியம் என்னவென்று பார்த்து வருவோம்... \nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇப்படி பஞ்சு பஞ்சா சிதறிப் போச்சே.. குமுறும் உற்பத்தியாளர்கள்.. கஷ்டத்தில் 'காட்டன்' தொழில்\nஇது நல்லா இருக்கே.. மூனு பரம்பரையா ஒரே தொழிலா.. அப்படி என்ன தொழில்.. எவ்வளவு இலாபம்\nநெய் மணக்க ருசி ருசியான இட்லியும்.. மணக்க மணக்க ஊத்தாப்பமும்.. கை வந்த தொழிலில் கலக்கும் சீனா பாய்\nசுடச் சுட பிரியாணி.. நா ஊறும் சிக்கன் கிரேவி.. காம்பினேஷனில் கலக்கும்.. சேலம் RR Briyani\nவாவ் யம்மி யம்மி.. செம்ம டேஸ்டான பீட்சாவும் ஜூஸ் வகைகளும்.. பரவசப்படுத்தும் பிரியா ஜூஸ்\nஆசை ஆசையாக தோசை.. அசத்தலான சாம்பார் சட்னி.. கமகமன்னு ஒரு பிசினஸ்.. பெரியசாமி பெருமிதம் \nகையில 20 ரூபாய்.. கவிதாக்கா கடை.. நாக்கு நிறைய ருசி.. பட்டையைக் கிளப்பும் குழம்புக் கடை\nசுடசுட பிரியாணியும் மதுரை ஸ்டைல் நாட்டுக் கோழி கறிக்கொழம்பும்.. சென்னையைக் கலக்கும் ராஜம்மா\nஅம்மாவின் கைப்பக்குவம் மாறாமல்.. பலவகை இட்லியால் ஈரோட்டை கலக்கும் செல்வராஜ்- பூமதி தம்பதி\nயாருங்க சொன்னது பனைப் பொருட்கள் அழியுதுன்னு.. அதிசயிக்க வைக்கும் திருச்செங்கோடு தம்பதி\nஇது அமேசானோ பிளிப்கார்டோ அல்ல.. நம்ம ஊரு ஈ-காமர்ஸ் வர்த்தகம்.. கலக்கும் சேலத்து இளைஞர்\nநா ஊறும்“ராகி களியும் கீரை கடைசலும்”வேணுமா.. பட்டையை கிளப்பும் கோவை உணவகம்..\n95 சதவீதம் சரிவு.. 5 வருடத்தில் மொத்தமும் மாறியது..\nஇனி ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது.. இந்திய ரயில்வே அதிரடி\n இவர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/780", "date_download": "2019-08-23T17:39:04Z", "digest": "sha1:ABZGMOPPGZG5AYHAKN6P54ATAZNDO32B", "length": 36900, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகைச்சுவை:மேலும் கடிதங்கள்", "raw_content": "\nமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி »\nஒரு தீவிரமான விஷயத்தைப்பற்றிய நகைச்சுவை அதைச்சார்ந்துள்ள பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்துவிடுகிறது. நம்பிக்கை என்பதில் உள்ள எல்லைகளை அது நமக்குப் புரியச்செய்கிறது. தீவிரமான விஷயங்களை மிதமிஞ்சி அழுத்துந்தில் இருந்து அது விடுதலை அளிக்கிறது. தமிழகம் மனிதர்கள் மீதும் கொள்கைகள் மீது பற்றும் வெறியும் கொண்டவ்ர்களால் ஆனது. அனைத்தையுமே தீவிரமாக எடுத்துக்கொள்ளும் மனிதர்கள் இங்குள்ளவர்கள். ஆகவே அவர்கள் நம்பக்கூடியவற்றை பாதுகாக்கும்பொருட்டு சண்டைபோடத்தயாராக இருப்பார்கள். எந்தவகையான விவாதத்தையும் மாற்றுக்கருத்தையும் அவர்களால் ஏற்க முடியாது. தங்களைத்தாங்களே கிண்டல்செய்வது எப்படி என்றும் அவர்கள் அறிய மாட்டார்கள். ஆகவே உங்கள் குரு நித்யாவை நீங்கள் கிண்டல்செய்வதை வாசகர்களை விட அவர்தான் மிகவும் ரசித்திருப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம். ஆன்மீகமான முதிர்ச்சி என்பது தன்னைத்தானே கிண்டல்செய்வதுதான்.\nநான் விடுதலைப்புலிகளை, திமுகவை, இடதுசாரிகளை,தமிழியத்தை, சமூகப்போராட்டத்தை, கர்நாடக சங்கீதத்த, மதநம்பிக்கைகளை ,அதிதீவிர இலக்கியத்தை, அதை இதை ஆதரிக்க ஆரம்பித்தால் அதன்மீதான எந்தவகையான விமரிசனத்தையும் என்னால் தாங்க முடியாது. சிந்திப்பவர்கள் பாம்பு போல சட்டையை உரித்தபடி முன்னகர்ந்துகொண்டே இருந்தாகவேண்டும். விவேகம் என்பதே அப்படி சிரிப்பு மூலம் தன்னிடமிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதுதான்.\nசில சமூகங்கள், சாதிகள் தங்களைத்தாங்களே கிண்டல் செய்துகொள்ளும் முதிர்ச்சியுடன் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். குறிப்பாக பஞ்சாபி விவசாயிகள். ஐரிஷ் விவசாயிகள். தமிழ்நாட்டில் கம்மா நாயக்கர்கள். தங்களைப்பற்றி தாங்களே நகைச்சுவைகளை உருவாக்கி���்பரப்புவார்கள். கி.ராஜநாராயணன் அவரது கம்மா நாயக்கர் ஜாதியைப்பற்றி அவர்களுடைய கிண்டல்களை தொகுத்திருக்கிறார்.\nஎம்.பி.ஏ போன்ற நிர்வாகம் அல்லது ஐஐடி போன்ற தொழில்நுட்பம் சார்ந்த உயர்தகுதி கொண்டவர்கள் மிக உலர்ந்தவர்களாகவும் தங்களுடைய இடம்பற்றிய பிரக்ஞை மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். நவீனக்கல்வி நகைச்சுவை உணர்ச்சியை இந்த அளவுக்கு இல்லாமலாக்குகிறதா என்ன ஏன் இவர்கள் இன்னும் கொஞ்சம் தங்களைப்பார்த்துச் சிரிக்கக் கூடாது ஏன் இவர்கள் இன்னும் கொஞ்சம் தங்களைப்பார்த்துச் சிரிக்கக் கூடாது\nநான் கடந்த 20 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பலவிதமான கட்டுரைகளை எழுதி விதவிதமான விவாதங்களை உருவாக்கியிருக்கிறேன். ஆனால் இந்த நகைச்சுவைக்கட்டுரைகளை எழுதிய பிறகு உருவான எதிர்ப்பும் கசப்பும் வசைகளும் எப்போதுமே வந்ததில்லை. அதுதான் நான் இதை எழுதும் வீம்பை அடைந்ததற்கு முக்கியமான காரணம். மிக எளிய கிண்டல்களைக்கூட மிகத்தீவிரமாக உணர்ச்சிகரமாக எடுத்துக்கொண்டு கோபம் கொள்கிறார்கள். நாட்கணக்கில் நண்பர்களிடம் புலம்புகிறார்கள். சில சமயம் வேடிக்கையாக சில சமயம் நம்பமுடியாதபடி இருக்கிறது. என்ன காரணம் எனக்குப்படுவது ஆழமான தாழ்வுணர்ச்சிதான் என்று. தாங்கள் சொல்லும் விஷயங்களில் அவர்களுக்கே ஆழமான நம்பிக்கை ஏதும் இல்லை.\nஇதில் சில விஷயங்களைக் கவனித்தேன். பொதுவாக பழைய ஆட்கள் நகைச்சுவையை நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறார்கள். விஷ்ணுவை கிண்டல் செய்தால் ஒரு மரபான வைணவருக்கு கோபம் இல்லை. ‘சரிதான், எங்க சம்பிரதாயத்திலே இதுக்கும் ஒரு எடம் உண்டு’ என்று சாதாரணமாகச் சொல்லிச் சிரித்தார்கள். வேதாந்தம் பற்றி சொல்லவே வேண்டாம். வேதாந்தத்தைக் கிண்டல் செய்தால்தான் அது வேதாந்தம். மதம் சார்ந்த கிண்டல் கட்டுரைகளுக்கும் வசைகள் வந்தன. ஆனால் அவை எந்த வகை மத அறிவும் இல்லாத எளிய பக்தர்கள் சிலரிடமிருந்துதான்\nஆனால் நம்முடைய முற்போக்கு இலக்கியம், தமிழியம், பெரியாரியம் தரப்புகள் சிறு கிண்டலைக்கூட தாங்கமுடியும் நிலையில் இல்லை. தாக்குதலாகவே எடுத்துக்கொள்கிறார்கள். உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். என்னைக் கிண்டல்செய்தாயே சரி அவனைக் கிண்டல் செய்வாயா — இதுதான் எப்போதும் எழும் கேள்வி. அவனை ஏற்கனவே கிண்டல் செய்துவிட்டேனே என்றால் சரி அப்படியானால் உவனை கிண்டல்செய்வாயா என்ற கேள்வி. எத்தனை பலவீனமான மனிதர்கள்\nஇந்த லட்சணத்தில் நாம் உலக இலக்கியம் பற்றிப் பேசுகிறோம். உலக இலக்கியச்சூழல் இப்படித்தான் எளிய கிண்டல்களையோ விமரிசனங்களையோ தாங்க முடியாமல் இருக்கிறதா\nஇதில் இன்னும் சிக்கலான விஷயம் நடுநிலையாளர்கள். இவர்கள் எதையுமே படிப்பதில்லை. எழுத்தாளர்களை தெரிந்து வைத்துக்கொண்டு சூழலில் இருப்பார்கள். ‘எதுக்கு சார் இதெல்லாம் ஏன் இப்டி எழுதணும்’ என்று கேட்கிறார்கள்.”ஏன் எழுதக்கூடாது” என்றால் ‘ரொம்ப வருத்தப்படுகிறார் சார்’ என்று பதில். ‘ யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் அவர் இலக்கியத்துக்கு வந்தாரா” என்றால் ‘ரொம்ப வருத்தப்படுகிறார் சார்’ என்று பதில். ‘ யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் அவர் இலக்கியத்துக்கு வந்தாரா’ என்றால் பதில் இல்லை.\nஉங்களை போன்ற நேர்மையான படைப்பு மனம் தரும் எந்த எழுத்தும் வீண் அல்ல.நீங்கள் குறிப்பிட்டது போல, தமிழர்களின் நகைச்சுவை உணர்ச்சி மறைந்து எந்த சிறிய விமர்சனத்திற்கும் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று மறைந்த திரு சுஜாதா சார் அவர்கள் குறிப்பிட்டு வருத்தப்பட்டது நினைவுக்கு வருகிறது. படைப்புத்தருணம் என்ன நிகழ்த்தப் போகிறது என்று முன் கூட்டி எவ்வாறு வகுக்க இயலும். ரேடியேட்டர் சூடாகிவிட்டால் தண்ணீர் ஊற்றுவதில்லையா உங்கள் படைப்பின் உச்சத்திற்க்கு பிறகு ஒரு மீட்பு தேவைப்படுகிறது, அதைவிட என்னைப் போன்ற வாசகர்களுக்கு உங்கள் நகைச்சுவை கட்டுரை பெரும் களிப்பு தருகிறது.\nஆன்மீகத்தில் சிரிப்புக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. நாராயணகுரு வாழ்நாள் முழுக்க உபதேசம் செய்ததில்லை, நகைச்சுவைதான் பேசினார் என்று ஒரு கூற்று உண்டு. நம்மையும் நம் சூழலையும் பார்த்து சிரிப்பது நம்மை எப்போதுமே புதிதாக வைத்திருக்கிறது. என்னுடைய படைப்புகளைப் படித்த வாசகர்களுக்கு இந்த நகைச்சுவை ஒன்றும் புதிதல்ல. ஏனென்றால் என் எல்லா படைப்புகளிலும் — விஷ்ணுபுரம் முதல் ஏழாம்உலகம் வரை — அங்கதமும் நக்கலும் உண்டு. சீரியஸ் எழுத்தாளர்லாம் இப்டி எழுதலாமா என்ற கேள்வியை எழுப்புபவர்கள் என்னுடைய நாவல்களைப் படித்ததில்லை\nஅ. ‘நகைச்சுவை : கடிதங்கள்’ பட���த்தேன். கொங்குத் தமிழ் இன்னும் சரியாக சொல்லக் கூடவில்லை என்று வருந்தி இருந்தீர்கள். ஈரோட்டுப் பகுதிகளில் ஆண்டாண்டு காலங்களாகச் சுற்றினாலும் அது கைகூடுவது சிரமம். நகர்ப்பகுதிகளில் பொது மொழி உள் நுழைந்து விட்டது. ஏனைய சமுதாயங்களைப் போலவே இன்னும் கிராமப் புறங்களில் மட்டுமே பண்பாட்டுக் கூறுகள் உயிர்ப்புடன் இருக்கின்றது.\nகொங்கு மண்டலம் என்பது கோவை, உதகை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பரவி இருந்தாலும் காவிரி நதிக்கு இருபுறங்களிலும் பேசப்படும் மொழியும், வாழ்முறையும் வேறு\nஎனவே தேன் அனைய கொங்கு மொழி அறிய கோவை கிராமங்களைச் சுற்றுதலே சரி. ஈரோடு கிராமங்களில் அது கிடைப்பது சிரமமே…\nகொங்குத் தமிழில் ஒரு கதை ::\nஉங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்துவருகிறேன். உண்மையில் உங்கள் இதரக் கட்டுரைகளுக்கு நகைச்சுவைக் கட்டுரைகளே ஒருவித ஆழ்த்தைக் கொடுக்கின்றன. மேலும் உங்களது நகைச்சுவை ஒருவன் fanatic ஆக மாறுவதிலிருந்து காப்பாற்றுகின்றன என்பது எனது தனிப்பட்ட அனுபவம். சுய-கிண்டல் இழைந்த சுயவிமர்சனத்துக்கான ஒருவித கருவியாகவே நீங்கள் நகைச்சுவையை மாற்றியுள்ளீர்கள். நீங்கள் இந்து தரிசனங்களை கிண்டலடித்து எழுதியவை ஒரு ஆத்திரத்தை தூண்டவேயில்லை என சொன்னால் அது அப்பட்டமான பொய்யாகத்தான் இருக்கும். ஆனால் அந்த ஆத்திரம் நாளடைவில் சுயவிமர்சனமாக மாறியது. (எனது தனிப்பட்ட உரையாடலில் உங்கள் நகைச்சுவையை அதன் உண்மையான பரிமாணங்களுடன் சுட்டிக்காட்டியவர் வலைப்பதிவுலக நண்பரான ஜடாயு. அவர் தொடக்கத்திலிருந்தே உங்கள் நகைச்சுவையை மிகவும் சிலாகிப்பவர்.) நம்மிடமிருந்து வேறுபடும் மக்களிடம் ஒரு புரிதலுணர்வையும், நம்மிடமுள்ள ஆதீத மேன்மையுணர்வுகளின் அபத்தத்தையும் அவை புரியவைக்கின்றன. உங்கள் நகைச்சுவை எனது அகவளர்ச்சிக்கு மிகவும் பயன்பட்டுள்ளது. அதற்கு உங்களுக்கு என்றென்றும் நன்றிகள். (ஜடாயுவுக்கும்.)\nஉங்கள் நகைச்சுவை எழுத்து குறித்து ஒருவர் எழுதிய கடிதம் படித்தேன். கடுமையான வன்மம் இருந்தாலொழிய ஒரு எழுத்தாளருக்கு அப்படி ஒரு கடிதத்தை எழுத ஒருவரால் முடியாது. எழுத நாம் யார் என்று நமக்குத்தோன்றாதா என்ன உங்கள் நகைச்சுவை கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. தமிழில் நாம் இழந்துவிட்ட ஒரு பெரிய விசயத்தை அவை நமக்கு அளிக்கின்றன. நம்மையும் நம் பண்பாட்டையும் எண்ணி நாம் சிரிக்கும்போதுதான் அவற்றை புரிந்துகொள்ளும் தகுதி நமக்குக் கிடைக்கிறது. உதாரணமாக நான் ஒரு சிவ பக்தன். பக்தர் மண்டலிகளில் உழவாரப்பணியும் ஆற்றுகிறேன். ஆனால் உங்கள் ஆலயம் தொழுதல் கட்டுரையில் துவாரபாலகர்கள் ஒரு ரூபாய் உள்ளே கொடுங்கள் என்று சொல்லிய இடத்தை வாசித்து கண்ணீர் வருமளவுக்கு சிரித்தேன். சமீபத்தில் சங்கரன்கோயிலில் திருச்சேவை செய்யும்போது துவாரபாலகர்களைக் காட்டி அதைச் சொன்னேன். நண்பர்களும் சிரித்தார்கள். துவார பாலகர் சிலைகளை பார்க்கும்போது சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அந்த ஆலகாலமுண்ட அழகனும் சிரித்திருப்பான்\nசிரியுங்கள் ஜெ. அதுவே நம் பண்பாடு\nநகைச்சுவை பற்றி நீங்கள் எழுதிய வரிகளை பலவாறாகச் சிந்தித்தேன். சமூக தளத்திலும் ஆன்மீகத்திலும் நகைச்சுவைக்கு இருக்கக்கூடிய இடத்தைப்பற்றி நிறையவே எழுதப்பட்டிருக்கிறது. சமூக தளத்தில் விளையாட்டுகள் எந்த இடத்தை வகிக்கின்றனவோ அந்த இடத்தை நகைச்சுவை வகிக்கிறது. உண்மையான போர்கள் காலப்போக்கில் போர் விளையாட்டுகளாக மாறி இன்றைய நவீன விளையாட்டுகளாக உருவம்கொண்டன. இன்றுகூட ஆப்ரிக்க பழங்குடிகள் நடுவே போரா விளையாட்டா என்று பிரித்தறிய முடியாத– ஓரளவு ரத்தகாயம் வரக்கூடிய, ஆனால் மரணம் நிகழாத– விளையாட்டுகள் உள்ளன. இப்படி போரை விளையாட்டாக மாற்றிக்கொண்டதன் வழியாகவே சமூகம் தன்னுடைய நெடுங்கால வன்மங்களை மழுங்கச்செய்து பதற்றங்களை குறைத்துக்கொண்டது. இவ்வாறுதான் நாகரீக சமூகங்கள் உருவாயின. ஒரு நல்ல சமூகத்திலே வன்முறை இருக்காது, பதிலுக்கு விளையாட்டு நடந்துகொண்டிருக்கும்.\nநகைச்சுவையும் இப்படித்தான். சமூக தளத்தில் உள்ள பல்வேறு அழுத்தங்கள், வன்மங்கள், வெறுப்புகளை அது மழுப்பி வேறு வகையில் வெளிப்பாடு கொள்ளச் செய்கிறது. சமூகத்தில் உள்ள பிரிவுகளுக்கு இடையே கண்டிப்பாக வன்மங்கள் இருக்கும். முதலாளிக்கும் தொழிலாளருக்கும் இடையே வன்மம் இருக்கும். அப்பாவுக்கும் மைந்தர்களுக்கும் நடுவே இருக்கும். அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையே கூட வன்மங்களை தவிர்க்க முடியாது. அவை நகைச்சுவையாக ஆகும்போது அந்த இறுக்கம் இல்லாமலாகிறது. இயல்பான ஒரு சமூக இயக்கம் நிகழ ஆ��ம்பிக்கிறது. பணியிடத்திலும் குடும்பத்திலும் நகைச்சுவைக்கு இடமிருந்தாலே போதும், இயக்கம் சுமுகமாக ஆகிவிடும்.\nஆனால் ஆன்மீகமான நகைச்சுவை என்பது வேறு வகை. அது ஆன்மீகமானது நம்பிக்கைகள் மற்றும் தத்துவங்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான வழிமுறை என்று தோன்றுகிறது. ஓஷோவைப்பற்றிச் சொன்னீர்கள். ஓஷோ அவரை எவரும் ஒரு தத்துவ வாதியாக அல்லது மத நிறுவனராக ஆக்கிவிடாமலிருக்கும்பொருட்டே நகைச்சுவையை பயன்படுத்துகிறார் என்று எண்ணுகிறேன்\nஆறுமாதமாக உங்கள் இணைய தளத்தை விரும்பி படித்துவருகிறேன். தமிழில் இன்று இதற்கு இணையான ஒரு இணையப்பத்திரிகையோ சிறு பத்திரிகையோ இல்லை என்று உறுதியாகச் சொல்வேன். இதன் விஷயங்களில் உள்ள விரிவும் இதில் உள்ள ஆழமும் சாதாரணமாக தமிழில் காணக்கிடைக்காதவை. எழுத வேண்டுமென எண்ணி ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்தேன். இப்போதுதான் எழுத முடிந்தது. ஆங்கிலத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும். இதுவே நான் எழுதும் முதல் கடிதம்\nநித்யசைதன்ய யதி சொல்வதுண்டு. சிறுகுழந்தைகள் விளையாடுவதைக் கூர்ந்து கவனிக்கவேண்டுமென. ஒரு பொருளை எடுத்து விளையாடினால் கூர்ந்து கவனித்துவிட்டு அடுத்து அவைசெய்வது அதை தலைகீழாகக் கவிழ்ப்பதைத்தான். அதை எப்போதும் சிந்தனையில் நாம் செய்யவேண்டும் என்பார். ஆன்மீக- தத்துவ சிந்தனையில் ஒன்றை நிறுவியபடியே செல்வது எளிது. ஏனென்றால் மீபொருண்மை [மெட்ட·பிஸிக்ஸ்] அடித்தளம் இல்லாத ஒரு கட்டிடம். அங்கே எதையும் நிறுவ முடியும். அதை உடனடியாக கவிழ்த்தும் பார்ப்பவர் மட்டுமே அதில் இருந்து முன்னகர முடியும். நகைச்சுவை அதற்காகவே\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்\nTags: நகைச்சுவை, வாசகர் கடிதம்\nமூத்த எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லும் பொய்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45\nசிங்கப்பூர் – ஒரு கடிதம்\nஆகஸ்டு மாத வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ���வியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/vaiko_23.html", "date_download": "2019-08-23T18:49:47Z", "digest": "sha1:IBXI3OC3FY4UDL7WEJTDSOSZLG5UJH6P", "length": 17237, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "மதவாதிகளுக்கு இங்கு இடமில்லை; வெற்றிக்களிப்பில் வைகோ பூரிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / மதவாதிகளுக்கு இங்கு இடமில்லை; வெற்றிக்களிப்பில் வைகோ பூரிப்பு\nமதவாதிகளுக்கு இங்கு இடமில்லை; வெற்றிக்களிப்பில் வைகோ பூரிப்பு\nமுகிலினி May 23, 2019 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nஇந்திய பாராளமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளதற்கு அக்கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்ததன் மூலம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழ்நாடு என்பதை, இந்திய அரசியல் அரங்கத்திற்குத் தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.\nகடந்த ஐந்து ஆண்டுக்கால பாரதிய ஜனதா கட்சி அரசு, தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நீர் பிரச்சினை முதல் அனைத்திலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வந்ததையும், அண்ணா தி.மு.க. அரசு, அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்ததையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், தமிழக மக்கள் கோபாவேச உணர்வுடன் பொங்கி எழுந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பணத்தைச் செலவழித்தபோதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுமையும் படுதோல்வி அடைந்துள்ள அண்ணா தி.மு.க. அரசு, மக்கள் நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டது.\nதமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அதிகாரத்தின் துணைகொண்டு நடத்திய அத்துமீறல்களால் சில தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், அண்ணா தி.மு.க., அரசுக்கு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும்.\nவடபுலத்தில், மதவாத சனாதன சக்திகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாலும், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஓரணியில் நின்று தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகாமல் போனதாலும், வாக்குகள் சிதறி பாஜக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளன.\nதமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைக் கட்டி அமைத்து, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டிய தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் வழங்கி இருக்கின்றார்கள். தமிழகச் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், தி.மு.க. கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைத் தந்து இருக்கின்றார்கள்.\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு அளித்து, மாபெரும் வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு, நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றேன் என்று கூறியிருக்கார்.\nநாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக���கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்ததன் மூலம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழ்நாடு என்பதை, இந்திய அரசியல் அரங்கத்திற்குத் தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.\nகடந்த ஐந்து ஆண்டுக்கால பாரதிய ஜனதா கட்சி அரசு, தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நீர் பிரச்சினை முதல் அனைத்திலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வந்ததையும், அண்ணா தி.மு.க. அரசு, அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்ததையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், தமிழக மக்கள் கோபாவேச உணர்வுடன் பொங்கி எழுந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பணத்தைச் செலவழித்தபோதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுமையும் படுதோல்வி அடைந்துள்ள அண்ணா தி.மு.க. அரசு, மக்கள் நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டது.\nதமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அதிகாரத்தின் துணைகொண்டு நடத்திய அத்துமீறல்களால் சில தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், அண்ணா தி.மு.க., அரசுக்கு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும்.\nவடபுலத்தில், மதவாத சனாதன சக்திகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாலும், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஓரணியில் நின்று தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகாமல் போனதாலும், வாக்குகள் சிதறி பாஜக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளன.\nதமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைக் கட்டி அமைத்து, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டிய தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் வழங்கி இருக்கின்றார்கள். தமிழகச் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், தி.மு.க. கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைத் தந்து இருக்கின்றார்கள்.\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு அளித்து, மாபெரும் வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு, நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றேன் என்று கூறியிருக்கார்.\nஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா த லை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழா் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் சோ...\nவரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்\nதமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nநேற்றிரவு கைதாகிய பளை அரச வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் (வயது 41)இன்றிரவு கொழும்பிற்கு பயங்கரவாத...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா திருகோணமலை தென்னிலங்கை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா அம்பாறை வலைப்பதிவுகள் சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே மலேசியா காெழும்பு நெதர்லாந்து பெல்ஜியம் சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/glass-pieces-of-hotel-dining/", "date_download": "2019-08-23T18:17:57Z", "digest": "sha1:5VCZ232S4LDKCR2UHFA2IT52RK6LCGLR", "length": 12447, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்... தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்... - Sathiyam TV", "raw_content": "\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nINX மீட��யா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\nExclusive Report | சூட்டை குறைக்க நீலநிற சாலைகள் | Blue Roads of…\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nSpider Man இனிமேல் பார்க்க முடியாதா – கண்ணீர்விடும் 90s கிட்ஸ்..\nசாண்டி மாஸ்டரின் மனைவிக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த இன்ப அதிர்ச்சி..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug 19…\n – அச்சுறுத்தும் “அதானி” துறைமுகம் | Palaverkadu | Adani News\nHome Tamil News India ஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nஹோட்டல் உணவில் கண்ணாடி துண்டுகள்… தொண்டையில் சிக்கி ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்…\nபுனே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் சஜீத் பதான் அங்குள்ள தனியார் உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்று பர்கர் ஆர்டர் செய்துள்ளார். பர்கர் வந்ததும் அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரது வாய் வழியாக தொடர்ந்து ரத்தம் வந்தபடியே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவர் சாப்பிட்ட பர்கரை சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் உடைந்த கண்ணாடி துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சாப்பிட்ட பர்கரில் இருந்த கண்ணாடி துண்டுகள் அவரது தொண்டை மற்றும் உணவு குழலை கிழித்து சென்றுள்ளது.\nமேலும் சில கண்ணாடி துண்டுகள் அவரது தொண்டைக்குள் சிக்கியிருந்த நிலையில் அவர் வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., ��ுதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\nஇந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..\nபழைய வாகனம் கொடுங்க.., புதிய வாகனம் பெறுங்க.., நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nவயசானவங்களுக்கு மட்டும் தான் குறி…\nகாஜலின் ‘பாரிஸ் பாரிஸ்’ – சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்\n விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 Aug...\nமிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/30082", "date_download": "2019-08-23T18:12:54Z", "digest": "sha1:IZBROCDKPDPYCW5YIU5PEPKNTU22OOB7", "length": 11279, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மனைவியை கத்தியால் குத்தி கொடூர கொலை செய்த கணவன் காரணம் உள்ளே !!! | Virakesari.lk", "raw_content": "\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nமனைவியை கத்தியால் குத்தி கொடூர கொலை செய்த கணவன் காரணம் உள்ளே \nமனைவியை கத்தியால் குத்தி கொடூர கொலை செய்த கணவன் காரணம் உள்ளே \nவீட்டு வேலையை செய்யாமல் எந்நேரமும் செல்போனை பயன்படுத்தி வந்த மனைவியை, கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள சேத்லா பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் மனைவ�� செல்போனிற்கு அடிமையாகி எந்நேரமும் வாட்ஸ்-அப், பேஸ்புக் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருந்து வந்துள்ளார்.\nஇதனால் அவர் வீட்டு வேலைகளை கூட சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. மனைவியின் நடவடிக்கையை பலமுறை கண்டித்த போதிலும், அதனை அவரது மனைவி கண்டுகொள்ளவில்லை.\nசம்பவத்தன்று மனைவி பெல்போன் பயன்படுத்துவதை பார்த்து கணவர் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.\nகல்லூரிக்கு சென்றிருந்த மகன் வீடு திரும்பியபோது தாயார் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் பொலிஸ்க்கு தகவல் வழங்கியுள்ளார்.\nகிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nதலைமறைவாக இருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.\nமனைவி கணவர் இந்தியா கொல்கத்தா கத்தியால் குத்தி கொலை\nபவளப்பாறைகள் இனப்பெருக்கம் ; ஆராய்ச்சியாளர்கள் சாதனை..\nகடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.\n2019-08-23 18:39:34 பவளப்பாறைகள் இனப்பெருக்கம் ஆராய்ச்சியாளர்கள்\nஐஎஸ் அமைப்பின் முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி\nபஸ்ராவில் இவரும் அல்பக்தாதியும் அமெரிக்க படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை இவர் பக்தாதிக்கு நெருக்கமானவராக மாறினார்\nசீனாவில் ஆளில்லா போர்க் கப்பல் அறிமுகம்\nஆளில்லா போர்க் கப்பலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. ஜாரி என பெயரிடப்பட்டுள்ள குறித்த ஆளில்லா போர்க் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\n2019-08-23 16:20:10 ஆளில்லா போர்க் கப்பல் ஜாரி\nபற்றி எரியும் அமேசன் காடு\nபல ஆச்சரியங்களையும் இயற்கையின் பொக்கிசங்களையும் தன்னகத்தே கொண்ட பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசன் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன.\n2019-08-23 17:17:04 அமேசன் காடுகள் பூமியின் நுரையீரல் காட்டுத்தீ\nஇந்தியாவிடம் பேச எந்த விடயமும் இல்லை ; இம்ரான் கான்\nஇந்தியாவிடம் பேச இனி எந்த விடயமும் இல்லையென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\n2019-08-23 12:26:24 பாகிஸ்தான் பயங்ரவாதம் இந்தியா\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T19:09:41Z", "digest": "sha1:LLJBXNH46WB3CECVIKN4XWZ7HXVVFVPR", "length": 9613, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: செயலாளர் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன்.-சஜித் சூளுரை\nசெங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்\nகோத்தாபய தெரிவு செய்யப்பட்டதென்பது அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே உள்ளது. ; துரைராஜசிங்கம்\nமக்களின் நலன் கருத்தியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசஜித்தை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் ஒழுக்காற்று நடவடிக்கையை எதரிக்கொள்ள தயார் - ஹரின்\nபற்றி எரியும் அமேசன் காடு\nமலையக மாணவன் பல்கலைக்கழகத்தில் மர்ம மரணம் (காணொளி)\nசந்திரயான்- 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் - இஸ்ரோ\nஇளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்\nகடமைகளை பொருப்பேற்றார் வட மாகாண ஆளுநரின் செயலளார்\nவட மாகாண ஆளுநரின் செயலாளர் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.\nபிரதேச சபை நிருவாக அதிகாரியைத் தாக்கிய பிரதேச சபை செயலாளருக்கு பிணை\nபிரதேச சபை நிருவாக அதிகாரியைத் தாக்கியமை குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹல்துமுள்ளை பிரதேச செயலாளர் சமில இந்த...\nசிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் பிணையில் விடுதலை\nசிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் பதுளைக்கிளை தலைவர், செயலாளர் மற்றும் விரிவுரையாளர் ஆகிய மூவரையும் பதினைந்து இலட்ச சரீர பிண...\nசிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த மூவரை���ும் பிணையில் விடுவிக்கக் கோரிக்கை\nசிலோன் தௌஹித் ஜமாத் அமைப்பின் பதுளைக்கிளை தலைவர், செயலாளர், விரிவுரையாளர் ஆகிய மூவரையும் பிணையில் விடுமாறு பதுளை நீதவான்...\nநாடளாவிய ரீதியில் நாளை ஆசிரியர் சேவை சங்கங்களின் ஆர்ப்பாட்டம்\nநாடளாவிய ரீதியல் நாளை ஆசிரியர் சேவை சங்கங்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடாத்தவுள்ளது.\nவிளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக கமல் பத்மசிறி நியமனம்\nவிளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக எச்.ரீ. கமல் பத்மசிறி அண்மையில் பதவியேற்றார்.\nஅரபு நாட்டின் நிதியுதவியில் கொக்குப்படையான் கிராமத்தில் வீட்டுத்திட்டம் : கிராம மக்கள் விசனம்\nஅரபு நாட்டின் நிதி உதவியுடன் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள வேறு கிராம அலுவலகர் பிரிவில் வசித்து வரும் மக்களை மீள்...\nலலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்குப் பிணை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும், தொலைத்­தொ­டர்பு கண்­கா­ணிப்பு ஆணைக்­கு­ழுவின் மு...\nபொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் எதிர்வரு...\nபிரசாத் காரியவசம் வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக நியமனம்\nவெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக ஐக்கிய அமெரிக்க குடியரசின் இலங்கை தூதுவராக கடமையாற்றிய பிரசாத் காரியவசம் நியமிக்கப்...\nரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் சஜித் களமிரங்குவார் ; மங்கள சமரவீர\nதமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டீர்களா \nபாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி\nசந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல் ; பொலிஸ் தலைமையகம்\nதம்புள்ளையில் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027318952.90/wet/CC-MAIN-20190823172507-20190823194507-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}