diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1002.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1002.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1002.json.gz.jsonl" @@ -0,0 +1,354 @@ +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE-3/", "date_download": "2019-08-23T01:15:13Z", "digest": "sha1:E6Y76JUWNNY7LCHZ7KUSEHFLNAEFSCBQ", "length": 12404, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு 8ம் வட்டாரம் நுழைவாயில்ப்பதி மடத்துவெளி ஸ்ரீவீரகத்தி விநாயகர் கோவில் கும்பாபிசேக தின 108 சங்காபிசேகம் 08.05.2019 | Sivan TV", "raw_content": "\nHome புங்குடுதீவு 8ம் வட்டாரம் நுழைவாயில்ப்பதி மடத்துவெளி ஸ்ரீவீரகத்தி விநாயகர் கோவில் கும்பாபிசேக தின 108 சங்காபிசேகம் 08.05.2019\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் நுழைவாயில்ப்பதி மடத்துவெளி ஸ்ரீவீரகத்தி விநாயகர் கோவில் கும்பாபிசேக தின 108 சங்காபிசேகம் 08.05.2019\nபுங்குடுதீவு 8ம் வட்டாரம் நுழைவா�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 4ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில 2 ம்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 1ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் க�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nசுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி ���ந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nதிருகோணமலை - திருக்கோணேஸ்வரம் சி�..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nநாவற்குழி சிவபூமி திருவாசக அரண்ம..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் க�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nஏழாலை - தம்புவத்தை ஞானவைரவர் கோவி�..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை – சுருவில் அருள்மிக..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nஊர்காவற்றுறை - சுருவில் அருள்மிக�..\nமீசாலை கரும்பிமாவடி கந்தசுவாமி க..\nமீசாலை கரும்பிமாவடி கந்தசுவாமி க..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கொடியே..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்�..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nசாவகச்சேரி மட்டுவில் வடக்கு ஸ்ரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nகரம்பன் கிழக்கு அருள்மிகு ஞானவைர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகோப்பாய் வடக்கு வடகோவையம்பதி ஸ்ர..\nகோப்பாய் வடக்கு வடகோவையம்பதி அரு..\nமட்டுவில் மத்தி ஸ்ரீ ஞான பைரவர் ஆ�..\nகோண்டாவில் குமரகோட்டம் சித்திபைரவர் அம்பாள் கோவில் சித்திபைரவர் அலங்கார உற்சவ தீர்த்தத்திருவிழா 05.05.2019\nகோப்பா���் வடக்கு வடகோவையம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி கோவில் கொடியேற்றம் 09.05.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_90235.html", "date_download": "2019-08-23T01:00:57Z", "digest": "sha1:DHPVBSMPSPXB6A5NYYGOS4RZP652U7DM", "length": 18167, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "காஷ்மீருக்கு எதிர்கட்சி தலைவர்களுடன் வருவதாக தகவல்- ஆளுநர் அழைப்புக்கு ராகுல் காந்தி பதில்", "raw_content": "\nகாவல்நிலையத்தில் தன் மீது அளிக்‍கப்பட்டுள்ள புகார் உண்மைக்‍கு மாறானது - விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடிகை மதுமிதா பகிரங்க புகார்\nசேலம் மாவட்ட தலைமைக்‍ கழக பேச்சாளர்களின் பயிலரங்கம் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் அறிவிப்பு\nவாணியம்பாடி அருகே பாலத்தின்மேல் இருந்து சடலத்தை கயிறு கட்டி இறக்‍கிய சம்பவம் - வேலூர் ஆட்சியர் விளக்‍கம் அளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n2019-2020 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nசந்திரயான்-2 விண்கலம், வரும் 7-ம் தேதி அதிகாலை, நிலவின் தென் துருவத்தில் முழுமையாக தரையிறக்கப்படும் - இஸ்ரோ மையத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்‍கு சிவன் அழைப்பு\nராஜீவ்காந்தி வழக்‍கில் பரோலில் வெளியே வந்துள்ள நளினிக்‍கு மேலும் 3 வாரங்களுக்‍கு பரோல் நீட்டிப்பு - மகள் திருமண ஏற்பாட்டையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nசேலம்-சென்னை 8 வழிச் சாலைத்திட்டம் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா - பதிலளிக்‍க மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nப.சிதம்பரத்திற்கு எதிரான சி.பி.ஐ. நடவடிக்‍கையைக்‍ கண்டித்து சென்னையில் காங்கிரசார் போராட்டம் - சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் நூற்றுக்‍கும் மேற்பட்டோர் கைது\nகாஷ்மீர் பிரச்சனையை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு\nவேலூர், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில், கன மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீருக்கு எதிர்கட்சி தலைவர்களுடன் வருவதாக தகவல்- ஆளுநர் அழைப்புக்கு ராகுல் காந்தி பதில்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகாஷ்மீரில் அமைதி நிலவுவதாகக் கூறிய ஆளுநர் சத்��பால் மாலிக்குக்கு, எதிர்கட்சி தலைவர்களுடன் வருவதாக ராகுல்காந்தி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.\nகாஷ்மீரின் நிலை இயல்பாக இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு திரு. ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த காஷ்மீர் ஆளுநர் திரு. சத்ய பால் மாலிக், காஷ்மீரில் நிலை சுமூகமாக உள்ளது என்றும், அதை தாங்கள் நேரில் வந்து உறுதிபடுத்துவதற்கு, தானே சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்துள்ள ராகுல் காந்தி தான் காஷ்மீருக்கு செல்வதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், எதிர்க்கட்சி தலைவர்களுடன் தான் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை, நேரில் சென்று பார்வையிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யத் தேவையில்லை எனவும், ஜம்மு-காஷ்மீர் மக்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்தித்து பேசுவதற்காக வாய்ப்பை தர வேண்டும் என்றும், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.\nஏற்கெனவே காஷ்மீர் சென்ற இடதுசாரிகட்சி தலைவர்களை அம்மாநில காவல்துறை கைதுசெய்து, டெல்லிக்கு திருப்ப அனுப்பியது குரிப்பிடத்தக்கது.\nடெல்லியில் தங்களது கார் மீது மோதிச்சென்ற நபரை தாக்‍கிய கும்பல் அவரது கடையில் இருந்து 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை - நாட்டு மக்களை திசைத்திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கடும் விமர்சனம்\n2019-2020 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nஒடிசாவில் கர்ப்பிணியை கட்டிலில் 12 கி.மீ. தூரம் சுமந்த உறவினர்கள் : ஆம்புலன்ஸ் செல்ல சாலைகள் இல்லாததால் அவலம்\n15 ஆயிரம் ஊழியர்களுடன் அமேசான் வர்த்தக மையம் : ஐதராபாத்தில் உலகளவிலான மிகப்பெரிய கட்டிடம் திறப்பு\nஇரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி - ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்\nப. சிதம்பரம் கைது விவகாரத்தில் சிபிஐ அவசரகதியில் செயல்பட்டுள்ளது - காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான்குர்ஷித் கருத்து\nபோக்குவரத்து விதிமுறைகளை மீறினால் இனி முதலமைச்சரே ஆனாலும் அ���ராதம் செலுத்த வேண்டும் - மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்\nவெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய அரசு எச்சரிக்‍கை\nஐ.என்.எக்‍ஸ். மீடியா வழக்‍கில் கைதான ப.சிதம்பரத்திற்கு திங்கட்கிழமை வரை சி.பி.ஐ. காவல் - டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nகாவல்நிலையத்தில் தன் மீது அளிக்‍கப்பட்டுள்ள புகார் உண்மைக்‍கு மாறானது - விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடிகை மதுமிதா பகிரங்க புகார்\nராஜாக்கமங்கலம் அருகே, பாசன குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டதாகக்கூறி, எட்டரை லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு\nசர்வதேச அளவிலான அலைச் சறுக்குப்போட்டி - சென்னையில் வரும் 23-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது\nதிட்டங்களை அரசு செய்துவரும் போதிலும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ முன்வர வேண்டும் : பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் வேண்டுகோள்\nப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்யும் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பேட்டி\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை\nசேலம் மாவட்ட தலைமைக்‍ கழக பேச்சாளர்களின் பயிலரங்கம் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் அறிவிப்பு\nவாணியம்பாடி அருகே பாலத்தின்மேல் இருந்து சடலத்தை கயிறு கட்டி இறக்‍கிய சம்பவம் - வேலூர் ஆட்சியர் விளக்‍கம் அளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலம் உருக்‍காலையை தனியார் மயமாக்‍குவதற்கு எதிர்ப்பு - அனைத்து தொழிற்சங்கங்கள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உலக சாதனை\nகாவல்நிலையத்தில் தன் மீது அளிக்‍கப்பட்டுள்ள புகார் உண்மைக்‍கு மாறானது - விஜய் டி.வி. நிர்வாகம் ....\nராஜாக்கமங்கலம் அருகே, பாசன குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டதாகக்கூறி, எட்டரை லட்சம் ரூபாய் மோசடி ....\nசர்வதேச அளவிலான அலைச் சறுக்குப்போட்டி - சென்னையில் வரும் 23-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது ....\nதிட்டங்களை அரசு செய்துவரும் போதிலும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ முன்வர வே ....\nப. சிதம்பரம��� கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்யும் : தமிழ் மாநில காங்கிர ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2014/01/2013review.html?showComment=1389068792802", "date_download": "2019-08-23T01:18:36Z", "digest": "sha1:FSBXFWROKIDOZJ76JYIYI2D54G7P7BQB", "length": 29180, "nlines": 416, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: கொஞ்சம் லேட்டா திரும்பிப் பார்க்கிறேன்", "raw_content": "\nகொஞ்சம் லேட்டா திரும்பிப் பார்க்கிறேன்\nPosted by கார்த்திக் சரவணன்\nதிரும்பிப் பார்க்கிறேன்கிற பதிவு எழுதி நண்பர் ராஜபாட்டை ராஜாவும் ராஜி அக்காவும் என்னை கோர்த்து விட்டிருந்தாங்க. ஆனா பாருங்க, அதிகமான வேலை மற்றும் சோம்பல் காரணமா எழுத முடியாம போச்சு. வருஷமும் முடிஞ்சு போச்சு, இருந்தாலும் எழுதலைன்னா நண்பர்கள் கோவிச்சுப்பாங்க அப்படிங்கறதால இதோ, இந்தப்பதிவு.\nபுது வருஷம் 2013 அதிரடியாகத்தான் தொடங்கியது. 2012இல் ஊரில் வெடித்த ஒரு பிரச்சனை இன்னும் முழுமை அடையாமல் புகைந்துகொண்டிருக்க ஜனவரி பத்தாம் தேதி வாக்கில் மீண்டும் பெரிதாய் வெடித்தது. நானே களமிறங்கினால் தான் முடிக்க முடியும் என்பதால் குடும்பத்துடன் விமானத்தில் சென்று வந்தேன். இதற்குக் கொடுக்கப்பட்ட விலை சற்று அதிகம் என்றாலும் பிரச்சனையின் தீவிரத்துக்கு இது சரிதான் என்றே தோன்றுகிறது.\nபுத்தகச் சந்தையில் பல புத்தகங்களை வாங்கினேன். கொடுமை என்னவென்றால் ஓரிரு புத்தகங்கள் தவிர மற்றவை அனைத்தும் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த வருடமும் புத்தகச் சந்தை தொடங்கப் போகிறது. வாரம் ஒரு புத்தகம் என்கிற ரீதியில் டார்கெட் வைத்துப் படிக்க வேண்டும்.\nஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தாலும் வாஸ்து போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. நான் வசித்துவந்த வீட்டின் வாஸ்து ச��ியில்லை என்று ஒரு ஜோதிடர் சொல்ல, என் அம்மாவும் அதைப் பிடித்துக்கொண்டு வீடு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம், வீட்டை மாத்து சரவணா என்று பாட்டு பாட ஆரம்பித்துவிட்டார்கள். அப்போதிருந்த வீட்டு ஓனர் வேறு வாடகையைக் கூட்டப்போவதாகச் சொல்ல, வீடு மாற்றுதல் உறுதியானது.\nவீடு மாறுவதென்றால் மகனுக்கு ஸ்கூல் மாற்ற வேண்டும். முதலில் பல இடங்களில் ஸ்கூல் தேடி அலைந்து கடைசியில் அலுவலக நண்பர் தங்கியிருக்கும் உள்ளகரம் பகுதியில் உள்ள ஸ்கூலில் இடம் கிடைத்தது. ஸ்கூலில் இருந்து முக்கால் கிலோமீட்டர் தூரத்திலேயே வேறு ஒரு நண்பரின் வீடு வாடகைக்குக் கிடைக்க, இதோ ஒன்பது மாதமாக தினமும் மகனை ஸ்கூலில் விட்டுவிட்டு வேளச்சேரி சென்று அங்கிருந்து மின்சார ரயிலில் மயிலாப்பூர் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.\nகடந்த வருடமும் மூன்று முறை திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம், அதுவும் திருப்பதியிலிருந்து திருமலா வரை பாத யாத்திரை. இந்த வருடமும் அது தொடருமா தெரியவில்லை. அடுத்ததாக பல வருடங்கள் கனவான சபரி மலை யாத்திரை இந்த வருடம் நிறைவேறியது. அது பற்றிய தனியாகப் பதிவு ஒன்று எழுதுகிறேன்.\nபணத்தைப் பொறுத்தவரை பழைய கடன்கள் பெருமளவு அடைபட்டிருக்கின்றன. புதிதாய் ஓரிரு கடன்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடத்தின் இறுதிக்குள் இன்னும் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம்.\nவலையுலகைப் பொறுத்த வரையில் எனக்கு பதிவர்கள் அனைவரையும் முதன்முறை சந்திக்கும் வாய்ப்பு என்பதால் மிகவும் மகிழ்ச்சி. நடேசன் பூங்காவில் வாத்தியாரையும் சீனுவையும் சந்தித்தது முதல் பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகளுக்கு வாராந்திர கூட்டத்தில் கலந்துகொண்டது, அதன் பின்னர் பதிவர் திருவிழாவில் (யார் யார் என்று சொன்னால் பட்டியல் நீளும் என்பதாலும் சிலர் விட்டுப்போகும் அபாயம் உள்ளதாலும் பெயர்கள் குறிப்பிடவில்லை) பலரையும் சந்தித்தது என பல இனிமையான நினைவுகள்.\nஆகஸ்டு மாதத்தில் ஒரு பிரபல பதிவருடன் லேசான உரசல் ஏற்பட, அவரைப் புரியவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒரு வழியாக பதிவர் திருவிழா முடிந்த அன்று மாலை அவர் எனக்கு சமாதானக்கொடி காட்ட பிரச்சனை முடிவுக்கு வந்தது.\nஇறுதியாகத் திரும்பிப் பார்க்கும்போது 2012இல் இருந்த அளவு���்கு தற்போது இல்லை. புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். புதிய வருடம் எப்படி இருக்கப்போகிறது என்று போகப்போகத் தெரியும்.\nஅருமையாக ஒவ்வொன்றையும் பற்றி சொல்லியுள்ளீர்கள்....வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹா ஹா ஹா நம்மால் எதுவும் சொல்ல இயலாது சார், ஒருவேளை இங்கு டிடி வரும்போது பார்த்து ரூபன் அவர்களிடம் சொன்னால் தான் உண்டு\nதிண்டுக்கல் தனபாலன் January 07, 2014 10:49 AM\nவேறு வேலையே இல்லை போல...\nதங்களது வருகைக்கும் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரூபன்....\nஉதவும் மனப்பான்மை கொண்ட உங்களுடன் கூடவா உரசல் பண்ணுகிறார்கள் ஆச்சிரியமாக இருக்கிறது,\nசிச்சுவேஷன் அந்த மாதிரி அமைஞ்சு போச்சு....\nநான் வசித்துவந்த வீட்டின் வாஸ்து சரியில்லை என்று ஒரு ஜோதிடர் சொல்ல, என் அம்மாவும் அதைப் பிடித்துக்கொண்டு வீடு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம், வீட்டை மாத்து சரவணா என்று பாட்டு பாட ஆரம்பித்துவிட்டார்கள்.\nதங்கச்சி, இந்த ஆங்கிலமிழ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு தமிழோ ஆங்கிலமோ உபயோகிக்கவும்..\nஇது பரவாயில்லை, நிறைய பேரை ஜோசியம் தான் வழி நடத்துது...... மொபைல்ல கமென்ட் போட்டீங்களா சகோதரி\nசில விசயங்களை அருகில் இருந்து பார்த்ததால் அதன் வீரியம் புரியும்... இந்த ஆண்டு உங்களுக்கு வாழ்த்துக்கள்..\nநீங்கள் கூறிய அதே வேகத்தில் தான் கடந்த வருட புத்தக சந்தையில் வாங்கிய புத்தகங்களை படித்துக் கொண்டுள்ளேன்\n//இந்த ஆண்டு உங்களுக்கு வாழ்த்துக்கள்..//\n//நீங்கள் கூறிய அதே வேகத்தில் தான் கடந்த வருட புத்தக சந்தையில் வாங்கிய புத்தகங்களை படித்துக் கொண்டுள்ளேன்//\nபஞ்சாயத்து பண்ண ஃப்ளைட்ல போனீங்களா இதெல்லாம் டூ மச்சா தெரியல\nடூ மச் தான், அதுக்குக் கொடுத்த விலை ஒர்த்....\nஅப்ப, பதிவர் சந்திப்பன்னிக்கு சாயந்தரம் மகா தியானமா எப்படியோ சண்டை முடிஞ்சு சமாதானமானால் சரிதான்\nஹஹஹா.. நீங்க ஒரு லேடி ஜேம்ஸ் பாண்ட் அக்கா..\nஹிஹி.... சமாதானம் மட்டுமே, நோ மகா தியானம்...\nஸ்கூல் பையன் நாட்டாமை ஆயிட்டார் ... எங்க ஊர் பக்கம் பஞ்சாயத்துன்னா கூப்பிட்டுற வேண்டியது தான் ...\nஊர சுத்தி பதினெட்டு 'பட்டி' இருக்கோணும்.. நீங்க ஒத்த \"பட்டி\" இருந்தா எல்லாம் அவர் வரமாட்டார்..\nஊருக்கு பஞ்சாயத்துன்��ா பிளைட்ல தான் வருவேன், உங்க செலவில கூட்டிட்டுப் போறதுன்னா வரேன் அரசன்...\nஅரசனை \"பட்டி\" என்று பகிரங்கமாகத் திட்டிய கோவை ஆவியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.... சங்கத்து உறுப்பினர்களே, பொங்கி எழுங்கள்....\nஆவிண்ணே ஊருக்கு வருவிங்கள்ள அங்க எத்தனை பட்டி இருக்குன்னு கான்பிக்கிறேன் ...\nசங்கத்து உறுப்பினர்களே, பொங்கி எழுங்கள்....// சங்கமே திட்டுனா யார்ணே பொங்குறது\n\"//கொடுமை என்னவென்றால் ஓரிரு புத்தகங்கள் தவிர மற்றவை அனைத்தும் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கின்றன//\" - என்ன கொடுமை சரவணா இது, நீங்கள் மகா தியானம் செய்வது மட்டுமல்லாமல், புத்தகங்களையும் மகா தியானம் செய்ய வைத்துவிட்டீர்களே இந்த பாவம் உங்களை சும்மா விடாது.\nஇந்த வருடம் வாரம் ஒரு புத்தகமாவது படிக்கணும்னு நினைச்சிருக்கேன் சார்...\nதிண்டுக்கல் தனபாலன் January 07, 2014 10:53 AM\nஅதிகமான வேலை மற்றும் சோம்பல் எனபது முகநூல் மூலம் எப்போதே தெரிந்து விட்டது... இந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...\nமுகநூலில் உலவுவதைக் குறைத்துக்கொள்கிறேன்... நன்றி அண்ணே...\n\"//ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்தாலும் வாஸ்து போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை//\" - உங்களை மாதிரியான நண்பர்களுக்காத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன். சீக்கிரம் \"சீன ஜோசியத்தைப்\" பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்.\n எழுதுங்க எழுதுங்க.... அறிய ஆவல்....\n\"அடுத்ததாக பல வருடங்கள் கனவான சபரி மலை யாத்திரை இந்த வருடம் நிறைவேறியது. அது பற்றிய தனியாகப் பதிவு ஒன்று எழுதுகிறேன்.//\" - சீக்கிரம் எழுதுங்கள். உங்களுடைய அனுபவங்களை தெரிந்து கொள்கிறேன். எனக்கும் சபரி மாலைக்கு மாலை போடுவதாக ஒரு வேண்டுதல் இருக்கிறது.\nசபரி மலை பயணம் பற்றிய பதிவு திங்களன்று வெளியாகும்....\nஉங்களுக்கு பதிலா ராஜி எனக்கில்ல ஹோம்வொர்க் குடுத்தாங்க...:))) எப்படியோ நான் எப்பவோ முடிச்சு அவங்ககிட்ட கரெக்‌ஷனும் வாங்கிட்டேன்....:)))\nஇந்த வருடம் இனிமையாக அமைய வாழ்த்துகள்...\n வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி...\nவருடத்துக்கு மூன்று முறை திருப்பதியா நான் கடைசியாக 2002 இல் போனது நான் கடைசியாக 2002 இல் போனது\nஅடுத்த தடவை திருப்பதி போகும்போது கூப்பிடவா சார்\nலேட்டா திரும்பிப் பாத்தாலும் லேட்டஸ்ட்டா திரும்பிப் பாத்திருக்கீங்க \nவருகைக்கும் வாழ்த்துக்கும் க��ுத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மேடம்...\nமலைக்கு போயிட்டு பஞ்சாமிர்தம் கூட கொடுக்கல ....\nபத்திரமா வச்சிருந்து அடுத்த பதிவர் சந்திப்பில் கொடுப்பார் ன்னு நினைக்கிறேன்..\nஉங்களுக்கும் சேர்த்து நானே சாப்பிட்டேன் ராஜா....\nஎன் வேண்டுகோளை ஏற்று பதிவை எழுதியமைக்கு நன்றி\nஇந்தப் புத்தாண்டை உங்க மூலமா தொடங்கியாச்சு... இந்த வருஷம் என்ன பிரச்சனை வந்தாலும் நீங்கதான் பொறுப்பு....\n2013 நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நானும் லேட்டா இன்னிக்குத்தான் போஸ்ட் போட்டிருக்கேன் நானும் லேட்டா இன்னிக்குத்தான் போஸ்ட் போட்டிருக்கேன்\n வந்து பாக்கிறேன்.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் அண்ணா...\n2014 கடைசி வரை 2013 நினைவுகளை அசை போடலாம் தவறில்லை.. ஒரு ஆண்டை விட அடுத்த ஆண்டு வளமாகவே அமையும்....வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு பலிக்கட்டும்.... மிக்க நன்றி எழில் மேடம்....\nஇந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் சரவணன்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட் அண்ணா...\nஅனைத்தும் அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கின்றன.// எங்க கிட்டயும் கொடுங்க படிச்சிட்டு தறோம்\nபழைய நினைவுகளை திரும்பிப் பார்த்து ;தவறு இருந்தால் அப்படியே திருத்தவும் செய்து விடுங்கள் நண்பரே...இந்த ஆண்டு தாங்கள் செய்ய இருக்கும் அத்தனை செயல்களும் சிறப்பாகவே நடந்தேற எனது வேண்டுதல்களுடன்,,,வாழ்த்துக்களும்...\nஇந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nகொஞ்சம் லேட்டா திரும்பிப் பார்க்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=73814", "date_download": "2019-08-23T01:24:35Z", "digest": "sha1:P74L4IX2QSUP4WTAULG57R4I37KFSAZD", "length": 8310, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு விவசாயிகளுக்கு ஒரு கோடியே 91 இலட்சம் நஸ்ட ஈடு. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு விவசாயிகளுக்கு ஒரு கோடியே 91 இலட்சம் நஸ்ட ஈடு.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சோளம் பயிர்ச்செய்கையில் படைபுழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கையினை விவசாய,கால்நடை,கிராமியபொருளாதாரநடவடிக்கை ,கால்நடை அபிவிருத்தி, ,நீர்ப்பாசன,மற்றும் மீன்பிடிநீரியவள அபிவிருத்தி அமைச்சு தற்போது ஆரம்பித்துள்ளது .\nஇந்நடவடிக்கைக்கமைய முதல் கட்டமாக இம்மாவட்டத்தில் முழுமையாக பாதிக்கப்பட்ட சுமார் 477ஏக்கருக்குரிய 6 1 3 விவசாயிகளுக்குசுமார் ஒரு கோடியே 91 இலட்சம்ரூபாவை நஷ்டஈடாக வழங்க விவசாய அமைச்சு மட்டக்களப்பு மாவட்ட விவசாய காப்புறுதி சபையின்அலுவலகத்துக்கு நிதி வழங்கியிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் தெரிவித்தார்.\nஇதற்கமைய இன்று( 1 3)வந்தாறுமூலை கமநல சேவைகள் பிரிவின் ஈரலக்குளம்,பெரியவட்டவான்,காகொம்மாதுரை,சித்தாண்டி,வந்தாறுமூலை பகுதிகளில் முதல் கட்டமாக முழுமையாக பாதிக்கப்பட்ட49 விவசாயிகளுக்கு 24 லட்சம்ரூபாவுக்கான நஸ்டஈடுகாசோலைகள் மாவட்ட விவசாய காப்புறுதி சபையின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் வழங்கிவைத்தார்.\nவந்தாறுமூலை கமநல சேவைகள்நிலையத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் இந்த நஷ்டஈடுகாசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் வை.வீ.இக்பால்,மட்டக்களப்பு கமநலசெவைகள் உதவிப்பணிப்பாளர்,கே.ஜகன்நாத்,விவசாய பிரதிப்பணிப்பாளர் வீ.பேரின்பராசா, மாவட்ட விவசாய காப்புறுதி சபையின்உதவிப்பணிப்பாளர்.எம்.பாஸ்கரன் வந்தாறுமூலை விவசாய பெரும்பாக உத்தியோகத்தர் எஸ்.எம்.வதுர்தீன்உட்பட பல விவசாய சேவை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.\nஇம்மாவட்டத்தில் 2018/2019 பெரும் போக பயிர்ச்செய்கையில்3437ஏக்கரில் சோளம் பயிர் செய்கை பண்ணப்பட்டிருந்ததுடன் அதில் 2005 ஏக்கர் சோளம் படைப்புளுவினால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது இரண்டாம் கட்டத்தில் இம்மாவட்டத்தில் படை ப்புளுவினால் பாதிக்கப்பட்ட சகலவிவசாயிகளுக்கும்ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் நஷ்ட ஈடு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது\nPrevious articleகளுவாஞ்சிக்குடி வைத்தியசாலை தற்போதைய நிலை சுகாதார அமைச்சரை சந்திக்க முடிவு.\nNext articleமுஸ்லிம்களின் வர்த்தகம் பெரிதும் பாதிப்பு.\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\n9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு\nகுற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்�� துறவிகளை கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_927.html", "date_download": "2019-08-23T00:39:46Z", "digest": "sha1:M4GH2KXDEHCF46IUUOALOAVOIURSZMWJ", "length": 18480, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "அசத்தப் போவது யாரு? நம்ம டி ஆரு மவன் சிம்பு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » அசத்தப் போவது யாரு நம்ம டி ஆரு மவன் சிம்பு\n நம்ம டி ஆரு மவன் சிம்பு\nசிம்பு நடிக்கும் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் அவருக்கு மூன்று ரோல். அதற்கேற்ப மூன்று ஹீரோயின்கள் என்றுதானே எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள் அதில் ஒரு ட்விஸ்ட். இந்தப்படத்தில் அவருக்கு நான்கு ரோல்கள்.\nஅந்த நான்காவது ரோல் AAA பார்ட் 2 வில்தான் காட்டப்படுமாம். ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் தனித்தனியாக நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறாராம் சிம்பு.\nஇதற்காக அவர் அதிகம் மெனக்கட்டதாக சொல்கிறார்கள்.\nகெட்டப் வேற வேற இருந்தாலும், வடிவேலு மாதிரி குடுமிய மறைக்காம விட்டுட்டனே என்று சிம்பு பீல் பண்ணாத வரைக்கும் நிம்மதி.\nஒருவேளை இந்தப்படம் ஓடினால், கமல் போல 9 கெட்டப்பில் சிம்பு நடிக்கிற காலம் வந்தாலும், தமிழகம் அதிர்ச்சிக்கு ஆளாகாமல் அதை எதிர்கொள்ள வேண்டும்.\nஇதை கேள்விப்படுகிற ஜனங்களின் நடுக்கம் அது ஒன்றுதான் இப்போதைக்கு.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் ��தறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத��� தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/today-tips-3/17865/", "date_download": "2019-08-23T00:12:58Z", "digest": "sha1:ZUIM2VHE4DXZTF3B3HRJIZZE6HWQRIFE", "length": 4405, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Today kitchen Tips கறிவேப்பிலையை சுத்தம் செய்து ஒரு ஈர", "raw_content": "\n· கறிவேப்பிலையை சுத்தம் செய்து ஒரு ஈர துணியில் சுற்றி வைத்தால் வெளியே வைத்தாலும் சீக்கிரம் காய்ந்து போகாது.\n· மிக்ஸி ஜாரில் சில சமயங்களில் வெண்ணை பசை போகாது, அந்த சமயத்தில் சுடு தண்ணீரில் 5 நிமிடம் ஊற்றி பின் கழுவினால் பிசு பிசுப்பு நீங்கி விடும்.\n· டீ வடிக்கடியில் உள்ள கரையை உப்பு வைத்து சுத்தம் செய்தால் எளித்தில் கரை நீக்கிவிடலாம்.\n· சோம்புவை வாங்கி அதனை அப்படியே டப்பாவில் போட்டு வைக்காமல் சிறிது வறுத்து போட்டு வைத்தால் சீக்கிரத்தில் நமுத்து போகாது.\n· பச்சை மிளகாய் நறுக்கும் முன்பு கையில் எண்ணெய் தேய்த்து கொண்டு நறுக்கினால் கை எரிச்சல் இருக்காது.\nPrevious articleகத்தரிக்காய் சோஜ்ஜீ :\nNext articleதர்மபிரபு செட்டை பார்த்து பிரம்மித்த மாபெரும் இயக்குனர்.\nதிருமணம் குறித்து பேசிய பிரேம் ஜி.. இந்த டைம்மும் இப்படி சொல்லிட்டாரே.\nசுஜா வருணீ வீட்டில் குவா குவா சத்தம் – என்ன குழந்தை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/maharashtra-bjp-executive-meet-nitin-gadkari-pankaja-munde-absent-from-meeting-2072958?News_Trending", "date_download": "2019-08-23T01:06:38Z", "digest": "sha1:QT25M2DKI2SVCRHOVPWRZUFLFHP3CN7F", "length": 8141, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Maharashtra Bjp Executive Meet: Nitin Gadkari, Pankaja Munde Absent From Meeting | மகாராஷ்டிரா பாஜக நிர்வாகக் கூட்டத்தில் நிதின்கட்கரி, பங்கஜா முண்டே ஆகியோர் பங்கேற்கவில்லை", "raw_content": "\nமகாராஷ்டிரா பாஜக நிர்வாகக் கூட்டத்தில் நிதின்கட்கரி, பங்கஜா முண்டே ஆகியோர் பங்கேற்கவில்லை\nபங்காஜா முண்டே தனது மகனின் கல்லூரி சேர்க்கைக்காக வெளிநாடு சென்று கொண்டிருந்ததால் கலந்து கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.\nசட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகவே இந்த மாநில நிர்வாகக் கூட்டம் நடத்தப்படுகிறது. (File Photo)\nபாஜகவின் மாநில பிரிவின் நிர்வாகக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.\nகூட்டத்தில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில பிரிவு தலைவர் சந்திரகாந்த் பாட்டில் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும் இந்த சந்திப்பிற்கு முங்கந்திவார் கலந்து கொண்டார் என பாட்டீல் கூறினார்.\nஅரசியல் தீர்மானத்திற்காக அவர் தன்னை வருத்திக் கொண்டிருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.\nபங்கஜா முண்டே தனது மகனின் கல்லூரி சேர்க்கைக்காக வெளிநாடு சென்று கொண்டிருந்ததால் கலந்து கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் முக்கியமான கூட்டத்தில் பங்கேற்க நிதின்கட்கரி சென்று விட்டதாகத் தெரிகிறது.\nஇந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு ஆயத்தமாகவே இந்த மாநில நிர்வாகக் கூட்டம் நடத்தப்படுகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: மத்திய அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்\nசந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nTNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி\nசந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது\n“காஷ்மீர், ப.சிதம்பரத்தோட இது நிற்காது…”- பாஜக-வின் ‘மூவ்’ குறித்து விளக்கும் காங்கிரஸ் எம்.பி\nமது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம்\nஆம் ஆத்மியின் முக்கிய தலைவர் பாஜகவில் இணைந்தார்\nTNPSC குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி\nசந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது\nப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/04/General-knowledge-box-tamil.html", "date_download": "2019-08-23T01:03:11Z", "digest": "sha1:DLEGDLJZY6EWCW2G7BTLF7VIDYO5GN76", "length": 11768, "nlines": 130, "source_domain": "www.scientificjudgment.com", "title": "சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்.: பொது அறிவு பெட்டகம் - General knowledge box.", "raw_content": "\n💗 சிறு தொலைவு, கோணங்கள் இவைகளை மிக துல்லியமாக அளக்க பயன்படும் கருவி.\nமைக்ரோ மீட்டர்.[Micro meter ].\n💗 மின���னழுத்தம் அளவிடும் கருவி.\nவோல்ட் மீட்டர். [Volt meter].\n💗 மின்சாரத்தை அளவிடும் கருவி.\n💗 காற்றின் வேகம், அழுத்தம் முதலியவைகளை அளக்க பயன்படும் கருவி.\n💗 திரவங்களின் அடர்த்தியை அளவிடும் கருவி - ''ஹைட்ரோ மீட்டர்''.\n💗 திரவத்தின் கொதிநிலையை அளவிடும் கருவி - ''ப்ரஷர் ஹைப்ஸோ மீட்டர்''.\n💗 தாவரம் மற்றும் கட்டிடங்களின் உயரத்தை அளக்க பயன்படும் கருவி - ''ஹைப்ஸோ மீட்டர்''.\n💗 வாயு மண்டலத்தின் ஈரப்பதத்தை அளவிடும் கருவி - ஹைக்ரோ மீட்டர்.\n💗 நீருக்கடியில் பேசுவதை கேட்க பயன்படும் கருவி - ஹைட்ரோ போன்[Hydro phone].\n💗 பாலின் திடத்தன்மையை அளக்க பயன்படும் கருவி - லாக்ட்டோ மீட்டர். [Lacto meter].\n💗 உயர் வெப்ப நிலைகளை அதன் வெப்ப கதிர்வீ ச்சு அளவினை வைத்து தொலைவிலிருந்தே அளக்கும் கருவி - பைரோ மீட்டர். [Pyro meter]\n💗 சூரிய கதிர்வீச்சுகளை அளக்க உதவும் கருவி - பைர்ஹெலியோ மீட்டர். [Pyrhelio meter]\n💗 மழையின் அளவை அளக்க பயன்படும் கருவி - மழைமானி [rain gauge ].\n💗 இரத்த அழுத்தத்தினை அளக்க உதவும் கருவி - ஸ்பிக் மோமானோ மீட்டர் [sphygmomano meter].\n💗 வாயுவின் அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - மானோ மீட்டர் [Mano meter].\n💗 நிறமாலையை பரிசோதிக்க பயன்படும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப் [spectroscope ].\n💗 இதயத்துடிப்பை அறிய உதவும் கருவி - ஸ்டெதஸ்கோப் [stethoscope].\n💗 பூகம்ப அதிர்வுகளை அளக்க பயன்படும் கருவி - செய்ஸ்மோகிராப்.[seismograph ].\n💗 விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது என்பதை அளவிடும் கருவி - அல்ரி மீட்டர்.[Alti meter].\n💗 வெப்பத்தினை அளக்க பயன்படும் கருவி - கலோரி மீட்டர் [Calori meter].\n💗 உப்புக்கரைசல்களில் உப்பின் செறிவை அளக்க உதவும் கருவி - சாலினோ மீட்டர். [Salino meter].\n💗 நிறங்களின் தன்மையை ஆய்ந்தறியும் கருவி - கோலரி மீட்டர்.[Colorimeter].\n💗 ஆரம்பக்கால கப்பல் பயணத்தின்போது நேரத்தை மிக துல்லியமாக கணிக்க பயன்படுத்தப்பட்ட கருவி - குரோனா மீட்டர்.[Chrono meter ].\n💗 வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த கருவி - பாரோ மீட்டர். [Baro meter ].\n💗 வரைபட நிலப்பரப்பளவை தொகுத்து கணக்கிட உதவும் கருவி - பிளான்டி மீட்டர். [planti meter ].\n💗 கண் மட்டத்திற்கு மேலே மறைவாக உள்ள பொருளை பார்க்க பயன்படும் கருவி - பெரிஸ்கோப். [Periscope].\nபெரும்பாலும் இது நீர்மூழ்கி கப்பலில் நீர் மட்டத்தின் மேலே உள்ள பொருளை காண பயன்படுத்தப்படுகிறது.\n💗 தொலைதூர பொருள்களை கண்ணருகில் பெரிதுபடுத்தி காட்டும் கருவி - பைனாகுலர் [Binoculars].\n💗 கப்பல் பயணத்தின்போது பயணிக்கும் திசைகளை மாலுமிகள் அறிந்து கொள்ள பயன்படுத்திய கருவி - மரீனர்ஸ் காம்பஸ் [Mariner's compass].\n💗 கண்களால் தெளிவாக காணமுடியாத மிக நுண்ணிய பொருள்களை பன்மடங்கு பெருக்கி காட்டும் கருவி - மைக்ரோஸ்கோப் [Microscope].\nவியாழன் - பயோடேட்டா - Jupiter bio data.\nபெயர் காரணம் :- ''வியா'' என்றால் பெரிய என்று பொருள். ''வியாபித்தல்'' என்றால் பெரிய அளவில் பரவுதல் என்று...\nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nஅறிவியல் பெயர் :- டபோயா ரசெல்லி.[Daboia russelii] தாயகம் :- இந்திய துணைக்கண்டம், தென்கிழக்காசியா, சீனா, தைவான். வரிசை :- Squamata. ...\nஉளவியல் அறிமுகம் . உளவியல் - Psychology.[ சைக்காலஜி ] என்பது ஒரு கிரேக்கச் சொல். இது \" logia\" என்ற கிரேக...\nபாம்பு ஊர்வன இனத்தை சேர்ந்த முதுகெலும்புள்ள ஒரு விலங்காகும். இதன் முதுகெலும்பு 200 முதல் 400 எலும்புகளால் கோர்க்கப்பட்டுள...\nகட்டு விரியன் பாம்பு - Krait snake.\nவிலங்கியல் பெயர் :- Bungarus Caeruleus . மற்றும் Bungarus fasciatus. தாயகம் :- இந்திய துணை கண்டங்கள்.[பாகிஸ்தான், இந்தியா, இலங்கை....\nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nகட்டு விரியன் பாம்பு - Krait snake.\nகொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி ...\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli p...\nபூமி - பயோடேட்டா [Earth biodata]\nவிலங்குகளின் கர்ப்ப கால அளவை. - Pregnancy duration...\nமாம்பா பாம்பு வகைகள் - type of mamba Snake\nதெரிந்து கொள்ளுங்கள். general knowledge.\nஅர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana.\nசெங்காந்தள் - கலப்பைக் கிழங்கு.- Cenkantal Glorios...\nதெரிந்ததும், தெரியாததும் - general knowledge.\nஅறிந்து கொள்ளுங்கள் - general knowledge.\nதகவல் பெட்டகம் - மனித உடலியல் - general-knowledge....\nகலப்பின உலோகம் - alloy metal.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kurunthagaval4.htm", "date_download": "2019-08-23T00:01:10Z", "digest": "sha1:TQNKGOASUSWO4XFE3CX73SBBJ4JSFEFJ", "length": 3439, "nlines": 23, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... குறுந்தகவல்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nமனித உடல் சில விஷயங்கள்.\nமனித மூளையின் எடை 1.36 கிலோ\nமனிதனுக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.\nமனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.\nமனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.\nமனிதனின் முதுகுத்தண்டு 33 முள் எலும்புகளால் ஆனது.\nமனிதன் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.\nமனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.\nஉடலில் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருந்தால் மனிதன் குள்ளமாக இருப்பான்.\nமனிதனின் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.\nமனிதன் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.\nமனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது.\nகணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/03/16/news/36906", "date_download": "2019-08-23T01:21:48Z", "digest": "sha1:5YART5WN5QSMOPBU5NZ4OTAAQ25RCAC6", "length": 8379, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி\nMar 16, 2019 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in சிறப்பு செய்திகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, போர்க்குற்றங்கள் தோடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும், சிறிலங்கா விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய பேரணி நடத்தப்பட்டது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10 மணியளவில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்த இந்தப் பேரணி, முற்றவெளியில் முடிவடைந்தது.\nஇந்தப் பேரணியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.\nTagged with: பல்கலைக்கழக மாணவர், போர்க்குற்றங்கள், மனித உரிமைகள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்���ன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை\nசெய்திகள் சவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம்\nசெய்திகள் அனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி\nசெய்திகள் இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெய்திகள் அமெரிக்காவின் கொடை உடன்பாடு – ஜனவரி வரை காலஅவகாசம் கேட்கும் மைத்திரி\nசெய்திகள் கோத்தாவைச் சந்தித்தார் யசூஷி அகாஷி 0 Comments\nசெய்திகள் அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை 0 Comments\nசெய்திகள் சவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம் 0 Comments\nசெய்திகள் அனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி 0 Comments\nசெய்திகள் இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/66872-it-s-time-to-pay-serious-attention-to-tiktok.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T01:13:17Z", "digest": "sha1:T6IQAKAC2B5L7NCWZV6DKKK3N767RGCK", "length": 10227, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''டிக் டாக் செயலியை அளவோடு பயன்படுத்துங்கள்'' - உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை | It's time to pay serious attention to TikTok", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில��� வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n''டிக் டாக் செயலியை அளவோடு பயன்படுத்துங்கள்'' - உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை\nடிக் டாக் செயலியால் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை அளவோடு பயன்படுத்து நல்லது என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்\nவிளையாட்டாகவும் பொழுதுபோக்கிற்காகவும் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வீடியோ பதிவிடுவது பல்வேறு விபரீதங்களுக்கு வித்திட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி காவல்துறை வரை யாரையும் விட்டுவைக்கவில்லை டிக்டாக் மோகம். கணவன் மனைவி இடையே மண முறிவு, தற்கொலை, கொலை என டிக்டாக் வீடியோவால் ஏற்படும் குற்றசெயல்களின் பட்டியல் நீள்கிறது.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிக்டாக் வீடியோவால் அரங்கேறிய கொலை மற்றும் தற்கொலை சம்பவம் இதற்கு ஒரு சிறு உதாரணம். தாழவேட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் தனது நண்பர் விஜியுடன் இணைந்து குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி தவறாகப்பேசி டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் விஜியை கொலை செய்துவிட்டதாகக்கூறி காவல்துறையினரிடம் வெங்கட்ராமன் சரணடைந்தார்.\nஅவர் மீதான வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் தனக்கு அதிக தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில் வெங்கட்ராமனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். விளையாட்டாக தொடங்கும் டிக்டாக் செயல். ஒருவித மன பாதிப்பு என்கிற அளவுக்கு அவர்களை தள்ளிவிடுவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்\nடிக் டாக் வீடியோவால் பலர் பிரபலமாவதும், வீடியோவை தொடர்ந்து வரும் லைக்ஸ், கமென்ட்ஸ் போன்றவையே ஒருவரை மீண்டும் மீண்டும் டிக்டாக்கில் மூழ்கசெய்வதாக கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள். விளையாட்டு, பொழுதுபோக்கு என்ற அளவில் டிக்டாக்கை நிறுத்திக்கொண்டால் டிக் டாக்கில் இருந்து குற்றங்கள் உருவாகாது எனவும் தெரிவிக்கின்றனர்.\n“பாயும்புலி” படபாணியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் \nஎன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘டிக்டாக்’ மூலம் உத்தரகாண்ட் காவல்துறை விழிப்புணர்வு பிரச்சாரம்\n’இந்தி, மராத்தி மட்டும்தான்’: புனேவில் ’டிக் டாக்’ திரைப்பட விழா\n‘டிக்டாக்’ வீடியோவிற்காக கரைபுரண்டோடும் வெள்ள நீரில் குதித்த நபர்\n“பப்ஜியை தரவிறக்கம் செய்ய வேண்டாம்” - கோவா முதல்வர்\nகாட்டாறு வெள்ளத்தை பொருட்படுத்தாமல் “டிக் டாக்”கிற்காக ஆபத்தை தேடும் இளைஞர்கள்\nமோடியின் குரலை வைத்து ‘டிக்டாக்’ வீடியோ வெளியிட்ட 5 காவலர்கள்\nமூளையில் ரத்தக்கசிவு: உயிரிழந்த டிக் டாக் பிரபலம்\nலாக்-கப் அருகே நின்று டிக் டாக்: பெண் காவலர் சஸ்பெண்ட்\n60 லட்சம் வீடியோக்களை நீக்கியது டிக் டாக்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாயும்புலி” படபாணியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் \nஎன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45903-fisheries-federation-resolution-to-close-sterlite-plant.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T00:04:02Z", "digest": "sha1:IGWPV3OCZTZMVUSAWJT4PYKK6BIQBVTV", "length": 9052, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்: மீனவர் கூட்டமைப்பு தீர்மானம் | Fisheries Federation resolution to close sterlite plant", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்: மீனவர் கூட்டமைப்பு தீர்மானம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் உள��ளிட்ட 8 தீர்மானங்களை தூத்துக்குடி மீனவர் கூட்டமைப்பினர் நிறைவேற்றியுள்ளனர்.\nதூத்துக்குடி தோமையார் தேவாலயத்தில் பரதவர் மீனவர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு கோடியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் உயிரிழக்க காரணமான காவலர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும், மாவட்டத்திலுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த காவலர்‌களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும், இரவில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்துவதை நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி வீரபாண்டியபட்டணத்திலிருந்து திருச்செந்தூர்வரை பேரணியாக செல்லவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\n“ஆட்சியை கலைக்க இதைவிட்டால் சிறந்த தருணம் கிடைக்காது” - பாண்டிராஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எங்கள் வீட்டை மீட்டு தாருங்கள்” - மீண்டும் தலைத்தூக்கிய கந்துவட்டி கொடுமை\nஅறிமுகம் இல்லாதவர்கள் கலந்துகொண்ட இறுதிச்சடங்கு\nஅமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு\nவாட்டி வதைத்த வறுமை.. தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன்\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 9 பேர் உயிரிழப்பு\nதிருப்பி அனுப்பப்பட்டார், மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் - தமிழக அரசு\nதூத்துக்குடிக்கு தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்..\nஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு துப்பாக்கிச் சூடு காரணமல்ல - தமிழக அரசு\nRelated Tags : ஸ்டெர்லைட் ஆலை , மீனவர் கூட்டமைப்பு , தூத்துக்குடி , Tuticorin , Sterlite plant , துப்பாக்கிச் சூடு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. கார��ம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\n“ஆட்சியை கலைக்க இதைவிட்டால் சிறந்த தருணம் கிடைக்காது” - பாண்டிராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/04/28843/", "date_download": "2019-08-23T01:05:56Z", "digest": "sha1:IBSNVL6LGXKTPHZW45KGSVL42QUFEDX7", "length": 11112, "nlines": 354, "source_domain": "educationtn.com", "title": "📱DAILY MOBILE APP📲DIKSHA is India's national digital infrastructure for 'Our Teachers Our Heroes'.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleதமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 77.48 லட்சம் மாணவர்களுக்கு வழங்கும் பணியை, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று துவக்கி வைத்தார்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n💢⚡ தொடக்கக்கல்வி – உபரி இடைநிலை/பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு – Director...\nEMIS News:EMIS தளத்தில் login செய்தவுடன் வரும் பக்கத்தில் TNTP என்ற option தற்போது...\nவிரைவில் நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண்...\n💢⚡ தொடக்கக்கல்வி – உபரி இடைநிலை/பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு – Director...\nEMIS News:EMIS தளத்தில் login செய்தவுடன் வரும் பக்கத்தில் TNTP என்ற option தற்போது...\nவிரைவில் நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியு���ுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/world/6/8/2019/high-security-kashmir-avoid-violence", "date_download": "2019-08-23T01:26:05Z", "digest": "sha1:PQJ5MUJKPGYOY6USKRNQC2MIRTTEHZT6", "length": 30344, "nlines": 284, "source_domain": "ns7.tv", "title": "காஷ்மீரில் கலவரம் மூள்வதை தடுக்க உச்சக்கட்ட உஷார் நிலை! | High security in Kashmir to avoid violence ! | News7 Tamil", "raw_content": "\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\n“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்\nகாஷ்மீரில் கலவரம் மூள்வதை தடுக்க உச்சக்கட்ட உஷார் நிலை\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் எதிரொலியாக அம்மாநிலத்தில் கலவரம் மூள்வதை தடுக்க அங்கு உச்சக்கட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ இந்தியா நீக்கியது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், சமீபகாலமாக இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இரு தரப்பு ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை ஐ.நா ராணுவ பார்வையாளர்கள் உற்றுநோக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், காஷ்மீரின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்றிரவு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கவர்னரின் ஆலோசகர்கள் கே.விஜயகுமார், கே.கே. ஷர்மா, கே.ஸ்கந்தன், பரூக் கான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅப்போது மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமை, பதற்றமான சூழலில் மக்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை சேவைகளை தடையின்றி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரிவினைவாத அமைப்பினரால் கலவரம் மூள்வதை தடுக்க காஷ்மீரில் ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\n​'பாகிஸ்தானில் 5ஜி தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகிறது\n​'ஆணவக்கொலை வழக்கில் 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம்\n​'இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா: உளவுத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\n“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்\nநளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....\nப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...\nஅக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி \nப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்\nவிசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...\nப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்\nகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்\nப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்\nவிரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்\n2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு\n7 பேர் விடுதலை குறித்த தீர்ம���னம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...\nகர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா\nராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\n\"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....\nதுறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....\nபால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...\nஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....\nஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...\nபூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...\nநாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...\nதிருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...\nஅத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு... - வானிலை ஆய்வு மையம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது\n\"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்\" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\nமக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை\nதமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்\nகிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் ��ன்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்\n\"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்\" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...\nவெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....\nமுன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....\nநாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...\nகாஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...\nஅண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்\nநாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி\n21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...\nசெங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...\n\"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது\" - சென்னை உயர்நீதிமன்றம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nநள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்\nநீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்\nவேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\n100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...\nமுன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்\nமேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.\n“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி\n“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்” - முதல்வர் பழனிசாமி\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு\nதொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு\nஇல்லாத மக்களுக்கு இயன்றதை கொடுக்கும் பக்ரீத் திருநாள் இன்று...\nகேரளாவின் வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு\nதிராவிட முன்னேற்ற கழகம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\n2வது ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்\nகர்நாடகா அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார் ராகுல்காந்தி\nஅத்தி வரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு\nடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தலைவராக மீண்டும் தேர்வு...\nகாஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நேரு நடத்தாதது நம்பிக்கை மோசடி - வைகோ\n\"இயற்கையின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி\" - பியர் கிரில்ஸ்\nகேரள மாநிலம் வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டி மற்றும் 4 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.\nதமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமிரட்டும் கனமழையால் கேரளாவில் தொடர்ந்து ரெட் அலர்ட்\nவேலூர் தொகுதி வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை\nஜெயலலிதா மறைந்த பின்பும், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை\nவேலூர் மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nஉடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...\nதிமுகவுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்\nகனமழை காரணமாக நாளை காலை 9 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து...\nஇந்தி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஜம்மு காஷ்மீருக்கு வரவழைப்பேன் - பிரதமர் மோடி\nஅம்பேத்கர்,பட்டேல்,வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி உள்ளது - பிரதமர் மோடி\nதொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு...\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/10/anbu-piranthathu.html", "date_download": "2019-08-23T01:09:08Z", "digest": "sha1:RQJL3HO3NICEWYDPAIVMUHPDZJHEFFS2", "length": 3831, "nlines": 88, "source_domain": "www.christking.in", "title": "Anbu Piranthathu - அன்பு பிறந்தது - Christking", "raw_content": "\nஒருபோதும் மறவாத இயேசுவின் அன்பு\nஎன்னைத் தேடி வந்த அன்பு\nஎன்னைத் தெரிந்து கொண்ட அன்பு\nஎனக்காய் உயிரைக் கொடுத்த அன்பு\nஎன்னை வாழ வைத்த அன்பு - ஒருபோதும்\n1) பிரபஞ்சம் அன்பு எல்லாம் மறையும் மேகம் தானே\nமனித அன்பு எல்லாம் கானல் நீர் தானே - (2)\nஇயேசுவின் அன்பு ஒன்று தான் போதும் போதும் என்றுமே - (2)\nஅது உன்னைத் தேற்றுமே என்றும் காத்துக் கொள்ளுமே\nதூய உள்ளம் தங்குமே தேவ சாயலாக்குமே - (2) - ஒருபோதும்\n2) அன்பு இல்லை என்றால் ஒன்றும் இல்லை நான்\nஎல்லாம் இருந்தாலும் வாழ்வு மாயை தான் - (2)\nஅன்பு சாந்தமுள்ளது, நீடிய தயவு உள்ளது - (2)\nஅது எதையும் தாங்குமே சகலமும் என்றும் நம்புமே\nஅது என்றும் வாழுமே அன்பே பெரியது என்றுமே - (2)\n3) அன்பைத் தேடும��� நெஞ்சமே ஏங்கும் மனித உள்ளமே\nமாறும் உலகிலே மாறா அன்பு தானே - (2)\nஇயேசுவின் அன்பு ஒன்று தான் போதும் போதும் என்றுமே - (2)\nஉயிரைத் தந்த அன்பு தான் உயிராய்க் காக்கும் அன்பு தான்\nஉனக்குத் தேவை அன்பு தான் இன்றே ஏற்றுக் கொள்ளவா... - (2)\nEn Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmai4u.blogspot.com/2012/11/blog-post_343.html", "date_download": "2019-08-23T00:00:44Z", "digest": "sha1:EXEUPEFJCI4IDKTMQFUPT3G7YZH6XFE6", "length": 16663, "nlines": 241, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: பாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்!", "raw_content": "\nபாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்\nபழைய ஹைதராபாத் நகரில் உள்ள முஸ்லிம்களின் வரலாற்று சின்னமான 400 ஆண்டு பழமையான \"சார்மினார்\" வளாகத்தை ஆக்கிரமித்து அதில் கோவில் கட்ட ஹிந்துதுவாவினருக்கு உதவியாக இருந்தனர் காவல்துறை காவிகள்.\nஇதற்க்கு உடந்தையாக இருந்தவர்கள் சாதாரண காவலர்கள் இல்லை, 33 போலீஸ் உயர் அதிகாரிகள். ஹைதராபாத் பகுதியை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத ஒரு போர் நடத்தப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.\nமேலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் திருநாளின் போது \"குர்பானி\" கொடுக்கும் பிராணிகள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்.,விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத வித்யாதி பரிஷத், மற்றும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து கொண்டு போலீசார் செயல்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் \"சப்சி மண்டி\" பகுதியில் முஸ்லிம் கடைகளை சேதப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடிய விஷயத்திலும் போலீசுக்கு பங்குண்டு.\nஇந்த \"சதி\" திட்டத்துக்காக திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது இதுவெல்லாம் உளவுத்துறைக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. சார்மினாரை பாதுகாக்க ஹைதராபாத் மாமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், \"ஆக்கிரமிப்பு கோவில்\" கட்டுமானத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். .\nசிந்திக்கவும்: குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் வழிபாட்டு தளங்களை ஹிந்துத்துவா குறிவைத்து தாக்குவதும், அதை உரிமை கொண்டாடுவதும் பாபரி மஸ்ஜித் தொடங்கி காசி, மதுரா, இப்போது குதுமினார் வரை நீள்கிறது. ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு நமது முன்னோர்கள் கோவிலுக்கு அருகாமையில் மசூதிகளும், மசூதிகளுக்கு அருகாமையில் கோவில்களையும் கட்டி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.\nஇவர்கள் வீட்டு திருமண வைபவங்களில் அவர்கள் கலந்து கொள்வதும், தீபாவளிக்கு, பொங்கலுக்கு முஸ்லிம்கள் சாமிக்கு படைத்ததை சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக உணவு பண்டங்களை தயாரித்ததும் சாமிக்கு படைப்பதற்கு முன் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள் நமது இந்து பெருந்தகை மக்கள்.\nபதிலுக்கு முஸ்லிம்கள் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகைகளில், விருந்துகளில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருந்தாலும் இந்து பெருமக்கள் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கு என்று தனியா ஆட்டிறைச்சி சமைத்து அவர்களை உபசரிப்பதும், சைவம் சாப்பிடும் இந்துக்களுக்காக தனியாக சைவ உணவு படைப்பதுமாக ஒருவருக்கொருவர் கொஞ்சி குலாவி மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.\nஒருவரது நம்பிக்கையை மற்றவர்கள் அவமதிக்காது மதிபளித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவார் இயக்கங்கள் இந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டார்கள். மதத்தை வைத்து அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்கும் இவர்களது மலிவான யுக்திக்கு பலியாவது என்னவோ அப்பாவி மக்களே. மதத்தை வைத்து அரசியல், மதத்தை வைத்து வியாபாரம் என்று கிளம்பிய இந்த கூட்டத்தால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.\nசார்மினார் Sultan Muhammad Quli Qutb Shah மன்னரால் 1591 ல் கட்டப்பட்டது.\nLabels: சுயரூபம், தாகம், தீய சக்திகள், பிறமதம்\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஆலு - இம்ரான் வசனம் 134.\nகாஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்\nமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள்; கொழும்ப...\nதமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு\nஅல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் என் மகனை கொன்ற...\nரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிற...\nபாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் ��ுஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர்...\nSEX: நல்ல உறவு வச்சிக்கிட்​டா HEART சிறப்பாக இயக்க...\nஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா\nசண்டியன் அமெரிக்காவை சரித்தது சேண்டிப் புயல்\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nபிரித்தானிய வைத்தியர்களின் ரோபோ மூலமான முதல் இருதய...\nஉணவை எடுப்பதற்கு குச்சிகளைப் பயன்படுத்தும் பறவை\nமுஸ்லிம் கிராமத்தில் வன்முறையை தூண்டும் நோக்குடன் ...\nதீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்\n சில தகவல்கள்.. சில தீர்வுகள்..\nதொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவ...\n22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏\nகண்டுபிடிக்கப்பட்ட ஏடு...(வரு முன் உரைத்த இஸ்லாம்)...\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்,\nஆடியோ - வீடியோ (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/bengaluru/4", "date_download": "2019-08-23T00:21:00Z", "digest": "sha1:BDP5XMTB43NGI7FHP6IDNKSL7HFHNNXU", "length": 8057, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bengaluru", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nபோன்சி ஊழல் வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது\nதவறான சமூக வலைத்தளத்தால் சிக்கலில் சிக்கிய பெண்\nமீ டூ பாலியல் புகார் - நடிகர் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு\nகாதலிக்காக மனைவியைக் கொன்ற கணவர்: காதலர் தின பரிசாக செய்தது அம்பலம்\nசிறையில் இருந்தபடி கன்னடம் கற்று வருகிறார் சசிகலா..\nநடுவானில் விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: பெங்களூரு இளைஞர் கைது\nபாலியல் புகார் கூறப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை\nபெங்களூருவில் இன்று தென் மாநில முதல்வர்கள் கூட்டம்..\nபாலியல் புகாருக்குள்ளான கர்நாடகா பிரின்ஸ்பால் தமிழ்நாட்டிற்கு மாற்றம்: எழுந்தது சர்ச்சை\nஓலா டிரைவர் மீது பெண் வாடிக்கையாளர் ‘வில்லங்க’ புகார்\n“எங்களுக்கே இந்த இடம் தானா..” - பெங்களூர் மக்கள் அதிர்ச்சி\n“சூதுகவ்வும்” பட பாணியில் கடத்தல் : டவர் இன்றி தவித்த ஐடி ஊழியர்\nமாயமான ஜேஸ்னா திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறி: விசாரணையில் முன்னேற்றம்\nதனி ஒருவனாய் துணிச்சலாக செயல்பட்ட போலீஸ்: ‘ஹனிமூன் பேக்கேஜ்’கொடுத்து பாராட்டு..\nபோலீஸை ‘இடியட்’ என்று திட்டிய காங். பிரமுகர்: வைரல் வீடியோ\nபோன்சி ஊழல் வழக்கு : கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது\nதவறான சமூக வலைத்தளத்தால் சிக்கலில் சிக்கிய பெண்\nமீ டூ பாலியல் புகார் - நடிகர் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு\nகாதலிக்காக மனைவியைக் கொன்ற கணவர்: காதலர் தின பரிசாக செய்தது அம்பலம்\nசிறையில் இருந்தபடி கன்னடம் கற்று வருகிறார் சசிகலா..\nநடுவானில் விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: பெங்களூரு இளைஞர் கைது\nபாலியல் புகார் கூறப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை\nபெங்களூருவில் இன்று தென் மாநில முதல்வர்கள் கூட்டம்..\nபாலியல் புகாருக்குள்ளான கர்நாடகா பிரின்ஸ்பால் தமிழ்நாட்டிற்கு மாற்றம்: எழுந்தது சர்ச்சை\nஓலா டிரைவர் மீது பெண் வாடிக்கையாளர் ‘வில்லங்க’ புகார்\n“எங்களுக்கே இந்த இடம் தானா..” - பெங்களூர் மக்கள் அதிர்ச்சி\n“சூதுகவ்வும்” பட பாணியில் கடத்தல் : டவர் இன்றி தவித்த ஐடி ஊழியர்\nமாயமான ஜேஸ்னா திரும்பக் கிடைப்பதற்கான அறிகுறி: விசாரணையில் முன்னேற்றம்\nதனி ஒருவனாய் துணிச்சலாக செயல்பட்ட போலீஸ்: ‘ஹனிமூன் பேக்கேஜ்’கொடுத்து பாராட்டு..\nபோலீஸை ‘இடியட்’ என்று திட்டிய காங். பிரமுகர்: வைரல் வீடியோ\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_628.html", "date_download": "2019-08-23T00:05:29Z", "digest": "sha1:RVHBTIE2M27OGJNEQ6TG5GZAF2E7YE2H", "length": 18976, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் தொடர்பில் விவாதம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் தொடர்பில் விவாதம்\nவடக்கு மாகாண சபையின் மூன���றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் தொடர்பில் விவாதம்\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் யூன் மாத இறுதியில் விவாதமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 93வது அமர்வில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.\nவடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களின் முன்னால் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த முன்வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா கோரிக்கை விடுத்தார்.\nஅத்துடன், இதுவரையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் எதனைச் செய்யவில்லை என்றும் பட்டியல் இட வேண்டும் என்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிலையிலேயே, மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பான விவாதம் அடுத்த மாத இறுதிப் பகுதியில் நடைபெறும் என்று அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாச��றி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் ��ொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-08-23T01:58:27Z", "digest": "sha1:BC53JEZSJDBJPK4XSCQ3RXAUJ354TW2Q", "length": 13073, "nlines": 219, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ராஜம் | கமகம் | பக்கம் 2", "raw_content": "\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழந�� சுப்ரமணிய பிள்ளை இல் Udhayakumar\nதவில் வித்வான் குயப்பேட்டை K.N.தட்சிணாமூர்த்திக்கு உதவி\nRT @RagavanG: @arvenky திருச்சி ஜி லிங்கப்பாவாக இருந்தாலும் அவருக்குப் புகழ் தந்தது கன்னடத் திரையிசைதான். எத்தனையெத்தனை பாடல்கள். ஒரேயொரு ப… 20 hours ago\nஇசை அசுரன் என்ற தலைப்பில் சென்ற மாதம் வித்வான் மதுரை சோமுவைப் பற்றி பேசினேன். ஏன் இந்தத் தலைப்பு\nசாருநிவேதிதா - தியாகராஜர் - இரந்து வாழ்தல் Read: tl.gd/n_1sqvv7g 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2016-04-14", "date_download": "2019-08-23T00:05:08Z", "digest": "sha1:V2R53AXO4DCE5EK3LK7TGTKTLX7WQLSS", "length": 13135, "nlines": 208, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள வேண்டும்: சீமான் ஆவேசம்\nதந்தத்திற்காக காண்டாமிருகத்தை கொன்ற கும்பல்: பிரித்தானிய இளவரசர் அதிர்ச்சி\nபிரித்தானியா April 14, 2016\nகாதலியை தேடும் உயர்ந்த மாணவன்\nடெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு\nஐ.பி.எல்.தொடர்: தோனியை வீழ்த்திய ரெய்னா- 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி\nகிரிக்கெட் April 14, 2016\nகுட்டீஸ்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்யுங்கள்\nகுழந்தைகள் April 14, 2016\nசுவிஸில் இருந்து தப்பி ஜேர்மனியில் புகலிடம் கேட்ட 10 வயது சிறுவன்\nசுவிற்சர்லாந்து April 14, 2016\nசாலையை கடக்க முயன்ற 89 வயதான மூதாட்டி: லொறியில் மோதி பலியான பரிதாபம்\nபாகிஸ்தான் பிரதமரை விலைக்கு வாங்க தயாரா: ‘eBay’ தளத்தில் ஏலம் விட்ட நபர்\n14-வது மாடியிலிருந்து குதித்து உயிர்பிழைத்த அதிசய சிறுவன்\nஏனைய நாடுகள் April 14, 2016\nவீடியோவில் தோன்றிய போகோஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள்\nஏனைய நாடுகள் April 14, 2016\nஇந்தியாவிடம் தோற்க நானே காரணம்: புலம்பித் தீர்க்கும் வங்கதேச வீரர் மகமதுல்லா\nகிரிக்கெட் April 14, 2016\nஅணுகுண்டை தாங்கிச் செல்லும் ஏவுகணை: ரகசிய சோதனை\nபொலிசார் வலையில் தானாக விழுந்த திருடன்: 80 செல்போன்கள் மீட்பு\nசுவிற்சர்லாந்து April 14, 2016\n10 மில்லியன் டொலருக்கு ஒரு கிராமம் விற்பனை: வெளியான வினோத விளம்பரம்\nஅவ��ஸ்திரேலியா April 14, 2016\nஷாரூக் கானுக்காகவும் ஒரு வீடியோ: அடங்காத பாகிஸ்தான் மொடல் நடிகை\nஏனைய விளையாட்டுக்கள் April 14, 2016\nசொந்த பெயரை பயன்படுத்தியது குற்றமா\nதிமுகவின் அறிக்கையை ரீட்வீட் செய்த ராதிகா\nஜேர்மனியில் நாடுகடத்தப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nஉடல் இயக்கமற்றவர்களுக்கு உதவும் அதி நவீன சாதனம்\nஏனைய தொழிநுட்பம் April 14, 2016\nசச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை படத்தின் வீடியோ டீசர் வெளியானது\nஏனைய விளையாட்டுக்கள் April 14, 2016\nஇந்தியாவுடன் கைகோர்க்க சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு: மோடி பேச்சு\nகூகுள் காலண்டரில் புத்தம் புதிய வசதி\nமைக்ரோசொப்ட் விண்டோவில் பாரிய கோளாறு : புதிய தீர்வு வழங்கப்பட்டது\n’பனாமா பேப்பர்ஸ்’ அலுவலகங்களில் பொலிஸ் அதிரடி சோதனை\nஏனைய நாடுகள் April 14, 2016\nஉயிரிழந்த தந்தையின் கடைசி விருப்பம்: நிறைவேற்ற மறுக்கும் மகள்\nசுவிற்சர்லாந்து April 14, 2016\nபெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்\nஇன்னொரு சூரிய குடும்பத்தை நோக்கி; 'கனவுப் பயணம்' சாத்தியமாகுமா\nசுரேஷ் ரெய்னாவுக்கு கிடைக்கப் போகும் ’ப்ரமோஷன்’\nஏனைய விளையாட்டுக்கள் April 14, 2016\nபலன் தரும் கொய்யா இலைகள்\nஆரோக்கியம் April 14, 2016\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள “புத்தாண்டு ராசி பலன்”\nசட்டவிரோதமாக தடுப்பூசிகளை விற்பனை செய்த 357 அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை\nபுதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் மல்லையா: விலை எவ்வளவு தெரியுமா\nகிரிக்கெட் April 14, 2016\nசுவிஸ், ஜேர்மன், இத்தாலி திரையரங்குகளில் \"தெறி\" திரைப்படம்\nபொழுதுபோக்கு April 14, 2016\nடோனியுடன் மோதும் ரெய்னா: ஐபிஎல் தொடரில் விறுவிறு\nகிரிக்கெட் April 14, 2016\nதிமுக தலைவர் கருணாநிதி - மு.க.அழகிரி திடீர் சந்திப்பு\nசிறந்த தொடுதிரை கொண்ட iPad Pro Tablet\nநடன அழகிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் எவ்வளவு\nஏனைய விளையாட்டுக்கள் April 14, 2016\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை\nஏனைய விளையாட்டுக்கள் April 14, 2016\nசைகையில் வாக்கு சேகரித்த பிரேமலதா: காரணம் என்ன\nஇடியுடன் கூடிய கனத்த மழை: சொல்கிறது சூப்பர் \"குடை\"\nஏனைய தொழிநுட்பம் April 14, 2016\nபொலிஸ் அதிகாரியை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டையில் வீசிய நபர் கைது\nபிரித்தானியா April 14, 2016\nவிவசாயிகளை கடனாளிகளாக ஆக்கியதே திமுக தான்: சீமான்\nசுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் கவுதம் கம்பீர்\nகிரிக்கெட் April 14, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/will-nota-beat-aiadmk-and-dmk/", "date_download": "2019-08-23T00:23:39Z", "digest": "sha1:E54STTULF5U6CKFIWIDVHINFMCSWGEZL", "length": 6829, "nlines": 65, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தமிழ்நாட்டை யார் ஆளப்போவது, அதிமுகவா? தீமுகவா? நோட்டாவா ?", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதமிழ்நாட்டை யார் ஆளப்போவது, அதிமுகவா தீமுகவா\nஆளும் கட்சியான அதிமுக மற்றும் எதிர் கட்சியான திமுக இவ்விரண்டு கட்சியில் எந்த கட்சி 2019யில் தமிழ் நாட்டை ஆளப்போகிறது\nஅதிமுக இணைத்துள்ள கட்சிகள் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி) ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுகவை ஊழல் ஆட்சி என்று கூறிய பாமகவும், தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாத பாஜகவையும் , பாமக இணைந்தால் நாங்கள் இனிய மாட்டோம் என்று கூறிய , தேமுதிக கட்சிகள் மற்றும் சில கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.\nதிமுக இணைத்துள்ள கட்சிகள் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசியம் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐக்கிய ஜனநாயகம், மதிமுக ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.\nஇதில் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அதிமுகவுடன் பாமக, தேமுதிக மற்றும் பாஜக இணைத்துள்ளது. இரண்டாவது விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் வைக்கோ திமுகவுடன் இணைந்துள்ளதும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் நிறைய கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நம்பிக்கையை குறைத்துள்ளது.\nஅதிமுக முன்னாள் தலைவி ஜே.ஜெயலலிதா அவர்கள் இறந்ததும் கட்சியில் பிளவு ஏற்பட்டு ஒரே கட்சியில் பிரிவுகள் உள்ளன. மேலும் தலைவர் மாறிய நிலைமையில் பெரும் குழப்பமும் பிரச்சனைகளும் தமிழ் நாட்டின் நிலையை கேள்விக்குறியாக மாற்றியது. பிரச்சனைகள் பல உண்டாயினும் தமிழ்நாடு இன்றைய நிலை வரை கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழகத்தை யார் ஆளப்போவது மீண்டு தமிழகத்துக்கு நன்மை உண்டாகுமா மீண்டு தமிழகத்துக்கு நன்மை உண்டாகுமா மக்கள் யாருக்கு வாய்ப்பளிப்பார்கள் அல்லது திமுக மற்றும் அதிமுக இவ்விரண்டையும் நோட்டா வென்று விடுமா\nகார்டு இல்லா பரிவர்த்தனை: செயலி மூலம் அனைத்து வங்கி சேவை\nதொடர் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி: 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தகவல்\nவிழிப்புணர்வு தகவல்: கேஸ் சிலிண்டர் வாங்கும் போது அனைவரும் கவனிக்க வேண்டியவை\nவிவசாயிகளின் பயனுக்காக மத்திய அரசின் உணவு கொள்முதல் திட்டம்\nஇன்றைய வானிலை:தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு\n நீர் வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/6_32.html", "date_download": "2019-08-23T01:38:53Z", "digest": "sha1:Z6NFD22AS2EHG7IEI4LL6MC3TNLKCLEH", "length": 11266, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரான்ஸிலிருந்து இன்று நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரான்ஸிலிருந்து இன்று நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்\nபிரான்ஸிலிருந்து இன்று நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்\nபிரான்ஸின் அரச நிர்வாகத்திற்குட்பட்ட ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.\nபிரான்ஸ் ரீயூனியன் தீவிற்கு சென்று பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கை மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் தீவு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.\nகைது செய்யப்பட்ட நேரத்தில் ஏழு பேர் இருந்தார்கள் என்பதனை கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பத்ம்பிரிய திசேர உறுதிப்படுத்தியுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.\nஇவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி பிரான்ஸ் ரீயூனியன் தீவில் குடியேறுவதற்காக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/divaya-spandhana/", "date_download": "2019-08-23T01:28:10Z", "digest": "sha1:IK6FCJUY3E57RRMYCR47A7BNLQAFB3I5", "length": 2654, "nlines": 59, "source_domain": "www.tamilminutes.com", "title": "divaya spandhana Archives | Tamil Minutes", "raw_content": "\nதொடர்ந்து மோடியை திட்டி வரும் திவ்யா ஸ்பந்தனா\nகார் திருட்டு… ஓட்டுனருக்கு கத்திக் குத்து….\nநடக்காத சாலை விபத்திற்காக 8 லட்ச ரூபாய் மோசடி வழக்கு\nசுடுகாட்டிற்கு செல்ல அனுமதிக்காத அவல நிலை\nமக்கள் மனதினைக் கொள்ளை கொண்ட ஷெரீன்..\nகஸ்தூரியின் பின்னால் இவ்வளவு சோகமான கதையா\nஹவுஸ்மேட்ஸ்க்கு பாடம் நடத்திய தலைமை ஆசிரியர் சேரன்\nஒருவழியாக முடிந்த அம்மா போயிட்டு வரேன் டாஸ்க்\nகே.எஸ். ரவிக்குமாருக்கு நன்றிகளை தெரிவித்த சேரன்\nகவின் – லோஸ்லியா காதலை தட்டிக் கேட்க நினைக்கும் சேரன்\nகவின்- லாஸ்லியா காதல்தான் இந்த வார டாப்பிக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/07/16155002/1044582/Krishnagiri-son-killed-mother-Property-issue.vpf", "date_download": "2019-08-23T01:15:43Z", "digest": "sha1:VIQDEC6J2J63SVDCI5HS5ONQYMLHV3E4", "length": 9322, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "சொத்து பிரச்சினையால் பெற்ற தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொத்து பிரச்சினையால் பெற்ற தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்\nபெற்ற தாயையே, தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரி அருகே நடந்துள்ளது.\nசேலம் மணியனூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது தாயார் வைரம்மாளை கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றுள்ளார். கிருஷ்ணகிரி தர்கா பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு, வைரம்மாள் எதிர்பார்க்காத சமயத்தில் அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கார்த்திக், பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினை தொடர்பாக வைரம்மாள்,\nகார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி\" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.\nமுக்கிய நகரங்களில் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை - தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமா\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர்.\nகுறைதீர்ப்பு கூட்டம் - மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் சென்னை ஆட்சியர்\nதமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி துவங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.\nசுதந்திர போராட்ட தியாகிகளின் 77ஆவது ஆண்டு நினைவு தினம் - மாணவ மாணவிகள் மலர் தூவி அஞ்சலி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர்.\nபசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு\nவிருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாக��ை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/nanrikal-mrkanagasabapathyyogarajahswiss", "date_download": "2019-08-23T01:04:15Z", "digest": "sha1:PU7I5NHENIWA65PSYWAUH7QT2GE5LHVB", "length": 2493, "nlines": 34, "source_domain": "old.karaitivu.org", "title": "நன்றிகள்- Mr.Kanagasabapathy Yogarajah(Swiss) - karaitivu.org", "raw_content": "\nஎம்மை ஊக்குவிக்கும் முகமாக எமக்கு அத்தியாவசியமாக இருந்த ஒரு சில பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய எமது இணையத்தளத்தின் சிறப்பான செயற்பாடுகளுக்கு அடிக்கடி கருத்துக்களையும் விமர்சனங்களையும் வளங்கிவருபவருமான Mr.Kanagasabapathy Yogarajah(Swiss) அவர்களுக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்களது karaitivu.org க்கான இந்த பரிசானது எமது கிராமத்தின் மீது தாங்கள் கொண்ட பற்றையும் எமது இணையத்தளத்தின் மீது கொண்ட நம்பிக்கையையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த சான்றாகவே நாங்கள் கருதுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13305", "date_download": "2019-08-23T01:03:34Z", "digest": "sha1:AHCTGXSRCCEZ5EV6UMEEQXRZ7JB3MXKX", "length": 17217, "nlines": 240, "source_domain": "www.arusuvai.com", "title": "அறுசுவை - காணாதவர் பக்கம் - 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவை - காணாதவர் பக்கம் - 3\nயாராவது காணாம போக போறாங்களா\nயாராவது காணாம போய் வந்திருக்காங்களா\nயாராவது காணாம போக போறேன்னு சொன்னாங்களா\n- இப்படி பட்ட விஷயத்துக்கு தான் இந்த பக்கம். ;)\nஇப்போ காணாம போகும் சீஸன் (Vacation'அ தாங்க சொன்னேன்). அதான் பகுதி 2 முடிந்து 3'ம் வந்துடுச்சு. ஒழுங்கா எல்லாரும் சொல்லிட்டு தான் போகனும், வந்ததும் வந்துட்டேன்னு அட்டன்டன்ஸ் குடுத்துட வேணும். சரியோ\nவிஜி... மிக்க நன்றி. நீங்களாம் இழை ஒன்னு இருக்குன்னு மதிச்சு இங்க வந்து சொல்லிட்டு போவதால் தான் இந்த இழை ஓடுது. அதனால் இதை உபயோகமா ஆக்கின பெருமை நம்ம தோழிகளையே சேரும்.\n//ஒழுங்கா எல்லாரும் சொல்லிட்டு தான் போகனும், வந்ததும் வந்துட்டேன்னு அட்டன்டன்ஸ் குடுத்த���ட வேணும். சரியோ\nஅடுத்த வாரம் இந்த இழை தேவைப்படும்; அதனால் ஒரு பதிவு ;‍-D\n சம்மர் ஹாலிடேஸ் எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு\nநான் முன்னே சொல்லியிருந்தபடியே வெக்கேஷன் முடிந்து திரும்பியாச்சு வந்ததும் நம்ம அறுசுவைக்கு ஒரு அட்டன்டன்ஸ் கொடுத்துட்டு போலாம்னு இந்த பதிவை தேடிப்பார்த்தா... பகுதி 2 முடிந்து 3 ஆரம்பமாகி விட்டதா வந்ததும் நம்ம அறுசுவைக்கு ஒரு அட்டன்டன்ஸ் கொடுத்துட்டு போலாம்னு இந்த பதிவை தேடிப்பார்த்தா... பகுதி 2 முடிந்து 3 ஆரம்பமாகி விட்டதா பலே பலே, வனிதா, எப்படிங்க இப்படியெல்லாம் பலே பலே, வனிதா, எப்படிங்க இப்படியெல்லாம் : ) நல்லா யூஸ்புல்லான த்ரெட்‍னா பகுதி 3 என்ன, அதுக்கு மேலேயும் தொடரும் இல்லையா : ) நல்லா யூஸ்புல்லான த்ரெட்‍னா பகுதி 3 என்ன, அதுக்கு மேலேயும் தொடரும் இல்லையா இந்த த்ரெட் ஓப்பன் பண்ண உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள், வனிதா இந்த த்ரெட் ஓப்பன் பண்ண உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள், வனிதா\nஇந்த 10 - 12 நாளில ஏகப்பட்ட விஷ‌யங்கள் போய்கிட்டு இருக்கு அறுசுவையில... நானும் பிறகு வருகிறேன் எல்லாவற்றையும் படித்திட.... நன்றி\nஹாய் தோழிஸ் கொஞ்ச நாள் நிரைய பேரை கானும். அவங்க,\nஉத்ரா, சோனியா, இலா, உத்தமி அக்கா, தேவா அக்கா, ஆசியா அக்கா, மனோ அம்மா, தாளிக்கா அக்கா, ஜலீலா அக்கா, தனிஷா, ஸ்ரீ தேவி, ஜெய ஸ்ரீ, உமா ராஜ், இன்னும் நிரைய பேரை ஆலை கானும்.\nஇவங்க எல்லரும் ஊருக்கு போயி இருக்காங்கலா......\nசுஸ்ரீ ஊருக்கு போயி திரும்பியாச்சா..... ஊரில் அனைவரும் நலமா\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nநீண்ண்ண்ட விடுப்புக்கான காரணம் வரும் 14ந் தேதி எனக்கு ஆபரேஷன் சென்னையில். 13ந் தேதியே சென்னை செல்கிறோம். ஒரு வாரம் மருத்துவமனையில். டாக்டர் கண்டிப்பாக 90 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டதால் என்னை பிசி முன்பு உட்காரக் கூட விட மாட்டார்கள். என்னை கவனிப்பதற்காகவே (கண்காணிப்பதற்காக) அவரும் லீவு போட்டு கூடவே இருக்கப் போகிறார். அதனால் ஒரு 3 மாதம் கழித்து கண்டிப்பாக திரும்ப வருகிறேன். அதுவரை யாரும் மறந்து விடாதீங்க.\nவெயிட் தூக்கக் கூடாது என்பதால் இனி பேரனைக் கூட என்னால் தூக்க முடியாது. அதுதான் கஷ்டமாக உள்ளது. நான் ஆபீஸிலிருந்து வந்து என் குரல் கேட்டதும் கை, காலை ஆட்டி சிரித்து என்னை தூக்கச் சொல்வான். மடியில் உட்கார வைத்து சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுன்னு சொன்னால் அவனாகவே ஆடுவான். நான் சரியாவதற்குள் அவர்களும் ஊருக்குப் போய்விடுவார்கள். அவனும் மறந்து விடுவான்:-(\nஆனால், ஒருவிதத்தில் இத்தனை நாட்கள் நான் பட்ட கஷ்டங்களுக்கு இந்த ஆபரேஷன் மூலம் விடிவு பிறக்கப் போகிறது என நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக உள்ளது.\nஹாய் செல்வி அம்மா நலமா இருக்க நான் ஆண்டவனை பிரத்திக்கிரேன். நீங்க ஆப்பிரேஷன் நல்ல படியா முடித்து உடல் தேரி வர இரைவன் உங்கலுக்கு என்றும் துனை இருப்பார்.\nடாக்டர் செல்வது போல் 90 நால் தானா ( நான் சுலபமா செல்லிட்டேன். உங்க நிலையில் இருந்து பார்த்தால் கெஞ்சாம் கஷ்டம் தான்., என்னை மன்னிக்கவும்.)\nபிறகு உங்க பேர பிள்ளையுடன் ஜலீயா இருங்க. இத்தனை நாட்கள் நீங்க பட்ட கஷ்டங்களுக்கு விடிவு பிறக்க போகுது. அதை நனச்சு சந்தேஷபடனும் அம்மா.\nஉங்கள் உடள் நலம் தெரி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஏன் என்ன ஆச்சு ஆப்ரேஷனா\nஒன்றும் கவலை படாதீர்கள் சீக்கிரம் குணமாகிவிடும்.\n இப்ப தான் இரண்டு நாளா உங்கள் பதிவு பார்த்தேன் ஆனால் அந்த இடத்தில் பதில் போட முடியல.\nடாக்டர் சொல்வது போல் ஒழுங்காக மருந்து மத்திரைகள் சாப்பிட்டு உடம்பை கவனித்து கொள்ளுங்கள்\nஜாலியா பேசலாம் வாங்க பகுதி - 55\nகூட்டாஞ்சோறு வார குறிப்பு - 9 (26.11.07 to 2.12.07)\nமுறைப் படி அரட்டை அடிப்போம்\n அரட்டை அடிக்கலாம் வாங்க - 86\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-307/", "date_download": "2019-08-23T01:06:32Z", "digest": "sha1:TR3JBIP7ULCB3GYUN4CKUDZYNWXJUZSS", "length": 13865, "nlines": 89, "source_domain": "www.namadhuamma.net", "title": "தமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு - துணை முதலமைச்சர் உறுதி... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉலகில் அமைதியும், வளமும் பெருகட்டும் – முதலமைச்சர் ��ிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து…\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் 1 மாதத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு…\nதூத்துக்குடி ஒன்றியத்தில் சீராக குடிநீர் விநியோகம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவு…\nதாமிரபரணி ஆற்றுப் பாசனத்திற்கு 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு….\nமக்களின் தேவைகளை அறிந்து கழக அரசு பூர்த்தி செய்கிறது – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்…\nஅர்ஜூனா விருதுபெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் வாழ்த்து….\nதோல்வி தான் வெற்றிக்கு முதல் படி – விளையாட்டு வீரர்களுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுரை…\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…\nநெல்லை மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்டச் தச்சை கணேசராஜா தேர்வு…\nவிழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய நுழைவு வாயில் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nவாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி 1-ந்தேதி தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…\nஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – வேளாங்கண்ணிக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…\nவிருதுநகரில் 2039 பயனாளிகளுக்கு ரூ.6.66 கோடியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்…\nதமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு – துணை முதலமைச்சர் உறுதி…\nதமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.\nசட்டப்பேரவையில் நிதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:-\nபொதுமக்களின் கோரிக்கைகள் / குறைகளுக்கு சீரிய முறையில் தீர்வு காண்பதற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.கடந்த 2018-ம் ஆண்டில் பெறப்பட்ட 2,08,216 மனுக்களில், 2,05,949 மனுக்களும், இணையதளம் வழியாக பெறப்பட்ட 49,791 மனுக்களில், 49,169 மனுக்களும் இதுவரை தீர்வு செய்யப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியு��ன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாடாளுமன்றம், மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் ஆகியவற்றை பொது (தேர்தல்கள்) துறை நடத்துகிறது.\n2019-ம் ஆண்டிற்கான மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் சில மாதங்களுக்கு முன்பு சிறந்த முறையில் அமைதியாக எந்தவித அசம்பாவிதமில்லாமல் நடத்தி முடிக்கப்பட்டது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.\nஇந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, சமீபத்தில் நடந்த மக்களவை பொதுத் தேர்தல்களின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியானது அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டது.\nமேலும், மனசாட்சிப்படியும் ‘சட்ட நெறிமுறைக்குட்பட்டு வாக்களிப்பது’ ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிடும் கால அட்டவணையின்படி, எதிர்வரும் 01.01.2020 அன்றுள்ளபடி 18 வயது அடைந்தோரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் வகையில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில் மேற்கொள்ளப்பட உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமேலும், முழு தேர்தல் இயந்திரமும் தனது பொறுப்பினை முற்றிலும் உணர்ந்து கொண்டு, பிழைகள் அற்ற வாக்காளர் பட்டியலைக் கொண்டு செயல்படவும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மாவின் அரசு இதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பினையும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கி வருகிறது என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமாநில சட்டமன்றம் மற்றும் ஆளுநர் மற்றும் அமைச்சரவை குறித்த மானியக் கோரிக்கைகள் குறித்து அவையில் விவாதம் நடத்தப்படுவதில்லை என்பது மரபு. எனவே, எனது பதிலுரையை இந்த இரண்டு மானிய கோரிக்கைகளின் மீது இத்துடன் நிறைவு செய்கிறேன்.\nஇவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\nஎம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு – பேரவை��ில் முதல்வர் அறிவிப்பு…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…\nநிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக சென்றது சந்திராயன்-2…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nஅ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/53958/", "date_download": "2019-08-23T00:18:26Z", "digest": "sha1:CNLMDLVW7ZRBMLGLGEHS5EZJ7EC7A2PP", "length": 7638, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "ஆசிரியை மீது தாக்குதல்! | Tamil Page", "raw_content": "\nயாழில் ஆசிரியை மீது மர்மநபர்கள் கூரிய ஆயுதத்தால் கீறிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஅராலி வள்ளியம்மை மகாவித்தியாலயத்திற்கு அருகில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. காலை 7.25 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் பண்டரித்தரிப்பை சேர்ந்த 35 வயதான ஆசிரியையே பாதிக்கப்பட்டுள்ளார்.\nதனது மோட்டார்சைக்கிளில் ஆசிரியை பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலையை நெருங்கும் நிலையில், இருவர் அவரை வழிமறித்து, அருகிலுள்ள வீதியில் மாணவியொருவர் வீதியில் அழுதவாறு நிலத்தில் விழுந்து கிடக்கிறார் என தெரிவித்தனர்.\nஇதனால் பதற்றமடைந்த ஆசிரியை, மோட்டார்சைக்கிளை திருப்பிக் கொண்டு அந்த வீதிக்கு சென்றார். அங்கு எவருமில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆசிரியை, மோட்டார்சைக்கிளை திருப்பிக் கொண்டு வர முற்பட்டார். அப்போது அந்த மர்மநபர்கள் இருவரும் ஆசிரியை முந்திக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.\nஅவர்கள் சென்ற பின்னரே தோள்மூட்டில் வித்தியாசத்தை உணர்ந்த ஆசிரியை, தோள் மூட்டில் கூரிய ஆயுதத்தால் கீறப்பட்டுள்ளதை அவதானித்தார். தன்னை முந்திச்செல்லும்போது கூரிய ஆயுதத்தால் கீறப்பட்டிருக்கலாமென அவர் தெரிவித்துள்ளார்.\nபாடசாலையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் இந்த பரபரப்பு சம்பவம் இடம்பெ��்றது.\nகுழந்தையின் மனுவும் நிராகரிப்பு: எப்பொழுதும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழ் குடும்பம்\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது\nமைத்திரியின் தமிழ் பிரிவுடன் இணைந்து செயற்பட போகிறேன்: அனந்தி அதிரடி அறிவிப்பு\nசஜித்- தமிழ் அரசு கட்சி நள்ளிரவு கடந்தும் இரகசிய பேச்சு: 6 மாதத்தில் பிரச்சனையை...\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nகுழந்தையின் மனுவும் நிராகரிப்பு: எப்பொழுதும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழ் குடும்பம்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Mahendran+dead?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T01:24:00Z", "digest": "sha1:IXNOCT4ZCIZC3JJLPLKUZZOZPYAN3YRI", "length": 8357, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mahendran dead", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nசுடுகாடுக்கு செல்ல மறுப்பு : பாலத்திலிருந்து பிணத்துடன் பாடை இறக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆய்வு\nஆர்டர் செய்த உணவு லேட்: உணவக ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் 63 ஆக அதிகரிப்பு: 180 பேர் படுகாயம்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் 63 ஆக அதிகரிப்பு: 180 பேர் படுகாயம்\nமாஞ்சா கயிறு அறுத்து உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\n“சுஷ்மா என் தாயைப் போன்றவர்” - பாக்., சிறையிலிருந்து மீண்ட ஹமிது உருக்கம்\nசுஷ்மா மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\nலிஃப்டில் சிக்கித் தவித்த சிறுவன்; புலியாக பாய்ந்து காப்பாற்றிய சிறுமி\n7 பேரின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள்: பாக்.கிற்கு இந்திய ராணுவம் அனு���தி\nபீகார் வெள்ளத்தால் இதுவரை 130 பேர் உயிரிழப்பு\nகாசாளர் பழனிசாமியின் மரணத்துக்கு காரணம் கொலைதான் - மருத்துவ அறிக்கை தகவல்\nரயிலின் மேல் படுக்கையிலிருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு\nவயிற்றில் காற்று நிரப்பி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு \nஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் காத்திருக்கும் நோய்கள்\nசுடுகாடுக்கு செல்ல மறுப்பு : பாலத்திலிருந்து பிணத்துடன் பாடை இறக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆய்வு\nஆர்டர் செய்த உணவு லேட்: உணவக ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் 63 ஆக அதிகரிப்பு: 180 பேர் படுகாயம்\nகாபூல் தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் 63 ஆக அதிகரிப்பு: 180 பேர் படுகாயம்\nமாஞ்சா கயிறு அறுத்து உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\n“சுஷ்மா என் தாயைப் போன்றவர்” - பாக்., சிறையிலிருந்து மீண்ட ஹமிது உருக்கம்\nசுஷ்மா மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\nலிஃப்டில் சிக்கித் தவித்த சிறுவன்; புலியாக பாய்ந்து காப்பாற்றிய சிறுமி\n7 பேரின் உடல்களை எடுத்துச் செல்லுங்கள்: பாக்.கிற்கு இந்திய ராணுவம் அனுமதி\nபீகார் வெள்ளத்தால் இதுவரை 130 பேர் உயிரிழப்பு\nகாசாளர் பழனிசாமியின் மரணத்துக்கு காரணம் கொலைதான் - மருத்துவ அறிக்கை தகவல்\nரயிலின் மேல் படுக்கையிலிருந்து கீழே விழுந்த பெண் உயிரிழப்பு\nவயிற்றில் காற்று நிரப்பி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு \nஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் காத்திருக்கும் நோய்கள்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Proportional+Representation?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T00:47:35Z", "digest": "sha1:T6CW722YRBJ5H45JUQMRZSDDVFAXPOND", "length": 3077, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Proportional Representation", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் ��ிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nமாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி\nவேண்டும் விகிதாச்சார தேர்தல் முறை: கண்டு கொள்ளுமா அரசு\nமாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி\nவேண்டும் விகிதாச்சார தேர்தல் முறை: கண்டு கொள்ளுமா அரசு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/112523", "date_download": "2019-08-23T00:22:23Z", "digest": "sha1:R4YGE3RK5GKHJHRRJVYUZ3UBCMRMBTM2", "length": 5100, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 01-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nமலச்சிக்கலால் தவித்த பெண்... மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியா இளைஞனுக்கு லொட்டரி மூலம் அடித்த அதிர்ஷ்டம்.... வைரலாகும் பேஸ்புக் பதிவு\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன் ஆஹா... வேற ஒரு ட்ராக் ரெடியாகுதே\nபிரித்தானியாவில் சாதித்து காட்டிய சிரியா அகதி பெண்... என்னெ செய்தார் தெரியுமா\nகனடா பொது வீதியில் அருவருக்கதக்க செயல் பெண் உட்பட ஐந்து ஆண் கைது\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nலொஸ்லியா மற்றும் வனிதாவின் முகத்திரையை கிழித்த சாண்டி பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nசரவணனை தொடர்ந்து சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த எலிமினேட் ஆன பிரபலம்\nபிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக சேரனை புகழ்ந்து பேசிய கவீன்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nசாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சென்று பார்த்த அபிராமி\nமுகின் கிட்ட நானே அத பேசனும்னு நினைச்சேன்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன் ஆஹா... வேற ஒரு ட்ராக் ரெடியாகுதே\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nகடும் ���ோபத்தில் கோரத் தாண்டவம் ஆடும் இந்த ராசிக்காரர்கள் ஒரு போதும் ரகசியத்தை மட்டும் வெளியே சொல்லமாட்டார்களாம்\nஉலக மக்களை பெரிதும் உலுக்கிய துயர சம்பவம் - பொங்கி எழுந்த சிம்ரன் கேட்ட கேள்வி\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nஉயிரை பறிக்கும் கொடிய விஷமாக மாறிய வாழைப்பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/job/camtech-cnc-pvt-ltd-rajeshwari-layout-hosur-4984-export-sales-executive/", "date_download": "2019-08-23T01:24:21Z", "digest": "sha1:Z3YBB2BPDYAE67EVRX7YMVCHVHCRE22X", "length": 16090, "nlines": 242, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஓசூர் - ஆகஸ்ட்டு திங்களின் மின் தடை தகவல்\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nவால்விண்மீன் - உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\n\"நீல திமிங்கலம் அறைக்கூவல்\" தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகருநாடகா மாநிலத்தில் நந்தி மலை தொடரில் துவங்கும் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nஒற்றை யானை தாக்கியதில் தேன்கனிக்கோட்டை அருகே பெண் பலி\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள���\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nமகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஆவணி,6, வெள்ளி\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), சப்தமி,23-08-2019 08:04 AMவரை\nகிழமை சூலை: மேற்கு, தென்மேற்கு 10:56 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/amitsha-taking-national-flag-in-jammu-kashmir/", "date_download": "2019-08-23T01:10:28Z", "digest": "sha1:KIF7HYBZ2RSOCH5L3UI2TBJGCAK4KMTW", "length": 17823, "nlines": 172, "source_domain": "tnnews24.com", "title": "ஸ்ரீநகரில், சுதந்திர தினத்தன்று அமிட்ஷா தேசியக்கொடி ஏற்றுகிறார்...பாகிஸ்தானியர்கள் புலம்பல் - Tnnews24", "raw_content": "\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nதவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்…மத்திய அரசு எச்சரிக்கை\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஇரண்டு மொழிகளில் உருவாகும் ஆதி நடிக்கும் ” கிளாப் ” திரைப்படம்….இந்த வருட இறுதியில்…\nஅதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம், தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கிறது.\nஅடுத்தடுத்து 2 படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்…இரண்டு படங்களுமே அடுத்த வருடம் ரிலீஸ் என…\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nடோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி…\nதீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்திய தீவில் உச்சகட்ட பாதுகாப்பு\nசச்சின், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் கோலி….\nஇனி கிரிக்கெட்டும் ஒலிம்பிக்சில் இணைகிறது…ரசிகர்கள் உற்சாகம்\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nடேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால்…\nஸ்ரீநகரில், சுதந்திர தினத்தன்று அமிட்ஷா தேசியக்கொடி ஏற்றுகிறார்…பாகிஸ்தானியர்கள் புலம்பல்\nஇது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்\nசுதந்திர தினத்தின்போது ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசியக்கொடி ஏற்றுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.\nஎனவே பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சுதந்திர தினத்தன்று காஷ்மீர் பிராந்தியத்தின�� ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக் பகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசியக்கொடி ஏற்றுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.\nஎனினும், ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைமையகம் இந்த தகவலை உறுதி செய்யவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அமித்ஷாவின் பயணம் முன்கூட்டியே தெரிவிக்கப்படாது என்றும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nREAD ஒரே சட்டம் தேசவிரோத பத்திரிகையாளர், நடிகர்கள், பிரிவினைவாதிகளுக்கு ஆப்பு வைத்தது மோடி அரசு முதல் நபராக உள்ளே செல்லும்.\nபெரியார் திடலுக்கே சென்று திருமாவளவனை வச்சு செய்த பாண்டே சம்பவம் என்றால் இப்படி இருக்கனும்.\nஉள்ளாட்சி தேர்தலில் மோடி எதிர்ப்பை சொல்லி ஓட்டு கேட்டால் பொதுமக்கள் விரட்டி அடிப்பார்கள் புது திட...\nபாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா\nPrevious articleமீண்டும் அதிரடி கதையில் அஜித்..ரசிகர்கள் கொண்டாட்டம்\nNext articleசுயமரியாதை பெரியார் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் அப்போ வெளிய போங்க விரட்டி விட்ட அர்னாப் பாதியில் வெளியேறிய பரிதாபம் வீடியோ இணைப்பு\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன ஒற்றை பதில் \nஇலங்கை குண்டுவெடிப்பு ராமலிங்கம் படுகொலை இஸ்லாமியர்களை கடுமையாக எச்சரித்த கல்யாணராமன் \nசிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்தினம் ரேவதிக்கு கங்கனா ரனாவத்...\nடேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..\nசச்சின், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் கோலி….\nவேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு தமிழக முடிவுகளை சரியாக சொன்ன ஒரே நிறுவனத்தின் கருத்து...\nஇந்தியாவின் நிரந்தர நண்பன் ரஷியா ஐ நா சபையில் இந்தியா குறித்து ரஷியா சொல்லிய...\nயார் அந்த மெண்டல் உலக அளவில் அவமானத்தை பெற்ற ரஞ்சித் \nசிதம்பரம் அடித்த அந்தர் பல்ட்டி ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்ன சொல்ல போகிறார்...\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்...\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n10 கோடி கேட்டு மனு தாக்கல் செய்த கார்த்திக் சிதம்பரம் , மக்களுக்கு நல்லது...\nதமிழகத்தில் 8 நகராட்சிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தடை, இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் மாவட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/kanomoli-got-embrassed-in-lok-shaba/", "date_download": "2019-08-23T00:07:57Z", "digest": "sha1:W5EXDIEYUAPSSSFDCQW2A3DDJAZQYVI5", "length": 20215, "nlines": 177, "source_domain": "tnnews24.com", "title": "மக்களவையில் முதல் கேள்வியிலேயே அசிங்கப்பட்ட கனிமொழி ! விளாசி எடுத்த பியூஸ் கோயல் ! - Tnnews24", "raw_content": "\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nதவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்…மத்திய அரசு எச்சரிக்கை\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஇரண்டு மொழிகளில் உருவாகும் ஆதி நடிக்கும் ” கிளாப் ” திரைப்படம்….இந்த வருட இறுதியில்…\nஅதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம், தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கிறது.\nஅடுத்தடுத்து 2 படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்…இரண்டு படங்களுமே அடுத்த வருடம் ரிலீஸ் என…\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nடோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி…\nதீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்தி�� தீவில் உச்சகட்ட பாதுகாப்பு\nசச்சின், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் கோலி….\nஇனி கிரிக்கெட்டும் ஒலிம்பிக்சில் இணைகிறது…ரசிகர்கள் உற்சாகம்\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nடேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால்…\nமக்களவையில் முதல் கேள்வியிலேயே அசிங்கப்பட்ட கனிமொழி விளாசி எடுத்த பியூஸ் கோயல் \nஇது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்\nதிமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று மக்களவையில் எழுப்பிய கேள்வி இந்திய அளவில் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று திமுகவினர் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் எழுப்பிய கேள்வியால் இந்தியாவே நகைக்கும் அளவிற்கு சென்றுள்ளது.\nமத்திய அரசு, ஏன் ரயில்வேயில் உள்ள ஐந்து பிரிண்டிங் பிரஸ்களை மூடியது. அவர்கள் வேலை வாய்ப்பு என்னாவது என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பினார் கனிமொழி.\nஇதற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கொடுத்த பதிலடியில் கனிமொழி வாய் மூடி மவுனி ஆகிவிட்டார்.\nரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் கீழ்கண்டவாறு பதிலளித்தார்:-\nREAD மோடியின் கைகால்களை வெட்டுவேன் என்று சொல்லிய நாம் தமிழர் தொண்டருக்கு நேர்ந்த சோகம் \nஅவைத்தலைவர் அவர்களே, உலகம் எதிர்காலத்தையும், நவீன தொழில் நுட்பத்தையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஈ டிக்கெட், ஆன்���ைன் டிக்கெட் என்று மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் சிலர் பிரிட்டீஷ் காலத்தில் அமைக்கப்பட்ட பிரிண்டிங் பிரஸ்ஸை மூடக் கூடாது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த பழைய அச்சகங்களில் பிரிண்டிங் செய்தால் மிகப்பெரும் செலவினங்களை செய்ய வேண்டி உள்ளது. இதனால் சில சமயங்களில் டிக்கெட்டுகளின் விலையை விட அதனை அச்சடிக்கும் செலவு அதிகமாக உள்ளது. மேலும் இப்படி செலவீனங்களை நாம் குறைக்காமல், ரயில்வே துறையை திறனுள்ள லாபம் ஈட்டும் துறையாக மாற்றாமல் இருந்தால், டிக்கெட் விலையை ஏற்ற வேண்டி வரும், அதன் மூலம் அரசியல் செய்யலாம் என இவர்கள் யோசிக்கிறார்கள். அது நடக்காது.\nREAD இனி இந்தியா குறித்து விமர்ச்சித்தால் இந்தியாவில் இடமில்லை ஆட்டத்தை தொடங்கியது பாஜக …\nரயில்வே துறை ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு மேலும் மேலும் சிறப்படையும் .என்று சொல்லி முடித்தார் இவ்வாறு பியூஸ் கோயல் சொல்லி முடித்ததும் அவையில் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nமேலும் கனிமொழி இவ்வாறு அதிமேதாவியாக கேள்வி கேட்கிறாரே திமுக நடத்திய போராட்டத்தால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அங்கு வேலை இழந்த தொழிலாளர்கள் அவர்களது குடும்பங்களை பற்றி கனிமொழி சிந்தித்தாரா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.\nஎப்படியோ தமிழகத்தில் திமுக எம் பி கள் தங்களை புலி போல் காட்டிக்கொண்டாலும், டெல்லியில் பூனையாக தெரிகிறார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nஎங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.\nREAD தங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..\nதமிழகத்தில் பூமிக்கடியில் கிடைக்கும் பழமையான சிலைகள் எல்லாம் இந்து தெய்வங்களாக இருக்கிறதே எங்கே மற்...\nஉங்கள் தலைவர் உத்தரவாதம் கொடுக்க முடியுமா உயிரையும் கொடுக்க தயார் மக்களவையில் அமிட்ஷாவின் ஒற்றை கே...\nஎல்லாம் நாடகம் வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nPrevious articleகுமரியில் நடந்த சோக சம்பவம் அரசு மருத்துவர்கள் மீது கொலை வழக்கு\nNext articleநிர்மலா சீதாராமன் எங்கள் தலைவர்களை அவமானப்படுத்திவிட்டார் கொதிக்கும் திமுகவினர் \nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் வீடியோ பார்க்கவும்\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன ஒற்றை பதில் \nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி சுப்ரமணியசாமி அதிரடி \n72 வயதில் இது தேவையா வசந்தகுமாரை கிழித்து தொங்கவிட்ட விஜயதரணி.\nயார் அந்த மெண்டல் உலக அளவில் அவமானத்தை பெற்ற ரஞ்சித் \nதமிழச்சி தங்கபாண்டியனின் உண்மையான வயது வெளியானது\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்...\nதோனியுடன் சேர்த்து தனது 7 பேர் கொண்ட கபடி அணியை அறிவித்தார் விராட்...\nபார்த்தீங்களா என்னைய எப்படி ஆக்கி வச்சுருக்காங்கனு விஜயதரணி வேதனை\nஇலவச 4KTV ஜியோ கடைமுன் குவிந்த தமிழர்கள் \nஎவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 11 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றும் போது யாரும்...\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்...\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nநீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவியின் படிப்பு செலவு முழுவதையும்...\nவேலூர் தேர்தல் முடியும்வரை இந்து மதத்தை விமர்சனம் செய்வதோ பெரியார் புராணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/03/king-cobra-ophiophagus-hunnah-rajanagam-tamil..html", "date_download": "2019-08-23T00:03:01Z", "digest": "sha1:X7KR3FQVBJXYDJ4U2GZCKWTFJ4TLJVE7", "length": 16744, "nlines": 152, "source_domain": "www.scientificjudgment.com", "title": "சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்.: இராஜ நாகம் - கருநாகம் [King Cobra]", "raw_content": "\nஇராஜ நாகம் - கருநாகம் [King Cobra]\nதாயகம் :- தென்கிழக்கு ஆசியா.\nஅறிவியல் பெயர் :- Ophiophagus hannah [ஓபியோபாகஸ் ஹன்னா]\nஆயுள் :- 20 ஆண்டுகள்.\nஉடலமைப்பு :- விஷப்பாம்புகளில் உலகிலேயே மிக நீளமான பாம்பு வகை இதுவே. சுமார் 7 மீட்டர்.(22 அடி).\nஇதில் உடலில் சிற்சில மாற்றங்களுடன் சில இனங்கள��ம் இருக்கின்றன. இவைகளில் சிலமஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலான பட்டைகளை கொண்டுள்ளது. சில வகைகள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலான பட்டைகளை கொண்டுள்ளது. இவை 20 ஆண்டுகள் உயிர் வாழும்.\nஇவைகள் 300 அடிக்கு அப்பாலுள்ள இரையின் சிறு அசைவைக்கூட பார்க்கும் திறன் படைத்தது. அந்த அளவிற்கு கண்பார்வை கூர்மையானது. பெண் இனத்தைவிட ஆண் பாம்புகள் தடிமனாகவும், நீளமாகவும் இருக்கின்றன. நல்லபாம்பைப்போல இதுவும் படமெடுக்கும். ஆனால் நல்ல பாம்பின் படம் மிக அகலமாக இருக்கும் இதனுடைய படம் அகலம் குறைவாக இருக்கும்.\nநாம் சாதாரணமாக குறிப்பிடும் ''நாகப்பாம்பு '' என்பது வேறு, ''இராஜநாகம்'' என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல.....இரண்டிற்குள்ளும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இராஜநாகம் ஆப்பிரிக்காவிலுள்ள ''மாம்பா '' என்னும் கொடிய விஷம் கொண்ட பாம்பினத்தின் வம்சாவழியைச் சேர்ந்ததாகும்.\nஇது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. . ஜனவரி, பிப்பிரவரி, மார்ச் மாதங்களில் இனச்சேர்க்கையும் ஏப்ரல், மே மாதங்களில் முட்டையும் இடுகின்றன.\nஅதிகப்படியாக 30 முட்டைகள் வரை இடும். காய்ந்த இலைகளை கூடு போல அமைத்து அதற்குள் முட்டையிட்டு அடைகாக்கின்றன.\n28 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் முட்டைகள் அடைகாக்கப்படுகின்றன.\nவாழிடம் :- அடர்ந்த காட்டுப்பகுதியிலும், மூங்கில் புதர்கள் நிறைந்துள்ள பகுதிகளிலும் வசிக்கின்றன. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.\nஉணவுமுறை :- இவைகள் பெரும்பாலும் பாம்பினங்களையே உணவாக உட்கொள்கின்றன. அரிதாகவே பிற உயிரினங்களை உணவாக உட்க்கொள்ளும்.\nகொடிய விஷமுள்ள பாம்புகளைக்கூட தாக்கி அழித்து ''ஸ்வாகா'' செய்துவிடும். எனவேதான் நாகங்களுக்கெல்லாம் இராஜாவாக இதை அங்கீகரித்து ''இராஜ நாகம்'' (king Cobra) என்று பெருமையாக அழைக்கிறோம். இது ஒருமுறை உணவு உட்கொண்டால் அதன்பின் பலநாட்கள் உணவு இல்லாமல் வாழும் திறன்படைத்தது.\nவிஷத்தன்மை :- மிகக் கொடிய விஷம் கொண்டது. இதன் விஷமானது ஆப்பிரிக்க ''கறுப்பு மாம்பா'' பாம்புகளைவிட 5 மடங்கு வீரியமானது. தொட்ட நீ செத்த......\nவிஷப்பாம்புகளில் இவர்தான் ''ராஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ மகா கனம் பொருந்திய குலோத்துங்க இரண்டாம் புலிக்கேசி''. ஏனெனில் இது விஷத்தன்மை வாய்ந்த ஏனைய அனைத்து பாம்பு வகைகளையும் கொல்லும் திறன் வாய்ந்தது.\nபிற கொடிய விஷப்பாம்புகளின் விஷத்தை விட இதன் விஷம் வீரியம் கொஞ்சம் குறைந்ததுதான் என்றாலும் ஒருதடவை தீண்டும்போது அதிக அளவு குறிப்பாக 6 முதல் 7 மில்லி விஷத்தை உட்செலுத்தும் திறன் படைத்தது என்பதால் இதன் விஷம் உயிருக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கிறது.\nஇதுகடித்த சிலநிமிடங்களிலேயே மனிதன் இறக்கும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் யாரையும் இவைகள் தேவையில்லாமல் தீண்டுவதில்லை. ஆபத்து வரும் காலங்களில்.... தான் ஆபத்தானவன் என்பதை படம் எடுத்தும், குரலெழுப்பியும் உணர்த்துகிறது. இந்த எச்சரிக்கையையும் தாண்டி எதிரி தன்னை நெருங்கினால், தன் உயிருக்கு ஆபத்து என்று உணரும் பட்சத்தில் கடைசியாகவே விஷத்தை பிரயோகிக்கின்றன.\nஇதன் விஷம் நரம்புமண்டலத்தை மிக கடுமையாக பாதிக்கும். கடித்த சில நிமிடங்களிலேயே மயக்க நிலைக்கு கொண்டுசென்று விடும்.\nபாம்பு தீண்டி இறப்பவர்களின் பெரும்பாலானோர் அதாவது 75 சதவீதம் பேர் இராஜநாகம் என்று சொல்லப்படும் கருநாகம் தீண்டுவதாலேயே இறக்கின்றனர். மேலும் இப்பாம்பினால் தீண்டப்பட்டவர்கள் பிழைப்பது மிக கடினம். 75 சதவீதம் பேர் மரணத்தையே தழுவுகின்றனர் என்றாலும் அதில் 25% பேர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு இருப்பதால் மனம்தளராமல் உடனடியாக சிகிச்சையை தொடரவேண்டும்.\n//ஆபத்து வரும் காலங்களில்.... தான் ஆபத்தானவன் என்பதை படம் எடுத்தும், குரலெழுப்பியும் உணர்த்துகிறது//\nவலிமை பிறரை வருத்தாது என்பது நிதர்சன உண்மை...\nகட்டுரை அருமை.நாகம் அதுவும் கருநாகம் ஆயுள் அதிகம் போலும்\nyes, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nChokkan Subramanian .... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல...\nவியாழன் - பயோடேட்டா - Jupiter bio data.\nபெயர் காரணம் :- ''வியா'' என்றால் பெரிய என்று பொருள். ''வியாபித்தல்'' என்றால் பெரிய அளவில் பரவுதல் என்று...\nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nஅறிவியல் பெயர் :- டபோயா ரசெல்லி.[Daboia russelii] தாயகம் :- இந்திய துணைக்கண்டம், தென்கிழக்காசியா, சீனா, தைவான். வரிசை :- Squamata. ...\nஉளவியல் அறிமுகம் . உளவியல் - Psychology.[ சைக்காலஜி ] என்பது ஒரு கிரேக்கச் சொல். இது \" logia\" என்ற கிரேக...\nபாம்பு ஊர்வன இனத்தை சேர்ந்த முதுகெலும்புள்ள ஒரு விலங்காகும். இதன் முதுகெலும்பு 200 முதல் 400 எலும்புகளால் கோர்க்கப்பட்டுள...\nகட்டு விரியன் பாம்பு - Krait snake.\nவிலங்கி���ல் பெயர் :- Bungarus Caeruleus . மற்றும் Bungarus fasciatus. தாயகம் :- இந்திய துணை கண்டங்கள்.[பாகிஸ்தான், இந்தியா, இலங்கை....\nதமிழ் அறிஞர்களின் தத்துவங்கள் - அப்துல்கலாம். tami...\nசயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்-The scientific judgment ho...\nமேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் - அரிஸ்டாட்டில்...\nமேலைநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள்-சார்லி சாப்ளின்...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-m...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை-மூலிகைகள் சுத்தி-moo...\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - காரம் சாரம் உப்பு ...\nசீமை அகத்தி - வண்டு கொல்லி.\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள்-அன்னை தெரசா.\nஇந்திய அறிஞர்களின் தத்துவங்கள் - சுவாமி விவேகானந்த...\nஇராஜ நாகம் - கருநாகம் [King Cobra]\nசாரைப் பாம்பு - rat snake.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/child-rights/contact-info", "date_download": "2019-08-23T01:16:47Z", "digest": "sha1:64JHTVTQULYVJXHCYAWO6FRAYDQWNHJZ", "length": 8622, "nlines": 138, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகளின் உரிமைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகளின் உரிமைகள்\nஉங்களின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம்\nதயவுசெய்து உங்களின் முழுப்பெயரை குறிப்பிடவும்\nஉபயோகத்தில் உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதயவுசெய்து நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை உள்ளிடவும்.\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nகுழந்தைகளின் உரிமைகள் குறித்த உடன்படிக்கை\nதேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்\nகுழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇலவச கட்டாய கல்வி சட்டம்\nகட்டாய கல்வி உரிமை சட்டம் 2009\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/essays/1305925.html", "date_download": "2019-08-23T01:51:45Z", "digest": "sha1:EO6W5FM6T5FYII54AVBQDL5SDIRH6OD3", "length": 32557, "nlines": 103, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு – காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும் !! (கட்டுரை) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஜம்மு – காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும் \nஉரிமைப் போராட்டங்கள், காலக்கெடு வைத்து நடத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள், விடுதலைப் போராட்டங்களை முன்னரிலும் பார்க்க வேகமாக முன்தள்ள உந்தும்.\nஉரிமைக்கான குரல்கள், ஏன் எழுகின்றது என்பதை, அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை. அதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை, ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள், பலத்தின் குறியீடல்ல; பலவீனத்தின் குறியீடு.\nதிங்கட்கிழமை (05) இந்திய மத்திய அரசாங்கம், ஜம்மு – காஷ்மிர் மாநிலத்துக்கு அரசமைப்பு ரீதியாக, இருந்து வந்த தன்னாட்சி அதிகாரத்தை, இரத்துச் செய்துள்ளது. ஜம்மு – காஷ்மிர் மாநிலத்துக்கு இவ்வதிகாரத்தை வழங்கும் அரசமைப்பின் 370ஆவது சட்டப் பிரிவை, இரத்துச் செய்வதாக பா.ஜ.கவின் தலைவரும் உள்துறை அமைச்சருமாகிய அமித் ஷா, நாடாளுமன்றில் அறிவித்தார்; இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆணையை, குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.\nநீண்டகாலமாக, சுயாட்சிக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி வரும் காஷ்மிர் மக்களுக்கு, இது புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த சனிக்கிழமை (03) முதல் ஜம்மு – காஷ்மிரில் ஊடரங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான சிறப்பு இராணுவத்தினர், அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (04) முதல் ஜம்மு – காஷ்மிரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியிலேயே 370ஆவது சட்டப்பிரிவு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nதிங்கட்கிழமை (05) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் பேசிய அமித் ஷா, இரண்டு முக்கியமான விடயங்களைத் தெரிவித்தார். முதலாவது, ஜம்மு – காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசமைப்பின் 370ஆவது சட்டப்பிரிவை இரத்துச் செய்வது.\nஇரண்டாவது, ஜம்மு – காஷ்மிர் என்ற மாநிலம் இனிமேல் இல்லை. மாறாக, ஜம்மு – காஷ்மிர் மாநிலத்தின் லடாக் பகுதியைச் சட்டமன்றம் இல்லாத தனியான யூனியன் பிரதேசமாகவும் இதர, ஜம்மு – காஷ்மிர் பகுதியை, சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇவை இரண்டும், சட்ட ரீதியாகவும் உரிமை ரீதியாகவும் பாரிய சிக்கல்களைக் கொண்ட முடிவுகள்.\nஇந்திய அரசமைப்பின் 370ஆவது பிரிவானது, ஜம்மு – காஷ்மிர் மாநிலத்துக்குத் தன்னாட்சி அதிகாரத்தை வழங்குகிறது. காஷ்மிர் மாநிலத்துக்குத் தனியான அரசமைப்பை வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.\nஇச்சட்டப் பிரிவின்படி, அயலுறவுகள், பாதுகாப்பு, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளைத் தவிர்த்து, பிற துறைகளில் இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களும் உத்தரவுகளும் இம்மாநிலத்தில் நேரடியாகச் செல்லுபடியாகாது.\nமத்திய அரசாங்கம் நிறைவேற்றும் சட்டங்களை, மாநிலங்கள் அவை ஏற்று, அங்கிகரித்தால் மட்டுமே, அவை ஜம்மு – காஷ்மிரில் செல்லுபடியாகும். அதேவேளை, மத்திய அரசுக்கு, காஷ்மிரில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் இல்லை.\nஇந்தப் பின்புலத்தில், இரண்டு விடயங்களை நோக்க வேண்டியுள்ளது. முதலாவது, ஜம்மு – காஷ்மிர் சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற கதை; இரண்டாவது, மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின், சட்டரீதியான செல்லுபடியான தன்மை பற்றியது.\nபிரித்தானியக் கொலனியாதிக்கத்திடம் இருந்த இந்தியா, (பிரிட்டிஷ் இந்தியா) 1947ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் சுதந்திரமடைந்தபோது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிளவுற்றன.\nஇந்தக் காலத்தில், ‘பிரிட்டிஷ் இந்தியா’ முழுவதுமிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களின் எதிர்காலங்கள் பற்றிய கேள்வி எழுந்தது. இதைத் தீர்க்கும் முகமாக, பிரித்தானியக் கொலனியாதிக்கவாதிகள், இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை, அந்தந்தச் சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்தார்கள்.\nஇம்முடிவு எட்டப்பட்டபோது, காஷ்மிர் சமஸ்தானத்துக்கு ‘ டோக்ரா’ வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவர், மன்னராக இருந்தார்.\nஜம்முவும் காஷ்மிரும் எப்போதும் இணைந்த ஒன்றாக இருந்ததில்லை. பிரித்தானியர் இந்தியாவைக் கைப்பற்றி, ஆட்சிசெய்தபோது, ஜம்மு அரசரின் கீழும், காஷ்மிர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருந்தது.\n1846ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த முதலாவது அங்கிலோ-சீக்கியப் போரின் பின்னணியில், 1846 மார்ச் 16ஆம் திகதி, எட்டப்பட்ட ‘அமிர்தசரஸ் உடன்படிக்கை’யின் விளைவால், ஜம்முவின் மன்னராக இருந்த குலாப் சிங், ‘டோக்ரா’ கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து, 75 ஆயிரம் ரூபாய்க்கு காஷ்மிரை விலைக்கு வாங்கினார்.\nமலைச் சிகரங்களும் பள்ளத்தாக்குப் பகுதிகளும் சூழ்ந்த அந்த நிலப்பரப்புடன், அதில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களையும் டோக்ராக்களிடம் விற்றுக் காசாக்கியது கிழக்கிந்திய கம்பெனி. இவ்வாறுதான், டோக்ரா வம்சத்தினர், ஜம்மு – காஷ்மிரின் அரசர்களாகினர்.\n1947இல் இந்தியா, பாகிஸ்தான் ஆகியன சுதந்திரமடைந்தபோது, காஷ்மிர் சமஸ்தானத்துக்கு மன்னராக இருந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங், இந்துவாக இருந்தபோதும், அங்கு வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் ஆவர். காஷ்மிர் யாருடனும் சேராமல், தனிநாடாக இருக்கும் என, ஹரிசிங் அறிவித்தார்.\nஇது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. எப்படியாவது, காஷ்மிரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என, இரு நாடுகளும் போட்டியிட்டன.\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு வெகுகாலம் முதலே (1932 முதல்), காஷ்மிர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, ஷேக் அப்துல்லா, தலைமையில் அமைக்கப்பட்ட ‘அனைத்து ஜம்மு – காஷ்மிர் தேசிய மாநாடு’ என்ற கட்சி, போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.\nதொடக்கத்தில், முஸ்லிம் மத உணர்வைப் பயன்படுத்திச் செல்வாக்குத் தேட முயன்ற இக்கட்சி, பின்னர் மத வேறுபாடின்றிப் போராட ஆரம்பித்தது. 1944இல், ‘புதிய காஷ்மிர்’ என்ற பெயரில் ஒரு கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது.\nஅதில், ‘காஷ்மிர், பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்; சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; தேர்ந்���ெடுக்கப்பட்ட சட்டமன்றம், அதற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைதல் வேண்டும்; கேந்திர தொழிற்சாலைகள் தேசிய மயமாக்கப்படுவதோடு, ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும்; தெரிவதற்கும் தெரியப்படுவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை’ போன்ற திட்டங்களை, அந்தப் பிரகடனம் கொண்டிருந்தது.\nபாகிஸ்தான் பிரதமர் முஹமது அலி ஜின்னா, தொடக்கம் முதலே, ஷேக் அப்துல்லாவைத் தனது செல்வாக்குக்குள் கொண்டுவர முயன்றார். காஷ்மிரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள, ஷேக் அப்துல்லாவைப் பயன்படுத்த எண்ணினார்.\n“எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழுகின்ற சுதந்திர தனி நாடாகவே, காஷ்மிர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை” என, வெளிப்படையாக ஷேக் அப்துல்லா அறிவித்தார். இதற்கு மக்கள் ஆதரவைத் திரட்டினார்; இதன் விளைவாகவே, 1947ஆம் ஆண்டு ஓகஸ்டில், காஷ்மிர் தனி நாடாகவே இருக்கும் என, மன்னர் ஹரிசிங் அறிவித்தார்.\nஇந்து மன்னரின் செயற்பாடுகளால், அதிருப்தியடைந்த முஸ்லிம்களில் ஒருபகுதியினர், அரசருக்கு எதிராகக் கலகத்தைத் தொடங்கினர். இது, ‘பூஞ் கிளர்ச்சி’ எனப்படுகிறது. இதன் விளைவால், காஷ்மிரின் மேற்குபகுதியின் கட்டுப்பாட்டை மன்னர் இழந்தார்.\n1947ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி, பாகிஸ்தானின் ‘பஸ்டுன்’ பழங்குடிகள், காஷ்மிருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், இப்பழங்குடிகள் வேகமாக முன்னேறி, காஷ்மிரைச் சூறையாடி, தலைநகர் சிறீநகரைக் கைப்பற்றின.\nமன்னர் ஹரிசிங், இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இந்திய இராணுவ உதவியைப் பெறுவதாயின், இந்தியாவுடன் காஷ்மிரைத் தற்காலிகமாக இணைக்கும்படி, இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுன் பேட்டன் கேட்டுக்கொண்டார்.\n1947 ஒக்டோபர் 26இல் காஷ்மிரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். இதில் பாதுகாப்பு, வெளியுறவு, தொடர்பாடல் ஆகிய மூன்று விடயங்களை மட்டும், இந்தியா தீர்மானிப்பதென்றும் ஏனையவற்றில் சுதந்திரமாக முடிவெடுக்க, காஷ்மிருக்கு அதிகாரம் உண்டு என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, இந்திய இராணுவம் சிறீநகருக்கு அனுப்பப்பட்டது. 1948 மே மாதம் பாகிஸ்தான் எல்லைகளைக் காப்பதற்காக பாகிஸ்தான் இராணுவம் தலையிட்டது. இதுவே, முதலாவது இந்திய- பாகிஸ்தான் போராகியது.\nஐ.நாவின் தலையீட்டுடன், 1948 டிசெம்பர் 21ஆம் திகதி, போர் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி, நடைமுறைக்கு வந்த இந்தியாவின் அரசமைப்பின் 370ஆவது சட்டப்பிரிவு, ஜம்மு – காஷ்மிருக்குச் சிறப்பு அதிகாரத்தை வழங்கியது.\nஇப்போது, மத்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளானவை, சட்டரீதியாகச் செல்லுபடியாகாதவை. அந்தவகையில், இதை ‘அரசமைப்புச் சதி’ என்றே அழைக்கவேண்டியுள்ளது. ஜனாதிபதியின் ஆணை மூலம், சிறப்பு அதிகாரத்தை இரத்துச் செய்தமையானது, இந்தியாவின் சமஷ்டி ஆட்சித் தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.\nஇப்போது முன்வைக்கப்படும் வாதம் யாதெனில், அரசமைப்பின் 370ஆவது சட்டப்பிரிவானது, தற்காலிக சட்டப்பிரிவாகும். எனவே, அதை இலகுவாக இல்லாமலாக்க முடியும் என்பதாகும்.\nஇதில் கவனிக்க வேண்டியது யாதெனில், அதை இல்லாமல் ஆக்கும் அதிகாரம், அரசமைப்பின் பிரகாரம், ஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபைக்கே உள்ளது.\nஅதேவேளை, ஜனாதிபதியால் விடுக்கப்படும் எந்தவோர் ஆணைக்குமான உடன்நிகழ்வை (concurrence) ஜம்மு – காஷ்மிர் அரசாங்கம் வழங்க இயலுமான போதும், ஜம்மு – காஷ்மிர் சட்டமன்றம் மீண்டும் கூடுகிறபோது, உடன்நிகழ்வை வழங்கும் அதிகாரம், அரசாங்கத்துக்கு இல்லாமல் போவதோடு, ஜனாதிபதியின் ஆணையும் இரத்தாகிறது.\nஅதேவேளை, இந்த 370ஆவது சட்டப்பிரிவைத் திருத்துவதற்கான அல்லது முழுமையாக இல்லாமல் செய்வதற்கான அதிகாரம், ஜனாதிபதிக்கு உள்ளபோதும் (370(3) இன் பிரகாரம்), ஜனாதிபதி இதைச் தன்னிச்சையாகச் செய்ய முடியாது.\nஇவ்வாறானதொரு திருத்தத்தை மேற்கொள்ளும்படி, ஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபை முன்மொழிந்தால் மட்டுமே, இதை ஜனாதிபதியால் செய்யவியலும்.\nஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபை, ஜம்மு – காஷ்மிருக்கான அரசமைப்பை, 1956இல் உருவாக்கியதன் பின்னர், 1957 ஜனவரி 26ஆம் திகதி, தனது இறுதி அமர்வை நடத்தி, அரசமைப்புச் சபையைச் செயலிழக்கச் செய்தது. இதில், முக்கியமான செய்தி பொதிந்துள்ளது.\nஇந்திய அரசமைப்புச் சபை, 1950இல் இறுதியாகக் கூடும் போதும் எதுவித தீர்மானங்களோ அல்லது அடுத்த கூட்டத்துக்கான திகதி குறித்த தீர்மானமோ இன்றி ம��டிந்தது. ஆனால், ஜம்மு – காஷ்மிரின் அரசமைப்புச் சபையானது, தனது இறுதி அமர்வில், ஒரு தீர்மானத்துடன் முடிவுக்கு வந்தது.\nஅத்தீர்மானம் யாதெனில், ‘இந்த அரசமைப்புச் சபையானது, 1956ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதியாகிய இன்று கலைக்கப்படுகிறது’. இதன் மூலம், அரசமைப்புச் சபையானது, இந்தியாவுடனான இணைப்பை, நிரந்தரமானதாகவும் இப்போது உள்ள வடிவிலேயே எப்போதும் தொடர்வதையும் உறுதிப்படுத்தியது. இதை, இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன.\nஇதை விரிவாகவும் ஆழமாகவும் சட்டநுணுக்கங்களின் அடிப்படையிலும் ஏ.ஜி. நூராணி தனது ‘Article 370: A Constitutional History of Jammu and Kashmir’ என்ற நூலில் விளக்குகிறார். இன்றைய காலத்தில், கட்டாயம் படிக்கப்பட வேண்டிய நூல்.\nஇதேவேளை, ஜம்மு – காஷ்மிரை, யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கு, மோடியின் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையும் அரசமைப்பு ரீதியாகத் தவறானது.\nஇந்திய அரசமைப்பின் மூன்றாவது பிரிவானது, ‘நாடாளுமன்றம், ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவது அல்லது, எல்லைகளை மறுவரையறை செய்வது போன்றன தொடர்பில், கலந்துரையாட முன்னர், குறித்த சட்டவரைபானது, ஜனாதிபதியால் குறித்த மாநிலத்தின் சட்டமன்றுக்கு அனுப்பப்பட்டு, அதன் அங்கிகாரம் பெறப்பட வேண்டும்’ என்பதாக அமைந்துள்ளது. ஜம்மு – காஷ்மிர் விடயத்தில், இது நடைபெறவில்லை.\nஎனவே, இந்திய மத்திய அரசாங்கம் ஜம்மு – காஷ்மிர் தொடர்பில் எடுத்துள்ள நிலைப்பாடுகள், அரசமைப்புக்கு முரணானவை.\nஇவ்விடயத்தில், அமித் ஷா முன்வைக்கும் வாதம் யாதெனில், ஜம்மு – காஷ்மிரில் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி நிலவுவதால், சட்டமன்றத்தின் சார்பிலான முடிவுகளை, நாடாளுமன்றம் எடுக்கலாம் என்பதாகும். இது மிகவும் ஆபத்தானது.\nநாளை, தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவந்து விட்டு, தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும் எல்லைகளை மறுவரையறை செய்யவும் முடியும் என்பது, எவ்வளவு ஆபத்தானது என்று சிந்தித்துப் பாருங்கள்.\nதனது சொந்த மக்களையே வஞ்சித்து, அடக்கி, ஒடுக்கி இராணுவத்தையும் அராஜகத்தையும் ஏவும் ஒரு நாடு, தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என நம்பச் சொல்பவர்களை என்னவென்பது\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது வழங்கி கெளரவிப்பு..\nமரணப்படுக்கையிலி���ுந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை: ஒரு நெகிழ்ச்சி செய்தி..\nசீனாவை கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா..\nகிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமரின் பேச்சு மிக மோசம் – டிரம்ப்..\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை – இங்கிலாந்து பிரதமரிடம் பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்..\nகேமரூனில் துணிகரம் – பஸ் டிரைவரை கொன்று பயணிகளை கடத்திய போகோ ஹராம் பயங்கரவாதிகள்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vaali-producer-mocks-s-j-surya-overjoyed-monster-audio-launch/37663/", "date_download": "2019-08-23T00:46:08Z", "digest": "sha1:3X3YYIMRUSYIN6ANIR7ICFFNUD3XQV6G", "length": 3799, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "S. J. Surya Speech at Monster Audio Launch - VAALI Producer Mocks", "raw_content": "\nமே 17-ல் ரிலீசாகும் எஸ்.ஜே சூர்யாவின் மான்ஸ்டர்.\nஎஸ்.ஜே சூர்யாவை கலாய்த்த வாலி தயாரிப்பாளர் – செம கலாய்..\nNext articleஅஜித்தின் மகள் அனோஷ்காவா இது – ரசிகர்கள் பார்த்திராத கியூட் புகைப்படம்.\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி இயக்குனர் – ரசிகர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட்\nஇந்தியன் 2ல் நடிப்பது பற்றி பதிவிட்ட பிரியா பவானி ஷங்கர் – வாழ்த்து மழையில் நனைக்கும் ரசிகர்கள்.\nதிருமணம் குறித்து பேசிய பிரேம் ஜி.. இந்த டைம்மும் இப்படி சொல்லிட்டாரே.\nசுஜா வருணீ வீட்டில் குவா குவா சத்தம் – என்ன குழந்தை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/blackberry-milan-and-blackberry-london-upcoming-wonders.html", "date_download": "2019-08-23T01:13:11Z", "digest": "sha1:7FVTCPOJLRWUJZEBK2CWOT2NFWNMCBH4", "length": 16646, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Blackberry Milan and Blackberry London - upcoming wonders | வியப்பில் ஆழ்த்த வரும் புதிய பிளாக்பெர்ரி போன்கள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n14 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n15 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n16 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n17 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்�� பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியப்பில் ஆழ்த்த வரும் புதிய பிளாக்பெர்ரி போன்கள்\nமின்னனு சாதன உலகில் இப்பொழுது பிளாக்பெர்ரி என்ற பெயர் அடிக்கடி எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணம் யோசிக்க வேண்டியதே இல்லை. இதன் புது விதமான படைப்பு என்று யார் வேண்டுமானாலும் எளிதாக சொல்லி விட முடியும். அனைவரையும் அதிசயிக்க வைக்க இருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனத்தின் புதிய\nஸ்மார்ட்போனான பிளாக்பெர்ரி மிலன், பிளாக்பெர்ரி லண்டன் என்ற புதிய ஸ்மார்ட்போன்கள்.\nமிலன் ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது ஸ்லைடர் வடிவமைப்பை பெற்றுள்ளது. இதனால் இதில் டைப் செய்யும் போது கம்ப்யூட்டர் கீபோர்டில் டைப் செய்வது போன்ற சவுகரியத்தினை பெற முடியும். பிளாக்பெர்ரி லண்டன் ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டிஐ ஓஎம்ஏபி ஆற்றல் கொண்ட பிராசஸரையும் கொடுக்கும்.\nமிலன் ஸ்மார்ட்போன் அகன்ற திரை வசதி கொண்டதாகவும், அந்த திரை தொடுதிரை வசதி கொண்டதாகவும் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பிராக்ஸிமிட்டி சென்சார், லைட் சென்சார் போன்ற தொழில் நுட்பங்களை மிலன் ஸ்மார்ட்போனின் மூலம் பெறலாம்.\nலண்டன் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெற்றுள்ளதால் இந்த ஸ்மார்ட்போனில் விரும்பிய தருணங்களை அழகாக புகைப்படம் எடுத்து கொள்ளலாம். பிளாக்பெர்ரி லண்டன் ஸ்மார்ட்போனில் 16ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த 2 ஸ்மார்ட்போன்களும் இன்டர்நெட் மற்றும் 3ஜி தொழில் நுட்பத்தினையும் வழங்���ும். கூகுள் அப்ளிக்கேஷன், சோஷியல் நெட்வொர்கிங் அப்ளிக்கேஷன் போன்றவற்றை எளிதாக பயன்படுத்தலாம்.\nஇப்படி பலவகையான புதுமைகளை பெற்றிருக்கும் இந்த பிளாக்பெர்ரி மிலன் மற்றும் பிளாக்பெர்ரி லண்டன் ஸ்மார்ட்போன்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ஆச்சர்யம் காத்திருக்கிறது. கூடியவிரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவர இருக்கிறது.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n128ஜிபி உடன் பட்டைய கிளப்பும் பிளாக்பெரி- ரெட் எடிஷன்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nகுறைந்த விலைக்கு அசத்த வரும் பிளாக் பெரி கீ2 எல்இ.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nகளமிறங்கியது ப்ளாக்பெர்ரி எவோல்வ் மற்றும் எவோல்வ் எக்ஸ் விலை எவ்வளவு தெரியுமா\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nமுரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா, ஒன்ப்ளஸ்.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nயாரெல்லாம் பிளாக்பெர்ரி அவ்ளோதான் என்று கேலி செய்தது; இதோ பதிலடி.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\n130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/16/sbi-s-kisan-mela-farmers-financial-literacy-012022.html", "date_download": "2019-08-23T00:32:31Z", "digest": "sha1:EIOWKJSFKNI2NVFL4HQ4SNBJAZC2SRD7", "length": 22192, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எஸ்பிஐ வங்கியின் விவசாயிகளுக்கான கிசான் மேளா..எப்போது, சலுகைகள் என்ன? | SBI's Kisan Mela for farmers financial literacy - Tamil Goodreturns", "raw_content": "\n» எஸ்பிஐ வங்கியின் விவசாயிகளுக்கான கிசான் மேளா..எப்போது, சலுகைகள் என்ன\nஎஸ்பிஐ வங்��ியின் விவசாயிகளுக்கான கிசான் மேளா..எப்போது, சலுகைகள் என்ன\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n8 hrs ago இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\n9 hrs ago இதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\n11 hrs ago பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\n13 hrs ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ விவசாயிகளின் நிதி அறிவை வளர்க்க கிசான் மேளா என்ற நிகழ்வை நாடு முழுவதும் புதன் கிழமை நடத்த முடிவு செய்துள்ளது.\nஇந்தக் கிசான் மேளா நிகழ்வின் கீழ் நாடு முழுவதிலும் இருந்து 14,000 விவசாயிகள் பங்கு பெற்றுப் பயனடைவார்கள் என்றும் எஸ்பிஐ வங்கி எதிர்பார்க்கிறது.\nகிசான் மேளா நிகழ்வின் கீழ் எஸ்பிஐ வங்கி விவசாயிகளை நேரடியாகச் சந்தித்து அவர்களது துயரங்களைப் போக்கி நிதி அறிவைப் புகுத்த இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஎஸ்பிஐ வங்கிகளில் 1.50 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களுக்காக அன்மையில் நடைபெற்ற கிசான் மேளாவில் 6 லட்சம் விவசாயிகள் பங்குபெற்று பயன் அடைந்துள்ளனர்.\nகிசான் மேளாவின் ஒரு சலுகையாக எஸ்பிஐ வங்கி விவசாயிகளுக்குக் கிசான் கிரெடிட் கார்டு வைத்து இருந்தால் 10 சதவீத கூடுதல் கிரெடிட் அளவை அளிக்க ��ள்ளது. இதற்காகக் கிசான் கிரெடிட் கார்டு கணக்கை எப்படி விவசாயிகள் புதுப்பிப்பது மற்றும் பிரதான் மந்திரியின் பயிர் காப்பீடு திட்டங்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் அளிக்கப்பட உள்ளது.\nகிசான் கிரெடிட் கார்டினை அவ்வப்போது புதுப்பிப்பதன் மூலம் ஏபடும் நன்மை, ரூபே கார்டு பரிவர்த்தனை பயன்பாடு போன்றவற்றைப் போன்ற விழிப்புனர்வுகளை எஸ்பிஐ வங்கி ஏற்படுத்த உள்ளது.\nஇவை மட்டும் இல்லாமல் வங்கிகள் விவசாயிகளுக்காக வழங்கும் சொத்து கடன், விவசாயக் கடன், முத்ரா கடன் மற்றும் விவசாயம் இல்லா பிற கடன் பற்றி எல்லாம் இந்தக் கிசான் மேளாவில் விளக்க உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nஇனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\n எஸ்பிஐ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போறாங்களாம்..\nஇனி வீட்டுக் கடனுக்கான வட்டி குறையும்.. எஸ்.பி.ஐ அதிரடி குறைப்பு\nSBI ரூ.2,950 கோடி லாபம் ஆனாலும் பங்கு விலை 2.5% சரிவு..\nSBI Fixed Deposit வட்டிய அநியாயத்துக்கு குறச்சிட்டாய்ங்களே.. ஐயோ போச்சே வட்டி போச்சே..\nState Bank of India: ஸ்தம்பித்த எஸ்பிஐ பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள்\nஐஎம்பிஎஸ் சேவைகளுக்கு கட்டணம் கிடையாது - எஸ்பிஐ வங்கியின் அடுத்த அதிரடி\nSBI Interest Rate: வட்டியைக் குறைத்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா..\nஎஸ்.பி.ஐ கடனுக்கான வட்டிவிகிதம் குறைப்பு.. இந்த மாத இ.எம்.ஐ குறையுமா\nஇன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்.. எஸ்.பி.ஐ வட்டி விகிதத்தில் மாற்றம்.. என்ஜாய்\nஒரு தவணையை தாமதமாகச் செலுத்தினாலும் Risk Premium என்கிற பெயரில் கூடுதல் வட்டி..\nஇது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\nஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nநாள் முழுக்க சிரித்த படி வேலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/10/new-insurance-plan-save-you-from-spreading-dengue-009158.html", "date_download": "2019-08-23T00:26:00Z", "digest": "sha1:DZ6U67IDBFL64SFOKXM56GNLFYUREMKG", "length": 28130, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பரவி வரும் ‘டெங்கு’வில் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள புதிய இன்சூரன்ஸ் திட்டம்! | New insurance plan to save you from spreading dengue - Tamil Goodreturns", "raw_content": "\n» பரவி வரும் ‘டெங்கு’வில் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள புதிய இன்சூரன்ஸ் திட்டம்\nபரவி வரும் ‘டெங்கு’வில் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள புதிய இன்சூரன்ஸ் திட்டம்\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n8 hrs ago இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\n9 hrs ago இதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\n11 hrs ago பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\n13 hrs ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழைக்காலம் துவங்கியதில் இருந்து தமிழகத்தில் டெங்குவால் ஏற்படும் இறப்புகள் அதிகம் நடந்துகொண்டு இருப்பதை நாம் தினமும் செய்திகள் மூலமாகக் கேள்விப்பட்டு வருகின்றோம்.\nஎனவே இப்படி ஒருவேலை உங்களுக்கோ அல்லது உங்களது குடும்பத்தினருக்கோ டெங்கு பாதித்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சம் உங்கள் மனதில் இருக்கும்.\nஇதோ உங்களுக்காகவே சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் டெங்���ு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பதற்காக 15,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரையிலான காப்பீடுகளைக் கொண்ட பாலிசிகளை அளிக்கின்றன. பிரீமியம் தொகையும் 100 ரூபாய்க்கும் குறைவாகவும் டெங்கு இன்சூரல்ஸ் பாலிசி திட்டங்கள் உள்ளன.\nஎனவே இங்கு டெங்கு இன்சூரன்ஸ் பாலிசியைப் பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.\nடெங்கு இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்கும் முன்பு உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களை டெங்கு பாதிக்கவில்லை என்றும் மட்டும் உறுதி அளித்தால் போதும். டெங்கு பாதிப்பு இல்லாதவர்கள் யார் வேண்டும் என்றால் விண்ணப்பிக்கலாம். டெங்கு பாதிப்பு ஏற்படும் போது இந்தப் பாலிசி உங்களுக்கு உதவும்.\nஎப்போது உங்களுக்கு டெங்கு பாலிசி பணம் கிடைக்கும்\nடெங்கு காப்பீடு அளிக்கும் நிறுவனமான DHFL பிரேமரிகா நோயாளியின் டெங்கு காய்ச்சல், டெங்கு விஷக் காய்ச்சல் அல்லது டெங்கு அறிகுறிகளைப் பொருத்து மொத்த காப்பீடு பணத்தினையும் காப்பீட்டாளருக்கு அளிக்கும்.\nடெங்கு பாலிசி எடுத்த பிறகு பாதிப்பு ஏற்படும் போது 24-48 மணி நேரம் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்காக மருத்துவர் இடம் இருந்து டெங்கு பாதித்ததற்கான சான்றிதழ் பெற்று காப்பீடு நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை எல்லாம் உறுதி செய்த பிறகு தான் காப்பீடு பணம் பயனாளருக்குக் கிடைக்கும்.\nடெங்கு காப்பீடு வழங்கும் சில நிறுவனங்கள் உள்நோயாளி மற்றும் வெளிநோயாளில் என இருவருக்கும் மருத்துவச் செலவுகளை அளிக்கின்றன.\nடெங்கு நோயாளிகள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறுவது மற்றும் வீட்டில் உள்ள மருந்துகளை எடுத்துக்கொள்ள எல்லாம் காப்பீட்டில் அனுமதி இல்லை. மேலும் டெங்கு பாதிப்பிற்கு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுத் தான் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை என்கிறார் அப்போலோ மூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான அந்தோனி ஜேக்கப்.\nஅப்போலோ மூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ்\nகாப்பீட்டு எடுத்துள்ளவர்கள் 24 மணி நேரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் போது 15 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவு வரை இந்தப் பாலிசிகள் ஏற்கும், வெளியில�� மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் போது அப்போலோ மூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் 10,000 ரூபாய் வரையிலான காப்பீடு தொகையினை அளிக்கின்றது.\nவாலெட் நிறுவனமான பேடிஎம் DHFL பிரேமரிகா காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து 99 ரூபாய்க்கு 15,000 ரூபாய் வரையிலான டெங்கு காப்பீடு பாலிசியினை அளிக்கின்றது. இந்தப் பாலிசி எடுத்துவர்கள் ஒரு ஆண்டுக்குள் ஒரு முறை டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் காப்பீட்டை பெற முடியும்.\nபேடிஎம் மூலம் டெங்கு இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது எப்படி\nபேடிஎம் செயலி மற்றும் இணையதளம் மூலமாக டெங்கு பாலிசியை 99 ரூபாய் கட்டணத்தினைச் செலுத்திப் பெற முடியும்.\nஅப்போலோ முனிச் டெங்கு பாலிசி பிரீமியம் எவ்வளவு\nஅப்போலோ முனிச் மூலம் 511 ரூபாய் கொடுத்து ஒரு ஆண்டுக்கு பாலிசி எடுத்தால் 50,000 ரூபாய் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறும் போதும், மருத்துவமனையில் அவ்வப்போது டெங்கு சிகிச்சை பெற்று வீட்டில் இருப்பவர்களுக்கு 10,000 ரூபாய் வரையிலும் காப்பீடு அளிக்கப்படுகின்றது.\nடிஎச்எப்எல் நிறுவனத்தில் நேரடியாக டெங்கு காப்பீட்டை பெற 661 ரூபாய் கொடுத்து பாலிசி எடுத்தல் 5 வருடத்தில் ஒரு முறை பயன்படுத்த முடியும். குறைந்தபட்சம் 25,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பாலிசி திட்டங்கள் உள்ளன.\nடெங்கு பாதிப்பில் உள்ளவர்களால் இந்தப் பாலிசியை எடுக்க முடியாது. மேலும் டெங்கு பாலிசியைப் பிற காய்ச்சலுக்காகப் பயன்படுத்த முடியாது. மருத்துவமனையில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக மட்டும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டு இருக்கும் போது காப்பீடு கிடைக்காது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\nகொஞ்சம் இதையும் படிங்க பாஸ்.. டெர்ம் இன்சூரன்ஸ் போட போறீங்களா.. இதுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது\nLIC : இனி கூடுதல் பலன்களை தரக்கூடிய ஜீவன் அமர் பிளான் .. எல்.ஐ.சி அதிரடி\nஇன்சூரன்ஸ் துறையில் 14- 15% வளர்ச்சி இருக்கலாம்.. Care Ratings மதிப்பீடு\n26 இன்ச் இடுப்புக்கு ரூ.200 கோடி இன்ஷூரன்ஸா.. என்னம்மா நீங்க இப்புடி பண்றீங்களேம்மா..\nமனநலம் பாதிக்கப்பட்டோருக்கு இன்சூரன்ஸ் மறுக்க கூடாது.. விளையாட்டு வீரர்களுக்கும் சலுகை.. ஐஆர்டிஏஐ\nவாட்ஸ்ஆப் மூலம் இன்சூர��னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்\nரூ. 15 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கா\nபாலிசி முதிர்வடைந்தும் ரூ.15,000 கோடியை திருப்பி கேட்காத வாடிக்கையாளர்களும், தராத நிறுவனங்களும்\nலைப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராகக் கடன் பெற முடியுமா..\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nஜாயிண்ட் லைப் இன்சூரன்ஸ் என்றால் என்ன\n6 மாத சரிவில் ரூபாய் மதிப்பு.. இப்படியே போன கோவிந்தா கோவிந்தா தான்..\nMutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nநாள் முழுக்க சிரித்த படி வேலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/07/18035944/1251573/america-gun-shooting.vpf", "date_download": "2019-08-23T01:14:49Z", "digest": "sha1:5MBIFHO4PHBD4KH3JAD3A5YBDONKE5UW", "length": 5422, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: america gun shooting", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமெரிக்காவின் உணவகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 21 பேர் பலி ஜுலை 18- 1984\nமெக்டொனால்ட் உணவகத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 21 பேர் கொல்லப்பட்டனர்.\nஅமெரிக்காவின் உணவகத்தில் துப்பாக்கி சூடு\n1984 ஆம் ஆண்டு இதே நாளில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெக்டொனால்ட் உணவகத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 19 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த மர்ம நபரை நோக்கிய பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இந்த மர்ம நபர் கொல்லப்பட்டான்.\nமேற்கு ஜெர்மனி- கிழக்கு ஜெர்மனி அக்.3-ந்தேதி இணைவதாக முடிவெடுத்த நாள்: 23-8-1990\nமகாத்மா காந்தி பற்றிய முதல் வரலாற்றுப்படம் வெளிவந்த நாள்: 23-8-1948\nநெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்: 22-8-1989\nசென்னை தினம் கொண்டாட்டம் தொடங்கிய நாள்: 22-8- 2004\nபாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து மோனா லிசா ஓவியம் திருடப்பட்டது - 21-8-1821\nபப்புவா நியு கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: ஜூலை 17- 1998\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://davidunthank.com/ta/a-timely-reminder-from-the-lord/", "date_download": "2019-08-23T00:36:07Z", "digest": "sha1:QGAFHCISLBJG3DII5OM2UQ3MJZU2XANK", "length": 5459, "nlines": 78, "source_domain": "davidunthank.com", "title": "இறைவனின் சரியான நேரத்தில் நினைவூட்டல் - DavidUnthank.com", "raw_content": "\nYou are here: முகப்பு / ஆன்மீக / இறைவனின் சரியான நேரத்தில் நினைவூட்டல்\nஇறைவனின் சரியான நேரத்தில் நினைவூட்டல்\nஜூலை 21, 2013 மூலம் டேவிட் Unthank\nஇன்று பவல் உள்ள Sawmill பாப்டிஸ்ட் தேவாலயத்தில் ஒரு பெரிய நாள், ஓஹியோ. கர்த்தர் என் மனைவி மற்றும் நான் எங்கே இசை வலது இயக்கிய - என்ன ஒரு சரியான நேரத்தில் நினைவூட்டல்\nகீழ் தாக்கல்: ஆன்மீக உடன் குறித்துள்ளார்: பாக்கியவான்கள் உங்கள் பெயர், வால் குதிரையில் நோய், நம்பிக்கை, கடவுள், கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர், அய், சர்வைவர்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nகிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் வருடாந்திர புதுப்பிக்கப்பட்டது வீடியோ – 3 என் & 30 நொடி\nஉங்கள் உடல் பாகங்கள் கீழ் விழுவார்கள் பத்தியை\nஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014\nDKU இணைய சேவைகள் வழங்கினார்\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/baebb2bcdb9fbbfbaebc0b9fbbfbafbbe-bb5bb3b99bcdb95bb3bcd", "date_download": "2019-08-23T00:43:35Z", "digest": "sha1:WDXYCIO2GVPCIAW5H2SDUEWBVA7BMORU", "length": 8109, "nlines": 137, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மல்டிமீடியா வளங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / மல்டிமீடியா வளங்கள்\nமல்டிமீடியா வளங்கள் பல இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇண்.டி.ஜி தயாரிப்பு���ள் மற்றும் சேவைகள்\nஇண்.டி.ஜி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமாநில அரசின் போக்குவரத்து சேவைகள்\nஇண்.டி.ஜி தயாரிப்புகள் மற்றும் சேவைகள்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nமத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்(சி.ஜி.சி.ஆர்.ஐ)\nஉலக அளவிலான ஆதார வளங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 06, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0-2/", "date_download": "2019-08-23T01:09:34Z", "digest": "sha1:KYVLRVAQDRYBUPTAZ5YML77MKJCKBLV5", "length": 10925, "nlines": 84, "source_domain": "www.namadhuamma.net", "title": "கேரளாவில் தென்மேற்கு பருவமழை - 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉலகில் அமைதியும், வளமும் பெருகட்டும் – முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து…\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் 1 மாதத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு…\nதூத்துக்குடி ஒன்றியத்தில் சீராக குடிநீர் விநியோகம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவு…\nதாமிரபரணி ஆற்றுப் பாசனத்திற்கு 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு….\nமக்களின் தேவைகளை அறிந்து கழக அரசு பூர்த்தி செய்கிறது – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்…\nஅர்ஜூனா விருதுபெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் வாழ்த்து….\nதோல்வி தான் வெற்றிக்கு முதல் படி – விளையாட்டு வீரர்களுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுரை…\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…\nநெல்லை மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்டச் தச்சை கணேசராஜா தேர்வு…\nவிழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய நுழைவு வாயில் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nவாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி 1-ந்தேதி தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…\nஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – வேளாங்கண்ணிக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…\nவிருதுநகரில் 2039 பயனாளிகளுக்கு ரூ.6.66 கோடியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்…\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை – 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 8-ந்தேதி தொடங்கியது.தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் கேரளாவில் அதிக மழை பொழிவு இருக்கும். இந்த ஆண்டு எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. ஜூன் மாதம் முழுவதும் கண்ணாமூச்சி காட்டிய மழை ஜூலை மாதம் தொடங்கியதும், தீவிரமாக பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.\nஅதன்படி, கேரளாவில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.கேரளாவின் 14 மாவட்டங்களில் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணூர், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அதிகபட்சமாக ஒரே நாளில் 240 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுபோல மற்ற பகுதிகளில் 115 முதல் 204.5 மி.மீ. வரை மழை பெய்யும் என்றும் கூறி உள்ளது.வானிலை ஆய்வு மைய அறிவிப்பை தொடர்ந்து கேரளா முழுவதும் பேரிடர் மீட்புப்பணி குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களிலும் தாலுகா அளவில் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன.\nஅணைகள், நீர்நிலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கேரளாவில் கடந்த ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது.\nஇம்முறை அதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க பொதுமக்கள் ந��வாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.மேலும் நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் வரும் பகுதிகளில் குடியிருப்போர் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமும்பை கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு….\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…\nநிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக சென்றது சந்திராயன்-2…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nஅ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T01:12:43Z", "digest": "sha1:ZKQ5JGMWZ5BA33TP32RQ7FNQVCVDIYJ4", "length": 6317, "nlines": 73, "source_domain": "www.namadhuamma.net", "title": "திரை வலம் Archives - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉலகில் அமைதியும், வளமும் பெருகட்டும் – முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து…\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் 1 மாதத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு…\nதூத்துக்குடி ஒன்றியத்தில் சீராக குடிநீர் விநியோகம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவு…\nதாமிரபரணி ஆற்றுப் பாசனத்திற்கு 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு….\nமக்களின் தேவைகளை அறிந்து கழக அரசு பூர்த்தி செய்கிறது – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்…\nஅர்ஜூனா விருதுபெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் வாழ்த்து….\nதோல்வி தான் வெற்றிக்கு முதல் படி – விளையாட்டு வீரர்களுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுரை…\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…\nநெல்லை மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்டச் தச்சை கணேசராஜா தேர்வு…\nவிழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய நுழைவு வாயில் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nவாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி 1-ந்தேதி தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…\nஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – வேளாங்கண்ணிக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…\nவிருதுநகரில் 2039 பயனாளிகளுக்கு ரூ.6.66 கோடியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்…\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…\nநிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக சென்றது சந்திராயன்-2…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nஅ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memestoday.in/rajini-memes-trolls/petta-memes-song-trolls/attachment/petta-memes-song-trolls/", "date_download": "2019-08-23T01:20:22Z", "digest": "sha1:6AJDXSNKHWZBIPVTREVQN7QZ2S32GDRK", "length": 2736, "nlines": 38, "source_domain": "memestoday.in", "title": "petta memes song trolls | Memes Today", "raw_content": "\nஅசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்\nசிறுவனுடன்.. கல்யாணம் ஆன பெண்ணுக்கு கள்ள உறவு.. செருப்பு மாலை அணிவித்து.. ஊர்மக்களின் வினோத தீர்ப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா\nகட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\nபள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\nகொலை செய்வேன்.. அந்த சடலத்துடன் ஜாலியாகவும் இருப்பேன்.. வக்கிரத்தின் உச்சத்துக்கு போன ஆனந்தன்\nஆஹா மறுபடியும் கேரளாவா.. வந்திருச்சு புதுசா ஒன்னு.. தமிழ்நாட்லயும் செம்ம மழை வெயிட்டிங்.. வெதர்மேன்\n#ChidambaramMissing ப.சிதம்பரத்தைக் காணவில்லை.. வைரலாகும் ஹேஷ்டேக்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/parched-leaked-clip-controversy-here-s-why-radhika-apte-042584.html", "date_download": "2019-08-23T00:18:33Z", "digest": "sha1:43JPEW5WRKIGR5ZB5RU43N4ZVDAGEHMQ", "length": 14967, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிர்வாண உடலை பார்க்கணும்னா கண்ணாடி முன் நில்லு: ராதிகா ஆப்தே பாய்ச்சல் | ‘Parched’ leaked clip controversy: Here’s why Radhika Apte is miffed - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n8 hrs ago எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\n10 hrs ago வந்தாரை வாழவைக்கும் ஊருங்க... சென்னை ரொம்ப பிடிக்கும் - நெகிழும் பிரபலங்கள் #ChennaiDay\n11 hrs ago விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது.. பிக்பாஸ் மதுமிதா பரபரப்பு பேட்டி\n11 hrs ago Kennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்வாண உடலை பார்க்கணும்னா கண்ணாடி முன் நில்லு: ராதிகா ஆப்தே பாய்ச்சல்\nமும்பை: நிர்வாண உடலை பார்க்க வேண்டுமானால் என் படக் காட்சிக்கு பதிலாக கண்ணாடி முன் நின்று உங்களை பாருங்கள் என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் உள்ளிட்டோர் நடித்த பார்ச்ட் படம் இந்தியாவில் வெளியாகும் முன்பே அதில் வரும் நிர்வாண படுக்கையறை காட்சி வெளியானது.\nஅந்த காட���சி இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது குறித்து ராதிகா செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nபார்ச்ட் படத்தில் வந்த நிர்வாண காட்சிகள் வெளியானது பற்றி எனது கருத்தை கேட்கும் கேள்வியே தவறு. உங்களை போன்றவர்கள் தான் சர்ச்சையை கிளப்புவது.\nநிர்வாண காட்சி வீடியோவை நீங்கள் பார்த்துவிட்டு அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள். அதனால் நீங்கள் தான் சர்ச்சையை கிளப்பியது. நான் அல்ல.\nநான் ஒரு நடிகை. என் வேலைக்கு என்ன தேவையோ அதை செய்வேன். உலக சினிமாவை பார்த்தால், வெளிநாட்டில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்தால் நீங்கள் இப்படி எல்லாம் கேட்க மாட்டீர்கள்.\nநான் எதை நினைத்தும் அசிங்கப்படவில்லை. தங்களின் உடலை நினைத்து வருந்துபவர்கள் தான் அடுத்தவர்கள் உடல் மீது அக்கறை கொள்வார்கள். நாளைக்கு நிர்வாண உடலை பார்க்க வேண்டுமானால் என் படக் காட்சிக்கு பதில் கண்ணாடி முன் நின்று உங்களை பாருங்கள். அதன் பிறகு இது பற்றி நாம் பேசுவோம்.\nசொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா: இப்படியா பேசுவது\nஅது ஏன் அந்த செக்ஸ் காட்சியை என் பெயரில் மட்டும் ஷேர் செய்கிறீர்கள்\nபிரபல நடிகருடன் படுக்கையறை காட்சி.. இணையத்தில் தீயாய் பரவும் ராதிகா ஆப்தேவின் 'அந்த' போட்டோஸ்\nஒருவருடன் மட்டும் 'அது' என்பதில் நம்பிக்கையில்லை.. திருமணமான பிரபல நடிகையின் தில் பேச்சு\nஒரு மாசம் ஃபுல்லா குடிச்சேன்.. படத்திலேருந்து தூக்கிட்டாங்க.. சொல்ற பிரபல நடிகை யாருன்னு பாருங்க\nபெருசா ஆசைப்படும் ரஜினி ஹீரோயின்: வாய்ப்பில்ல ராஜான்னு சொல்லும் இயக்குநர்கள்\nநான் மும்பையில், கணவர் லண்டனில், எப்படி ஒர்க்அவுட் ஆகுது: ரகசியம் சொன்ன ராதிகா ஆப்தே\nநிர்வாண போட்டோ விவகாரம்: பி.ஆர்.ஓ.வை பாராட்டும் ராதிகா ஆப்தே\nபிரபல பத்திரிகைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே\nஎன்னம்மா இப்படி கவர்ச்சி காட்டுறீங்களேம்மா: ராதிகா ஆப்தே போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nஅதான் எல்லாமே கசிந்து, வைரலாகிடுச்சே, இனி மறைக்க என்னிடம் ஒன்னுமே இல்லை: ராதிகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை காப்பாற்றவேண்டும்-அமீர்\nநரேஷ் கோத்தாரியும் வடிவுடையானும் நடுவுல மாட்டிக்கொண்ட விஷாலும்\nஎப்பா.. எடிட்டரு.. நீ இம்ப��ட்டு கஷ்டப்பட வேண்டாம்.. ராவா போட்டாலே அப்படிதான் இருக்கும்\nபிக்பாஸ் வீட்டில் சேரனை பார்க்கும் போது வேதனையாக இருந்தது - அமீர்\nடபுள் மீனிங்கில் பேசி அலறவிட்ட பாக்யராஜ்\nBigg Boss 3:LALAவை சந்தித்த அபிராமி\nBigg Boss 3:22nd August Promo3:Day60:குழந்தை போல குழைந்து பேசிய கவின் , லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/motorola-launches-lapdock-for-latest-android-smartphones.html", "date_download": "2019-08-23T00:05:03Z", "digest": "sha1:GLKMDQUXKL4LXEUDS64AEGBGEPN7V6YJ", "length": 15999, "nlines": 243, "source_domain": "tamil.gizbot.com", "title": "Motorola launches Lapdock for latest Android smartphones | மோட்டோ ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான புதிய 'டோக்கிங்' சாதனம் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n13 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n14 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n14 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n16 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோட்டோ ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான புதிய 'டோக்கிங்' சாதனம்\nதனது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இணைக்கும் வகையில் லேப்டாக் என்ற புதிய சாதனத்தை மோட்டோரோலா அறிமுகப்படுத்தியுள்ளது.\nலேப்டாக் 100 என்ற பெயரில் வரும் இந்த புதிய சாதனத்தை மோட்டோரோலா ஆன்ட்ராய்டு போன்களில் இணைத்து திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெரிய திரையில் பார்த்து மகிழலாம். மேலும், இதில், கீபோர்டு கொடுக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போனில் உள்ள பைல்களை இந்த லேப்டாக் மூலம் எளிதாக டைப் செய்ய முடியும்.\nமோட்டோரோலா லேப்டாக் 10.1 இஞ்ச் திரையுடன் வந்துள்ளது. இதனால் மிக உயர்ந்த துல்லியமான 1366 x 768 பிக்ஸல் திரை துல்லியத்தை கொடுக்க முடியும். இதனுடைய வெளி தோற்றம் 2.2 எல்பிஎஸ் எடை கொண்டபிலாஸ்டிக் மூலம் செய்யப்பட்டுள்ளதால், இலகு எடை கொண்டதாக இருக்கும். கையாள்வதும் சுலபம்.\nடைப் செய்வது பற்றி கவலை வேண்டாம். இதில் கியூவர்டி கீப்பேட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கீப்பேடில்வால்யும், ப்ளே, நெக்ஸ்ட், பேக் போன்ற விஷயங்களுக்கு பிரத்தியேக பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்சத்தத்தை குறைப்பது, ப்ளே செய்வது போன்ற வேலைகளை இன்னும் எளிதாகுகிறது. இதில் புதுமையாக இரண்டு யூஎஸ்பி போர்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nலேப்டாக்-100 ஸ்மார்ட்போனில் ஃபயர் பாக்ஸ் வெப் வசதியை பிரீ-இன்ஸ்டால் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. முழுமையான வித்தியாசத்துடன் வெளிவர இருக்கும் இந்த லேப்டாக்-100 ஸ்மார்ட்மொபைல் ரூ.13,500விலையை ஒட்டிதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டமோட்டோரோலா ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது பேருதவி புரியும் சாதனமாகஇருக்கும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nஆகஸ்ட் 23: மிரட்டலான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nமிரட்டலான மோட்டோ இ6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nஇன்று: சலுகையுடன் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nரூ.19,999-விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலோ ஒன் விஷன்.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nநான்கு ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான மோட்டோரோலா ஒன் ப்ரோ.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\n130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165723&cat=464", "date_download": "2019-08-23T01:26:17Z", "digest": "sha1:DOD52BWAFD2ED3QAZ3NC2VGMZ26PKKQN", "length": 31352, "nlines": 631, "source_domain": "www.dinamalar.com", "title": "அந்தமான் யோகா : கோவை பெண்கள் சாதனை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » அந்தமான் யோகா : கோவை பெண்கள் சாதனை மே 01,2019 00:00 IST\nவிளையாட்டு » அந்தமான் யோகா : கோவை பெண்கள் சாதனை மே 01,2019 00:00 IST\nகடந்த 26 ஆம் தேதி முதல் 4 நாட்களாக அந்தமானில் தேசிய அளவிலான நான்காவது சப் ஜூனியர், சூப்பர் ஜூனியர் பிரிவுகளில் யோகாசன போட்டிகள் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து 47 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கோவையை சேர்ந்த ஓசோன் யோகா பயிற்சி மையத்திலிருந்து பாலகிருஷ்ணன் தலைமையில் சென்ற 20 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். 30 முதல் 40 வயதுடையோருக்கான போட்டியில் கவுசல்யா என்பவர் தங்கப்பதக்கமும், புவனேஸ்வரி என்பவர் வெள்ளி பதக்கமும் வென்றனர். ஆரோக்கியத்திற்காக கற்று கொண்ட பாரம்பரிய யோக பயிற்சி முறையில், இரண்டு பெண்கள் பதக்கம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nகூட்டத்திற்கு சென்ற அ.தி.மு.க.,வினர் 4 பேர் பலி\nஆணி படுக்கையில் யோகா சாதனை\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nபொன்னமராவதி கலவர ஆடியோ : 6 பேர் கைது\nகணவருக்காக பாதயாத்திரை சென்ற சமந்தா\nதமிழகத்திற்கு துரோகம் செய்த திமுக\nஇரண்டு PM; ராகுலுக்கு ஓ.கே.வா\n'குதிரை'யில் சென்ற மின்னணு இயந்திரம்\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் ஓட்டிலேயே இயந்திரம் பழுது\nஜூலை 3ம் தேதி பி.இ.,கலந்தாய்வு\nஉலக கபடி போட்டி பயிற்சி\nமோடியை முன்மொழிந்த நான்கு பேர்\nஆசிய அளவிலான சிலம்பப் போட்டி\nஇலவச கால்பந்து பயிற்சி முகாம்\n19வது தேசிய தடகள போட்டி\nஆசியப்போட்டி: திருச்சி வீரருக்கு வெள்ளி\nமாநி�� அளவிலான வலுதூக்கும் போட்டி\nபெண்கள் பாதுகாப்பை பேசும் 100\nஅதிமுக வேட்பாளருக்கு இரண்டு ஓட்டா\nதேசிய குத்துச்சண்டை; காஞ்சி சிறுமிக்கு தங்கம்\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nஇளைஞர் படுகொலை நான்கு பேர் கைது\nகாங்கிரசுக்கு சரிவு நிச்சயம் : வாசன்\nகுழந்தை விற்பனையில் மேலும் 2 பேர் கைது\nஃபோனி புண்ணியம்; 4 நாள் வெயில் இருக்காது\nஓட்டு எண்ணிய களைப்பில் 300 பேர் பலி\nகார், லாரி மோதி 5 பேர் பலி\nதீயில் கருகும் உயிரினங்கள் : சமூகவிரோதிகள் அலட்சியம்\nவாகனங்களில் கட்சிக் கொடி : வழக்கு ஒத்திவைப்பு\nபோனி புயல் : தேர்தல் நடத்தைவிதி விலக்கு\nமுதல் சரக்கு யாருக்கு போட்டியில் போனது மனித உயிர்\nபெண் இன்ஸ்பெக்டரின் மண்டையை உடைத்த 6 பேர் கைது\nலாரி மீது மோதி கிரிக்கெட் ரசிகர்கள் 3 பேர் பலி\nதோனியின் அமைதியும் முதல் காதல் தோல்வியும் | MS Dhoni |MS Dhoni |Dhoni's First Love\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதொ��்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nஅப்துல் கலாம் விருது; சிவன் பெற்றார்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nமலேசியா மணல் விற்பனை துவங்கியது\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...\nராணுவ நிலம் சிஎஸ்ஐ சர்ச் அபகரிப்பு\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nவிவசாயிகளின் நெல் மூட்டைகள் மாயம்\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nகொள்ளை போன சிலைகள் மீட்பு\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/17/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-2685549.html", "date_download": "2019-08-23T00:03:09Z", "digest": "sha1:RQTVATSN35SIDV6Q7NGCVIYI7NJXVGGC", "length": 13736, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் வாங்க விரைவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: நசீம் ஜைதி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nவாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகள் வாங்க விரைவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: நசீம் ஜைதி\nBy DIN | Published on : 17th April 2017 01:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டை வழங்கக் கூடிய கருவிகளை வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதை விரைவுபடுத்துமாறு மத்திய அரசை தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வலியுறுத்தியுள்ளார்.\nஉத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக 16 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனுவில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வாக்குச்சீட்டு நடைமுறையை மீண்டும் கொண்டுவருமாறு கோரியிருந்தன.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nதற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களி��் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டை வழங்கக் கூடிய கருவிகளை வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ஒப்புகைச்சீட்டு வழங்கும் நடைமுறையை முழுமையாக அமல்படுத்துவதற்கான தோராயமான கால அவகாசத்தைத் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக நான் ஏற்கெனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை தற்போது நினைவூட்டுகிறேன். அந்தக் கடிதத்தில், \"2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஒப்புகைச்சீட்டு வழங்கும் கருவிகளை வாங்குவதற்கான கோரிக்கையை (ஆர்டர்) முன்வைக்கா விட்டால் அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களால் 2018-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்துக்குள் அந்தக் கருவிகளை வழங்குவது சிரமமாகிவிடும். அந்தக் காலகட்டத்துக்குள் கருவிகள் கிடைத்தால்தான் 2019-இல் நடைபெற உள்ள அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேவையை சமாளிக்க முடியும்' எனக் குறிப்பிட்டிருந்தேன்' என்று தனது கடிதத்தில் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள \"தற்போதைய சூழ்நிலை' என்பதற்கான அர்த்தம் என்ன என்று விளக்கமளிக்கா விட்டாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதையே இவ்வாறு சூசகமாகத் தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.\nஒப்புகைச்சீட்டு கருவியானது ஒரு வாக்காளர் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாரோ அந்தக் கட்சியின் சின்னத்தை அச்சிட்டு வழங்கக் கூடிய சாதனமாகும். எனினும், அந்தச் சீட்டு வாக்குச்சாவடிக்குள் உள்ள ஒரு பெட்டியில் விழுந்து விடும். அதை வாக்காளர் கையோடு எடுத்துச் செல்ல முடியாது. வாக்காளர் அந்தச் சீட்டை 7 வினாடிகளுக்குள் பார்த்து முடித்த பின், அது மேற்கண்ட பெட்டியில் விழுந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு நசீம் ஜைதி கடந்த மாதம் (மார்ச்) 22-ஆம் தேதி ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில், \"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய இரு பொதுத்துறை நிறுவனங்கள்தான் தயாரிக்கின���றன. அவற்றின் தற்போதைய உற்பத்தித் திறனின் அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 மாதங்களுக்குள் ஒப்புகைச்சீட்டு வழங்கும் கருவிகளை அந்த நிறுவனங்களால் தயாரிக்க முடியும்' என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதை அவர் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-23T00:14:54Z", "digest": "sha1:7LZSU4LIMWY3SFBPII2BNKSSW6NVKB2B", "length": 32672, "nlines": 155, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "ஸ்டு கிப்சன்: சர்ஃப் ஃபோட்டோகிராபர் எட்ராடார்டரைனர் | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n8 ° சி\tஹோபர்ட், ஜான்: 10\n3 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 10\n8 ° சி\tபர்னி, ஜேன்: ஜேன்ஸ்\n11 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n10 ° சி\tபிச்செனோ, ஜேன்: 9\n3 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n3 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n6 ° சி\tஜார்ஜ் டவுன், 10: 14am\n11 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n7 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 10: 14am\n8 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 10: 14am\n8 ° சி\tபெல்லரைவ், 10: 14am\n8 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 10: 14am\n8 ° சி\tஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம்\n10 ° சி\tஆர்போர்ட், 10: 14am\n6 ° சி\tடெலோரெய்ன், 10: 14am\n6 ° சி\tஜ���ர்ஜ் டவுன், 10: 14am\nஹோபர்ட், ஜான்: 10 8 ° சி\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 10 3 ° சி\nபர்னி, ஜேன்: ஜேன்ஸ் 8 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 11 ° சி\nபிச்செனோ, ஜேன்: 9 10 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 3 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 3 ° சி\nஜார்ஜ் டவுன், 10: 14am 6 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 11 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 10: 14am 7 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 10: 14am 8 ° சி\nபெல்லரைவ், 10: 14am 8 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 10: 14am 8 ° சி\nஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம் 8 ° சி\nஆர்போர்ட், 10: 14am 10 ° சி\nடெலோரெய்ன், 10: 14am 6 ° சி\nஜார்ஜ் டவுன், 10: 14am 6 ° சி\nஸ்டு கிப்சன்: சர்ஃப் ஃபோட்டோகிராபர் எக்ஸ்ட்ராயார்டினாரே\nமைக் பிரென்னன், புகைப்படம்: ஸ்டு கிப்சன் / கப்ப்ட்ஸ்டன் பிளஃப்\nவெளியிடப்பட்டது 29 மார்ச். கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 மார்ச் 2013\nஸ்டூவின் காவிய சவாரி - குழந்தை அலைகளிலிருந்து சர்ப் புகைப்படத்தை வழிநடத்தும்\nதாஸ்மேனியாவின் கடற்கரையின் ஆரம்பகாலத்தில் பிறந்தார். ஸ்டூ கிப்சனின் குடும்ப ஆல்பம் அவரை ஒரு சர்ப் போர்ட்டில் நப்பாஸில் கொண்டுள்ளது. இன்று, அவர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ஃப் புகைப்படக்காரர் ஆவார்.\nசகோதரர்கள் ஸ்டூ மற்றும் ஆடம் கிப்சன், பார்க் மற்றும் கிளிஃப்டன் கடற்கரைகள் ஆகியோர் தங்கள் கொல்லைப்புறமாக இருந்தனர். அவர்களது தந்தை, ஆர்வமுள்ள உலாவர், சிறுவர்களை 'துணிந்த வயதில்' அலைகளில் தள்ளிவிடுவார், அவர்கள் எப்போதும் உலா வருகிறார்கள். இருவரும் புகைப்படம் எடுப்பதில் வெற்றிகரமான வேலைக்கு சென்றுவிட்டனர் மற்றும் அவர்களின் அலை-சவாரி காதல் தொடர்கின்றனர்.\nஸ்டு கிப்சனால் வழங்கப்பட்ட புகைப்படம்\n\"நான் சுமார் 18 போது நான் காயங்கள் ஒரு சரம் இருந்தது. நீங்கள் அமைக்கப்பட்டிருந்தால், வேறு எதையுமே செய்யலாம், புகைப்படம் எடுப்பது என்று எனக்குத் தெரியும். அந்த நேரத்தில் ஷிப்ட்டன் பிளெஃப் (ஷிப்பிஸ்), அதிக கவனத்தை ஈர்த்தது, என் உறவினர்கள் பெரிய அலைகளை சவாரி செய்தனர், \"ஸ்டூ கூறுகிறார்.\nShipstern Bluff தஸ்மானியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உலக புகழ்பெற்ற சர்ஃப் இடைவெளி உள்ளது, படகு அல்லது கால் மூலம் மட்டுமே அணுக முடியும். அதன் பெயர் உச்சம் கொண்ட குன்றுடன், அது தொலைவு, குளிர் மற்றும் தவறுக்கு புறம்பானவை. அலைகள் உயரம் எட்டும்போது 12 மீட்டர் அடையலாம். கேமராவையும், தைரியத்தையும் கொண்ட ஒரு புகைப்படக் கலைஞருக்காக, உலக மொழியின் இந்த விளிம்பில் உலகளாவிய சர்ஃப் பத்திரிகைகளில் ஒரு இளம் புகைப்படக்காரரின் பணியைத் தாங்கக்கூடிய திறன் இருந்தது. ஆனால் கடின உழைப்பு இல்லாமல்.\nஸ்டு கிப்சனால் வழங்கப்பட்ட புகைப்படம்\n\"அலைகளின் இயக்கம் என்னை கவர்ந்தது, அதனால் நான் சர்ப் மற்றும் நீருக்கடியில் புகைப்படம் எடுத்தேன். நான் அந்த ஆரம்ப நாட்களில் என்ன வேலை செய்தேன் அதனால் நான் என் பேரார்வம் பின்பற்ற முடியும். மேற்பார்வையாளர்கள் மற்றும் நான் மெர்குரி அனைத்து இரவு வேலை செய்ய வேண்டும், காகிதங்கள் ஒரு தாள்கள் ஆயிரக்கணக்கான திணிப்பு, பின்னர் சிறிது அல்லது தூக்கம் நாம் தீபகற்பத்தில் கீழே ஓட்ட மற்றும் எங்கள் கியர் சுமந்து Shippies ஒரு நாள் மற்றும் தண்ணீர் அனைத்து நாள் செலவிட வேண்டும், \" ஸ்டூ புன்னகை.\nஸ்டூவின் நற்பெயர் வளர்ந்ததால், அவரது விளையாட்டு மைதானமும் செய்தது. இந்த ஆண்டு அவர் பிஜி, டஹிடி மற்றும் பஹா ஆகிய இடங்களுக்குச் செல்கிறார். ஒரு புகழ்பெற்ற சர்ஃப் புகைப்படக்காரனாக இருப்பதால், ஸ்டூ ஒரு டிரோனோடு சமமாகப் பேசுகிறார், மேலும் இயற்கை மற்றும் வான்வழி புகைப்படங்களை உள்ளடக்கியது, பெரும்பாலும் டாஸ்மேனியன் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவைக்கு காட்சிகளையும், காட்சிகளையும் கைப்பற்றுகிறது.\nமரியா தீவு / ட்ரோன். ஸ்டு கிப்சனால் வழங்கப்பட்ட புகைப்படம்\n\"ஷிப்பிஸ் பெரிய மற்றும் பயங்கரமானது நாங்கள் படகு மூலம் வந்தால், மலை உச்சியில் ஒரு உயரமான கட்டிடத்தை போல் உள்ளது, இந்த பாரிய பாறையின் மீது எறும்புகள் (சர்ஃபர்ஸ்) பார்க்கிறோம். இது ராட்சதர்களின் நிலத்தைப் போல் இருக்கிறது. அலை தன்னை இன்னும் பயமுறுத்தக்கூடியது, அது அடிக்கடி குளிர் மற்றும் காற்று வீசும். \"\n\"எல்லா இடங்களிலும் பெரிய பாறைகள் மற்றும் ஒரு பெரிய வீங்கி உள்ளன. கழுத்து மட்டத்தில் நான் ஒரு பெரிய அலை வருவதை அறிவேன். இது முதல் தடவை ஜெட் ஸ்கைஸ் மீது இழுத்துச்செல்லும் சப்தங்கள். பொதுவாக படகு உள்ள தோழர்கள் விசில் அல்லது சுருக்கமாக, அடுத்த ஜெட் skis buzzing தொடங்க. ஒரு பெரியவர் வரும் போது உங்கள் இதயம் உன் வாயில் உள்ளது. முதல் அலை இனிய ஸ்ப்ரே கடினமாக அடுத்த என்ன பார்க்க செய்கிறது. தெளிக்கும் போது, ​​ஒரு பெரிய இருண்ட கோடு இருக்��ிறது. நீங்கள் அதை செய்ய உண்மையில் வேகமாக உதைக்க வேண்டும். தொடுவானம் முற்றிலும் கருப்பு நிறமாகிவிட்டது, ஒரு பெரிய சுவர் இருக்கிறது, யாரோ அதைக் கத்தரிக்கிறார்கள் \"என்று அவர் விளக்குகிறார்.\n\"நாங்கள் அங்கு இருக்கும்போது ஷிப்பிஸ்கள் மிகவும் விசேஷமானது என்பதை இது அரிதானதுதான். நண்பர்களின் ஒரு குழு என, நாம் மீண்டும் ஒன்றாக வருகிறோம் போல. அது இருக்கும் போது, ​​அது எல்லாவற்றிலும் இருக்கிறது. நீங்கள் அலைவரிசையில் இருக்கும்போது உங்கள் நண்பர் ஒரு பரந்த பிஷ்ஷை லென்ஸுடன் படப்பிடிப்பு நடக்கும் போது, ​​அது அலைப்பகுதியைப் போலவே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, \"என்று அவர் கூறுகிறார்.\nNikkii. ஸ்டு கிப்சனால் வழங்கப்பட்ட புகைப்படம்\nமெக்ஸிகோ, இந்தோனேசியா மற்றும் ஹவாயில் ஏராளமான பயணங்களை மேற்கொண்ட போதிலும், ஸ்டூ எப்பொழுதும் தனது டாஸி வீட்டிற்கு திரும்பினார். ஏன் \"முக்கியமாக என் காதலி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் - எனக்கு இங்கு நண்பர்கள் ஒரு பெரிய குழு உள்ளது. மேலும், அது அமைதி மற்றும் எப்படி உண்மையான டாஸ்மேனிய மக்கள். தஸ்மேனியா எனக்கு எல்லாம் உண்டு - விளையாட்டு, நல்ல வேலை, இயற்கைக்காட்சி, மற்றும் மக்கள் எனக்கு இரண்டாவது இல்லை, அதனால் நான் இங்கேயே தளத்தை நிர்வகிக்க முடிந்தால் அதை செய்வேன். \"\n\"நீங்கள் அதை வேலைக்கு அழைக்கலாம் ஆனால் அது எனக்கு வேலை செய்வதைப்போல் இல்லை. மகிழ்ச்சியுடன் இருக்க மற்றும் வேலைக்கு எதிர்நோக்குவது மிகவும் அதிர்ஷ்டமானது. செயல்பாட்டில், நான் ஒரு நிமிடம் கைப்பற்ற விரும்புகிறேன், எப்பொழுதும் வைத்திருக்கிறேன். \"\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் www.stugibson.net.\nதாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவல்களுக்கு எங்கள் கதைகள் அல்லது வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nஸ்டு கிப்சன்: சர்ஃப் ஃபோட்டோகிராபர் எக்ஸ்ட்ராயார்டினாரே\nமைக் பிரென்னன், புகைப்படம்: ஸ்டு கிப்சன் / கப்ப்ட்ஸ்டன் பிளஃப்\nவெளியிடப்பட்டது 29 மார்ச். கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 29 மார்ச் 2013\nஸ்டூவின் காவிய சவாரி - குழந்தை அலைகளிலிருந்து சர்ப் புகைப்படத்தை வழிநடத்தும்\nதாஸ்மேனியாவின் கடற்கரையின் ஆரம்பகாலத்தில் பிறந்தார். ஸ்டூ கிப்சனின் குடும்ப ஆல்பம் அவரை ஒரு சர்ப் போர்ட்டில் நப்பாஸில் கொண்டுள்ளது. இன்று, அவர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ஃப் புகைப்படக்காரர் ஆவார்.\nசகோதரர்கள் ஸ்டூ மற்றும் ஆடம் கிப்சன், பார்க் மற்றும் கிளிஃப்டன் கடற்கரைகள் ஆகியோர் தங்கள் கொல்லைப்புறமாக இருந்தனர். அவர்களது தந்தை, ஆர்வமுள்ள உலாவர், சிறுவர்களை 'துணிந்த வயதில்' அலைகளில் தள்ளிவிடுவார், அவர்கள் எப்போதும் உலா வருகிறார்கள். இருவரும் புகைப்படம் எடுப்பதில் வெற்றிகரமான வேலைக்கு சென்றுவிட்டனர் மற்றும் அவர்களின் அலை-சவாரி காதல் தொடர்கின்றனர்.\nஸ்டு கிப்சனால் வழங்கப்பட்ட புகைப்படம்\n\"நான் சுமார் 18 போது நான் காயங்கள் ஒரு சரம் இருந்தது. நீங்கள் அமைக்கப்பட்டிருந்தால், வேறு எதையுமே செய்யலாம், புகைப்படம் எடுப்பது என்று எனக்குத் தெரியும். அந்த நேரத்தில் ஷிப்ட்டன் பிளெஃப் (ஷிப்பிஸ்), அதிக கவனத்தை ஈர்த்தது, என் உறவினர்கள் பெரிய அலைகளை சவாரி செய்தனர், \"ஸ்டூ கூறுகிறார்.\nShipstern Bluff தஸ்மானியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உலக புகழ்பெற்ற சர்ஃப் இடைவெளி உள்ளது, படகு அல்லது கால் மூலம் மட்டுமே அணுக முடியும். அதன் பெயர் உச்சம் கொண்ட குன்றுடன், அது தொலைவு, குளிர் மற்றும் தவறுக்கு புறம்பானவை. அலைகள் உயரம் எட்டும்போது 12 மீட்டர் அடையலாம். கேமராவையும், தைரியத்தையும் கொண்ட ஒரு புகைப்படக் கலைஞருக்காக, உலக மொழியின் இந்த விளிம்பில் உலகளாவிய சர்ஃப் பத்திரிகைகளில் ஒரு இளம் புகைப்படக்காரரின் பணியைத் தாங்கக்கூடிய திறன் இருந்தது. ஆனால் கடின உழைப்பு இல்லாமல்.\nஸ்டு கிப்சனால் வழங்கப்பட்ட புகைப்படம்\n\"அலைகளின் இயக்கம் என்னை கவர்ந்தது, அதனால் நான் சர்ப் மற்றும் நீருக்கடியில் புகைப்படம் எடுத்தேன். நான் அந்த ஆரம்ப நாட்களில் என்ன வேலை செய்தேன் அதனால் நான் என் பேரார்வம் பின்பற்ற முடியும். மேற்பார்வையாளர்கள் மற்றும் நான் மெர்குரி அனைத்து இரவு வேலை செய்ய வேண்டும், காகிதங்கள் ஒரு தாள்கள் ஆயிரக்கணக்கான திணிப்பு, பின்னர் சிறிது அல்லது தூக்கம் நாம் தீபகற்பத்தில் கீழே ஓட்ட மற்றும் எங்கள் கியர் சுமந்து Shippies ஒரு நாள் மற்றும் தண்ணீர் அனைத்து நாள் செலவிட வேண்டும், \" ஸ்டூ புன்னகை.\nஸ்டூவின் நற்பெயர் வளர்ந்ததால், அவரது விளையாட்டு மைதானமும் செய்தது. இந்த ஆண்டு அவர் பிஜி, டஹிடி மற்றும் பஹா ஆகிய இடங்களுக்குச் செல்கிறார். ஒரு புகழ்பெற்ற ச���்ஃப் புகைப்படக்காரனாக இருப்பதால், ஸ்டூ ஒரு டிரோனோடு சமமாகப் பேசுகிறார், மேலும் இயற்கை மற்றும் வான்வழி புகைப்படங்களை உள்ளடக்கியது, பெரும்பாலும் டாஸ்மேனியன் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவைக்கு காட்சிகளையும், காட்சிகளையும் கைப்பற்றுகிறது.\nமரியா தீவு / ட்ரோன். ஸ்டு கிப்சனால் வழங்கப்பட்ட புகைப்படம்\n\"ஷிப்பிஸ் பெரிய மற்றும் பயங்கரமானது நாங்கள் படகு மூலம் வந்தால், மலை உச்சியில் ஒரு உயரமான கட்டிடத்தை போல் உள்ளது, இந்த பாரிய பாறையின் மீது எறும்புகள் (சர்ஃபர்ஸ்) பார்க்கிறோம். இது ராட்சதர்களின் நிலத்தைப் போல் இருக்கிறது. அலை தன்னை இன்னும் பயமுறுத்தக்கூடியது, அது அடிக்கடி குளிர் மற்றும் காற்று வீசும். \"\n\"எல்லா இடங்களிலும் பெரிய பாறைகள் மற்றும் ஒரு பெரிய வீங்கி உள்ளன. கழுத்து மட்டத்தில் நான் ஒரு பெரிய அலை வருவதை அறிவேன். இது முதல் தடவை ஜெட் ஸ்கைஸ் மீது இழுத்துச்செல்லும் சப்தங்கள். பொதுவாக படகு உள்ள தோழர்கள் விசில் அல்லது சுருக்கமாக, அடுத்த ஜெட் skis buzzing தொடங்க. ஒரு பெரியவர் வரும் போது உங்கள் இதயம் உன் வாயில் உள்ளது. முதல் அலை இனிய ஸ்ப்ரே கடினமாக அடுத்த என்ன பார்க்க செய்கிறது. தெளிக்கும் போது, ​​ஒரு பெரிய இருண்ட கோடு இருக்கிறது. நீங்கள் அதை செய்ய உண்மையில் வேகமாக உதைக்க வேண்டும். தொடுவானம் முற்றிலும் கருப்பு நிறமாகிவிட்டது, ஒரு பெரிய சுவர் இருக்கிறது, யாரோ அதைக் கத்தரிக்கிறார்கள் \"என்று அவர் விளக்குகிறார்.\n\"நாங்கள் அங்கு இருக்கும்போது ஷிப்பிஸ்கள் மிகவும் விசேஷமானது என்பதை இது அரிதானதுதான். நண்பர்களின் ஒரு குழு என, நாம் மீண்டும் ஒன்றாக வருகிறோம் போல. அது இருக்கும் போது, ​​அது எல்லாவற்றிலும் இருக்கிறது. நீங்கள் அலைவரிசையில் இருக்கும்போது உங்கள் நண்பர் ஒரு பரந்த பிஷ்ஷை லென்ஸுடன் படப்பிடிப்பு நடக்கும் போது, ​​அது அலைப்பகுதியைப் போலவே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, \"என்று அவர் கூறுகிறார்.\nNikkii. ஸ்டு கிப்சனால் வழங்கப்பட்ட புகைப்படம்\nமெக்ஸிகோ, இந்தோனேசியா மற்றும் ஹவாயில் ஏராளமான பயணங்களை மேற்கொண்ட போதிலும், ஸ்டூ எப்பொழுதும் தனது டாஸி வீட்டிற்கு திரும்பினார். ஏன் \"முக்கியமாக என் காதலி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் - எனக்கு இங்கு நண்பர்கள் ஒரு பெரிய குழு உள்ளது. மேலும், அது அமைதி மற்றும் எப்படி உண்மையான டாஸ்மேனிய மக்கள். தஸ்மேனியா எனக்கு எல்லாம் உண்டு - விளையாட்டு, நல்ல வேலை, இயற்கைக்காட்சி, மற்றும் மக்கள் எனக்கு இரண்டாவது இல்லை, அதனால் நான் இங்கேயே தளத்தை நிர்வகிக்க முடிந்தால் அதை செய்வேன். \"\n\"நீங்கள் அதை வேலைக்கு அழைக்கலாம் ஆனால் அது எனக்கு வேலை செய்வதைப்போல் இல்லை. மகிழ்ச்சியுடன் இருக்க மற்றும் வேலைக்கு எதிர்நோக்குவது மிகவும் அதிர்ஷ்டமானது. செயல்பாட்டில், நான் ஒரு நிமிடம் கைப்பற்ற விரும்புகிறேன், எப்பொழுதும் வைத்திருக்கிறேன். \"\nபற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் www.stugibson.net.\nதாஸ்மேனியாவில் ஒரு தொழிலை ஆரம்பிப்பது பற்றிய தகவல்களுக்கு எங்கள் கதைகள் அல்லது வருகை மூலம் பார்க்கவும் வணிக டஸ்மேனியா.\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T00:10:56Z", "digest": "sha1:QRW3CPKOMKJXDRBSHAQSJLE3MV7TEZCO", "length": 18207, "nlines": 147, "source_domain": "sammatham.com", "title": "சித்தர்கள் காய கற்பம் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\nபதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக் கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு திறந்தவெளியாகவே விளங்கியது\nஇங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.\nபோகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகிய���ு. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.\nதுரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.\nஇதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார். மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர்.\nதிடுக்கிட்ட போகரிடம், நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.\nஅப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.\nஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, ‘அமிர்தமணிப்பழம்’ என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய ‘பசி, தாகம், மூப்பு’ என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.\nஇப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே..\nஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற���றிலும் பிறக்கிறது இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான் இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான் எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை\nஇப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.\nஇதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் ‘போகர் ஏழாயிரம்’, போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.\nஇவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.\nஅதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.\nசித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.\nஅந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும் கண்டு அதைக் கைப்பற்றுவர்.\nஅமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.\nதங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.\nபோகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர��களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே செய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.\nமொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.\n← அண்டை நாடான சீன தேசம்\nநந்தினி குளியல் போடி →\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர்\nFlax Seed SHFARC SSTSUA அக்னி வர்த்தக் முத்திரை அனுசாசன் முத்திரை அபான முத்திரை அபான வாயு முத்திரை ஆகாய முத்திரை ஆகாஸ் முத்திரை ஆதி முத்திரை ஆரோக்கியம் ஆளி விதை கருட முத்திரை குபேர முத்திரை சக்தி முத்திரை சங்கு முத்திரை சம்மதம் உயிராலயம் சின் முத்திரை சிவலிங்க முத்திரை சுரபி முத்திரை சூன்ய ஆகாய முத்திரை சூன்ய முத்திரை சூரிய நமஸ்காரம் சூரிய முத்திரை ஞான முத்திரை தடாசனம் தயாரிப்புகள் நீர் முத்திரை பவனமுத்தாசனம் பிரித்திவி முத்திரை பிரித்வி முத்திரை பிருதிவி முத்திரை புஜங்காசனம் போகர் மகா சிரசு முத்திரை முகுள முத்திரை முத்திரை மேரு முத்திரை யோகாசனம் ருத்ர முத்திரை லிங்க முத்திரை வஜ்ராசனம் வருண முத்திரை வருண் ஷாமக் முத்திரை வாயு முத்திரை\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.2535", "date_download": "2019-08-23T01:07:21Z", "digest": "sha1:H2TUCINA6AJ4YEVTITXDGYWPPNXSPHIF", "length": 14507, "nlines": 303, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nகொடுத்த கோவணம் கைக்கொண்டு கோதிலா அன்பர்\nகடுப்பில் இங்கெழுந் தருளும்நீர் குளித்தெனக் கங்கை\nமடுத்த தும்பிய வளர்சடை மறைத்தஅம் மறையோர்\nஅடுத்த தெண்டிரைப் பொன்னிநீ ராடுதற்கு அகன்றார்.\nதந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்\nமுந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்\nகந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்\nசிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.\nபோன வேதியர் வைத்தகோ வணத்தினைப் போக்கிப்\nபான லந்துறைப் பொன்னிநீர் படிந்துவந் தாரோ\nதூந றுஞ்சடைக் கங்கைநீர் தோய்ந்துவந் தாரோ\nவான நீர்மழை பொழிந்திட நனை���்துவந் தணைந்தார்.\nகதிரி ளம்பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதின்\nமுதிரும் அன்புடைத் தொண்டர்தாம் முறைமையின் முன்னே\nஅதிக நன்மையின் அறுசுவைத் திருவமு தாக்கி\nஎதிரெ ழுந்துசென் றிறைஞ்சிட நிறைந்தநூன் மார்பர்.\nதொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி\nமண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்\nதண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்\nகொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.\nஐயர் கைதவம் அறிவுறா தவர்கடி தணுகி\nஎய்தி நோக்குறக் கோவணம் இருந்தவே றிடத்தின்\nமையில் சிந்தையர் கண்டிலர் வைத்தகோ வணமுன்\nசெய்த தென்னென்று திகைத்தனர் தேடுவா ரானார்.\nபொங்கு வெண்கிழிக் கோவணம் போயின நெறிமேல்\nசங்கை யின்றியே தப்பின தென்றுதஞ் சரக்கில்\nஎங்கும் நாடியும் கண்டிலர் என்செய்வார் நின்றார்\nஅங்கண் வேதியர் பெருந்தொடக் கினில்அகப் பட்டார்.\nமனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்\nஇனைய தொன்றுவந் தெய்திய தெனஇடர் கூர்ந்து\nநினைவ தொன்றிலர் வருந்தினர் நிற்கவு மாட்டார்\nபுனைய வேறொரு கோவணங் கொடுபுறப் பட்டார் .\nஅத்தர் முன்புசென் றடிகள்நீர் தந்தகோ வணத்தை\nவைத்தி டத்துநான் கண்டிலேன் மற்றுமோ ரிடத்தில்\nஉய்த்தொ ளித்தனர் இல்லைஅஃ தொழிந்தவா றறியேன்\nஇத்த கைத்தவே றதிசயங் கண்டிலே னென்று.\nவேறு நல்லதோர் கோவணம் விரும்பிமுன் கொணர்ந்தேன்\nகீறு கோவண மன்றுநெய் தமைத்தது கிளர்கொள்\nநீறு சாத்திய நெற்றியீர் மற்றது களைந்து\nமாறு சாத்தியென் பிழைபொறுப் பீரென வணங்க.\nநின்ற வேதியர் வெகுண்டமர் நீதியார் நிலைமை\nநன்று சாலவும் நாளிடை கழிந்ததும் அன்றால்\nஇன்று நான்வைத்த கோவணங் கொண்டதற் கெதிர்வே\nறொன்று கொள்கென உரைப்பதே நீரென உரையா.\nநல்ல கோவணங் கொடுப்பன்என் றுலகின்மேல் நாளும்\nசொல்லு வித்ததென் கோவணங் கொள்வது துணிந்தோ\nஒல்லை ஈங்குறு வாணிபம் அழகிதே உமக்கென்\nறெல்லை யில்லவ னெரிதுள்ளி னாலென வெகுண்டான்.\nமறிக ரந்துதண் டேந்திய மறையவர் வெகுளப்\nபொறிக லங்கிய உணர்வின ராய்முகம் புலர்ந்து\nசிறிய என்பெரும் பிழைபொறுத் தருள்செய்வீர் அடியேன்\nஅறிய வந்ததொன் றன்றென அடிபணிந் தயர்வார்.\nசெயத்த கும்பணி செய்வன்இக் கோவண மன்றி\nநயத்த குந்தன நல்லபட் டாடைகள் மணிகள்\nஉயர்த்த கோடிகொண் டருளும்என் றுடம்பினி லடங்காப்\nபயத்தொ டுங்குலைந் தடிமிசைப் பலமுறை பணிந்தார்.\nபணி��ும் அன்பரை நோக்கிஅப் பரம்பொரு ளானார்\nதணியும் உள்ளத்த ராயினர் போன்றுநீர் தந்த\nமணியும் பொன்னும்நல் லாடையும் மற்றுமென் செய்ய\nஅணியுங் கோவணம் நேர்தர அமையும்என் றருள.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/blog-post_23.html", "date_download": "2019-08-23T01:11:55Z", "digest": "sha1:GL7KYINTKJFV2KSVEWGFPWLXPP4DUMAX", "length": 26722, "nlines": 744, "source_domain": "www.asiriyar.net", "title": "செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் அவதி - Asiriyar.Net", "raw_content": "\nசெல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் அவதி\nகிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம் இருப்பதால், மாணவர் வருகைப்பதிவை குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள்.\nதமிழக பள்ளிக்கல்வி துறையில் தேர்வுமுறை, பாடத்திட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் மாணவர், ஆசிரியர்கள் வருகைப்பதிவை கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது.\nஇந்த செயலியை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, அவர்களுக்கு தரப்பட்ட பதிவெண் மற்றும் பாஸ்வேர்டு மூலம் வருகைப்பதிவை மேற்கொள்ள வேண்டும்.\nஅதன்படி காலை 9.30 மற்றும் மதியம் 1.30 மணிக்கு மாணவர் வருகை விவரங்கள் செல்போன் செயலி மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.\nஇதேபோல் காலை 10 மணிக்குள் ஆசிரியர் வருகை மற்றும் சத்துணவு விவரப்பட்டியலை தலைமையாசிரியர் அனுப்ப வேண்டும்.\nஇந்த தகவல்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (எமிஸ்) பதிவாகி வருகின்றன\nஇதற்கிடையே இணைய துண்டிப்பு, மெதுவான செயல்பாடுகளின்போது பதிவுகளை சரியாக அனுப்புவதில் ஆசிரியர்களுக்கு பெரும் சிரமம் உள்ளது.\nகுறிப்பிட்ட நேரத்துக்குள் அனுப்பாவிட்டால் விளக்கம் தர வேண்டும் என்பதால், கல்வி போதிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:\nதினமும் மாணவர் வருகைப்பதிவை செய்து முடிப்பதே போராட்டமாக மாறிவருகிறது.\nசெல்போன் செயலி 4ஜி இணையதள வேகத்தில் மட்டுமே சீராக இயங்குகிறது. 3ஜி வேகத்தில் பதிவுகளை முடிக்க கூடுதல் நேரமாகிறது.\nசிக்னல் கிடைக்க��ம் இடங்களுக்கு சென்று பதிவிட்டால் பள்ளி அமைவிடம் குறித்த விவரம் பதிவாகாது.\nபெரும்பாலான கிராமப்புறங்களில் 3ஜி இணையதள வசதியே இன்னும் முழுமையாக கிடைக்காத சூழல் நிலவுவதால் ஆசிரியர்கள் பெரிதும் அல்லல்பட வேண்டியுள்ளது.\nஇந்நிலையில் கல்வித்துறை செல்போன் செயலி வருகைப் பதிவை தினமும் தீவிரமாக கண்காணிக்கிறது. வருகைப்பதிவு செய்யாத பள்ளிகளை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்கிறது.\nசத்துணவு தகவல்கள் செல்லாவிட்டாலும் ஆசிரியர்களை தொடர்புக் கொண்டு தொந்தரவு செய்கின்றனர்.\nஇதனால் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியவில்லை. தொழில்நுட்பம் என்பது வேலையை குறைக்க வேண்டும்.\nஆனால், இதில் பணிச்சுமையே அதிகரித்துள்ளது. எனவே, இந்த செயலியில் உள்ள குறைகளை மேம்படுத்த வேண்டும்.\nஇணையதள வேகம் இல்லாத பகுதிகளில் குறுஞ்செய்தி மூலம் வருகைப்பதிவுகளை அனுப்பவும், சத்துணவு விவரங்களை சமூகநலத்துறை ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடு...\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் ...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\nஅடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- மயில்...\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல்...\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிர...\nமாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nஅரசு ஊழியர்க���ின் பென்சன் வருங்கால வைப்பு நிதிக்கு...\n இரண்டுக்குமே சரித்திரம் இடம் தருகிற...\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்...\nபடிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது’ - அரசுப் பள்...\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் ச...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்கள...\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nபள்ளி விண்ணப்பத்தில் ஜாதி, மத விவரங்களை கட்டாயம் த...\n2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை....\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய P...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nஇந்திய எல்லையில் போர் பதற்றம் - எப்போது வேண்டுமானா...\nஅங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த...\n\"அரசுப்பள்ளி சொல்லும் பாடம்\" - தினமலர் தலையங்கம்\nஅரசுப்பள்ளிகளில் முடங்கியது LKG, UKG திட்டம்\nபள்ளிக்கல்வி - 10.03.2019 போலியோ தடுப்பு முகாம் ...\nலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கில் போடவேண்டும் - ...\n3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுற...\nவரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ ப...\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் ...\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லி...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர்...\n9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முட...\nஅனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்த...\nமாணவர்களின் கட்டுரை நோட்டுகள் தொலைந்து விட்டதாக கூ...\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4...\nDEE - Mid-Day Meals கண்காணிப்பு பணியில் பள்ளி தலை...\nஅரசுப்பள்ளியில் வரைய கருத்துள்ள ஒவியங்கள்\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விச...\nகல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சே...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nPF Balance: பி.எப். பேலன்ஸ் எவ்வளவு என தெரிந்துகொள...\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகி...\nஆசிரியர்கள் மார்ச் 1 முதல்,விடுமுறை எடுக்க தடை - ப...\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nஅரசு பள்ளியில் CEO மகள்\nபள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி...\nகுழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக...\nஆசிரியரும் வகுப்பறையும் - படித்ததில் பிடித்தது\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nதேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற நேர நிர்வாகம் அவசிய...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதள...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செ...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு ...\nUPSC - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nதமிழக அரசு வழங்கும் ரூபாய் 2000 பெறுவதற்கான விண்ண...\nசொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பற...\nஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவு எத்தக...\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் , ...\nதேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதி...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.02.19\nநீதிமன்றம் வெளியிடும் online order வைத்து அதிகாரிக...\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/04/go-ms-232-2019-po-p1-p2-p3-date-15042019.html", "date_download": "2019-08-23T01:06:55Z", "digest": "sha1:VWFQAMQPIUKRY7YZBJ2JOE5B52QRVRDC", "length": 21004, "nlines": 725, "source_domain": "www.asiriyar.net", "title": "G.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019) - Asiriyar.Net", "raw_content": "\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணை��்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் ப...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - நடுநிலைப்பள்ளியில் தலை...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - வருகைப்பதிவேட்டில் ஆசி...\nCEO சஸ்பெண்ட்: ஆவணங்களை திருத்திய புகாரில் நடவடிக்...\nJEE பொது தேர்வு முடிவுகள் வெளியானது; தேர்வு முடிவு...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விவரம்\nபிளஸ் 1 பாட பிரிவை தேர்வு செய்வது எப்படி\nமாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதி...\n+2க்கு பிறகு உயர்கல்விக்கு எந்த படிப்பை தேர்வு செய...\nஏழை எளிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் ஆனந்தம்...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5.9 லட்சம் நபர்கள் விண்ண...\nDSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்...\nகல்லுாரி மாணவர் சேர்க்கை பிளஸ் 1 தேர்ச்சி கட்டாயம்...\nஅறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல்...\nமுதல் இடத்துக்குக் காரணமே அரசுப் பள்ளிகள்தான்\nதேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம்\nஓவியத்தின் மூலம் கல்வி: அரசு பள்ளிகள் அசத்தல்\nTN 10th Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல...\nமாணவர்களை உடல் ரீதியாகவோ,மன ரீதியாகவோ துன்புறுத்த ...\nDSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்...\nபிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறியவர்கள் 1 வருடத...\n15.11.2011 முன் வந்தவர்கள் தகுதி தேர்வு எழுத கட்டா...\n1500 ஆசிரியர்கள் வரும் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற...\nகோடை விடுமுறைக்குப்பின் ஆசிரியர் பொது மாறுதல் கலந்...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - கட...\nFlash News : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தி...\nஇன்று பத்தாம் வகுப்புக்கு, 'ரிசல்ட்' - மறுகூட்டல் ...\nTNTET நிபந்தனை ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்தம் தொடர்ப...\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஜ...\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு தனி சோதனை அறை:...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (29.04.19)...\nகோடை விடுமுறையில் ( விரு��்பம் உள்ள ) ஆசிரியர்களுக்...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு நாளை (29.04.19) ...\nநாளை வெளியாக போகும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக...\nசிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் 23.08.2010 க்க...\nTET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்ப...\nமத்திய அரசில் 8 ஆயிரம் பணியிடங்கள்: SSC அறிவிப்பு ...\nTET தேர்விலிருந்து விலக்கு அளித்து நியமன ஒப்புதல் ...\nபள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க ...\nதொடக்க நிலை வகுப்பு நேரம் ஹெச்.எம். முடிவெடுக்கலாம...\nபத்தாம் வகுப்புக்கு நாளை, 'ரிசல்ட்'\n2 பெண்குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த...\nதலைமையாசிரியர்கள் போலீசில் புகார் அளிக்க உத்தரவு\nஇனி வாட்ஸ்அப்பில் அதனை செய்ய முடியாது\nநீட் தேர்வு மையங்களில் மாணவிகளுக்கு சோதனை நடத்த தன...\nபள்ளி தொடங்க விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்: கல்வ...\nதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக...\nஅரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்...\nஅரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்...\nஒரு சாதாரண குடிமகளாக இருந்து எனக்கு நிறைய கேள்விகள...\nபோராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு ...\nஅரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு முடிவு\n9-ம் வகுப்பிற்கு இக்கல்வியாண்டு முதல் ஒரே புத்தகம...\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: அவசியத் தேவைய...\nபள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறை தீத்தொண்டு நாள் போ...\nகுழந்தைகளைப் பாதிக்கும்: இடைநிலை ஆசிரியர்களை அங்கன...\nநீட் ஹால்டிக்கெட்டில் திருத்தம்: பள்ளிக் கல்வித்து...\nமாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சம்பந்தப...\nபள்ளி சுற்று சுவரில் வரைய வேண்டிய படங்கள் (விழிப்ப...\nDEE PROCEEDINGS - தொடக்கநிலை வகுப்புகளில் பாடவேளை ...\nபள்ளிக் கல்வித்துறையின் \"கல்வி தொலைக்காட்சி\"-யில்...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ,அரச...\nஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்\nஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்பிற்கு நுழைவ...\nஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களு...\nபள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளுக்க...\nதபால் வாக்கு 50 சதவிகிதம் பதிவாகவில்லை கடைசி நாள் ...\nDSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - அரசு உதவி பெறும் அ...\nDEE PROCEEDINGS-புதியதாக தொடக்க நடுநிலைப் பள்ளிகள்...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்வ...\nநன்கொடை பெற்று பள்ளிகளில் அடிப்படை வசதி: முதன்மை க...\nவகுப்பறை தொழில்நுட்பம் - ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய...\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோ...\nஅரசு வேலை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பொய் செய...\nஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனி ஊதியத்தின...\n2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் TRB மூல...\nஅங்கன்வாடி COURT CASE DETAILS - இடைநிலை ஆசிரியர்கள...\nFlash News இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இனி இல்லை \nதமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்களுக...\nதேசிய திறனாய்வு தேர்வில் வேலூர் மாவட்டம் சாதனை\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=928708", "date_download": "2019-08-23T01:39:53Z", "digest": "sha1:P7UVFIRSWFXCTXODEYR3NSLFVG2IIYXE", "length": 9379, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கிராம மக்கள் தவிப்பு விழுந்தால் என்னாவது? ஞாயிறு தோறும் படியுங்கள் திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் மருத்துவ கழிவுகளால் மாசடையும் குளம் | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nகிராம மக்கள் தவிப்பு விழுந்தால் என்னாவது ஞாயிறு தோறும் படியுங்கள் திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் மருத்துவ கழிவுகளால் மாசடையும் குளம்\nதிண்டுக்கல், ஏப். 25: கழிவுநீர், மருத்துவ கழிவுகள் கலப்பால் திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி குளம் மாசடைந்து வருவதுடன் நீராதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி குளம் ஒரு காலத்தில் 100 ஏக்கர் பாசன பரப்பளவு கொண்டதாகும். மேலும் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்ததுடன் கோடைகாலத்தில் மீன்பிடி திருவிழாவும் இங்கு நடக்கும். கடந்த 10 ஆண்டுகளாக மழை இல்லாததால் தற்போது இக்குளத்தில் சுற்றுப்பகுதியில் உள்ள கழிவுநீர் அனைத்தும் சங்கமம் ஆகிறது. இதனால் குளம் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மேலும் இறைச்சி கழிவுகளை இங்கு கொட்டுகின்றனர். இவற்றை உண்பதற்கு நாய்களும், பன்றிகளும் முகாமிடுகின்றன. குளத்தி��் தேங்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை தூக்கம் இழக்க செய்கிறது. பூச்சிகளும், விஷஜந்துக்களும் அடிக்கடி வீட்டிற்குள் படையெடுக்கின்றன. குளத்தில் கழிவுநீர் என்று தெரியாமல் கால்நடைகள் குடிக்கின்றன. இதனால் கால்நடைகளுக்கும் தொண்டை அடைப்பான் உட்பட பல விதமான நோய்கள் பரவுகின்றன.\nகுளத்தில் கழிவுநீரை கலப்பதை தடுக்க பலமுறை புகார் தெரிவித்தும் யாருமே கண்டுகொள்ளவில்லை என சமூகஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குளத்தை தூய்மையாக வைத்திருக்க நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் சுற்றுப்பகுதி கழிவுநீரை இங்கு கலக்க விடுகின்றனர். மேலும் மருத்துவ கழிவுகளையும் இங்கு வந்து கொட்டுகின்றனர். இதனால் குளமே தற்போது பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் பெருகி நோய்களையும் பரப்பி வருகின்றன. மேலும் இப்பகுதி நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்படுகிறது. இரவுநேரத்தில் சமூகவிரோதிகள் செய்யும் அநீதிகளை விழித்து இருந்து பார்க்க முடியவில்லை.போலீசார் ரோந்தை இந்த பக்கம் திருப்ப வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.\nநத்தத்தில் 10 ஆயிரம் மரக்கன்று நட திட்டம்\nபழநி அருகே பல்கலை அளவிலான கபடி போட்டி\nகொடைக்கானல் சேமிப்பு கிடங்கில் சட்டமன்ற பேரவை குழு ஆய்வு\nவதிலை கல்லூரி அனுமதிக்கு மனு\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=929275", "date_download": "2019-08-23T01:46:35Z", "digest": "sha1:WYRPSMLORQ6W5ZRBK5LNPYKN7RXGFW73", "length": 11828, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தனியார் ஊழியர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறல் நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணிகள் முடக்கம் | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nதனியார் ஊழியர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறல் நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணிகள் முடக்கம்\nநாமக்கல், ஏப்.26: நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள தனியார் ஊழியர்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதால், பணிகள் முடங்கி, சுகாதார சீர்கேடு அபாயத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 30 வார்டுகளில் துப்புரவு பணி தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. கட்டிட காண்டிராக்டர், பூங்கா காண்டிராக்டர்கள் இந்த பணியை டெண்டர் எடுத்துள்ளனர். இவர்கள், 30 வார்டுகளிலும் 299 துப்புரவு பணியாளர்களை நியமித்து, துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். வீடு, வீடாக சென்று குப்பை சேரிகத்தல், சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளை கூட்டுதல் போன்ற பணிகளை செய்யவேண்டும். ஆனால், தனியார் டெண்டர் எடுத்த பகுதிகளில், சமீப காலமாக துப்புரவு பணிகள் சரியாக நடைபெறவில்லை. பணிக்கு சரியாக ஆட்கள் வருவதில்லை என பொதுமக்கள் தரப்பில் இருந்து நகராட்சிக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.\nகுறிப்பாக நாமக்கல் கடைவீதி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, ராமாவரம்புதூர், மெயின்ரோடு ஆகிய இடங்களில், தனியார் துப்புரவு பணியாளர்கள் தினமும் பணிக்கு வராமல், 3 நாளைக்கு ஒரு முறை மட்டுமே வருவதால் குப்பை கழிவுகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் சரியாக நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் சரவணன் கூறுகையில், ‘30 வார்டுகளின் துப்புரவு பணியை, தனியாருக்கு கொடுத்துள்ளனர். ஆனால், நகராட்சி துப்புரவு ஆய்வாளர், பணி மேற்பார்வையாளர்களால் தனியார் துப்புரவு பணியாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் நினைத்த போது தான் பணிக்கு வருகிறார்கள். இதனால், நகரின் முக்கிய பகுதிகளில் துப்புரவு பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது,’ என்றார்.\nநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் கூறுகையில், ‘தனியார் துப்புரவு பணியாளர்களின் வருகைப்பதிவேட்டை காண்ட்ராக்டர் தான் பராமரிப்பு செய்கிறார்கள். தினமும் ஒருவருக்கு ₹260 வரை சம்பளம் அளிக்கப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப வேலை செய்வதில்லை. டெண்டர் எடுத்த நபர்கள் நியமித்துள்ள மேற்பார்வையாளர்களும், ஏரியா பக்கம் வந்து பணிகள் நடைபெறுவதை கண்காணிப்பதில்லை. இதுகுறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை,’ என்றனர்.\nநகராட்சியில் 128 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களை விட தனியார் துப்புரவு பணியாளர்கள் அதிகம் உள்ளனர். எனவே, நகரின் ஒட்டுமொத்த சுகாதார பணியும் தனியார் பணியாளர்களை நம்பியே உள்ளது. ஆனால், இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் நகராட்சி அலுவலர்கள் திணறுகிறார்கள். நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நகரில் உள்ள 9 வார்டுகளில் மட்டும் துப்புரவு பணிகளை செய்து வருகிறார்கள்.\nநாமக்கல் நகராட்சியில் தனியார் துப்புரவு ஊழியர்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதால், சுகாதார பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு அபாயம் உருவாகியுள்ளதால், மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.\nகபடி போட்டியில் அரசு பள்ளி சாதனை\nகூடுதல் லாபம் கிடைப்பதால் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nதிருச்செங்கோட்டில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்\nசமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது விண்ணப்பிக்க அழைப்பு\nஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்\nஅதிகரிக்கும் நகை பறிப்பு பகல் ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்���ிரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/53889/", "date_download": "2019-08-23T01:00:47Z", "digest": "sha1:X6P6WE3U2TTF7S5AFJQ64CEZDFBSSW6S", "length": 8828, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "அரசியல் பலத்தை தந்தால் பிரச்சனைகளை தீர்ப்போம்! | Tamil Page", "raw_content": "\nஅரசியல் பலத்தை தந்தால் பிரச்சனைகளை தீர்ப்போம்\nநீண்டகாலமாக தீர்வு காணப்படாதிருக்கும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் நாம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் எமக்கு போதியளவு அரசியல் பலம் இல்லாத நிலையில் அவற்றை சாத்தியமாக்குவதிலும் செயற்படுத்துவதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்காலங்களில் மக்கள் எமக்கு முழுமையான அரசியல் பலத்தை தருவார்களேயானால் மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் எம்மால் உரிய முறையில் தீர்வுகண்டு கொடுக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nவேலணையிலுள்ள கட்சியின் பிரதேச அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் குறித்த பிரதேச ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –\nமக்கள் எம்மீது கொண்டுள்ள எதிர்பார்ப்பு ஒருபோதும் வீணாகமாட்டாது. குறிப்பாக தீவக மக்கள் காலத்திற்கு காலம் எதிர்கொண்டு வரும் பல பிரச்சினைகளுக்கு சரியானதொரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.\nவேலணை பிரதேசத்தில் கடந்த காலங்களில் நாம் எமது கட்சியினூடாக பல்வேறுப்பட்ட மக்கள் நலன்சார்ந்ததும் இன்னும் பல்வேறு விதமானதுமான செயற்திட்டங்களையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம். அதேபோன்று எதிர்காலங்களிலும் இவ்வாறே முன்னெடுக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம். அதற்காக நாம் அனைவரும் புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் என தெரிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளரை விரைவாக அறிவிக்காவிட்டால் நாம் மாற்று முடிவு எடுப்போம்: சம்பிக்க எச்சரிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரியின் பணப்பரிமாற்ற விபரங்களை வெளியிட்ட சிஐடி\nஎண்டர்பிரைசஸ் ஸ்ரீ���ங்கா நிதி யாருக்கு விடுவிக்கப்படுகின்றது\nமைத்திரியின் தமிழ் பிரிவுடன் இணைந்து செயற்பட போகிறேன்: அனந்தி அதிரடி அறிவிப்பு\nசஜித்- தமிழ் அரசு கட்சி நள்ளிரவு கடந்தும் இரகசிய பேச்சு: 6 மாதத்தில் பிரச்சனையை...\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nகுழந்தையின் மனுவும் நிராகரிப்பு: எப்பொழுதும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழ் குடும்பம்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6309.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-23T01:00:02Z", "digest": "sha1:FNRYJQ4TYWBJITIJMCKPTS5HJM5SVEK5", "length": 1613, "nlines": 12, "source_domain": "www.tamilmantram.com", "title": "வேதாத்திரி முக்தி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > வேதாத்திரி முக்தி\nView Full Version : வேதாத்திரி முக்தி\nநேற்று மதியம் 12.50 மணியளவில் அருட்தந்தை என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் முக்தியடைந்தார்.\nவியாழன் மதியம் வரை அவரின் திரு உருவம் பொதுமக்கள் பார்வைக்காக ஆழியாறு அருட்பெரும்ஜோதி நகர் அறிவுத்திருக்கோவிலில் வைக்கப்படும்.\nஅதிர்ச்சியான செய்தி, நல்ல மனம் படைத்தவர், நல்ல ஆன்மீகவாதி, பல நல்ல காரியங்கள் செய்து வந்தவர்.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2019/02/17/rajam100-7-of-365/", "date_download": "2019-08-23T01:55:51Z", "digest": "sha1:MYX73QCH262KUR75U3SJ47UFNYXQBD6W", "length": 8496, "nlines": 194, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Rajam100 – 7 of 365 | கமகம்", "raw_content": "\nஅறிவிப்பு, அளுமை, ஆவணம், எஸ்.ராஜம், ஓவியர், ராஜம், Rajam100, S.Rajam இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது kalki, Mamallapuram, Neelakanta Sivan, Parthiban Kanavu, Rajam100, Rajam365, Varali | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாத���ரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை இல் Udhayakumar\nதவில் வித்வான் குயப்பேட்டை K.N.தட்சிணாமூர்த்திக்கு உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/seawater-freshwater/", "date_download": "2019-08-23T01:25:51Z", "digest": "sha1:PW5ZFIM42H5P5YT74FHOBJCO7MGGAZ3V", "length": 16292, "nlines": 242, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஓசூர் - ஆகஸ்ட்டு திங்களின் மின் தடை தகவல்\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nபற்கரை மற்றும் பற்படலம் நீக்குவது எப்படி\n60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்... மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்\nகஞ்சா - மாற்று முறைகளில் உற்பத்தி செய்ய புதிய முயற்சி\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகருநாடகா மாநிலத��தில் நந்தி மலை தொடரில் துவங்கும் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nஒற்றை யானை தாக்கியதில் தேன்கனிக்கோட்டை அருகே பெண் பலி\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் ��ைத்திருப்பர்\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஆவணி,6, வெள்ளி\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), சப்தமி,23-08-2019 08:04 AMவரை\nகிழமை சூலை: மேற்கு, தென்மேற்கு 10:56 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/trisha/", "date_download": "2019-08-23T01:05:42Z", "digest": "sha1:45TRIANWNDN4HT2ZHNXCRIKLDF2YL47Y", "length": 6343, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Trisha Archives - Kalakkal Cinema", "raw_content": "\nதமிழ் சினிமா தட்டி சென்ற SIIMA அவார்ட்ஸ் – முழு லிஸ்ட் இதோ.\nஇந்த வருடத்திற்கான SIIMA விருதுகள் பட்டியல் குறித்த விவரத்தை இப்பொது பார்க்கலாம் வாங்க SIIMA Tamil Cinema Awards 2019 : ஒவ்வொரு வருடமும் SIIMA விருதுகள் என்ற பெயரில் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,...\nமீண்டும் சூடு பிடிக்கும் சுச்சி லீக், லீக்கான நயன்தாரா, த்ரிஷாவின் புகைப்படம்.\nசுச்சி லீக்ஸ் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது, தற்போது திரிஷா மற்றும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது. Trisha Nayanthara Photo : தமிழ் திரையுலகையே ஆட்டம் காண வைத்த விவகாரம் தான் சுசி...\nதுளியும் மேக்கப் இல்லாமல் திரிஷா வெளியிட்ட போட்டோ – நீங்க இப்படியா இருப்பீங்க\nதுளியும் மேக்கப் இல்லாமல் த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. Trisha in Without Makeup : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இன்று வரை நல்ல மார்க்கெட்டுடன்...\nசக நடிகைகளுடன் தோனியை பார்க்க புறப்பட்ட த்ரிஷா – வைரலாகும் புகைப்படம்\nகஜினி சூர்யா வரிசையில் இணையும் த்ரிஷா – சூப்பர் அப்டேட்\nஅஜித்-விஜய் இயக்குனருடன் இணைந்த திரிஷா ; அதுவும் எப்படி தெரியுமா\n96 ராமுக்கும் ஜானுவுக்கும் FLAMES போட்��ு பார்க்கும் இயக்குனர் – வீடியோவை நீங்களே பாருங்க.\n96 ராமுக்கும் ஜானுவுக்கும் இயக்குனர் FLAMES போட்டு பார்க்கும் வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. 96 Ram and Janu : தமிழ் சினிமாவில் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான...\nகுருவி படத்தால் ரொம்ப அசிங்கப்பட்டேன் – பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/15/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2684475.html", "date_download": "2019-08-23T00:15:20Z", "digest": "sha1:NQF4K3CQ6TJ7Q6VX6KDHQ73HRXDV6BPT", "length": 9997, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பெயரளவிலான கட்சிகளை விலக்கி வைக்க வேண்டும்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nபெயரளவிலான கட்சிகளை விலக்கி வைக்க வேண்டும்\nBy DIN | Published on : 15th April 2017 12:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெயரளவில் உள்ள கட்சிகளை அரசியல் அமைப்பில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.\nதேர்தலில் போட்டியிடாத 255 அரசியல் கட்சிகளின் நிதி நிலைமை குறித்து விசாரிக்குமாறு வருமான வரித் துறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.\nஇந்த நிலையில், பெயரளவிலான கட்சிகளுக்கு எதிராக, நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.\nகடந்த 2005-ஆம் ஆண்டில் இருந்து தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளைக் கண்டறிந்து, 255 கட்சிகளைத் தேர்தல் ஆணையம் விலக்கி வைத்துள்ளது. இவற்றில் பெரும்பாலான கட்சிகள், நன்கொடைகளைப் பெறுவதாகக் கூறி, கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காகப் பெயரளவில் செயல்படுகின்றன என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.\nதற்போதைய தேர்தல் சட்ட விதிகளின் படி, எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் எளிதாகப் பதிவு செய்துவிட முடியும். அதே நேரத்தில், அந்தக் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய இயலாது.\nஅரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கை, மத்திய சட்ட அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. ��தனால்தான், தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தின்படி, பெயரளவிலான அரசியல் கட்சிகளை விலக்கி வைக்கிறது.\nஇந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்ய வேண்டியதற்கான விதிமுறைகள் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்கிறது. அவ்வாறு செய்தால், பெயரளவிலான அரசியல் கட்சிகளால் தேர்தல் ஆணையத்தில் எளிதில் பதிவு செய்ய முடியாது.\nஒருவேளை, அந்தக் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டால், அதை ரத்து செய்யும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்க வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.\nஇந்தப் பரிந்துரைகள் யாவும், நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சட்ட அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilgirisdistrict.com/bbc-tamil-global-news/", "date_download": "2019-08-23T01:40:26Z", "digest": "sha1:QY5NAXYVMCEKWDLO75ASS4NPGTUD3ZCB", "length": 41492, "nlines": 343, "source_domain": "www.nilgirisdistrict.com", "title": "BBC Tamil Global News – NilgirisDistrict.com", "raw_content": "\nபி.பி.சி. தமிழ் – உலக செய்திகள்\nBBC News தமிழ் - உலகம் BBC News தமிழ் - உலகம்\n\"ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது\" - மலேசியப் பிரதமர் மகாதீர்\nஉணர்ச்சிகரமான, முக்கியமான விஷயங்கள் குறித்து பேசும் போது மிகக் கவனமாக இருப்பது மலேசிய மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மகாதீர், ஜாகிர் நாயக் எ��்லை மீறிப் பேசிவிட்டதாகத் தெரிவித்தார். […]\nஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா மலேசிய காவல்துறை பல மணிநேரம் விசாரணை\nமலேசிய இந்தியர்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜாகிர் நாயக்கை கண்டித்துள்ள குலசேகரன், இஸ்லாமிய மதத்தை ஜாகிர் தமது சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறார் என்றும், அவர் நேர்மையற்ற நபர் என்றும் விமர்சித்திருந்தார். […]\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு - 63 பேர் பலி\nஆயிரக்கணக்கான படைகளை ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தியுள்ள அமெரிக்கா உடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ள நெருக்கம் காட்டி வந்தாலும் , அங்கு பதற்றம் தொடர்ந்து வருகிறது. […]\nவங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம் பேர் வீடிழந்த பரிதாபம் மற்றும் பிற செய்திகள்\nஅங்கு வசிக்கும் பெரும்பாலோனர் குறைவான வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள். பல வீடுகளில் பிளாஸ்டிக் கூரைகள் இருந்ததால் தீ வேகமாக பரவியது. […]\nதுபாய் குறித்து அயல்நாட்டினர் நினைப்பதும் கள எதார்த்தமும்\nமத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுலாவுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற நாடு துபாய். பலரும் துபாயை எண்ணெய் வளமிக்க ஒரு நாடு என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. […]\nகாஷ்மீர் பிரச்சனை: 'பாகிஸ்தானுக்கு ஏற்கனவே நட்புக்கரம் நீட்டியுள்ளோம்' - ஐ.நா கூட்டத்துக்கு பின் இந்தியா\n1947 டிசம்பர் 31-ம் தேதி பாகிஸ்தானைப் பற்றி ஐ.நா.வுக்கு ஒரு புகார் அனுப்பியது இந்தியா. அந்தப் புகாரில், ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தறிந்து அதற்கேற்ப முடிவெடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது இந்தியா. […]\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை விடுவித்த ஜிப்ரால்டர்\nஅனுமதி இல்லாத பகுதியில் எரிபொருள் கொண்டு சென்றதாக ஒரு மாதமாக தடுத்து வைத்திருந்த இரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்காவின் வேண்டுகோளை மீறி விடுதலை செய்தது ஜிப்ரால்டர். […]\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப் மற்றும் பிற செய்திகள்\nடிரம்ப் நகைச்சுவையாக கூறினாரா அல்லது அமெரிக்க நிலப்பரப்பை உண்மையிலேயே விரிவுபடுத்துவதில் தீவிரமாக இருக்கிறாரா என்பதில் செய்திகள் வேறுபடுகின்றன. […]\nஇந்திய சுதந்திர தினம் - லண்டனில் ஒருபுறம் கொண்டாட்டம், மறுபுறம் போராட்டம்\nஒருபுறம் இந்தியாவின் சுதந்திர தினத்தை மக்கள் கொண��டாடி கொண்டிருந்த நிலையில், மற்றொருபுறம் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்ததால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. […]\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை விட்டு சோதனை: தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை முறிந்ததாக அறிவிப்பு, மற்றும் பிற செய்திகள்\nஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆறாவது பரிசோதனையாக இது கருதப்படுகிறது. […]\nஜாகிர் நாயக்: இந்தியாவில் தேடப்படும் மத போதகரால் மலேசியாவில் கொந்தளிப்பு\nஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அவர் இனிமேலும் மலேசியாவில் தங்கி இருந்தால், மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு கேடு விளையும் என்பதே ஜாகிர் எதிர்ப்பாளர்களின் வாதம். […]\nஹாங்காங்கின் கதை: பிரிட்டன் ஆளுகை முதல் சீன கட்டுப்பாடு வரை\nபோராட்டக்காரர்களுக்கும், கலவரப் போலீசுக்கும் இடையே நடந்த மோதலால் ஹாங்காங் விமான நிலையத்தில் இரவு முழுவதும் குழப்பம் நிலவியது. […]\nஜஸ்டின் ட்ரூடோ: “கனடா பிரதமர் சட்டத்தை மீறினார்” - விசாரணை அமைப்பு குற்றச்சாட்டு\nஆணையரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அதே சமயம் அவரது அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். […]\nகண்ணிவெடியை நீக்கும் சவாலான பணியை ரசித்து செய்யும் இளம்பெண்\nகொலம்பிய அரசுக்கும், உள்நாட்டு ஆயுதப்படை ஒன்றுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போரின்போது பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை நீக்கும் பணியில் பௌலா ஈடுபட்டுள்ளார். […]\nஇம்ரான் கான்: \"இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது\"\nஆர்எஸ்எஸ்ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள். […]\nமியா கலிஃபா பேட்டி: \"ஆபாசப்படங்களில் நடித்தபோதும் எனக்கு சரிசம ஊதியம் கிடைக்கவில்லை\"\n26 வயதாகும் மியா கலிஃபா லெபனானில் பிறந்தார். 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த அவர் 2014 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் ஆபாசப்பட துறையில் நடிகையானார். […]\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர போலீசுடன் மோதல்: பின்னணி ��ன்ன\nஅரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இதன் மூலமாக பழவாங்கப்படுவார்கள். சீன நீதிமன்ற முறைகளினால் அவர்கள் மோசமான சித்திரவதைகளை அனுபவிப்பார்கள் என அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி வீதிக்கு வந்து போராட தொடங்கினார்கள். […]\nபிரியங்கா சோப்ராவை அமெரிக்க விழாவில் கபடதாரி என விமர்சித்த பாகிஸ்தான் பெண் மற்றும் பிற செய்திகள்\n\"நீங்கள் அமைத்திக்கான யூனிசெஃப்பின் தூதர். ஆனால், நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத யுத்தத்தை ஆதரிக்கிறீர்கள். இந்த மாதிரியான யுத்தத்தில் யாரும் வெல்லப் போவதில்லை\" […]\nஅம்பானியின் ரிலையன்சில் சௌதி அரசின் அரம்கோ முதலீடு செய்வது ஏன்\nஅரம்கோவின் வருவாய் அறிவிப்பின் அடிப்படையில், இது ஒன்றரை டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அரம்கோ இரண்டு டிரில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக வளர வேண்டும் என பட்டத்து இளவரசர் சல்மான் விரும்புகிறார். […]\nஇந்த பெண் ஏன் அடிக்கடி மூக்கை மாற்றுகிறார் என்று தெரியுமா\nஇவரது உண்மையான மூக்கிற்கு என்னவானது, இவர் வைத்திருக்கும் பல்வேறு செயற்கை காந்த மூக்குகள் எப்படி பொருந்துகின்றன என்பதை விளக்குகிறது இந்த காணொளி. […]\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு ஏவுகணை சோதனை மற்றும் பிற செய்திகள்\nஏவுகணை விபத்துக்குள்ளாகி வெடித்த சில நிமிடங்களிலேயே நாற்பது நிமிடங்களுக்கு அணு கதிர் வீச்சு சியவரோவின்ஸ்க் பகுதியில் அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியானது ஏவுகணை சோதனை செய்யப்பட்ட ஒயிட் கடல் பகுதியிலிருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கிறது. […]\nஒருபாலுறவு பென்குவின்கள் கைவிடப்பட்ட முட்டையை தத்தெடுத்து அடைகாப்பு\nமுட்டையிட்ட பென்குவின் அதை அனாதையாக விட்டுச்சென்றுவிட்ட நிலையில், இந்த ஒருபாலுறவு இணை அதன் \"உண்மையான பெற்றோரை போன்று கவனிப்பதில் அக்கறையாக உள்ளன\" […]\nவெள்ளிப் புதையலை தேடி 22 ஆண்டுகளாக அலைந்து திரிபவரின் கதை\nதனது இலக்கை நோக்கிய டெஸ்மரைஸின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இவரது மனைவியால் இவ்வளவு உயரத்தில் வாழ்வதற்கு முடியவில்லை என்பதால், அவர் தனியே மற்றொரு நகரில் வாழ்ந்து வருகிறார். […]\nகாஷ்மீர்: இந்தியா மீதான பாகிஸ்தானின் வர்த்தகத் தடை - யாருக்கு அதிக பாதிப்பு\nஇருநாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்ததன் மூலம், எந்த நாட்டிற்கு அதிகளவு பாதிப்பு ஏற்படும் என்பதே தற்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி. […]\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில் தாக்குதல் மற்றும் பிற செய்திகள்\nஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராக ஜூன் இறுதியில் போராட்டம் தொடங்கியது. […]\nசிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம் மற்றும் பிற செய்திகள்\n\"அவர் ஒரு பயங்கரமான ஆள்; என்னைப்போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் பெண்கள்,\" என்று இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ஓர் ஊடக நேர்காணலில் கூறியிருந்தார். […]\nதண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் இந்தியா\nஇந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் பிரிவு செய்தியாளர் நவீன் சிங் காட்கா பயணம் மேற்கொண்டார். […]\nபிரதமர் மோதியோடு காட்டில் பயணித்தது குறித்து என்ன சொல்கிறார் பியர் கிரில்ஸ்\nஎப்போதும் நீங்கள் அரசியல்வாதிகளை மேடையில்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், காடுகளுக்கு அனைவரும் ஒன்றுதான். அங்கு பயணிக்க தைரியமும் அர்ப்பணிப்பும் வேண்டும். […]\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் என்ன செய்ய முடியும்\nஜம்மு & காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு இந்தியா எடுத்துள்ள முடிவு, காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் \"உள்நாட்டு விவகாரம்\" என்று உலகிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பாகும். […]\nஅமெரிக்காவில் சயனைடு வெடி வைத்து விலங்குகளைக் கொல்ல அனுமதி மற்றும் பிற செய்திகள்\nகொல்வதற்கு தீர்மானிக்கப்பட்ட விலங்கை பொறி வைத்து, ஏமாற்றி கூண்டிற்குள் பிடித்து, அதன் வாய்ப்பகுதியில் நஞ்சு தெளிக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறது. […]\nதண்ணீர் பிரச்சனையால் தவிக்கும் உலக நாடுகள் - தீர்வுக்கு வழி என்ன\nதண்ணீர் பஞ்சம் காரணமாக பல கோடி மக்கள் குடிபெயர்வார்கள் என்றும், போர் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. […]\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து ஆப்கன் தாலிபன் கூறுவது என்ன\nபோர் மற்றும் மோதலால் நாங்கள் மோசமான அனுபவங்களை பெற்றிருக்கிறோம். இப்பிராந்திய பிரச்சனையை அமைதி மற்றும் பகுத்தறிவு பாதைகள் கொண்டு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். […]\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் நிறுத்தம்\nஇந்தியா பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலை நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது பாகிஸ்தான். […]\nசுந்தர் பிச்சையை சீண்டும் டொனால்டு டிரம்ப்: \"கூகுள் நிறுவனத்தை கூர்ந்து கவனிக்கிறோம்\"\n\"கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை என்னை வெள்ளைமாளிகையில் சந்தித்தபோது, அவர் என்னை எவ்வளவு விரும்புகிறார், என்னுடைய நிர்வாகம் எப்படி அருமையாக செயல்படுகிறது என்பதை விவரிப்பதற்கு மிகவும் முயற்சி செய்தார். […]\nகாஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து: \"ஆழ்ந்த கவலையைத் தருகிறது\"\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆழ்ந்த கவலையைத் தருவதாகவும், இது மனித உரிமைச் சூழலை மேலும் மோசமாக்கும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. […]\nகாஷ்மீர்: உறவைத் துண்டிக்கும் பாகிஸ்தான்; வியப்பில்லை என்கிறது இந்தியா\nஅரசியல் சட்டப்பிரிவு 370இல் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் அதில் தலையிடும் பாகிஸ்தானின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது என்கிறது இந்திய வெளியுறவு அமைச்சகம். […]\nகுழந்தையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் உறுப்பினர் வெளியேற்றம் மற்றும் பிற செய்திகள்\nஹசன் தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததும் அவரது சக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியதுடன், இவரது செயல் வெட்கக்கேடானது என்றும் கூறினர். […]\nகாஷ்மீர்: 'அகண்ட பாரதத்தின் அடுத்த கட்டம்' - பாகிஸ்தானை அதிரவைத்த பதாகை\nபாகிஸ்தானின் உளவு அமைப்பின் தலைமையகம், பல்வேறு நாடுகளின் தூதரகங்களை ஒட்டிய இடத்திலேயே ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமாக இருந்த பாகிஸ்தானுக்கு எதிரான இந்த பேனர், இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு, நகர மேலாண்மை தொடர்பான பல்வேறு கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது. […]\n'அணு ஆயுதம் தயாரிக்க இணையத���தில் பணம் திருடிய வடகொரியா' மற்றும் பிற செய்திகள்\nவங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் இரண்டு பில்லியன் டாலர்களை வடகொரியா திருடியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]\nகாஷ்மீர் விவகாரம்: ”இந்தியா நிதானத்துடன் செயல்பட வேண்டும்” - சீனா கருத்து\n\"சீன நிலப்பகுதியின் இறையாண்மையை அண்மைக்காலமாக இந்தியா குறைத்து மதிப்பிட்டு ஒருதலைப்பட்சமாக உள்ளூர் சட்டங்களை மாற்றி வருகிறது.\" […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=41010101", "date_download": "2019-08-23T00:35:02Z", "digest": "sha1:K3HI4WCJQOJ3ANF3ROW2RJR4POHMUM6R", "length": 60867, "nlines": 882, "source_domain": "old.thinnai.com", "title": "சந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி ! | திண்ணை", "raw_content": "\nசந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி \nசந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி \nநீல் ஆர்ம்ஸ் டிராங் போல \n“சைனாவின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும், விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.”\nஉவு வைரன், சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் திட்ட அதிகாரி (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project)\n“சைனா தேசத்தின் நிலவுத் தேடல் திட்டங்கள் ரஷ்ய, அமெரிக்கச் சாதனைகளுக்கு 40 ஆண்டுகள் பிந்தி இருப்பினும், மனித இனத்தின் விண்வெளித் தேடலில் அந்த முயற்சிகள் தேசப் பொறுப்புக்கு தேவையானவை.”\nகியான் வைபிங் (சைனாவின் இரண்டாம் விண்ணுளவி பிரதம டிசைனர்)\n“பூமியில் உள்ள எரிசக்தி ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது. இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3. உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.”\n“(விண்சிமிழ் சுற்றுவீதியைத் தொட்டதும்) சூரியத் தட்டுகள் (Solar Panels) விரிந்தன. நாங்கள் பூரிப்படைகிறோம் தூரத்தில் உளவும் கருவிகள் அனுப்பிய சமிக்கைகள் (Remote-Measuring Singnals) விமானிகளின் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற உடலியக்க அளவுகளை உடனே அறிவித்தன தூரத்தில் உளவும் கருவிகள் அனுப்பிய சமிக்கைகள் (Remote-Measuring Singnals) விமானிகளின் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற உடலியக்க அளவுகளை உடனே அறிவித்தன \nசெங்சோவ் -7 விண்சிமிழ்த் தளக் கண்காணிப்பாளர் [செப்டம்பர் 27, 2008]\n“பரந்த விண்வெளியில் நமது தாய்நாட்டை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். . . . தேசத்தின் எல்லா மக்களுக்கும், உலகத்தின் எல்லா மாந்தருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் \nஸை ஸிகாங் – முதல் சைனா விண்வெளி நீச்சல் விமானி (Zhai Zhigang, Chinese Taikonaut)\n“அண்டவெளி நீச்சல் இன்று புரிந்தது சைனாவின் விஞ்ஞானத் துறைகளை வலுவாக்கும். எங்கள் மக்கள் தொகை பெரியது எங்கள் விஞ்ஞானிகள் நியதிகளில் மேன்மை பெற்றுச் செயற்பாட்டில் குறைந்தவர் (Theoretical not Practical) எங்கள் விஞ்ஞானிகள் நியதிகளில் மேன்மை பெற்றுச் செயற்பாட்டில் குறைந்தவர் (Theoretical not Practical) நாங்கள் இன்னும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்குப் பின்னால்தான் இருக்கிறோம் நாங்கள் இன்னும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்குப் பின்னால்தான் இருக்கிறோம் அந்த நாடுகளை எட்டிப் பிடிப்பது எங்களால் இயலாது அந்த நாடுகளை எட்டிப் பிடிப்பது எங்களால் இயலாது \nகவோ கியான் – தகவல் பொறியியல் பட்டதாரி (Cao Qian, Electronics & IT Graduate)\n“ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”\n“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் வேண்டும். நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு ஏராளமாய்க் கிடைக்கிறது.”\nசந்திரனை நோக்கிச் சைனா ஏவும் இரண்டாவது விண்ணுளவி\n2010 அக்டோபர் முதல் தேதி ஸிசாங் துணைக்கோள் ஏவு தளத்திலிருந்து (Xichang Satellite Launch Centre – XSLC) சைனாவின் “சாங்கி -2” (Chang’e -2) என்னும் தனது இரண்டாவது விண்ணுளவியைச் சந்திரனை நோக்கி “நீண்ட மார்ச் CZ-3C” (Long-March CZ-3C) ராக்கெட்டில் ஏவியுள்ளது. சாங்கி -2 மிகத் தணிவாக 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் 6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து தள ஆராய்ச்சிகள் நடத்தும். முதலில் ஏவிய சந்திர விண்ணுளவி “சாங்கி -1” 2007 அக்டோபரில் பயணத்தைத் துவக்கி 16 மாதங்கள் நிலவைச் சுற்றி முடிவில் தளத்தில் விழுந்து நொறுங்கியது. வடிவத்தில் சாங்கி-2 முதலில் பயணம் செய்த சாங்கி -1 விண்ணுளவியைப் போன்றதே சாங்கி -1 நிலவை 120 மைல் (200 கி..மீ) உயரத்தில் சுற்றி வந்தது. சாங்கி -2 இன் முக்கியப் பணி : நிலவிலும் நிலவுக்கு அப்பாலும் சென்று புதிய விண்வெளிப் பயண நுணுக்கங்களைச் சோதிப்பது. அடுத்து வரப் போகும் சாங்கி -3 & சாங்கி -4 விண்ணுளவிகள் இறக்கும் தளவூர்திகள் ஊர்ந்து நகரும் இடங்களைத் தீர்மானிப்பது.\nதளங்களின் படங்களை புதிய காமிராக்கள் மூலம் கூர்ந்து விளக்கமாகக் காண்பது. தற்போது சாங்கி-2 சந்திரனை நெருங்கி 60 மைல் (100 கி.மீ.) உயரத்தில் அதனைச் சுற்ற ஆரம்பிக்கும். குறிப்பணித் திட்டப்படி சில தினங்களில் விண்ணுளவி மிகத் தணிவான 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் சுற்றத் துவங்கிச் சந்திர தளத்தைக் கூர்ந்து உளவு செய்யும்.\nஇந்தியாவும், சைனாவும் 21 ஆம் நூற்றாண்டில் நிலவை நோக்கித் தேடிப் போவதின் உள் நோக்கம் ஹீலியம் -3 எரிசக்தியே. “பூமியில் உள்ள ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது. இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3. உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” என்று ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) (Head of First Phase of Lunar Exploration) கூறுகிறார். அணுப் பிணைவு முறையில் மின்சக்தி உண்டாக்கினால் அமெரிக்காவுக்கு ஓராண்டுத் தேவை 25 டன் ஹீலியம் -3 அதாவது பல்லாயிரம் ஆண்டு உலக எரிசக்தி தேவையை நிலவின் ஹீலியம் -3 வாயு பூர்த்தி செய்ய முடியும்.\nஇரண்டாம் நிலவுப் பயணத் திட்டத்தின் வேறுபாடுகள்\nதுணைக்கோளைத் தூக்கிச் சென்ற ராக்கெட், விண்ணுளவியை “நிலவைச் சுற்றும் மாற்றுப் பாதையில்” (Trans-Lunar Orbit) விட்டதும் அதன் சூரியத் தட்டுகள் விரிந்து மின்சக்தியை அளித்தன. பூமியைச் சுற்றும் அப்பாதையின் மிகை நீளம் (Apogee) : 230,000 மைல் (380,000 கி.மீ.) குறு நீளம் (Perigee) 120 மைல் (200 கி.மீ.) இந்தப் பாதையில் விண்ணுளவி சென்று 5 நாட்களில் நிலவை அண்டிச் சுற்ற முடியும். முதலில் நிலவுக்குப் பயணம் செய்த சாங்கி -1 நிலவை நெருங்க 12 நாட்கள் எடுத்தன. சாங்கி -2 காமிராவின் கூர்மை நோக்குத் திறன் : 33 அடி (10 மீடர்). சாங்கி -1 கூர்மை நோக்குத் திறன் : 400 அடி (120 மீடர்). 180 அடி (54 மீடர்) உயரமுள்ள ராக்கெட் 345 டன் ��ூக்கு எடைத் தகுதி உள்ளது. ராக்கெட் சுற்றுப் பாதையில் இடும் எடைத் தகுதி : 4 டன். விண்ணுளவியின் எடை : 2.5 டன். விண்ணுளவிக்கு இட்ட பெயரான “சாங்கி” என்பது சைனாவின் இதிகாச நிலவுக் கடவுள் \nசைனாவின் இரண்டாம் விண்ணுளவி வெண்ணிலவை 6 மாதங்கள் சுற்றி 2013 இல் ஏவப் போகும் சாங்கி -3 ஒரு தளவுளவியோடு இறங்கப் போவதற்கு வேண்டிய தகவலைச் சேமிக்கும். “சைனாவின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும், விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.” என்று சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் அதிபர், உவு வைரன் (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project) கூறினார். இந்த இரண்டாம் சாங்கி நிலவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு சுமார் 134 மில்லியன் டாலர் (2010 சைன நாணய மதிப்பு 900 மில்லியன் யுவான்).\nஇதுவரைச் சைனா சாதித்த விண்வெளிச் சாதனைகள்\n1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட்னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன்முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன. அமெரிக்காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன \n1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார். அதற்குப் பிறகு 1972 வரை 5 முறை சென்று அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் நடந்து தளவூர்தியிலும் சென்று தகவல் சேமித்தார்.\nஅண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது. 1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலைவனத்தில் நிறுவியது. சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகரமாக 1970 இல் ஏவியது. 1990-2002 ஆண்டுகளில் சைனா “சாங்கி I, II, III & IV” (Chang’e -1, 2, 3, & 4) விண்சிமிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்���ிருந்தது.\n2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு செங்சோவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் ஸென்ஸாவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி சாங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் ஸென்ஸாவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி சாங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது 2008 செப்டம்பரில் மூவர் அமர்ந்த விண்சிமிழை முதன்முதல் ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியாவின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்கி நிற்கிறது.\nவிண்வெளி நிலையம் அமைக்கச் சைனாவின் திட்டம்\n1998 இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கண்காணித்துப் பராமரித்து வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தை (International Space Station) அமைத்துப் பூஜிய ஈர்ப்பு விசையில் புரளும் விண்வெளி விமானிகளை நீண்டகாலப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன. அதன் முக்கிய நோக்கம் 2020 ஆண்டுகளில் விண்வெளி விமானிகள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்யும் திட்டங்கள் உருவாகி வருகின்றன. அதற்கு விண்வெளி விமானிகள் போய் மீளக் குறைந்தது 12 அல்லது 16 மாதங்கள் நீடிக்கலாம். சைனா தனது நீண்டகால விண்வெளிப் பயிற்சிக்குத் தனியாகவே ஒரு விண்வெளி நிலையத்தை (China Space Station) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் “டியான்காங் -1 (Tiangong -1 Space Module) முதலரங்குச் சட்டத்தைச் சைனா 2011 ஆண்டில் ஏவ முடிவு செய்திருக்கிறது. டியான்காங் என்றால் “தெய்வீக அரண்மனை” (Tiangong = Heavenly Palace) என்று அர்த்தம். அதன் எடை 8.5 டன் இருக்கும். அந்த சுற்றும் அரண்மனையில் விவெளி விமானிகள் பூஜிய ஈர்ப்பு விசையில் நீண்ட காலப் பயிற்சியில் ஈடுபடுவார். சைன விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும் போது அதன் செங்சோவ் -8 (Shenzhov -8) விண்கப்பல் இணைப்பு / அவிழ்ப்புப் (Docking) பணிகளில் பயிற்சி செய்யும்.\nசெங்சோவ் என்றால் “தெய்வீகக் கப்பல்” (Divine Vessel) என்று பொருள் செங்சோவ் -9 & -10 விண்கப்பலில் இரண்டு அல்லது மூன்று விமானிகள் பயணம் செய்து புதுப் பயணிகள் ��ுழையவும், பழைய பயணிகள் மீளவும் திட்டங்கள் தயாராகி யு/ள்ளன.\nஆசிய நாடுகள் மறைமுகமாகச் செய்யும் அண்டவெளிப் பந்தயம் \nஇந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது. சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்றன. அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்தது அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை சந்திர தளத்தில் இறக்கியது அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை சந்திர தளத்தில் இறக்கியது அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது 2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது. 2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது 2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது. 2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.\nஅமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக்கின்றன. இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது \n2017 ஆண்டுக்குள் சைனா நிலவுத் தள மண் மாதிரியை எடு���்து பூமிக்கு மீளும் திட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது. இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் மனிதப் பயணத்தை அமெரிக்காவைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது. அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்ன வென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது” என்று இகழ்ச்சியாகக் கூறியது \nசைனாவின் விண்வெளி ராக்கெட் நுணுக்கத் தேர்ச்சி\n1956 இல் சைனா தனது முதல் ராக்கெட் ஏவுகணை ஆய்வுக் கூடத்தை நிறுவியது. அடுத்து ரஷ்ய உதவியில் சாங்செங் [Changzheng (CZ)] முதல் ராக்கெட்டைச் செய்து முடித்தது. 1970 இல் சைனா தனது முதல் துணைக்கோளை அனுப்பிப் பூமியைச் சுற்ற வைத்து, அவ்விதம் செய்த ஐந்தாம் உலக நாடாகப் போற்றப் பட்டது. 1992 இல் மனிதன் இயக்கும் துணைக்கோளை ஏவி ரகசியமாய்ச் செய்தது. 1995 இல் ஏவும் போது CZ–2E ராக்கெட் ஒன்று வெடித்து 6 பேர் உயிழந்தனர். 1999 நவம்பர் 20 இல் செங்ஸோவ் துணைக்கோள் ஒன்று ஏவப்பட்டு 14 தடவை சுற்றி வந்து பிரச்சனையில் பூமிக்கு மீண்டது 2002 ஆம் ஆண்டில் செங்சோவ் -3 ஏவப் பட்டு 108 சுற்றுகள் செய்த பிறகு பூமிக்கு மீண்டது. அதே ஆண்டு டிசம்பர் 29 இல் செங்ஸோவ் -4 ஏவப்பட்டு 2003 ஜனவரி 4 இல் திரும்பியது. 2003 அக்டோபர் 15 இல் செங்ஸோவ் -5 மனிதனோடு முதன்முதல் அனுப்பப் பட்டு 14 முறை பூமியை சுற்றி மீண்டது. அடுத்து 2007 இல் சாங்கி-1 முதன்முதல் நிலவுக்குப் பயணம் செய்து சந்திர தளத்தின் தெளிவான படங்களை அனுப்பியது. 2008 இல் சைனாவின் விண்வெளி விமானிகள் அண்ட வெளி நீச்சலைப் புரிந்தனர். 2010 அக்டோர் முதல் தேதி சாங்கி -2 சந்திரனை நோக்கிச் சென்று அதன் புவியீர்ப்பில் நுழைந்தது. ஆசிய நாடுகள் சைனா, ஜப்பான், இந்தியா மூன்றுக்குள்ளும் விண்வெளித் தேடலில் ஓர் மறைமுகப் பந்தயம் உருவாகி வருவதில் பயன் அடையப் போவது ஆசிய மக்களே \nஅண்டவெளியில் நீந்திய சைனாவின் முதல் விண்வெளித் தீரர் \nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16\nதிருப்பூர் : தற்கொலை நகரம்\nசகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு\nபரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்\nநாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..\nசந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி \nகபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2\nவெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”\nஇவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்\nபுலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்\nஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு\nகண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை\nபால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்\nபெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்\nசுதேசி – புதிய தமிழ் வார இதழ்\nஇன்ப வேரா ,துன்ப போரா \nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)\nPrevious:சுதேசி – புதிய தமிழ் வார இதழ்\nNext: அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16\nதிருப்பூர் : தற்கொலை நகரம்\nசகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு\nபரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்\nநாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..\nசந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி \nகபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2\nவெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”\nஇவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்\nபுலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்\nஓதி எறிந்த சொற்கள் – என். டி. ���ாஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு\nகண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை\nபால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்\nபெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்\nசுதேசி – புதிய தமிழ் வார இதழ்\nஇன்ப வேரா ,துன்ப போரா \nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/01/school-morning-prayer-activities_18.html", "date_download": "2019-08-23T01:15:44Z", "digest": "sha1:GC3CXRJJMY7Z76JH5EC372IPFRTO65YK", "length": 33604, "nlines": 778, "source_domain": "www.asiriyar.net", "title": "School Morning Prayer Activities - 18.01.2019 - Asiriyar.Net", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்\nமுன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.\nஆடை இல்லாதவன் அரை மனிதன்\nஉண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன\n2) தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது\nபூஞ்சோலை என்ற ஊரில் ராமு சோமு என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர்.அவர்கள் இருவரும் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தனர். அப்போதுதான் ராமு நண்பனிடம் அடுத்துள்ள நந்திவனம் என்ற பெரிய ஊருக்கு வேலைதேடிச் செல்லலாம் என்று யோசனை கூறினான்.சோமுவும் சம்மதித்தான். அந்த ஊரின் எல்லையில் ஒரு பெரிய காடு இருந்தது.அந்தக் காட்டைக் கடந்துதான் நந்திவனத்துக்குச் செல்லவேண்டும்.\nஒருநாள் அதிகாலையில் இருவரும் புறப்பட்டனர்.இருவரும் கையில் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு கையில் ஒரு கம்புடனும் புறப்பட்டனர்.பேசிக்கொண்டே வழிநடந்தனர். சூரியன் உச்சியில் சுள்ளெ���்று அடித்தது.இருவருக்கும் பசியெடுக்க ஆரம்பித்தது. இன்னும் சிலகாததூரம் செல்லவேண்டும். உட்கார்ந்து ஓய்வெடுத்தபின் செல்லலாம் என்று எண்ணினான் சோமு.\n\"ராமு ரொம்பப் பசிக்கிறது காலெல்லாம் வலிக்கிறது சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்லலாம்.\"\n\"அய்யோ சோமு நாம் காட்டின் நடுவில் இருக்கிறோம்.இங்கே கரடி நரி ஏன் புலிகூட வரலாம்.சீக்கிரம் ஊரின் அருகே சென்று விடலாம் அங்கே காட்டு விலங்குகள் வராது.வா சீக்கிரம் போகலாம்.\"\n\"பயப்படாதே ராமு நான் சிலம்பம் கற்றிருக்கிறேன்.எந்த விலங்கையும் சமாளிக்கும் திறமை இருக்கிறது. எந்த சமயத்திலும் உன்னை நான் காப்பாற்றுவேன்.இப்போது சாப்பிடலாம் வா.\"\nநண்பன் சோமு சொன்ன வார்த்தைகளால் சற்று தைரியம் அடைந்த ராமு எங்காவது குளம் குட்டை ஏதாவது இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தான்.\n\"ராமு வரும் வழியில் குளிர்ந்த காற்று அடித்ததே அங்குதான் அருகில் ஏதாவது குளம் இருக்கும்.\" என்றபடியே நடந்தான் சோமு.அவன் சொன்ன படியே அருகில் ஒரு குளம் இருந்தது.\nஇருவரும் சோற்று மூட்டையைப் பிரித்து உண்ணத் தொடங்கினர்.அதற்குள் வானத்தில் கருமேகங்கள் திரண்டு, காற்றும் வீசியது.காடும் இருண்டு காட்சியளித்தது.\nஇருவரும் வேகமாக சாப்பிட்டு முடித்தனர்.ராமு பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான்.\n\"வா,வா, சீக்கிரம் போய்விடலாம் \"என்று அவசரப்பட்டான்.\n\"நீ ஏன் இப்படிப் பயப்படுகிறாய்நான் இருக்கிறேன் என்று சொல்கிறேனே.\"என்ற சோமு அவன் தோளில் கை போட்டு சிரித்தபடி நடந்தான். சற்று நேரத்தில் ராமு பயம் தெளிந்து சிரித்தான்.பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்கும் இருள் லேசாகக் கவிழ்ந்தது கூடத்தெரியவில்லை.\n\"ஏன் ராமு ஏன் பயப்படுகிறாய்\n\"ஏதோ சத்தம் கேட்கிறது.உனக்கு கேட்க வில்லையா\nசோமு சற்று கூர்ந்து கவனித்தான் அப்போது அருகே புதரில் சளசளவென்ற சத்தம் கேட்கவே அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடத தொடங்கினான். அந்தப் புதருக்குள்ளிருந்து ஒரு கரடி மெதுவாக இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது தான்\n\"சோமு, சோமு\" என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினான்.ஆனால் சோமுவோ அருகே இருந்த ஒரு மரத்தில் ஏறி மறைந்து கொண்டான்.\nகரடியோ ராமுவை நெருங்கிக் கொண்டிருந்தது.என்ன செய்வது என்று அறியாது திகைத்தவனுக்கு தான் படித்தது நினைவுக்கு வந்தது. இறந்தவர்களைக் கரடி தின்னாது . அடித்துக் கொன்றுதான் தின்னும் என்ற செய்திதான் அது.\nஉடனே சட்டென்று கீழே படுத்து மூச்சை அடக்கிக் கொண்டான்.இறந்தவன் போலக் கிடந்தான். கரடி படுத்துக் கிடந்த ராமுவை முகர்ந்து முகர்ந்து பார்த்தது பின்னர் அவனை விட்டு விலகிச் சென்று விட்டது கரடி போய்விட்டதை அறிந்து சோமு மெதுவாக மரத்தைவிட்டுக் கீழே இறங்கினான்.ராமுவின் அருகே வந்து அவனிடம்\n\"நண்பா, கரடி உன் காதில் என்னவோ சொல்லிற்றே, என்ன அது\nஅவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த ராமு,,\"அதுவா, ஆபத்தில் உதவாத நண்பனுடன் சேராதே.அவனால் உனக்கு ஒரு பயனும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போனது.\"என்றான்.\nஇதைக்கேட்டு வெட்கத்தில் தலை குனிந்து நடந்தான் சோமு.\nஎந்த நேரத்திலும் நம் நண்பர்களுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) அங்கன்வாடி மையங்களில் படிக்கும் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, செருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n2) வரும், 22ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு\n3) மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.\n4) எம்ஜிஆர் உருவம் பொதித்த சிறப்பு நாணயங்களை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி\n5) மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னனி நட்சத்திரங்களான சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nEMIS update செய்யப்பட்டு புதிய வடிவில் பல தகவல்கள்...\nபள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை ப...\n🇫‌🇱‌🇦‌🇸‌🇭‌ 🇳‌🇪‌🇼‌🇸‌ஆசிரியர்கள் மீது எட...\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்...\n🅱REAKING NEWS:- 4 பள்ளிக்கல்வி இயக்குனர் மீது லஞ...\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ம...\nஅங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய ...\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறைய...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் ...\nமலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்று...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nதற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏ...\nசம்பள பில் திரும்ப பெறப்பட்டது - அரசின் அடுத்தடுத்...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31-01-2019\nஅங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...\nபணிக்கு வராத 2710 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் ...\nஊர் கூடி காக்கும் அரசு துவக்கப்பள்ளி 60 ஆண்டுகளாக ...\nசிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம் வாபஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் ...\nகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ...\nஅரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்\nFlash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்\nFlash News: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்த...\nதமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம்...\nநிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலி...\n\"உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்\" - ஆசிரியர்களின் ...\n\"தற்காலிக ஆசிரியர்கள்\" தேவையில்லை - பள்ளிக்கல்வித்...\n\" - 8 நாள் போர...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் நீதிமன்றம் நடுநிலை வகிக்க...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nபணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு ...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பிடித்தம் செ...\nஅரசு ஊழியர்கள் ஜனவரி மாதம் சம்பளம் நிறுத்தி வைக்க ...\nஇன்று 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்த...\nசிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்க...\nபோராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - ...\nஜக்டோஜியோ போராட்டம் : அரசு Vs அரசு ஊழியர்கள் ஆசிரி...\nஅரசு ஊழியர்களின் போராட்டமும் சில உண்மைகளும்.\nஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில்...\nசமூக வல���தளமும் ஜாக்டோ ஜியோவும்\nஇன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்...\nபோராட்டம் தொடரும் - ஜாக்டோஜியோ அறிவிப்பு\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமி...\n97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் ...\nFlash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்...\nDSE -போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீள பணி மாறுதல் ச...\nதமிழக பள்ளிகளில் உபரியாக உள்ள சுமார் 12,600 க்கும்...\nபணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம்\nFLASH NEWS:-இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசி...\nஇம்மாதம் 31 - ம் தேதி சம்பளம் கிடையாது\nஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த BEO சஸ்பெண...\n“மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை” ...\nதமிழகத்தில் ஜாக்-ஜியோ அமைப்பினர் நாளை முதல் காலவரை...\nFlash News : மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனி...\nமேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - பள்ளிக்கல்வித்த...\nஅரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா\nஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..\nஅரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ம...\nதற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி...\nFlash News : 1200 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - 1000 மேற...\nFlash News : 95% திரும்பியதாக அரசு அறிவிப்பு பணிக...\nபள்ளிகளின் பூட்டுக்கள் உடைக்கப்படும் - கல்வி அதிகா...\nஅரசு VS ஜாக்டோ – ஜியோ… நியாயம் யார் பக்கம்\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பண...\nபகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை\nசஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் ந...\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண...\nDSE - ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வர...\nFlash News : போராட்டம் தொடரும் - JACTTO GEO உயர்மட...\nFlash News : நாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ...\nஜாக்டோ - ஜியோ இன்றைய (28.01.2019) நீதிமன்ற வழக்கு ...\nBreaking News:-💥💥ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முட...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கா...\nபுது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு ...\n\"எங்கள் சுயநலத்துக்காகப் போராடவில்லை... இளைஞர்களுக...\nFLASH NEWS : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை ந...\nதிட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 1) முதல...\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர் பணியிடம் காலியா...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் - போராட்டத்துக்கு செ...\n5% ஆசிரியர்கள் ப���ிக்கு திரும்பி உள்ளனர்: பள்ளிக்கல...\nJACTTO GEO - நீதித்துறை ஊழியர்கள் சங்கம் நாளை முதல...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக...\nஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில...\nFlash News : தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர்...\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரு...\nஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்...\nஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த ப...\nJACTTO GEO - போராட்டம் குறித்து அமைச்சர் செங்கோட...\nஜாக்டோ -ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள...\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75620", "date_download": "2019-08-23T01:28:19Z", "digest": "sha1:E52J4BOAZLI6ZP53UKYWEHT5VWYI6HHA", "length": 13806, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "பலர் தவிச்ச முயல் அடிப்பதற்கே முயற்சிக்கின்றார்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபலர் தவிச்ச முயல் அடிப்பதற்கே முயற்சிக்கின்றார்கள்\n(பாராளுமன்ற உறுப்பினர் – ஞா.ஸ்ரீநேசன்)\nதற்போதையை நிலைமைகளில் பலர் தவிச்ச முயல் அடிப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். அவர்கள் இழந்துபோன செல்வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சிலுசிலுப்பு அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதற்கான விடயங்களைக் கையாளுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.\nகம்பெரலிய திட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வெல்லாவெளி பிரதேசத்தில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தும் முடிக்கப்பட்ட வேலைகளை மக்கள் பாவனைக்காக வழங்குவதுமான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன் பிராகரம் வெல்லாவெளி வேத்துச்சேனை பிள்ளையார் ஆலயத்திற்கு 03 லெட்சம், வெல்லாவெளி சக்தி விளையாட்டுக் கழகத்திற்கு 10 லெட்சம், பாலையடிவட்டை விஷ்ணு ஆலயத்திற்கு 15 லெட்சம் ரூபாக்களில் அபிவிருத்தி வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nதற்போதையை நிலைமைகளில் பலர் தவிச்ச முயல் அடிப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். அவர்கள் இழந்துபோன செல்வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சிலுசிலுப்பு அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதற்கான விடயங்களைக் கையாளுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றது. குற்றம் சுமத்துபவர்கள் அதனைச் சொல்லிவிட்டு இருந்துவிடுவார்கள். ஆனால் எதைனையும் செய்வதில்லை.\nசொல்லிக் கொண்டிருப்பது மிக இலகுவான காரியம். ஆனால் அதனைச் செய்து முடிப்பதுதான் கடினமான விடயம். இங்கிருக்கின்ற பல அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள் எதனையும் செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்கள் சொல்லுகின்ற விடயங்களை ஒவ்வொன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செய்து கொண்டிருக்கின்றது. கல்முனை தொடக்கம் கன்னியா உட்பட எமது உரிமைப் பிரச்சனைகள், அரசியற் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் என அனைத்திலும் எமது தலைமைகளே முற்றுமுழுதாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஎமது பிரதேசங்களில் பல பொய்கள் உலாவித் திரிகின்றன. பொய்களை எடுத்த எடுப்பில் நம்பும் சிலர் உண்மையான விடயங்களை அறிவதற்கு முற்பட வேண்டும். நாங்கள் சிலசில தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். ஆனால் அவ்வாறு தொழில் பெற்றவர்கள் எவரும் ஒரு சதம் கூட செலவழிக்கவில்லை. ஆனால் பலர் இவ்வாறு தொழில்வாய்ப்புக்களை வழங்க லெட்சக் கணக்கில் பணம் வாங்குகின்றார்கள், வாங்கியும் இருக்கின்றார்கள். அதே போன்று அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் கூட எவ்வித சுருட்டல்களும் இன்றி செயற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதே வேளை சுருட்டுகின்ற அரசியல்வாதிகள், நிருவாகிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.\nதனிப்பட்ட கோபகுரோதங்களுக்காக நாங்கள் எவரையும் பழிவாங்குவதில்லை. அதேவேளை மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் மாட்டோம். நாங்கள் மக்களுக்கு விரோதமாகச் செயற்படுகின்ற அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்போனால் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினர் எதிரிக்கெதிரி நண்பன் என்ற ரீதியில் அவருக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார். ஏன் அவ்வாறான அதிகாரி ஒருவரை அவர் அரசாங்க அதிபராக அலங்கரிப்பதற்குக் கூட ஆசை கொண்டுள்ளார். இவ்வாறு நிலைமைகள் சென்று கொண்டிருக்கின்றது.\nஎன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஒரு அதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு இல்லை அவர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் சக உத்தியோகத்தர்களுடன், மக்களுடன் அணுகும் முறைமை மற்றும் அவரின் லஞ்ச ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் விசாரணைக் குழுவினால் கண்டறியப்பட்டே அவரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பொய்யான விடயங்களுக்கு இடமில்லை.\nஎமக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினை எமது மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு சரியான முறையில் ஒதுக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில் நிதிப் பங்கீடுகளை மேற்கொண்டு வருகின்றோம். இருப்பினும் எமது பிரதேசங்களின் பரப்பு அதிகமாக இருப்பதால் நாங்கள் எவ்வளவு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொண்டாலும் போதாமை என்கின்ற தோற்றப்பாடு இருக்கின்றது. வருகின்ற காலங்களில் இவை தொடர்பிலும் கவனம் எடுப்போம் என்று தெரிவித்தார்.\nPrevious articleபெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா\nNext articleபுலம்பெயர் உறவால் முன்னாள் போராளிக்கு காணி வழங்கி வைப்பு\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\n🇧🇹கல்முனையில் ஹரிஸ் எம்.பியின் சர்ச்சைக்குரிய உரை. அனாவசியமாக முஸ்லிங்களின் உரிமையில் கைவைத்தால் எங்கள் பாணியை...\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1679.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-23T00:22:56Z", "digest": "sha1:KQ3AGL6IJ6GTF65HB4DQ7TY6ABQGSP4C", "length": 5574, "nlines": 28, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஜூலை'25- செய்திகள் தொகுத்து வழங்குவது பூ. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > ஜூலை'25- செய்திகள் தொகுத்து வழங்குவது பூ.\nView Full Version : ஜூலை'25- செய்திகள் தொகுத்து வழங்குவது பூ.\nகஞ்சா அழகி கோர்ட்டுக்கு கொண்டுவரப்பட்டார். வரலாறு காணாத பாதுகாப்பு அந்த அழகிய வி.ஐ.பி க்கு.. நீதிபதிமுன்னர் பேசிய செரினா.. வயிற்றில் இன்ஸ்பெக்டர் காலால்\nதொடரும் குழப்பம்.. சுப்ரீம் கோர்ட்டில் 2200 பேர் வழக்கு என தெரிவித்த தமிழக அரசு.. இன்று 15 பேரை உள்ளேவிட மறுத்தது..அலைகழிக்கப்படும் அரசு ஊழியர்கள்.. பெண்கள் கதறல்.. மயக்கம்\nபாகிஸ்தானுக்கு பதிலடி.. ஊடுருவிய 5 பேரை மேலே அணுப்பியது ராணுவம்.10 பதுங்கு குழிகளை குண்டுவீசியும் தகர்த்தது.. காஷ்மீரில் பதட்டம்\nபாக்.குடன் தலைவலி.. பற்றாக்குறைக்கு பங்குக்கு வருகிறது சீனாவும்.. அருணாச்சல பிரதேசத்தில் ஆக்ரமிப்பு. சீனாவிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்\nபேருந்து தொடங்கியாச்சு.. அடுத்தது ரயில்விட தயார்.. இந்திய-பாக் ரெயில் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்குமென பாக்.சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்\nசதாம் மகன்கள் கொல்லப்பட்டது கதையல்ல நிஜம். அமெரிக்கா அடித்துச்சொன்னது ஆதாரமாய் புகைப்படம்.\nஅமெரிக்க ஓபனில் இல்லை.. டென்னிஸ் உலகின் சாதனை மன்னன் சாம்ப்ரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. விரைவில் டென்னிஸிலிருந்தேஓய்வு பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nதிறமைகள் மீண்டும் பளீச்... இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்கா உச்சத்தில்..ஒரே விக்கெட் இழப்பிற்கு 398. அதுவும் ஒரே நாளில்..\nகாம்ளி களத்தில் குதிப்பார்.. ஆம்.. உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு கண்ணீர் சிந்திய இடதுகை ஆட்டக்காரர் வினோத் காம்ளி மும்பை டெஸ்ட் அணிக்கான உத்தேச தேர்வில் இடம்பிடித்துள்ளார்.இந்திய அணியில் கால்பதிப்பேன் என உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3606", "date_download": "2019-08-23T00:49:16Z", "digest": "sha1:IJTNMYEF7RIT7ATNT2GTVYVH77MDUFP6", "length": 31577, "nlines": 187, "source_domain": "www.tamilvoice.dk", "title": "ஈழம் அடைவதே நமது பாரிய கடமை! – சீமான் மாவீரர் தின அறிக்கை", "raw_content": "\nஈழம் அடைவதே நமது பாரிய கடமை – சீமான் மாவீரர் தின அறிக்கை\nசிறிலங்கா கடற்படையால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுவரும் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்தற்காக கருணா நிதி அரசால் வேலுர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறையிலிருந்து மாவீரர் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்அவர்களின் மாவீரர் தின அறிக்கை:\nஈழம் அடைவதே நமது பாரிய கடமை \n– சீமான் மாவீரர் தின அறிக்கை\nநவம்பர் 27 -மாவீரர் நாள். மனித குல வரலாற்றில் மகத்தான தியாகங்களை புரிந்து வியத்தகு சாதனைகளை செய்து வித்தாகிப்போன எமது தமிழ்த்தேச விடுதலைப் போராளிகளை நினைவு கூறும் வீரத்திருநாள். வரலாற்றில் மூத்த தமிழ்க்குடிக்கு காலம் அளித்த கொடையான தமிழ்த்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் காட்டிய பாதையில் தம்மை மனமுவந்து ஒப்படைத்துக்கொண்ட அந்த விடுதலை வேங்கைகளை நினைவு கூறும் உன்னத நாள்.\n“ தமிழினம் சிதைந்து அழிந்து போகாமல்\nஇந்த தேசிய பணியிலிருந்துஇ வரலாற்றின்\nஅழைப்பிலிருந்து தமிழ் இளம் பரம்பரை\n– என்ற எமது தேசியத் தலைவரின் கூற்றுக்கமைய களமாடி விதையான 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களை போற்றும் புனித நாள்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கரிகால் பெருவளத்தான் காவிரியில் கல்லனை எழுப்பியபோது தமிழன் பெருமை உலகை சென்றடையவில்லை. எமது முப்பாட்டன் ராசராசனும் அவனது அருமை மகன் ராசேந்திரனும் கடல்கடந்து சென்று பல தேசங்களை வென்றபோதும் தமிழனின் புகழ் உலகத்தாரால் கவனிக்கப்படவில்லை.கற்பனைக்கெட்டாத எமது மாவீரர்களின் ஈகமே “தமிழன் என்றோர் இனமுண்டு” என்பதை உலகமறியச் செய்தது.\n“ உயிர் உன்னதமானது ;\nவிடுதலை உயிரை விட உன்னதமானது”\n-என்றார் தேசியத்தலைவர்இ அந்த வகையில் விடுதலைக்காக உயிர்த்துறந்தவர்கள் நமது மாவீரர்கள்.\nஆண்ட பரம்பரை மாண்டு போவதா\nவீரத் தமிழினம் வீழ்ந்து போவதா\nவீனர்க் கூட்டம் நம்மை ஆள்வதா\n-என்று நம்மில் எழும் இவ்வினாக்களுக்கு விடையாகத்தான் நம் மாவீரர்கள் உயிரைக் கொடையாக கொடுத்து போராடினார்கள்.\nசுவாசித்தக் காற்றை நிறுத்திக் கொண்டார்கள்.\nஅன்னைத் தமிழீழம் அன்னிய சிங்களனிடம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நமது வீரவேங்கைகள் உயிர் நீத்தார்கள்.\n“அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரத்திற்காக சாவதே மேலானது”\n-என்ற கொள்கை முழக்கத்திற்கு ஏற்பவே அவர்கள் வீரச்சாவை தழுவிக் கொண்டார்கள்.\nஈழ விடுதலை என்பது ஈழத்தில் வாழ்கிற இ வாழ்ந்த இ புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கான விடுதலை மட்டுமல்ல இ அது உலகெங்கும் பரவி வாழ்கின்ற 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களுக்குமான தேச விடுதலை. ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை.\nதமிழீழ வ��டுதலை என்பது தலைவர் பிரபாகரன் அவர்களின் சொந்த இலட்சியமோ தனிப்பட்ட விருப்பமோ அல்ல இ ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இன மக்களின் ஆன்ம விருப்பத்தின் வெளிப்பாடே தனித்தமிழீழ அரசுஇ தமிழ்த் தேசிய மக்களின் அந்த ஆன்ம விருப்பத்தை நிறைவேற்றவே நமது தேசியத் தலைவர் அவர்கள் “விடுதலைப்புலிகள்” என்ற தமிழீழ தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடினார்.\nஎமது மக்களின் இந்த விருப்பத்தினை புரிந்துகொள்ளாத சர்வதேச சமூகம் சிங்கள பேரினவாத அரசின் பொய்யான பரப்புரையினை நம்பி நமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமென சித்தரித்து சிங்கள பேரினவாத அரசினுடைய அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று நமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கியது.\nதற்பொழுது தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றுத் தேக்கமொன்றில் வந்து நிற்கிறது. இனத்தின் விடியலுக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் யுத்தகளத்தில் வீழ்த்தப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்புகளின் மீது விழுந்த மிகப் பெரிய அடியாகும். இந்த பின்னடைவுக்கான புறக்காரணங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானவையாக சிங்கள அரசின் இனவாதத்திற்கு இந்திய சீன ஏகாதிபத்தியங்களின் உதவி மேற்கத்திய நாடுகளின் ஆதரவுஇ ஐ.நா.சபையின் பொறுப்பற்ற தன்மை ஆகியவையாகும். அதிலும் குறிப்பாக விடுதலைப் போராட்டம் இன்று வந்தடைந்திருக்கும் தேக்கத்திற்கு மேற்கத்திய நாடுகள் பின்னணியில் இருந்து பெருமளவு இலங்கை அரசுக்கு உதவியிருக்கின்றன.\nநார்வே அரசை நடுநிலையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதேஇ பெருமளவிலான நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று கூறித் தடைவிதித்துஇ புலிகளின் பலத்தைப் பெருமளவு குறைத்தன. ஐ.நா.சபையோ இலட்சக்கணக்காகன மக்கள் மீது கிளஸ்டர் குண்டுகள்இ பாஸ்பரஸ் குண்டுகள்இ பொழிந்து தாக்கப்பட்டபோது அகதிகளாய் தமது வாழ்விடங்களிலிருந்து பெயர்க்கப்பட்;ட போது அங்கங்கள் சிதறி ஊனமடைந்து துடித்தபோது பசியில் சிறுகச் சிறுகச் செத்து மடிந்தபோது வெறுமென அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு எதையும் செய்யாமல் ‘போர் முடிந்தது.’ என்று இலங்கை அரசாங்கம் அறிவித்தபோது மட்டும் பொது வெளிக்கு வருகிறது.\nதொடர்ச்சியான 30 வருடப் போரின் இ���ுதியில் இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைக்குப் பின்னர் பல்லாயிரம் போராளிகளின் உயிரிழப்புக்குப் பின்னர் இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட பிறகு போரின் கொடுமைகளைக் கண்ணால் பார்த்து மனம் பேதலித்து சில இலட்சக்கணக்கானவர்கள் எஞ்சியிருக்கும் ஒரு மண்ணில் அவர்களுக்கான நியாயம் எப்படி யாரால் வழங்கப்படப் போகிறது \n“ எமது தேச விடுதலை என்பது எதிரியால்\nவழங்கப்படும் சலுகையல்லஇ அது ரத்தம்\nசிந்தி உயிர் விலை கொடுத்து போராடிப்\n-என்ற நமது தேசியத்தலைவர் அவர்களின் கூற்றுக்கமைய எண்ணற்ற உயிர் விலையினை கொடுத்தே உலகின் மனசாட்சியை சற்றேனும் அசைத்துப்பார்க்கும் நிலை இன்று எழுந்துள்ளது.\nஉலகம் முழுவதும் பரவலாக வாழும் தமிழர்கள் இன்று வீதிக்கு வந்து தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள.; இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையாக அறியப்பட்டு வந்த தமிழர்களின் பிரச்சனை இன்று சர்வதேசம் முழுவதும் பேசப்படும் பெருளாக மாறி இருக்கிறது. போராட்டங்கள் வேறு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் பின்னடைவிலும் இது நமக்கு சாதகமான விசயமாகும். வன்னிக்காட்டில் நடந்த யுத்தம் இன்று உலகின் வீதிகளில் எதிரொலிக்கிறது.\n“போராட்ட வடிவங்கள் மாறலாம் ;\n– என்ற நமது தேசியத்தலைவர் அவர்களின் கூற்றுக்கமையவும்.\n“ யுத்தம் என்பது இரத்தம் சிந்துகிற அரசியல் ;\nஅரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்”\n-என்ற புரட்சியாளர் மாவோ அவர்கள் சொன்னதைப் போலவும் நாம் இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தத்திற்க்கு தயாராக வேண்டிய தருணம் வந்துவிட்டது.\n1½ கோடி சிங்களனிடம் 12 கோடி தமிழ்த் தேசிய இனம் அடிபட்டு மிதிபட்டு வீடிழந்து நாடிழந்து ஏதிலிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளை அண்டிப்பிழைக்கும் அவலநிலை உருவானதற்கு காரணம் சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை. சாதிகளாக மதங்களாக பிரதேசங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறான்.\nஇந்த நிலையிலிருந்து விடுதலையடையாமல் இனத்தின் விடுதலை சாத்தியமில்லை. “நாம் தமிழர்” என்ற உணர்வை பெற்று பேரினமாக ஒன்றிணையாத வரை நம் விடுதலையை வென்றெடுக்க வாய்ப்பில்லை.\n-என்பதனை இந்த நிலையிலாவது புரிந்து கொள்ள வேண்டும். நீ பெரியவன் நான் பெரியவன் என்ற வேறுபாட்டை களைந்து இனம் பெரிதுஇ இனத்தின் மானம் பெரிது என்ற எண்ணம் வளர வேண்டும் .\nஇன்றைக்கு இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு இ போர்க் குற்றம் புரிந்த நாடு என்ற உண்மையை பல்வேறு நாடுகள் புரிந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவால் ஐ.நா.அவை இலங்கை போர்க்குற்றம் குறித்த ஒரு விசாரணை குழுவை நியமித்திருக்கிறது. நாம் நம்மை இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு அனைத்து ஆதாரங்களையும் திரட்டி ராசபட்சேவுக்கு தண்டணை வாங்கித்தர வேண்டும் என்ற உறுதி ஏற்கவேண்டும். இதன் மூலம் தமிழீழ விடுதலைக்கான சர்வதேச ஆதரவு சக்திகளை திரட்ட வேண்டும். எம் தமிழின மக்களைக் கொன்றொழித்தவர்களுக்கு இந்தியாவில் துணை நின்ற சக்திகளை விரைவில் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த அணிவகுப்போம் என்ற சபதம் ஏற்க வேண்டும்.\nமேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க போராடவேண்டும். புலிகள் மீதான தடை என்பது தமிழ்த் தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட ஒரு அவமானமாகும். இந்த தடையால் வாழ வழியின்றி புலம்பெயர்ந்து வருகிற எமது மக்களை ஏதிலிகளாக ஏற்க மறுக்கிற ஒரு நிலை நீடிக்கிறது. எனவே தடையை நீக்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.\nஉன்னதமான இலட்சியத்திற்காக உயிர்த் தியாகம் செய்த நம் மாவீரர்களை நினைவு கூறும் இன்றைய நாளில் நாம் ஏற்றுகிற ஈகச்சுடர் மீது சத்தியம் செய்து உறுதி ஏற்க வேண்டும். இதுவே அளப்பரிய அர்ப்பணிப்பு செய்த அந்த தியாக சீலர்களுக்கு நாம் செலுத்துகிற உண்மையான வீரவணக்கமாக அமையும்.\nநமது தேசியத் தலைவர் கூறியது போல\n“ சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால்\nசாதாரணமானவனும் சரித்திரம் படைக்க முடியும்.”\nஅவ்வாறு சாகத்துணிந்து சரித்திரமானவர்கள் நம் மாவீரர்கள் .\nஉங்கள் இரத்தத்தால் நமது தமிழினத்தின் விடுதலை\nஉங்கள் இலட்சிய நெருப்பில் தமிழினப் போராட்டம்\nஅளப்பரிய உங்கள் தியாகத்தால் தமிழ்த்தேசியம்\nஉங்கள் நினைவுகளை போற்றுவதால் எங்கள்\nஉறுதி மேலும் மேலும் உறுதியாகிறது.\nஎந்த இலட்சியத்தை எம்மிடம் கையளித்து சென்றீர்களோ அதனை நிறைவேற்றும் வரை உறுதியாக நின்று இறுதிவரை போராடுவோம் என்ற உறுதியோடு எங்களின் வீர வணக்கத்தை செலுத்துகிறோம் .\nஇந்தியா இலங்கை தமிழ�� முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத மூன்றாம் நாள் – 17-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் […]\n“சிங்களவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பக்காவாக பலப்படுத்தப்பட்டு உள்ளது” -இந்திய தூதர்\nஇலங்கையில் தமது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு வெளியேறும் இந்திய தூதர் அசோக் கே காந்தா, “இலங்கைக்கு எதிராக நாம் (மத்திய அரசு) எப்போதும் செயல்பட்டதில்லை, செயல்படவும் மாட்டோம்” என்று கொழும்புவில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ஜெனீவாவில் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது வேறு விஷயம். அதை இலங்கைக்கு எதிராக வாக்களித்ததாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றும் தெரிவித்தார். சிங்கள் உல்லாசப்பயணிகள் மீது தமிழகத்தில் தாக்குதல்கள் நடப்பது பற்றி கேட்டபோது, “இந்த விஷயத்தில் […]\nபெண்ணை தாக்கிய ஏஎஸ்பிக்கு பதவி உயர்வு.\nதிருப்பூரில் மதுபானக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை தாக்கிய ஏ.எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்கியுள்ளது தமிழக அரசு. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல் நடத்தினர். திருப்பூர் கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணும், சிவகணேஷ் என்ற வாலிபரும் […]\nதமிழகம் அரசபாளையத்த���ல் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-08-23T01:51:02Z", "digest": "sha1:BMALJTKFHZ7WAXAPFOMRUGLCAPOVYTWD", "length": 13688, "nlines": 98, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:சீனா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:சீனா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசீனாவில் இனக்கலவரத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானிய நபருக்கு சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா தனது முதலாவது பயணிகள் உலங்கு வானூர்தியை வெள்ளோட்டம் விட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரியோ டின்டோ ஊழியர் நால்வருக்கு சீனா சிறைத்தண்டனை வழங்கியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் ஆரம்பப் பள்ளியில் இடம்பெற்ற தாக்குதலில் 28 குழந்தைகள் படுகாயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎக்ஸ்போ 2010 கண்காட்சி ஷங்காய் நகரில் ஆரம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் நிலக்கரிச் சுரங்க வெடிப்பில் 46 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீன மனித உரிமை ஆர்வலருக்கு 2010 நோபல் அமைதிப் பரிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சுரிமை வேண்டும் என சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கோரிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2011 பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் டென்னிசு போட்டியில் சீனாவின் லீ நா வெற்றி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் இரண்டு அதிவேகத் தொடருந்துகள் மோதியதில் குறைந்தது 35 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவின் மனித இயக்க நீர்மூழ்கிக் கப்பல் 5,057 மீட்டர் ஆழத்தை அடைந்தது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவின் சின் வம்சத்தின் மிகப் பெரும் கல்லறையில் திருட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 95 கோடியை எட்டியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா தனது விண்வெளி ஆய்வுகூடத்தை நோக்கி சென்சோ-8 விண்கலத்தை ஏவியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பெருங்கடலில் சீனா இராணுவத் தளம் அமைக்க முடிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் புதிய இனம் ஒன்றின் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவின் மனித உரிமை ஆர்வலர் சென் குவாங்சென் அமெரிக்கா வந்து சேர்ந்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா ஒரு பெண் உட்பட மூவரை விண்வெளிக்கு அனுப்பியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா தனது இரண்டு விண்கலங்களை முதன் முறையாக மனித முயற்சியால் இணைத்தது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவின் சின்சியாங் பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்மேற்கு சீனாவில் நிலநடுக்கங்கள், பலர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவின் புதிய தலைவராக சீ சின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்சீனக் கடல் பகுதிக்கான உரிமை தொடர்பான சர்ச்சை விரிவடைகிறது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் 200 இற்கும் அதிகமான அரிதான வலசை செல்லும் பறவைகள் தனித்து விடப்பட்டன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகின் மிக நீளமான அதி-வேகத் தொடருந்து சேவை சீனாவில் ஆரம்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனப் புத்தாண்டு: களைகட்டியது ஆசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவின் அரசுத்தலைவராக சீ சின்பிங் அதிகாரபூர்வமாகப் பதவியேற்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் நிலநடுக்கம்: சிக்குவான் மாகாணத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா சிக்குவான் மாகாண நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 200 ஐத் தாண்டியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் வேதியியல் ஆலை தொடங்க மக்கள் எதிர்ப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவின் கறி பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 119 பேர் பலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் 5,000 ஆண்டுகள் பழைமை��ான எழுத்துகளைக் கொண்ட கற்கோடாலிகள் கண்டுபிடிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவின் கான்சு மாகாணத்தில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீன வானில் மூன்று சூரியன்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீன விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாலையோர உணவகத்தில் சீன ஜனாதிபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீன நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்தில் 22 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனாவில் யாங்சி ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில் 456 பேர் மூழ்கினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா: 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 22 பேர் பலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/car-modifications-part-i-006745.html", "date_download": "2019-08-23T00:05:21Z", "digest": "sha1:QHB2CCMF2HPVS23WEIGHDANUS43I3CV4", "length": 15992, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "car-modifications-part-I - Tamil DriveSpark", "raw_content": "\nடோல்கேட்களில் கட்டணம் செலுத்தும் முறை அதிரடியாக மாறுகிறது மத்திய அரசின் புது உத்தரவு என்ன தெரியுமா\n8 hrs ago ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\n12 hrs ago கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\n13 hrs ago இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n13 hrs ago புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாவாடை, தாவணியில் கிலுகிலுப்பூட்டும்... அட நமக்கு தெரிஞ்சதெல்லாம் கார்தாங்க\nகார்களை மாற்றுவதில் பலருக்கு கொள்ளை பிரியம். ஆனால், புதிய கார்களில் கை வைத்தால் பல இடையூறுகள் இருக்கின்றன. வாரண்டி, இன்ஸ்யூரன்ஸ் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.\nஇதனால், பழைய கார்களில் மாறுதல்களை செய்து ஓட்டுவதுதான் பலருக்கு நிம்மதியை தருவதாக அமைகிறது. அவ்வாறு, மாறுதல்கள் செய்யப்பட்ட சில கார்களை ஸ்லைடரில் காணலாம்.\nபுகைப்படத் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.\nஏண்டா இப்படி ஊரு ஊரா தூக்கிட்டு போயி வித்தை காட்ட சொல்லி சித்ரவதை பண்றீங்க\nஎனக்கு இருந்த ஒரே அழகு அந்த புட்டம்தான்... அதுவும் போச்சா\nமஞ்ச பூசி குளிச்சா ரொம்ப நல்லதாம்... அதுக்காக இப்படியா...\nஏம்பா, நான் என்ன ஆஸ்பத்திரியிலயா இருக்கேன்.. உச்சா போறதுக்கு இத்தனை குழாய சொருகி வச்சிருக்கீங்க...\nவேல், வேல்... வெற்றிவேல் சைலன்சர்\nஅப்படி உத்து பார்க்காதீங்க... ப்ளீஸ். நீங்க நினைக்கிற மாதிரி என்கிட்ட ஒண்ணுமேயில்லை\nஎன்னைய யாரும் இனிமே கிழவின்னு சொல்லமாட்டாங்கல்ல... பட்டுப்புடை கட்டுனாலும், பாலியஸ்டர் புடவை கட்டுனாலும், பாவாடை, தாவணி கட்டுனாலும்...\nஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்\nகார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nவிலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டா சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...\nஇதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nடாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த எஸ்ஆர்டி கோயமுத்தூர்\nபுதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது\nஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...\nவிநாயகர் சதுர்த்திக்கு பிறகு வாகனங்களில் நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்\nவெறும் ரூ. 5 லட்சம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காராக மாறிய ட��டா நெக்ஸான்: வீடியோ\nமிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nஉலகின் மிகச்சிறிய கார் இதுதான்... இந்திய இளைஞரின் விடாமுயற்சிக்கு கிடைக்கப்போகும் பரிசு 'தடை'\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்\nபோலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...\nபுதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-uses-of-banana-stem/", "date_download": "2019-08-23T00:24:08Z", "digest": "sha1:RDMOC5HIBO3ZNBCAM5SGY6RHE3UKGHXJ", "length": 15038, "nlines": 87, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்களை வாழைத்தண்டு கொண்டிருக்கிறது.\nஇன்று நாம் உண்ணும் உணவு அதிக மசாலா சேர்க்கப்பட்டு காரமான உணவாகவும் வறட்சியான உணவாகவும் இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர்.\nமது, புகை போன்ற தீய பழக்கங்களாலும் மற்றும் நம் வேலைப்பளு காரணமாகவும் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டோம். இவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் இருப்பதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. இதற்கான அருமருந்து என்றால் அது வாழைத்தண்டுதான்.\nசிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.\nசிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.\nவாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nவாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.\nஉடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு வழிகளைப் பின்பற்றுவார்கள். ஆனால் வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும். வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.\nவாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால், அதிகமாகப் பசி எடுக்காது. அதனால் கண்ட நேரங்களில் நொறுக்குத் தீனி சாப்பிடுவது குறையும்.\nநார்ச்சத்து கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை வேகமாகக் கரைக்கும். வாழைத்தண்டுடன் இஞ்சி சாறினையும் சேர்த்து வாரத்துக்கு இரண்டு முறை வந்தால், நல்ல பலன் கிடைக்கப் பெறலாம்.\nசிலருக்கு லேசான உணவுகள் சாப்பிட்டாலும், சிலருக்கோ என்ன சாப்பிட்டாலும் ஜீரணமே ஆவதில்லை. அடிக்கடி ஜீரணக் கோளாறால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டினை சமைத்தோ, சாறாகவோ சாப்பிட்டு வர, விரைவில் பலன் உண்டாகும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதால், உணவு ஜீரணமாவதற்கான அமிலங்கள் சரியான முறையில் உற்பத்தியாகும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும். உணவு செரிமானச் சக்தி அதிகரிக்கும்.\nவாழைத்தண்டு சர்க்கரை நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். நம்முடைய உடலில் சுரக்கின்ற இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதிலுள்ள துவர்ப்பு சுவை தான் சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்தாக அமைகிறது. சிறுநீரகம் பழுதடையாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், முதலில் நம்முடைய உடலின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.\nகீரை, பேரிச்சம்பழம், முருங்கை போன்ற இரும்புச்சத்துடைய உணவுகள் நிறைய இருந்தாலும், சிலருக்கு ரத்தசோகை வந்துவிடுவதுண்டு. வாழைத்தண்டில் இரும்புச்சத்து அ���ிகமாக இருப்பதோடு, வைட்டமின் பி6 ம் அதிக அளவில் இருக்கிறது. அதனால் ரத்தத்தில் ஹீமாகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை குணமாக்குகிறது.\nஉயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும்.\nசிறுநீரகப்பாதையில் உள்ள தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப் பாதையை சுத்தமாக்கும். வாரத்துக்கு மூன்று முறை இதன் சாற்றைக் குடித்துவந்தால், சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று (Urinary Tract Infections) நீங்கும்.\nசிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இது செரிமானத்தை எளிதாக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ஒன்று அல்லது இரண்டு கப் சாற்றைக் குடித்தால் வயிறு நிரம்பிவிடும். சீக்கிரத்தில் பசி எடுக்காது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nஇதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nவாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். அப்படிக் குடிக்க முடியாதவர்கள் அதனுடன் மோர், ஆப்பிள் ஜூஸ் அல்லதுஎலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம். ஆனால், இவ்வளவு பயன்களைகொண்டிருக்கும் வாழைத்தண்டு எல்லோருமே கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாத ஒன்று. மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு சாறு உதவும்.\nமுயற்சியுங்கள் இந்த ஹெல்த் டிப்\nநீங்கள் சுவாசிக்கும் காற்றினை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமா\nஉங்கள் கவலையை நீக்கி தைராய்டு குறைபாட்டை போக்க உதவும் இந்த 3 ஆசனங்கள்\nவேப்பிலை ஒன்று போதும், உங்களின் அக மற்றும் புற ஆரோக்கியத்திற்கு\nதுளசி செய்யும் இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bjp-legislators-stay-in-karnataka-assembley-and-night-sleep-and-food-in-assembly-357403.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-23T01:05:19Z", "digest": "sha1:LYGAA5UFZACGK4VFJX64G7VCB3LLHPJ2", "length": 18519, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நைட் டின்னர், தூக்கம் எல்லாம் சட்டமன்றத்திலேயே.. விதான் சவுதாவில் முகாமிட்ட பாஜக எம்எல்ஏ-க்கள் | BJP legislators stay in karnataka assembley and Night sleep and food in Assembly - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்��ி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n9 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n10 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n10 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n10 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநைட் டின்னர், தூக்கம் எல்லாம் சட்டமன்றத்திலேயே.. விதான் சவுதாவில் முகாமிட்ட பாஜக எம்எல்ஏ-க்கள்\nKarnataka Floor Test : இரவு முழுவதும் பேரவையில் தூங்கிய பாஜக உறுப்பினர்கள்\nபெங்களூரு: கர்நாடக அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக எம்எல்ஏ-க்கள் அனைவரும் சட்டமன்றத்திலேயே இரவு சாப்பாட்டையும் முடித்து கொண்டு அங்கேயே படுத்து தூங்கினர்.\nகர்நாடகத்தில் நேற்று பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக மற்றும் ஆளும் கூட்டணி அரசு எம்எல்ஏ-க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து நேற்று மட்டும் அமளி காரணமாக கர்நாடக பேரவை மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியே தீர வேண்டும் என்று அடம்பிடித்த பாஜக-வினர், பேரவை நடைபெற்ற போதே ஆளுநரை சந்தித்து முறையிட்டனர்.\nஆளும் கூட்டணி அரசு வேண்டு��ென்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் இழுத்தடிப்பதாக புகார் கூறினர். இதனையடுத்து நேற்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டார் கர்நாடக ஆளுநர்.\nஆனால் கடும் அமளி காரணமாக பேரவையை இன்று காலை வரை ஒத்தி வைத்தார் துணை சபாநாயகர். எப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி விடலாம் என்றெண்ணிய பாஜக எம்எல்ஏ-க்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஆளுநர் முதல்வர் குமாரசாமிக்கு இன்று பிற்பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.\nஇதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் வரை சட்டமன்றத்தை விட்டு நகர்வதில்லை என முடிவெடுத்த பாஜக எம்எல்ஏ-க்கள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதன்படி நேற்று இரவு முழுவதும் பேரவையினுள் தங்க முடிவு செய்தனர்.\nஇதற்காக அவர்களுக்கு தேவையான இரவு உணவுகள் மற்றும் படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு உணவை முடித்து விட்டு எடியூரப்பா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏ-க்கள் அனைவரும் சட்டமன்றத்திலேய படுத்து தூங்கினர்.\nகாலை தூங்கி எழுந்த பாஜக எம்எல்ஏ-க்களில் சிலர் கர்நாடக சட்டமன்றம் அமைந்துள்ள விதான் சவுதா வளாகத்தில் நடை பயிற்சியும் மேற்கொண்டனர்.\nநம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரி இரவு முழுவதும் கர்நாடக சட்டமன்றத்திலேயே தங்கி விட்ட பாஜக எம்எல்ஏ-க்களின் செயல் அம்மாநில அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\nகர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\nநடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nதாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப���பினர்.. பெங்களூரில் பரபரப்பு\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\nமதுபோதையில் மக்கள் கூட்டத்தில் காரை புகுத்திய டிரைவர்.. பெங்களூரில் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka assembly floor test நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ysr-congress-party-demands-cbi-probe-into-the-death-ysr-leader-ys-vivekananda-reddy-344068.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T00:47:10Z", "digest": "sha1:UKXMQGUB3EMCQDIL5CRSOE5DXITFS4X5", "length": 15979, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சகோதரர் கத்தியால் குத்திக் கொலை… ஆந்திராவில் பரபரப்பு | YSR Congress Party demands CBI probe into the death of YSR leader, YS Vivekananda Reddy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n9 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n10 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n10 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n10 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டி��்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சகோதரர் கத்தியால் குத்திக் கொலை… ஆந்திராவில் பரபரப்பு\nகடப்பா: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ் .ராஜசேகர ரெட்டியின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான விவேகானந்தா ரெட்டியை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nகழிவறையில் இருந்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விவேகானந்தா ரெட்டியின் உதவியாளர் கிருஷ்ணா ரெட்டி, அதிகாலையில் விவேகானந்தா ரெட்டிக்கு தொலைபேசியில் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅப்போது, எந்த ஒரு பதிலும் இல்லாததால், காலை 5.30 மணிக்கு விவேகானந்தா ரெட்டி வீட்டிற்கு வந்த கிருஷ்ணா ரெட்டி, வீட்டில் உள்ள அறைகளில் சென்று தேடி உள்ளார். பின்னர்,கழிவறைக்கு சென்று பார்த்தபோது, முன்னந்தலையில் காயத்துடன் உயிர் அற்ற நிலையில் விவேகானந்தா ரெட்டி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுகுறித்து, காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புலிவெண்டலு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகமல் கேட்ட சாட்டையடி கேள்விகள் சரியே.. வாசகர்கள் அழுத்தம் திருத்தமான தீர்ப்பு\nநேற்று இரவு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு தாமதமாக இரவு வீடு திரும்பிய அவரை, மர்மநபர்கள் யாராவது கொன்றுவிட்டு கழிவறையில் தூக்கி வீசினார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே, பிரேத பரிசோதனையில் விவேகானந்தா ரெட்டியின் உடலில் ஏழு இடங்களில் கத்திக்குத்து இருந்தது தெரியவந்துள்ளது.\nவிவேகானந்தா ரெட்டி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை, சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\n68 வயதான விவேகானந்தா ரெட்டி, மாநில அமைச்சராகவும் , மூன்று முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்��ள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடைசியில் ரோஜா கையில் ஜெகன் மோகன் என்ன பொறுப்பை கொடுத்திருக்கார் பாருங்களேன்\nஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ஸ்டாலின்\nஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் அழைப்பு... வருகிற 30 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்\nஆந்திர சட்டமன்ற குழு தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nஒரே நாளில் மாறிப்போச்சு.. ஸ்பெஷல் கார்.. ஸ்பெஷல் பாதுகாப்பு.. ஸ்பெஷல் லட்டு.. ரெட்டிகாருக்குதான்\nமேகதாது அணையை கட்டக் கூடாது... அதிமுக எம்.பி-க்கள் 7 வது நாளாக போராட்டம்\n\"புரட்சித் தலைவி\" விரைவில் நலம் பெற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து\nதாசில்தார் அலுவலகத்தில் வைத்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை\nதமிழ்நாட்டுக்கு ஒரு த.மா.கா.. ஆந்திராவுக்கு ஒய்எஸ்ஆர்.. ஆக மொத்தம் காங்கிரசுக்கு 'ஆப்பு'\nஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு நிரந்தர சின்னம் சீலிங் ஃபேன்: தேர்தல் கமிஷன் உத்தரவு\nதெலுங்கானாவுக்கு ஒய்.எஸ்.ஆர், தெலுங்குதேசம் ஆதரவு- கடிதங்களை ரிலீஸ் செய்தார் திக்விஜய்\n'மகனைப் பிரதமர் ஆக்கவே ஆந்திராவைப் பிரிக்கிறார்கள்...'சோனியாவை மறைமுகமாக தாக்கிய ஜெகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/murasoli-mourns-karunanidhi-death-326947.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T00:26:02Z", "digest": "sha1:VEHV3N4ZJPFUGVGHBUVBFNFF4WTYM2AV", "length": 16681, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பா என்று அழைக்கவா... கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய முதல் குழந்தை' முரசொலி! | Murasoli mourns karunanidhi death - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n8 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n9 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n10 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n10 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில��� ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பா என்று அழைக்கவா... கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய முதல் குழந்தை முரசொலி\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு- வீடியோ\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு அவருடைய மற்றொரு பிள்ளையான முரசொலி கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்துள்ளது.\nபன்முகத்தன்மை கொண்ட திமுக தலைவர் கருணாநிதி நேற்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தேர்ந்த அரசியல் தலைவர், கட்சித் தலைவர், சிறந்த நிர்வாகி என்று பன்முகத்தன்மை கொண்ட கருணாநிதி, மிகச் சிறந்த பத்திரிகையாளரும்கூட.\n1942 ஆகஸ்ட் 10ம் தேதி முரசொலி பத்திரிகையை துவக்கினார் கருணாநிதி. எவ்வளவு கட்சிப் பணிகள், அரசுப் பணிகள் இருந்தபோதும், முரசொலியில் கருணாநிதியின் பங்கு இல்லாமல் இருக்காது. உடன்பிறப்புகளுக்கான கடிதம் முதல் முரசொலியில் அவருடைய கைவண்ணம் எப்போதும் வியாபித்திருக்கும்.\nமுரசொலியை தன்னுடைய முதல் பிள்ளை என்று கருணாநிதி பலமுறை கூறியுள்ளார். இன்று அவருடைய உடலுக்கு அருகில், இன்றைய முரசொலி பத்திரிகை வைக்கப்பட்டிருந்தது அதற்கு அத்தாட்சியாகும்.\nஇன்றைய முரசொலியின் முதல் பக்கத்தில், திராவிட இயக்க வைரத்தூண் - ஓய்வறியைப் போராளி - தலைவர் கலைஞர் மறைந்தார் - தமிழினமே கண்ணீர்க் கடலில் மிதக்கிறது என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, தனது இரங்கலை தெரிவித்துள்ளது.\nஅதே பக்கத்தின் கீழே, ஒரே ஒரு முறை இப்போதாவது, அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் உருக்கமான கண்ணீர் கடிதம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கடிதத்தையும் முதல் பக்கத்தில் வெளியிட்டு, பாசமிகு தந்தைக்கு ஸ்டாலினும் இணைந்து முரசொலியும் அஞ்சலி செலுத்தியுள்ளது.\nவரும் 10ம் தேதி 77வது ஆண்டை முரசொலி நிறைவு செய்ய உள்ள நிலையில், அதை உருவாக்கிய பாசமிகு தந்தை கருணாநிதி உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவு முரசொலிக்கு மட்டுமல்ல பத்திரிகை உலகுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். ஒவ்வொரு நாளும் பத்திரிகையை வெற்றிகரமாக வெளிக்கொண்டு வருவது என்பது ஒரு பிரசவத்துக்கு ஈடானது என்பது பத்திரிகையில் மிகுந்த ஆர்வமும், ஈடுபடும் உள்ள ஒவ்வொரு பத்திரிகையாளனின் மன உணர்வாகும். அந்த உணர்வை, கடந்த 76 ஆண்டுகளாக சுமந்துள்ளார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nஉதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nமாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்.. திமுக விடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nஒரே நாடு, ஒரே ஜாதி என்று சட்டம் கொண்டுவாங்க.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வீரமணி ஆவேசம்\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nசாமானியர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய கருணாநிதியின் அற்புத திட்டங்கள்\nஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும்.. கருணாநிதிக்கு இதயப்பூர்வமான அஞ்சலி.. மைத்ரேயன் பரபர பதிவு\nஉன் சக்கர நாற்காலியின் சப்தம் கேட்பது எப்போது\nகருணாநிதிக்கு ஒரு வாக்கு கொடுத்தேன்.. கடைசி வரை அதை காப்பேன்.. மெரினாவில் கலங்கிய வைகோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi homage murasoli கருணாநிதி மறைவு முரசொலி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ops-son-ravindiranath-reacting-thanga-tamilselvan-accusation-331313.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T00:47:14Z", "digest": "sha1:DGXXZRMBKHGHASMJULVLX3LRRGNTJGK3", "length": 15399, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் மகனின் பதில் என்ன தெரியுமா? | OPS son Ravindiranath reacting Thanga Tamilselvan accusation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n9 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n10 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n10 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n10 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் மகனின் பதில் என்ன தெரியுமா\nதங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் மகனின் பதில்- வீடியோ\nசென்னை: தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் பதிலளித்துள்ளார்.\nகும்பகோணத்தை அடுத்த ஆலங்குடியில் குருபகவான் சன்னதியில் குருபெயர்ச்சியை முன்னிட்டு இரவு 10 .05 மணி அளவில் துலாம் ராசியில் இருந்து விருச்சக ராசிக்கு பெயர்ந்துள்ளார்.\nகாலையில் சிறப்பு ஹோமமும் உலக நன்மைக்காக சிறப்பு ஹோமமும் நடைபெற்றது. நாளை முதல் லட்சார்ச்சனை விழா ஐந்து நாள் நடைபெற��ம்.\n[ஆட்சியை கலைக்க திட்டம்.. தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டார்.. தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு\nஇந்த குரு பெயர்ச்சி விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇந்த குரு பெயர்ச்சி விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டது தொடர்பான தங்க தமிழ்ச்செல்வனின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த ரவீந்திரநாத் இந்த குருப்பெயர்ச்சி நல்லபடியாக முடிந்தது. இனி நேரம் யாருக்கு நல்லது கெட்டது என்று காலம் பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.\nஇதுதொடர்பான கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வனின் பேட்டியை முழுவதுமாக பார்த்துவிட்டு பேட்டியளிக்கிறேன், அது கடந்த காலம் என கூறியது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு மத்திய அமைச்சர் பதவியா யோசிக்கவே இல்லை.. ஓ.பி.ஆர் சுவாரசிய பதில்\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு.. ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஇத்தனை செய்தும்.. எங்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை.. ஓபிஎஸ் உருக்கம்\nசென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு\nஓபிஎஸ் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் பங்கேற்கவில்லை\nகட்சியின் செயல்பாடுகள் குறித்து பேச அதிமுகவினருக்கு தடை.. ஈபிஎஸ்- ஓபிஎஸ் அதிரடி\nஅம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை.. ராஜன் செல்லப்பா சொல்வது இவரைத்தானா\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\nதேனியில் மட்டும் தப்பிய அதிமுக.. மற்ற எல்லா இடங்களிலும் கூட்டணி படுதோல்வி\nஎன்னது ரவீந்திரநாத் அதுக்குள்ள எம்பியா.. கோயில் கல்வெட்டால் ஷாக் ஆன தங்கதமிழ்செல்வன் பதில்\nமாண்புமிகு அம்மா.. நிமிடத்திற்கு ஒருமுறை உச்சரித்த ஒபிஎஸ்.. அமமுகவின் பெயர் சொல்ல மறுப்பு\nபுயல் வந்தாலும் சரி, பூகம்பம் வந்தாலும் சரி.. அதிமுகவை அசைக்க முடியாது.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\no paneerselvam thanga tamilselvan accused reaction ஓ பன்னீர்செல்வம் தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-3-reasons-why-ms-dhoni-should-not-retire-before-next-season-2?utm_source=feed&utm_medium=referral&utm_campaign=sportskeeda", "date_download": "2019-08-23T00:01:54Z", "digest": "sha1:JKSVVFPXBKZG4IVSMZ53UTMSZIC4MPAH", "length": 11285, "nlines": 84, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி ஓய்வு பெறக் கூடாது என்பதற்கான மூன்று காரணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்று ஏமாற்றம் அளித்தது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2018 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் இறுதிப் போட்டியில் களம் இறங்கியது. இருப்பினும், சில காரணங்களால் தோல்வியைத் தழுவியது அணியில் இடம்பெற்ற பல வீரர்கள் 30 வயதை கடந்த வீரர்களாவர். அவற்றில், சிலர் ஓய்வு பெறும் வயதை நெருங்கிவிட்டனர். அதுபோல ஓய்வு பெறும் தருவாயில் உள்ள கேப்டன் தோனி அடுத்து வரும் ஐபிஎல் சீசனில் நிச்சயம் விளையாட வேண்டும் என்பதற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n#3.ஆட்டத்தில் தொடர்ந்து தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார், தோனி:\nகிரிக்கெட் போட்டிகளில் ஜாம்பவான்களான வீரர்கள் ஓய்வு பெறுவதில் எந்த ஒரு ரசிகருக்கும் உடன்பாடில்லை. வயதுகளைக் கடந்து தமது பணியில் சிறிதும் தொய்வின்றி தொடர்ந்து விளையாடி வருகிறார், மகேந்திர சிங் தோனி. 37 வயதான இவர் பேட்டிங்கிலும் கீப்பிங் மற்றும் கேப்டன்சியில் சிறப்பாகவே பங்காற்றி வருகிறார். இவர் இந்த ஐபிஎல் சீசனில் 12 போட்டிகளில் விளையாடிய 416 ரன்களை குவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பெரும்பாலான வெற்றிகளுக்கு காரணம் தோனி தான் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி உள்ளார். மேலும், ஆட்டத்தை வெற்றிகரமாகவும் முடித்து வருகிறார். அணியில் இவருக்கு நிகர் வேறு எந்த வீரரும் இல்லை என்று கூட சொல்லலாம்.\n#2.டோனி இல்லாமல் விளையாட வருங்கால சென்னை அணி தயாராக இல்லை:\nதொடர்ந்து பல ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை நிர்வகித்துவரும் வரும் தோனி, தனக்கு நிகர் தானே என்று பலமுறை நிரூபித்துள்ளார். அணியில் சில திற���ையான வீரர்கள் இருந்தாலும் அவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருந்து வருகிறார், தோனி. 2019 சீசனில் சில போட்டிகளில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டிருந்தாலும் வெற்றி அணிக்கு கிடைத்த பாடில்லை. மேலும், அணி நெருக்கடி நிலையை உணர்ந்து தீர்க்கமான முடிவுக்கு வரும் தோனி ஆட்டத்தை பலமுறை மாற்றியுள்ளார். எனவே, வருங்கால சென்னை அணி தோனி இல்லாமல் விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை.\n#1.டோனிக்கு பதிலாக எந்த ஒரு நீண்ட கால மாற்றம் அணியில் இல்லை:\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு மாற்றாக 3 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் தோனியை போலவே சிறப்பாக செயல்படுவார்கள் என்று கூறிவிட முடியாது. முதலாவதாக தமிழகத்தைச் சேர்ந்த நாராயணன் ஜெகதீசன், கடந்த இரு ஆண்டுகளாக சென்னை அணியில் இடம்பெற்று இருந்தாலும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. அணியில் இடம்பெற்ற மற்றொரு விக்கெட் கீப்பர் அம்பத்தி ராயுடு போதிய அனுபவம் இருந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல் இந்த சீசனில் தடுமாறி வந்தார். மேலும், அடுத்த சீசனில் இவர் அணியில் இருந்து விடுவிக்க பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சாம் பில்லிங்ஸ், தோனிக்கு மாற்றாக இடம்பெறுவார் என நம்பலாம். இருப்பினும், பேட்டிங்கில் ரன்களை குவிக்க சற்று தடுமாறி வருகிறார். எனவே, இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் அதிக ரன்களைக் குவித்த தோனிக்கு மாற்றாக 3 வீரர்கள் இருந்தபோதிலும் எவரும் இவரைப் போல செயல்படுவார்கள் என்று வெளிப்படையாகக் கூற இயலாது.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ்\nஅடுத்த ஆண்டும் ஐபிஎல் விளையாடுவேன் - தோனி\nஅணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019: அடுத்த சீசனில் சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்\nஅடுத்த சீசனில் தோனி மீண்டும் விளையாடுவார் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nஐபிஎல் 2019: பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளில் சென்னை அணியை வெற்றிபெற வைக்கும் மூன்று சாதகமான காரணங்கள்\n2019 ஐபிஎல் இறுதிப் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை ��ந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என்பதற்கான 3 காரணங்கள்\nஐபிஎல் 2019: இன்றைய இறுதிப்போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய மூன்று விஷயங்கள்\nஉலக கோப்பை தொடரில் கவனிக்கவேண்டிய ஐபிஎல்-ல் கலக்கிய 3 வீரர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் மனம் கவர்ந்த மூன்று ஷாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianfilmtv.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-08-23T00:50:48Z", "digest": "sha1:WD4RENVOGWKQILTSLEJICM5WPQPPSEFH", "length": 5902, "nlines": 87, "source_domain": "indianfilmtv.com", "title": "சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்! – Indian FilmTv", "raw_content": "\n23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nHome / News / Cine News / சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்\nசிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்\n*சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்\nநடிகர் சௌந்தரராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர். கதைநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்துவார். சுந்தரபாண்டியனில் தன் பயணத்தை தொடங்கிய சௌந்தர ராஜா சமீபத்திய தமிழ் ஹிட் படங்களின் மூலம் சிறப்பான வளர்ச்சியை எட்டி இருக்கிறார். கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம், இரண்டு படங்களிலும் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ. வாக கெத்தான வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சௌந்தர ராஜாவின் நடிப்பைப்பார்த்து ரசிகர்களும் சினிமா நண்பர்களும் பெரிதும் பாராட்டுகின்றனர். சிங்கங்களை எதிர்த்து நின்று கெத்தாக சீறியதோடு மட்டுமின்றி ரசிகர்களை சிரிக்கவும் வைத்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி என்கிறார், சௌந்தரராஜா.\nசிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்\nTagged with: சிங்கங்களை எதிர்த்து நின்று தில் காட்டிய நடிகர்\nPrevious: சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/howisthis/1232467.html", "date_download": "2019-08-23T00:52:10Z", "digest": "sha1:QIVHKG642554E75N54AHALIP4V3PQW6L", "length": 27507, "nlines": 135, "source_domain": "www.athirady.com", "title": "மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட “சுவிற்சர்லாந்து தமிழர்களின்” வரலாறும், வரலாற்று கதாநாயர்களும்..! (படங்கள் & வீடியோ) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nமறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட “சுவிற்சர்லாந்து தமிழர்களின்” வரலாறும், வரலாற்று கதாநாயர்களும்..\nமறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட சுவிற்சர்லாந்து தமிழர்களின் வரலாறும் வரலாற்று கதாநாயர்களும்…\n1983, 1984 களிலேயே பல தமிழர் சுவிற்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.\nகனரோன் பேர்ணிலேயே பெரும்பாண்மையான தமிழர்கள் தமது தஞ்சக்கோரிக்கையை பதிவு செய்திருந்தனர். இத்தஞ்சப் படையெடுப்பு இந்நாட்டு பிரஜைகளுக்கு ஓர் அதிர்ச்சியையும், ஆத்திரத்தினையும் கொடுத்திருந்தது.\nஎமது நிறம் மொழி அனைத்தையும் இவர்கள் எம்மை ஓர் வேற்று கிரகவாதிகள் போல் பார்த்தார்கள். இதன் வெளிப்பாடாக இனவாதக் கருத்துக்களும் வெறுப்பு நடவடிக்ககைளையும் பொதுவெளியில்\n“உங்கள் நாட்டுக்கு திரும்பிப் போங்கள்” என உமிழ்நீரால் துப்பிய சம்பவங்கள் பல நடந்தேறியது.\nஆனால் இச்சந்தப்பர்த்தில் உயர்ந்தபட்ச மனிதாபிமான பண்புடையோர்\nபலர் தமிழருக்கு உதவும் வகையிலும் ஆதரவுதர தஞ்சம் அடைந்த\nதமிழர்களை தேடி வந்தனர். அதேபோல் பின்வரும் கட்சிகளும்\nதஞ்சம் அடைந்த தமிழரின் இருப்புக்கு ஆதரவாக பல போராட்டங்களை செய்தனர்.\nபல உதவி நிறுவனங்களும் தமிழர்களின் இருப்புக்கான பல போராட்டங்களில் இணைத்துக் கொண்டனர். இந்தவகையில் பின்வரும் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றின.\nஇவை மட்டுமல்லாது ஒவ்வொரு கிராம நகரங்களில் இருந்த\nகத்தோலிக்க கிறுஸ்தவ தேவலாயங்களும் தமது ஆதரவினையும்\nஒத்துழைப்புக்களையம் தமிழர்களிற்கு வழங்கி இருந்தனர்.\nஇவ்வகையில் இலங்கையில் ஆயுதப்போராட்டம் ஆண்டிற்குஆண்டு\nவலுபெற்று வளர்ந்து வந்தது. அதேற்கேற்ப தளத்திலிருந்த அனைத்து\nவிடுதலை இயக்கங்களிற்கான கிளைகளும் தஞ்சம் அடைந்த\nதமிழர்களினால் உருவாக்கபட்டது. தளத்தில் அவ்இயக்கங்கள்\nஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தில் வேலை செய்யாத போதும் இந்நாட்டில் செயற்பட தொடங்கிய அனைத்து இயக்க அமைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தஞ்சம் அடைந்த\nதமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு எதிராக போராட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் பரஸ்பர புரிந்துணர்வு அனைத்து இயக்க அமைப்பாளரிடமும் காணப்பட்டது மட்டுமல்லாது எல்லோரும் ஒன்றிணைந்து பல ஆர்பட்டங்கள் உண்ணவிரத போராட்டங்களை\nஇவற்றில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (PLOTE) சுவிற்சர்லாந்து கிளை இந்நாட்டு பல அமைப்புக்களுடனும் கட்சிகளுடனும் தனது\nதொடர்புகளை வலுப்படுத்தி கொண்டிருந்தது. இவ்வகையில் இந்நாட்டு மக்களிற்கான “தமிழர்கள் ஏன் தஞ்சம் அடைந்தோம் இலங்கையில் எவ்வாறு திட்டமிட்ட இன ஓடுக்குமுறை நடைபெறுகின்றன இலங்கையில் எவ்வாறு திட்டமிட்ட இன ஓடுக்குமுறை நடைபெறுகின்றன” என்பதனை பாடசாலைகள் பல்கலைக்கழங்கள் தேவாலயங்களில் இயக்க பாரபட்சமற்று பல தகவல்களும், விளக்கங்களும் வழங்கப்பட்டது.\nஇவ்வரலாற்றில் இன்றைய தமிழர்களின் இருப்பிற்காக தமது\nவாழ்கையை அர்பணித்தவர் தான் டாக்டர்சூபரும் அவர் மனைவியுமான கைடி (Dr. Peter Zuber, Heidi Zuber)\n1984 களில் சுவிற்சர்லாந்து அரசு 300 தமிழ்அகதிகளை திருப்பி\nஅனுப்புவதற்கு நடவடிக்கைகளை எடுத்தது. டாக்டர்சூபர் 300 அகதிகளையும் தனக்கு தெரிந்த குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு பொலிசாரின் கண்களிற்கு புலப்படுத்தாது ஒளித்து வைக்கபட்டனர். அதன்பின்னர் அப்போது இருந்த நீதித்துறை அமைச்சராக இருந்த எலிசபத்கொப் 300 தமிழர்களின் திருப்பி அனுப்பும் விடயத்தினை மறுபரிசீலனை செய்வதற்கு உடன்பட்டார்.\nஅக்காலப்பகுதியில் பல தமிழர்கள் பேர்ண் புகையிரத நிலையத்திலேயே நீண்டநேரத்தினை செலவளித்தனர். இவ்விடயத்ததை வைத்து\nதமிழர்கள் மீது வெறுப்பினை உண்டாக்கும் வகையில் சுவிற்சர்லாந்து தொலைக்காட்சியினால் ஒர்நேரடி நிகழ்ச்சி ஓழுங்கு\nஇந்த தகவலையும் நிகழ்ச்சியின் கபடநோக்கத்தினையும் டாக்டர்சூபர் எமக்கு அறிவித்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் பெயர் “இன்று பிற்பகலில் தமிழர்கள் பேர்ண் புகையிரதநிலையத்தில்”. அன்று சற்றுபலமாக\nஇருந்த சுவிற்சர்லாந்து தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (PLOTE) நிர்வாககுழு உறுப்பினர்கள் புகையிரத நிலைத்திற்குள் தமிழர்கள்\nசெல்லாது தடுத்திருந்தனர். அவ்வகையில் அந்த நிகழ்ச்சியில்\nபடுதோல்வி அடைந்து, இறுதியாக “இன���று தமிழர்கள் இன்று\nபிற்பகல் புகையிரத நிலையத்தில் இல்லை” என்று முடித்திருந்தது.\nஅதேபோன்று பேர்ண் பத்திரிகையில் (Berner Zeitung) வேலை செய்த ஓர்நிருபர் எம்முடன் நல்ல தொடர்பில் இருந்திருந்தார். அவர் சுவிற்சர்லாந்திலிருந்து திருப்பி அனுப்புவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அக்காலகட்டத்தில் இலங்கையின் வெளிநாட்டு\nஅமைச்சராக இருந்த ஹமீத் வந்திருந்தார். வந்த அமைச்சர் எங்கு\nஎப்பொழுது Hotel இல் இருந்து வெளியில் வருகின்றார் என்ற செய்திகளும் எமக்கு தெரிவிக்கபட்டிருந்தது. இந்தகவலை நாம்\nதஞ்சம் அடைந்திருந்த தமிழர் விடுதிகளிற்கு அறிவித்து 60 பேரை திரட்டி இருந்தோம். Hotel Bellevue Bern இலே அமைச்சர் தங்கியிருந்தார். அவர் விடுதியை விட்டு வெளியில் வரும்போது 60 தமிழர்கள் கண்டன அட்டைகளுடனும் வாயைமூடிய வண்ணம் பாதைஓரத்தில் காத்திருந்தோம். இதன்போது 20 க்குமேற்பட்ட பத்திரிகை நிருபர்களும் தொலைக்காட்சியும் சமுகம் அளித்திருந்தனர். இப்போராட்டம் திடீரென ஏற்பாடு செய்ததினால் எவ்வித அனுமதியும்\nபெறப்படவில்லை. எமது கண்டனங்களையும் இலங்கைஅரசின்\nபேர்ண் பொலிசார் எமது போரட்டத்தினை தடுக்க எம்மை\nபலோத்காரமாக இழுத்து பெரிய பொலிஸ் வாகனத்தில் அடைத்து நாய்களை போல் இழுத்து அடைத்து சென்றனர். நாம் போரட்டத்திற்கு\nமுன்னதாகவே பல நிறுவனங்களிற்கு அறிவித்து சென்றதினால்\nஒருசில மணித்தியாலங்களிற்கு பின்னர் எம்மை விடுதலை செய்தனர். ஆனால் அடுத்தநாள் அனைத்து சுவிற்சர்லாந்து தொலைக்காட்சியிலம் பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தி ஆனது.\nஇதேபோன்று பலஆர்பட்ட ஊர்வங்கள் சுவிற்சர்லாந்து மக்களின் கவனத்தினையும் அனுதாபத்தினையும் பெறும் வகையில் நடைபெற்றது. ஆக்காலப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பலதமிழர் போரட்டங்களில் (SAP, PDA, POCH) கலந்து கொண்டு எமது போராட்டங்களிற்கு வலுசேர்த்தனர். நடைபெற்ற போராட்டங்கள் தனியே திருப்பி அனுப்புவதற்கு எதிராக மட்டும் இருக்கவில்லை மாறாக இலங்கை அரசின் இனஓடுக்குமுறையை அம்பலப்படுத்துவதாகவும் சுவிற்சர்லாந்து அரசின் அகதி கொள்கைக்கு எதிராகவும் அமைந்திருந்தது.\nஇதேகால கட்டங்களில் இனவாதமும் மேலோங்கி இருந்தது. இதனால் இனவாதத்திற்கும் எதிராக அதிதீவிர இடதுசாரிகளின் போராட்டங்களிலும் கலந்து போராடினோம். அந்தவகையில் 1987 ளில் பல தீவிர இடதுசாரிகள் சட்டத்திபற்கு முரணாக தமது வசிப்பிடங்களை தமது விருப்பத்திற்கு இணங்க பழைய வாகனங்களில் அமைத்து கொண்டிருந்தனர். அவர்களின் போராட்டம் மக்களின் சுயாதீனமான வாழ்வுக்கான போராட்டமாக அமைந்திருந்தது. இவர்களை அகற்றும் வகையில் பேர்ண் பொலிசாரின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இதனை தடுக்குமுகமாக முற்போக்கு சக்திகளால் பாரிய போராட்டம் ஒர்புரட்சியாக..\nZaffaraya என்ற பெயரில் வெடித்தது. இப்போரட்டத்திலும் எம்மை இணைத்து கொண்டோம். இப்போராட்டத்தில் ஏற்பட்ட தொடர்புகளினால் தற்பொழுது அமைந்திருக்கும் Reithalle Bern இல் அக்கால கட்டத்தில் பலகூட்டங்கள் சந்திப்புக்களை அங்கேயே நடாத்தி\nவந்தோம். நிக்கரகாவுவா மற்றும் தென்ஆபிரிக்கா பாலஸ்தீனம் ஆகியநாடுகளில் ஈடுபட்ட பல போரட்ட சக்திகளுடனான சந்திப்புக்களிலும்\nகலந்து கொண்டோம். அங்கு அமைக்கப்ட்டிருந்த உணவுவிடுதியில்\nதமிழ்உணவும் முக்கியமானது. அதற்கு பிற்பட்ட காலப்பகுதியில் அங்கு அமைக்கபட்ட திரையரங்கில் ஒருசில தமிழ் திரைப்படங்களையும் திரையிட்டோம்.\nஆனால் சாதரணமாக தமிழர்கள் இதனை “கட்டுக்காய் பார்க்” என்பர் அல்லது தூள்காரார் என்பார்கள். ஆனால் உள்ளே இருந்த அதிதீவிர\nஇடதுசாரிகள் பெரும்பாண்மையினரால் ஏற்றகொண்ட இந்த அமைப்பு முறையினர் முற்றாக எதிhத்தனர். ஆனாலும் அகதிகளை திருப்பி\nஅனுப்புதல் மற்றும் வலதுதீவிரவாதிகளின் இனவாத வன்முறைக்கு பதில் கொடுப்பவார்களாக இருந்தனர். பெரும்பாலும் இவ்விடத்திற்கு வர பல தமிழர்கள் பயந்தனர். ஆனால் பேர்ண் பொலிசாரினால் மேற்கொள்ளபட்ட கடுமையான தாக்குதலின் போது நான் அவர்களிடம் கூடியிருந்த ஞாபகங்கள் பசுமையாகவும் விளிப்பாகவும் உள்ளது.\nஇனவாதத்தின் உச்சக்கட்டத்தில் தமிழர்கள் உதவிப் பணத்தினை தவறாக பயன்படுத்துவதாக கூறி தூண்மாநகரசபை தமிழருக்கான தனியான நாணயத்தினை தமிழ்அகதிகளிற்கு விநியோகித்திருந்தனர். இது அப்பட்டமான இரண்டாம்தர பிரசைகளாக இனங்கானுவதற்கான நடவடிக்கை. இவ்வகையில் தென்ஆபிரிக்காவில் இனவெறி அரசினால் நடைமுறைப்படுத்தபட்ட Apartheidக்கு ஒப்பனாது என பலர் விமர்சித்து இருந்தனர். இவ்விடயத்ததை எடுத்துகாட்டி இப்புதிய நாணயத்தினை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் துக்கிஎறிந்த\n80,90 களில் நடைபெற்ற பல வரலாறுகள் பதிவு செய்யப்படாதினால்\nதற்பொழுது மேடைகளில் புத்திஜீவிகளாவும் வரலாற்று\nநாயர்களாகவும், கலைஞர்களாக பவணிவரும் பலருக்கு இந்த வரலாறுகள் தெரியாது போயுள்ளது. இவ்வகையில் அன்றைய பல புத்திஜீவிகள் இன்றைய தமிழர் இருப்புக்கு காரணமானவர்கள் தம்மை பற்றிய பதிவுகள் அற்று காணாமல் போயுள்ளனர் அல்லது காலம் அடைந்துள்ளனர்.\nஆதலால் அன்றைய காலப்பகுதியில் ஆரம்பிக்கபட்ட தமிழ் கல்விக்கூடங்கள் கலைநிகழ்வுகள் மற்றும் வானொலிகள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் இவற்றில் பங்கெடுத்த வரலாற்று நாயகர்கள் பற்றி குறிப்புக்களை பதிவு செய்யலாம் என நினைத்துள்ளேன். யாரவது சுவிற்சர்லாந்து தமிழ்மக்களின் வரலாற்றினை தொகுப்பார்கள் தானே என்று நீண்டகாலம் காத்து இருந்து விட்டேன்.\nஅன்றைய காலப்பகுதியில் எவ்வித செயற்பாடும் அற்று தமது\nவாழ்கையை பார்த்து கொண்டிருந்த இன்றைய சிலபிரமுகர்கள்\nஉச்சக்கட்ட வெற்றிகர ஆயுதபோராட்டம் நடைபெற்ற போது அடித்து பிடித்து LTTE, TELO, PLOT, EPRLF, EROS என தம்மை அடையாளப்படுத்தி கொண்டனர்.\nஆனால் வரலாற்றில் பலரின் தன்னலமற்ற செயற்பாடுகள்\nமறைக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஆர்வத்தினால் சில சம்பவங்களை பதிவிட்டுள்ளேன். இதை வாசித்த வரலாற்று கதாநாயகர்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் பல சம்பவங்களை நாம் இரண்டாவது, மூன்றாவது சுவிற்சர்லாந்து சந்ததிக்கு விட்டு செல்லாம்.\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை: ஒரு நெகிழ்ச்சி செய்தி..\nசீனாவை கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா..\nகிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமரின் பேச்சு மிக மோசம் – டிரம்ப்..\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை – இங்கிலாந்து பிரதமரிடம் பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்..\nகேமரூனில் துணிகரம் – பஸ் டிரைவரை கொன்று பயணிகளை கடத்திய போகோ ஹராம் பயங்கரவாதிகள்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ராஜீவ்காந்தி அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை – சோனியா காந்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=488265", "date_download": "2019-08-23T01:42:34Z", "digest": "sha1:LGMZN7V3IZ4SVOXTUD7OBF64SY4ESLGS", "length": 10730, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தேர்தல் விதிகளை மீறி���தாக புகார் : யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும், மாயாவதி 48 மணி நேரமும் பிரச்சாரம் செய்ய தடை! | Yogi Adityanath 72 hours and Mayawati's 48 hour campaign to ban campaign - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதேர்தல் விதிகளை மீறியதாக புகார் : யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும், மாயாவதி 48 மணி நேரமும் பிரச்சாரம் செய்ய தடை\nடெல்லி : தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரத்தில் பேசியதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோரது பிரச்சார நேரத்தை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 17வது மக்களை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் முதற்கட்டமாக கடந்த ஏப்.,11ம் தேதி 20 மாநிலங்களில் நடைபெற்றது. மேலும் ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரச்சாரம் செய்த மாயாவதி, உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறாமல் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கடந்த 9ம் தேதி பிரச்சாரலத்தில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு முஸ்லிம்கள் மேல் நம்பிக்கை இருந்தால், எங்களுக்கு ஹனுமன் மேல் நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து இருவரும் மதத்தை வைத்து அரசியல் செய்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த ஏப்., 11ம் தேதி யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.\nஇந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 72 மணிநேரம், மாயாவதி 48 மணிநேரத்திற்கும் பிரச்சாரம் செய்ய தடை விதித்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சாதி, மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் விதிகள் யோகி ஆதித்யநாத் மாயாவதி மக்களவை தேர்தல்\nஇந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் நகரமாக சென்னை திகழ்வதற்கு திமுக எந்நாளும் பாடுபடும் : மு.க.ஸ்டாலின் சூளுரை\n6.3 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்\nஜப்பான் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜி சாம்பலுக்கு டிஎன்ஏ சோதனை : மோடிக்கு நேதாஜி மகள் வேண்டுகோள்\nஇமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய படக்குழு ராணுவத்தின் உதவியால் உயிர் பிழைத்தோம் : நடிகை மஞ்சுவாரியர் பேட்டி\nபிரான்ஸ், எமிரேட்ஸ், பஹ்ரைன் 3 நாடுகள் பயணத்தை தொடங்கினார் மோடி : ஜி7 மாநாட்டில் பங்கேற்பு\nபிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் முதல் ரபேல் போர் விமானம் செப். 20ல் இந்தியா வருகிறது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-23T00:15:31Z", "digest": "sha1:BHWY766OSFBWA7MFCW7JJXVPTA42DAVI", "length": 12655, "nlines": 139, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை - Kollywood Today", "raw_content": "\nHome News அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்���ன – சீமத்துரை படக்குழு வேதனை\nஅழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன – சீமத்துரை படக்குழு வேதனை\nஅழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன – சீமத்துரை படக்குழு வேதனை\n’சீமத்துரை’ என்னும் பெயரை கேட்டாலே நமக்கு கிராமங்களும் அங்கே வெள்ளந்தியாக திரியும் இளைஞர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். கிராமங்களில் வாழும் ஒவ்வொரு இளவட்ட வாலிபர்களுமே சீமத்துரை தான். அப்படி எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையை சுற்றி நடந்த உண்மை சம்பவங்களை வைத்துதான் இந்த படத்தை எடுத்து இருக்கிறோம்.\nகாலம் மாறினாலும் பிரச்சினைகள் மட்டும் மாறாது என்பார்கள். அந்த மாதிரி இன்றைக்கும் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவானது தான் சீமத்துரை படம். கிராம மக்களுக்கு அருவா, கத்தி மட்டும் ஆயுதம் அல்ல. பாசமும் ஒரு ஆயுதம் தான். பாசத்துக்கும் கர்வத்துக்கும் இடையே நடக்கிற போராட்டத்தை வாழ்வியலோடு பதிவு செய்து இருக்கிறோம். சீமத்துரை என்னும் தலைப்புக்கேற்றாற்போல் காதல், கலாட்டா, கலவரம் என்று எல்லாம் கலந்த ஒரு படமாக சீமத்துரை இருக்கும்.\nபடத்தில் கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் ஊர் ஊராக சென்று கருவாடு விற்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’நான் மகான் அல்ல’ மகேந்திரன், ’கயல்’ வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர். ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபடத்தின் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் பேசும்போது, ‘ தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை சுற்றி தான் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பட்டுக்கோட்டையை சுற்றி உயர்ந்து நின்ற தென்னை மரங்கள் படத்தில் முக்கியமாக பதிவு செய்தோம். ஆனால் அந்த தென்னை மரங்களை கஜா புயல் சுத்தமாக அழித்துவிட்டது. நாங்கள் அழகாக படம் பிடித்த பகுதிகள் இன்று அலங்கோலமாக கிடப்பதை பார்க்கும்போது படக்குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்து மக்கள் எங்களை அவர்கள் குடும்பங்க��ில் ஒருவராக நடத்தினார்கள். அவர்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.’ என்றார்.\nஇசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு – D திருஞான சம்பந்தம், படத்தொகுப்பு – T வீர செந்தில்ராஜ், பாடல்கள் – அண்ணாமலை, நடனம் – சந்தோஷ் முருகன்,\nபுவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் – இயக்குனர் பொன்ராம்\nஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் – இயக்குனர் பொன்ராம்\nS3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும்...\nஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nஒரு புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் கன்னிமாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-500/", "date_download": "2019-08-23T01:07:50Z", "digest": "sha1:LKCN5RJ5UN6WHHKONJ4TDPHDMTODRR3N", "length": 13296, "nlines": 86, "source_domain": "www.namadhuamma.net", "title": "விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉலகில் அமைதியும், வளமும் பெருகட்டும் – முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து…\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் 1 மாதத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு…\nதூத்துக்குடி ஒன்றியத்தில் சீராக குடிநீர் விநியோகம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவு…\nதாமிரபரணி ஆற்றுப் பாசனத்திற்கு 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு….\nமக்களின் தேவைகளை அறிந்து கழக அரசு பூர்த்தி செய்கிறது – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்…\nஅர்ஜூனா விருதுபெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் வாழ்த்து….\nதோல்வி தான் வெற்றிக்கு முதல் படி – விளையாட்டு வீரர்களுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுரை…\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…\nநெல்லை மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்டச் தச்சை கணேசர��ஜா தேர்வு…\nவிழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய நுழைவு வாயில் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nவாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி 1-ந்தேதி தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…\nஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – வேளாங்கண்ணிக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…\nவிருதுநகரில் 2039 பயனாளிகளுக்கு ரூ.6.66 கோடியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்…\nவிலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு…\nஇந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் அமல்படுத்தினார். அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இடையில் அத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக வெளியான பொய் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஅரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-1 படிக்கும் போது அந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்கப்படுவது வழக்கம். அத்திட்டம் இடையில் மக்களவை தேர்தல் நடைபெற்றதால் தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.\nதேர்தல் முடிவுற்ற நிலையில் இப்போது அனைத்து பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக தி.மு.க.வினர் புரளியை கிளப்பி விட்டதால் மாணவர்களிடையே அச்சம் நிலவியது. ஆனால் உண்மை அல்ல என்பதை உறுதிபடுத்தும் வகையில் அத்திட்டம் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-\nமேல்நிலைக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு பொருளாதார உச்ச வரம்பின்றி விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.\n2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்ட 7,39,636 மிதிவண்டிகள் உட்பட மொத்தம் 10,87,147 மிதிவண்டிகள் 2018-2019-ல் வழங்கப்பட்டுள்ளன.\nஇத்திட்டத்திற்காக 2019-2020-ம் ஆண்டிற்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு ரூ.7,300 லட்சம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கு ரூ.6,548.11 லட்சம் ஆக மொத்தம் ரூ.13,848.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கும் தொடர்ந்து விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். இத்திட்டம் இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.\nஇவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nகழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் பேரணி\n3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவார் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி….\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…\nநிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக சென்றது சந்திராயன்-2…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nஅ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/202558?ref=archive-feed", "date_download": "2019-08-23T01:06:36Z", "digest": "sha1:6O4QHX7B2ORWQTESSXZ3HQPAUBMNWWJI", "length": 7828, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு: மன்னிப்பு கோரிய அரசு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு: மன்னிப்பு கோரிய அரசு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது, மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.\nஉயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சமும், காயமடைந்தவர்களுக்கு காயத்தை பொறுத்து, தலா ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என இலங்கை செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nசமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் விசேட மாநாடு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nஇலங்கைக்கு சென்று இந்தியாவை சேர்ந்த இளம்பெண்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு\nஇலங்கை குண்டுவெடிப்பை தொடர்பில் தமிழகத்தில் திடீர் சோதனை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/205595?ref=category-feed", "date_download": "2019-08-23T00:15:09Z", "digest": "sha1:MX2TBRNYEXM4CZDWLOSK4N6XV2YPAA3P", "length": 8282, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மோடி கொடுத்த வாக்கு... வெளியானது தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினி���ா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மோடி கொடுத்த வாக்கு... வெளியானது தகவல்\nஇலங்கை நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்கு கொடுத்துள்ளார்.\nகொழும்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைகலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட சிலர் இதில் கலந்துக்கொண்டுள்ளனர்.\nமோடி உடனான சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாவது, இந்திய பிரதமருடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு சுமார் 15 நிமிடங்கள் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில், தமது உரிய கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இது போதுமான காலமாக அமையவில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தேன்.\nஇலங்கை தமிழ் பிரச்சினை குறித்து விரிவாக கலந்துரையாட வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும், தமக்கு அதற்கான சந்தர்ப்பத்தை டெல்லியில் ஏற்படுத்தி தருமாறும் கேட்டுக்கொண்டேன்.\nஅதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தான் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்ததாக அக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/3613-the-laptop-turns-off-during-the-game.html", "date_download": "2019-08-23T01:34:30Z", "digest": "sha1:KW2GJT5OD2RO5KKKOQIBHTUODS4X5NZG", "length": 17644, "nlines": 99, "source_domain": "ta.termotools.com", "title": "மடிக்கணினி விளையாட்டின் போது மாறிவிடும் - ஒரு மடிக்கணினி - 2019", "raw_content": "\nமடிக்கணினி விளையாட்டின் போது மாறிவிடும்\nமடிக்கணினி விளையாட்டின் போது மாறிவிடும்\nபிரச்சினை மடிக்கணினி விளையாட்டின் போது ���ல்லது மற்ற ஆதார-தீவிர பணிகளில் தானாகவே மாறிவிடும் என்பது போர்ட்டபிள் கணினிகளின் பயனாளர்களில் மிகவும் பொதுவான ஒன்றாகும். ஒரு விதியாக, பணிநிறுத்தம் முன்கூட்டியே மடிக்கணினி, விசிறி சத்தம், ஒருவேளை \"பிரேக்குகள்\" ஆகியவற்றுடன் வலுவான வெப்பத்தால் ஏற்படும். எனவே, பெரும்பாலும் காரணம் நோட்புக் சூடான என்று. மின்னணு பாகங்கள் சேதம் தவிர்க்கும் பொருட்டு, அது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை அடையும் போது மடிக்கணினி தானாகவே சுழற்றுகிறது.\nமேலும் காண்க: மண்ணிலிருந்து மடிக்கணினி எப்படி சுத்தம் செய்வது\nசூடான காரணங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் இந்த சிக்கலை தீர்க்க எப்படி கட்டுரை காணலாம் மடிக்கணினி மிகவும் சூடான என்றால் என்ன செய்ய வேண்டும். மேலும் சில சுருக்கமான மற்றும் பொதுவான தகவல்கள் இருக்கும்.\nஇன்று, பெரும்பாலான மடிக்கணினிகள் மிக உயர்ந்த செயல்திறன் கொண்டவை, ஆனால் பெரும்பாலும் அவற்றின் சொந்த குளிரூட்டும் முறை மடிக்கணினி உருவாக்கிய வெப்பத்துடன் சமாளிக்கவில்லை. கூடுதலாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மடிக்கணினியின் காற்றோட்டம் துளைகள் கீழே உள்ளன, மற்றும் மேற்பரப்பு (அட்டவணை) தூரத்திற்கு ஒரு மில்லிமீட்டர் மட்டுமே இருப்பதால், மடிக்கணினி மூலம் உருவாக்கப்படும் வெப்பம் வெறுமனே வீணடிக்க நேரமில்லை.\nஒரு மடிக்கணினியை இயக்கும் போது, ​​பல எளிய விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்: ஒரு மடிக்கணினி பயன்படுத்த வேண்டாம், அது ஒரு சீரற்ற மென்மையான மேற்பரப்பில் (எடுத்துக்காட்டாக, ஒரு போர்வை) வைத்து, உங்கள் முழங்கால்களில் பொதுவாக வைக்க வேண்டாம்: மடிக்கணினியின் கீழே உள்ள காற்றோட்டம் திறப்புகளை தடுக்க வேண்டாம். எளிய ஒரு மடிக்கணினி ஒரு தட்டையான மேற்பரப்பில் செயல்பட உள்ளது (எடுத்துக்காட்டாக, ஒரு அட்டவணை).\nபின்வரும் அறிகுறிகள் ஒரு மடிக்கணினி வெப்பமடைவதைக் குறிக்கலாம்: கணினி \"மெதுவாக\", \"முடக்கம்\", அல்லது மடிக்கணினி முற்றிலும் முடக்கப்படும் - சூடாக்கத்திற்கு எதிராக அமைப்பின் பாதுகாப்பு தூண்டப்படலாம். ஒரு விதியாக, குளிர்ச்சியடைந்த பிறகு (பல நிமிடங்களுக்கு ஒரு மணிநேரம் வரை), மடிக்கணினியை முழுமையாக திரும்பப் பெறுகிறது.\nமின்தேக்கியின் காரணமாக லேப்டாப் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய, திறந்த வன்பொருள் கண்காணி (திறந்த ஹார்டிஸ் மானிட்டர் (வலைத்தளம்: //openhardwaremonitor.org) போன்ற சிறப்புப் பயன்பாடுகளைப் பயன்படுத்தவும். இந்த திட்டம் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது மற்றும் நீங்கள் வெப்பநிலை அளவீடுகள், ரசிகர் வேகம், அமைப்பு மின்னழுத்தம், தரவு பதிவிறக்க வேகங்களை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. பயன்பாடு நிறுவவும் இயக்கவும், பின்னர் விளையாட்டை தொடங்கவும் (அல்லது செயலிழக்கச் செய்யும் பயன்பாடு). திட்டம் கணினி செயல்திறனை பதிவு செய்யும். மடிக்கணினி வெப்பமடைவதால் மூடப்படும் என்பதை இது தெளிவாகக் காணும்.\nஒரு லேப்டாப்பில் பணிபுரியும் போது சூடான பிரச்சனைக்கு மிகவும் அடிக்கடி தீர்வு ஒரு செயல்திறன் குளிரூட்டும் திண்டு பயன்படுத்த வேண்டும். ரசிகர்கள் (வழக்கமாக இரண்டு) போன்ற நிலைப்பாட்டிற்குள் கட்டமைக்கப்படுகின்றனர், இது இயந்திரத்தின் கூடுதல் வெப்பத்தை அகற்றுகிறது. இன்று, மொபைல் பிசிக்காக குளிரூட்டும் கருவிகளின் மிகவும் நன்கு அறியப்பட்ட உற்பத்தியாளர்களிடமிருந்து விற்பனையாளர்களின் பல வகைகள் உள்ளன: Hama, Xilence, Logitech, GlacialTech. கூடுதலாக, இந்த கடற்கரையாளர்கள் அதிக அளவில் விருப்பங்களைக் கொண்டுள்ளனர், எடுத்துக்காட்டாக: யூ.எஸ்.பி-போர்ட் பிளிக்கர்கள், உள்ளமைக்கப்பட்ட பேச்சாளர்கள் மற்றும் போன்றவை, இது ஒரு லேப்டாப்பில் வேலை செய்ய கூடுதல் வசதிகளை வழங்கும். குளிரூட்டும் கோஸ்டெர்களின் செலவு 700 முதல் 2000 ரூபிள் வரை இருக்கும்.\nஇந்த நிலைப்பாட்டை வீட்டில் செய்யலாம். இதை செய்ய, இரண்டு ரசிகர்கள், ஒரு மேம்பட்ட பொருள், உதாரணமாக, ஒரு பிளாஸ்டிக் கேபிள் சேனல், அவர்களை இணைக்க மற்றும் ஒரு நிலைப்பாட்டை உருவாக்க, மற்றும் ஸ்டாண்ட் வடிவம் கொடுக்க ஒரு சிறிய கற்பனை உருவாக்க போதுமானதாக இருக்கும். இந்த நிலைப்பாட்டின் தன்னியக்க தயாரிப்பின் ஒரே சிக்கல், அந்த ரசிகர்களின் மின்சாரம் ஆகும், ஏனென்றால் கணினி யூனிட்டிலிருந்து, லேப்டாப்பில் இருந்து தேவைப்படும் மின்னழுத்தத்தை நீக்க மிகவும் கடினம் என்பதால்.\nகுளிர்விக்கும் திண்டுகளைப் பயன்படுத்தும் போதும், மடிக்கணினி இன்னும் அணைந்து விட்டால், அது அதன் உள் வட்டங்களைத் துப்புரவாக்குவதைத் தேவைப்படுகிறது. இத்தகைய மாசுபாடு கணினிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்: செயல்திறன் குறைவதோடு கூடுதலாக, ��ணினி கூறுகளின் தோல்வி ஏற்படுகிறது. உங்கள் மடிக்கணினி உத்தரவாதக் காலாவதி ஏற்கனவே காலாவதியாகிவிட்டால் சுத்தம் செய்யப்படலாம், ஆனால் உங்களிடம் போதுமான திறமைகள் இல்லை என்றால், வல்லுநர்களை தொடர்புகொள்ள நல்லது. இந்த நடைமுறை (சுத்திகரிக்கப்பட்ட காற்று நோட்புக் கூறுகளை சுத்தப்படுத்துதல்) நீங்கள் ஒரு பெயரளவு கட்டணத்திற்கான பெரும்பாலான சேவை மையங்களில் செலவிடுவீர்கள்.\nதூசி மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து மடிக்கணினி சுத்தம் செய்தல் பற்றிய மேலும் தகவலுக்கு, இங்கே காண்க: //remontka.pro/greetsya-noutbuk/\nவிண்டோஸ் 7 ஐ PC க்கு சிறந்த இயக்க முறைமையாக ரஷ்யர்கள் அறிந்திருக்கிறார்கள்.\nஒரு கணினியில் டெலிகிராம் நிறுவுதல்\nமைக்ரோசாப்ட் வேர்ட்ஸில் உள்ள உரையை நாங்கள் திருப்புகிறோம்\nஃபோட்டோஷாப் ஒரு நீர்வழங்கல் உருவாக்க\nபணி மேலாளருடன் பணிபுரியும் போது, ​​பெரும்பாலான பயனர்களுக்கு mshta.exe என்றழைக்கப்படும் ஒரு செயல்முறையை நீங்கள் சில நேரங்களில் அறியலாம். இன்று நாம் அதை பற்றி விவரிப்பதற்கு முயற்சிப்போம், கணினியில் அதன் பங்கை முன்னிலைப்படுத்தி, சாத்தியமான பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பை வழங்கும். Mshta.exe பற்றிய தகவல்களை mshta.exe செயல்முறை அதே இயங்கக்கூடிய கோப்புகளால் தொடங்கப்பட்ட விண்டோஸ் சிஸ்டம் கூறு ஆகும். மேலும் படிக்க\nInstagram இல் வரைவுகளை எவ்வாறு நீக்குவது\nமடிக்கணினி விளையாட்டின் போது மாறிவிடும்\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T01:17:24Z", "digest": "sha1:HK6FBJZXJKTNQXQW4GEHPUACYKZ7AA2G", "length": 11151, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் சங்கம்: Latest நடிகர் சங்கம் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nகல்வெட்டு மட்டும் அப்படி இருந்துச்சு.. கடப்பாரையை எடுத்து நானே உடைச்சுடுவேன்.. மிரட்டும் ஆனந்த்ராஜ்\nசென்னை: நடிகர் சங்கத் தேர்தல் கட்டடத்தில் கல்வெட்டில் திறந்தவர்களின் பெயர் கட்டப்பட்டவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டால் நானே கல்வெட்டை கடப்பாரை...\nநடிகர் சங்கத் தேர்தல்: பாதுகாப்பு கோரிய விஷாலின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கிறது ஹைகோர்ட்\nசென்னை: நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்த...\nநாளை நடிகர் சங்கத் தேர்தல்.. துணை முதல்வர் ஓபிஎஸுடன் பாண்டவர் அணியினர் திடீர் சந்திப்பு.. பரபரப்பு\nசென்னை: நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெற நீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் பாண்டவர் அணியினர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்தனர். ...\nநடிகர் சங்கம் தேர்தல்.. நீதியின் மீது நம்பிக்கை உள்ளது... விஷால் பரபர\nசென்னை: நீதியின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. குளறுப...\nநம்ம சொன்னதை தான் விஷால், ஐசரி கணேஷிடம் ஆளுநரும் சொல்லியிருக்கிறார்\nசென்னை:மக்கள் சொன்னதை தான் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணியிடம் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க தேர...\nநடிகர் சங்க தேர்தல் ரத்து.. ஹைகோர்ட்டில் முறையீடு செய்தது பாண்டவர் அணி\nசென்னை: நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது தொடர்பாக பாண்டவர் அணியினர் சென்னை ஹைகோர்ட்டில் முறையீடு செய்துள்ளனர். நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23 ஆம் த...\nசூடுபிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம்.. ஆளுநரை சந்தித்தது சுவாமி சங்கர்தாஸ் அணி\nசென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக சுவாமி சங்கர்தாஸ் அணியினர் சென்னையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். நடிகர் சங்கத் தே...\nநடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்.. உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு\nசென்னை: நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர விஷால் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சங்கத்திற்கு ...\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்தியது ஏன்: பாயிண்ட், பாயிண்டாக புட்டு வைக்கும் பதிவாளர்\nசென்னை: நடிகர் சங்க தேர்தலை நிறுத்தியது ஏன் என்று மாவட்ட பதிவாளர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையி...\nநடிகர் சங்க தேர்தலே ரத்தாகிவிட்டது: விஷால் வழக்கை ஒத்தி வைத்த ஹைகோர்ட்\nசென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவ...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cwc-2019-icc-have-announced-the-commentators-list-for-the-tournament-1?utm_source=feed&utm_medium=referral&utm_campaign=sportskeeda", "date_download": "2019-08-23T00:02:14Z", "digest": "sha1:L2Q4Z3BAZUVBVLR5DS25J5ERNRRR6RGS", "length": 15083, "nlines": 333, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பை தொடரில் பங்கேற்கப் போகும் வர்ணனையாளர்களை அறிவித்துள்ளது, ஐசிசி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇம்மாத இறுதியில் துவங்க உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் வர்ணனையாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இந்தப் பட்டியலில் வர்ணனையில் சிறந்து விளங்கும் இந்தியரான ஹர்ஷா போக்லே உடன் சவுரவ் கங்குலி மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற முன்னாள் இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். 2019 உலக கோப்பை தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணிகளை சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளனர். இந்த மெகா திருவிழாவிற்கு ஒவ்வொரு அணியினரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த திருவிழாவில் வர்ணனையாளர் பிரிவில் மேலும் வலுசேர்க்கும் வர்ணனையாளர்கள் பட்டியலை காண ரசிகர்களும் கூட கடும் ஆர்வமாக இருந்து வந்தனர். இவர்களின் கேள்விகளுக்கு தற்போது விடை அளிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேற்று இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇந்த தொகுப்பில் 2015 உலக கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், முதல் முறையாக உலக கோப்பை தொடரில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். அதேபோல, கடந்த 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 4 சதங்களை குவி���்த இலங்கையின் குமார் சங்ககாரா இந்த தொகுப்பில் இணைந்துள்ள மேலும் ஒரு இளம் வர்ணனையாளர் ஆவார். இந்த தொகுப்பில் முன்னால் ஜாம்பவான்களான இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, தென்ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித், பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். இது போன்ற கிரிக்கெட் வீரர்களுடன் சில வர்ணனையாளர்கள் ஆன ஹர்ஷா போக்லே மற்றும் மைக்கேல் ஹோல்டிங் ஆகியோரையும் இடம் பெறச் செய்துள்ளது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.\nஇந்த தொகுப்பில் ஏறக்குறைய உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.\nஉலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வர்ணனையாளர்கள் பட்டியல் வருமாறு,\nநசீர் ஹுசைன், இயான் பிஷப், சௌரவ் கங்குலி, ஜோன்ஸ், குமார் சங்ககரா, மைக்கேல் ஆதார்டன், அலிசன், பிரண்டன் மெக்கலம், கிரீம் ஸ்மித், வாசிம் அக்ரம், ஷான் பொல்லாக், மைக்கேல் ஸ்லேட்டர், மார்க் நிகோலஸ், மைக்கேல் ஹோல்டிங், ஈஷா குஹா, பொம்மி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஹர்ஷா போக்லே, சைமன், இயான் ஸ்மித், ரமீஷ் ராசா, அத்தர் அலி கான் மற்றும் இயான்வார்டு.\nஇங்கிலாந்தில் நடைபெறும் 12வது உலக கோப்பை தொடரின் முதலாவது போட்டி கென்னிங்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்த போட்டியில் பல பயிற்சியில் ஈடுபட உள்ளனர். தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் மற்ற ஒன்பது அணிகளுடன் ஒருவரை ஒருவர் எதிராக லீக் சுற்றில் விளையாட வேண்டும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\nஉலக கோப்பை தொடரில் மிக இளம் வயதில் பங்கேற்கப் போகும் வீரர்கள்\nஉலக கோப்பை 2019: இந்திய அணிக்கு முக்கிய பங்காற்ற உள்ள ஐந்து வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் கவனிக்கத்தக்க 4 பேட்ஸ்மேன்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\nஐபிஎல் ப்ளே ஆப் சுற்றை போல உலக கோப்பை தொடரில் இருக்க வேண்டும்\nஐசிசி உலக கோப்பை 2019: காயமடைந்த வீரர்களை பற்றிய தெளிவான புதிய விவரங்கள்\nஉலகக் கோப்பை வரலாறு: உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\nஐசிசி 2019 உலகக் கோப்பை: உலக கோப்பை போட்டிகள் எந்தெந்த தொலைக்காட்சி ��ேனலில் ஒளிபரப்பப்படும் என்பதன் முழு விவரம்\nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.samayalblog.com/index.php/tag/halwa", "date_download": "2019-08-23T00:48:52Z", "digest": "sha1:UICKZG6MZ5L2FRMCRNACTLARY3BDY7KD", "length": 5716, "nlines": 91, "source_domain": "www.samayalblog.com", "title": "Halwa | | Samayal Blog", "raw_content": "\nதேவையானப்பொருட்கள்: நன்கு கனிந்த மாம்பழம் – 1 ரவா – 3/4 கப் சர்க்கரை – 3/4 கப் நெய் – 1/2 கப் முந்திரிப்பருப்பு – சிறிது ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன் செய்முறை: மாம்பழத்தோலைச் சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுது ஒன்று அல்லது ஒன்றரை கப் அளவிற்கு இருக்க வேண்டும். மேற்கூறிய பொருட்கள், ஒன்றரைக் கப் மாம்பழ விழுதிற்கு ஏற்றது. விழுது …\nதேவையானப்பொருட்கள்: பாதாம் பருப்பு – 1 கப் (குவித்து அளக்கவும்) சர்க்கரை – 1 கப் (தலைதட்டி அளக்கவும்) நெய் – 3 டேபிள்ஸ்பூன் குங்குமப்பூ – சிறிது ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் அல்லது கேசரி கலர் – சிறிது பாதாம் எஸ்ஸென்ஸ் – சிறிது செய்முறை: வெதுவெதுப்பான நீரில் பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதன் தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அடி …\nதேவையானப்பொருட்கள்: உருளைக்கிழங்கு (பெரிய அளவு) – 2 சர்க்கரை – 1 அல்லது ஒன்றரை கப் நெய் – 1/2 கப் ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன் பாதாம் எஸ்ஸென்ஸ் – ஓரிரு துளிகள் மஞ்சள் அல்லது கேசரி கலர் – ஓரிரு துளிகள் செய்முறை: உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து விட்டு மசித்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்குடன் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறவும். முதலில் சர்க்கரை உருகி, கலவைத் தளர்ந்து பின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/job-with-madras-firdiars-limited/20154/", "date_download": "2019-08-23T01:28:25Z", "digest": "sha1:DO33YHA25JSYAGCP6SSOL4SGKWILD4FO", "length": 6560, "nlines": 94, "source_domain": "www.tamilminutes.com", "title": "மெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை | Tamil Minutes", "raw_content": "\nHome கல்வி-வேலைவாய்ப்பு மெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nமத்திய அரசின் மெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் (Madras Fertilizers Limited (MFL)) காலியாக உள்ள ஜூனியர் ஃபயர்மேன் (Junior Fireman) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஜூனியர் ஃபயர்மேன் (Junior Fireman) பிரிவில் 04 பணியிடங்கள் உள்ளன.\nDiploma In Nursing துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.\nமாதம் ரூ. 9020 வரை வழங்கப்படும்.\nஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.\nஆன்லைனில் www.madrasfert.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nமேலும் முழுமையான விவரங்களை அறிய http://madrasfert.co.in/wp-content/uploads/2019/04/recruit2019.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளவும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 22-05-2019\nஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nபி.காம் முடித்தவர்களுக்கு ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை\n2393 காலிப்பணியிடங்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலை\nபொறியியல் பட்டதாரிகளுக்கு இசிஐஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி வேலை\n10 வகுப்பு படித்தவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை\nரூ.35,000 ஊதியத்தில் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை\nகார் திருட்டு… ஓட்டுனருக்கு கத்திக் குத்து….\nநடக்காத சாலை விபத்திற்காக 8 லட்ச ரூபாய் மோசடி வழக்கு\nசுடுகாட்டிற்கு செல்ல அனுமதிக்காத அவல நிலை\nமக்கள் மனதினைக் கொள்ளை கொண்ட ஷெரீன்..\nகஸ்தூரியின் பின்னால் இவ்வளவு சோகமான கதையா\nஹவுஸ்மேட்ஸ்க்கு பாடம் நடத்திய தலைமை ஆசிரியர் சேரன்\nஒருவழியாக முடிந்த அம்மா போயிட்டு வரேன் டாஸ்க்\nகே.எஸ். ரவிக்குமாருக்கு நன்றிகளை தெரிவித்த சேரன்\nகவின் – லோஸ்லியா காதலை தட்டிக் கேட்க நினைக்கும் சேரன்\nகவின்- லாஸ்லியா காதல்தான் இந்த வார டாப்பிக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153733-topic", "date_download": "2019-08-23T00:41:05Z", "digest": "sha1:YASOLFNIYZIVQSXPBMGXZ7D6BWBY6BWC", "length": 36280, "nlines": 228, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அபிஷேக நீரின் மகிமைகள்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\n» பஞ்ச கிருஷ்ண தலங்கள்\n» அவன் அவன் வேலையை அவன் அவன் ���ார்க்கனும்…\n» சூட்சுமம் – ஒரு பக்க கதை\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» இன்றைய கோபுர தரிசனம்\n» \"எல்லாமே #டைமிங் தான்\"\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» நேற்றைய மீம்ஸ் - 22\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» விஷ்ணு பகவானின் 108 போற்றி\n» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...\n» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\n» தினமும் தயிர் சாப்பிடலாம்\n» அதிர்ஷ்டசாலி - ஒரு பக்க கதை\n» அறிவோம் அறிவியல் - தொடர் பதிவு\n» ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்\n» சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்\n» “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n» 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\n» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை\n» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\n» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதில் வலி அதிகம் - கவிதை\n» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nதமிழ்நாட்டில் இன்றைக்கு 45,000 ஆலயங்கள் இருக்கின்றன;கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான ஆலயங்களை மட்டுமே இப்படிப்பட்ட பட்டியலில் சேர்த்திருக்கின்றோம்;மற்ற புதிய கோவில்களை சேர்த்தால் 10,00,000 க்கும் மேலாக இருக்கும்;\nதினமும் இந்த ஆலயங்களில் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;அபிஷேகம் மூலஸ்தானமாகிய கருவறையில் இருந்து வெளிவரும் பாதைக்கு கோமுகம் என்று பெயர்;பெண்ணின் பிறப்பு உறுப்பு போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் கோமுகம் வழியாக வெளிவரும் இடத்தில் பிரம்மா கோஷ்டமாக (பக்கவாட்டு தெய்வம்) அருள்புரிந்து வருகின்றார்;\nசைவத்தின் தலைநகரமாக விளங்கும் திருவண்ணாமலை (விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக்கின்றது)யில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இங்கே உள்பிரகாரத்தில் உள்ள கோமுகத் தொட்டியில் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் இடைக்காட்டு சித்தரும்,மலப்புழு சித்தரும் தோன்றினார்கள்;\nஇந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீரில் சந்தனம்,இளநீர்,பால்,தண்ணீர் என்று எது வந்தாலும் அதை நமது தலையில் தெளிக்கும் பழக்கம் இன்றும் இருக்கின்றது;இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீர் தொட்டிக்குள் விழும் முன்பாக நமது கைகளால் பிடித்து நமது தலையில் தெளித்தால் 200% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த 90 நிமிடங்களுக்குள் எடுத்து அதை நமது தலையில் தெளித்தால் 100% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த ஒரு நாளுக்குள் தெளித்தால் 50% பலனையும் பெறலாம்;(ஏனெனில்,இந்த அபிஷேக நீரானது கங்கை நீரை விடவும் 100 கோடி மடங்கு உயர்வானது)\nஒரு வேளை இன்று அனுஷம் நட்சத்திர நேரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை சிறிது பயன்படுத்தினாலும்,பயன்படுத்தாமல் விட்டுவிட்டாலும் மீதிநீரை வீட்டில்/வீட்டுக்கு அருகில் இருக்கும் துளசிச் செடி மீது ஊற்றி விட வேண்டும்;அல்லது வில்வ மரத்தின் மீது ஊற்ற வேண்டும்; அல்லது வேறு ஏதாவது ஒரு செடியின் மீது ஊற்றிவிடல��ம்;\nஒவ்வொரு நட்சத்திரம் நிற்கும் அன்றும் இந்த அபிஷேகத் தண்ணீரை எப்படி,எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அகத்திய மகரிஷி 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துவிட்டார்;அவரது வம்சாவழியைச் சேர்ந்த இடியாப்ப சித்தர், தமது சீடராகிய சத்குரு வேங்கடராம சுவாமிகளுக்கு 1950 களில் தமிழ்நாட்டில் அண்ணாமலையில் நேரடியாக உபதேசம் செய்திருக்கின்றார்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அபிஷேக நீரின் மகிமைகள்\nகோவிலில் அபிஷேக நீரை ஒரு பாட்டிலில் பிடிக்க வேண்டும்;இன்று எப்போது பிடித்தாலும் பயன்படுத்தினால் மட்டுமே அதற்குரிய தெய்வீகப் பலனை அது தரும்.\nபரணி நட்சத்திரம்,மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் பிடிக்கும் அபிஷேகத்தண்ணீர் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,அதன் தெய்வீகத் தன்மையை இழக்காமல் இருக்கும்.\nவீட்டில் வயதானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடுவதன் மூலமாக அவர்கள் இப்பிறவியில் எவ்வளவு பெரும் பாவம் செய்திருந்தாலும் அது இந்த ஒரு சிறு செயலால் மன்னிக்கப்பட்டு,அவர்கள் புண்ணிய ஆத்மாவாகி விடுகின்றார்கள்.\nஒருவேளை,வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இறந்துவிட்டால்,இறந்த 6 மணி நேரத்திற்குள் இவ்வாறு செய்யலாம்;அப்படி இறந்த பின்னர் கூட,அவர்கள் தலையில் சில சொட்டுக்களும்,வாயில் சில சொட்டுக்களும் விடலாம்;\nஇவை அனைத்தும் சித்தர் பெருமக்களால் ஆராய்ந்து நமக்கு உபதேசிக்கப்பட்ட தெய்வீக ரகசியம் ஆகும்;\nஅசுபதி நட்சத்திரம்; கடுமையான கண்திருஷ்டி விலகிவிடும்;கெட்ட கனவுகள் வராது;கனவில் புலம்புபவர்கள் இனிமேல் புலம்பமாட்டார்கள்;தூக்கத்தில் உளறுபவர்களின் உளறல்கள் நின்று விடும்;\nபரணி நட்சத்திரம்: மரண பயம் நீங்கும்;\nகார்த்திகை நட்சத்திரம்:பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேருவர்;பிரிந்திருக்கும் ரத்த உறவுகள் ஒன்றாக வாழ வழிமுறை கிடைக்கும்;\nரோகிணி;குழந்தைகளின் பயம் நீங்கும்;அனுசுயா தேவி இந்த நட்சத்திரத்தில் பிடித்த அபிஷேக நீரைக் கொண்டு பல யுகங்கள் முறைப்படி பூஜை செய்து வந்தாள்;அதனாலேயே,மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீதத்தாத்தரேயரை மகனாகப் பெற்றாள்;\\.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அபிஷேக நீரின் மகிமைகள்\nதிருவாதிரை:இறப்பதற்கு முன்பு இந்த நட்சத்திரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை அருந்தினால் சிவப்பதவி நிச்சயமாக கிடைக்கும்;\nபுனர்பூசம்:திருமணத் தடங்கல் விலகிவிடும் ;மாங்கல்ய பலம் மேம்படும்;திருமணம் செய்யும் போது(தாலி கட்டும் சுபவேளையில்) தம்பதி மீது தெளிப்பது மிகவும் நன்று;\nபூசம்:பசுவின் மீது தெளித்தால் தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும்;\nஆயில்யம்:ஆயுதங்கள்,பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;\nமகம்:இயற்கையான முறையில் உயிர் பிரியும்;விபத்தினால் உயிர் பிரியாது;ஆக,வாழும் போது ஒவ்வொரு மகம் நட்சத்திர தினத்தன்றும் நம் மீது தெளிக்க விபத்தில் இருந்து தப்பிவிடுவோம்;\nபூரம்:வைத்தியர்கள் செய்யும் தொழில் இடையூறு வராமல் இருக்க உதவும்;நாக தோஷம் விலகிவிடும்;\nஉத்திரம்:கடன்கார்களின் தொல்லை படிப்படியாக நீங்கும்;\nஅஸ்தம்;ருது தோஷங்கள் விலகிவிடும்;எதிர்பாராத உதவி,சிக்கலான நேரத்தில் கிடைக்கும்;\nசித்திரை:அறுவடைக்கு முன்பு,இந்த நட்சத்திர நாளன்று பிடித்த அபிஷேக நீரை வயல்களில் தெளிக்க வேண்டும்;\nசுவாதி:புதிய புடவை,ஆடைகள் மீது தெளித்துவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்;உறவுகளுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு வாங்கி வைத்திருக்கும் பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;அதன் பிறகு,எப்போது வேண்டுமானாலும் அன்பளிப்பாக தரலாம்;\nவிசாகம்;கடைகள்,நிறுவனங்களில் இருக்கும் கஜானாவில் தெளிக்க வேண்டும்;தொழில் அமோகமாக இருக்கும்;\nஅனுஷம்:திருமணத் தடை நீங்கும்;நிச்சயித்தவர்கள் திருமணத்திற்கு முன்பு தமது தலையில் தெளிக்க வேண்டும்;\nகேட்டை:பரிட்சை காய்ச்சல்,போட்டி காய்ச்சல் என்று அவதிப்படும் குழந்தைகளுக்கு தெளிக்க அவர்கள் அளவற்ற மனோதைரியம் பெறுவார்கள்;\nமூலம் :வாகனங்களின் சாவி மீது தெளிக்க விபத்தை தடுக்கலாம்;\nபூராடம்:கஜானாக்களிலும்,எழுதுகோல்களிலும் தெளிக்க நன்மை உண்டாகும்;பேனா,பென்சில் மீது தெளிக்க துன்பம் இல்லாத வாழ்க்கை உண்டு;\nஉத்திராடம்:விஷகடிகள் இராது;தூக்கத்தில் பயந்து அலறவோ,கீழே விழவோ மாட்டார்கள்;\nஅவிட்டம்:கல்லூரி/அலுவலகம் போன்ற ���டங்களில் அவர்களுக்கு விருப்பமான இடம் கிடைக்கும்;பதவிக்கு ஆபத்து வராது;\nசதயம்:எதிரிகளின் கூட்டத்தில் சிக்கவே மாட்டோம்;எதிரிகளின் துன்பம் குறையும்;\nபூரட்டாதி:விமானப் பயணமோ,வெளியூர்/தொலைதூரப்பயணமோ துன்பம் தராது;விமானப் பயணம் செல்வோர் இதை தம்முடன் கொண்டு செல்லலாம்;\nஉத்திரட்டாதி:சிவில்,ஆர்கிடெக்,சிவில் காண்டிராக்டர்கள் தெளிக்க நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்;\nரேவதி;தினசரி வாழ்க்கையில் தீ விபத்தில் சிக்க மாட்டார்கள்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அபிஷேக நீரின் மகிமைகள்\nவிநாயர் ஆலயமாக இருந்தாலும் சரி;\nமுருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;\nமஹாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சரி;\nமஹா பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;\nசிவபெருமானின் ஆலயமாக இருந்தாலும் சரி;\nமஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;\nஅங்காள பரமேஸ்வரி ஆலயமாக இருந்தாலும் சரி;\nபழமையான ஆலயமாக இருந்தால் உடனடியான பலனைப் பெறலாம்;புதிய (100 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஆலயமாக இருந்தால்) சிறிது மெதுவான பலனைப் பெறலாம்;\nஉங்களுக்கு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்து,உங்களுக்கு தேவையான நட்சத்திரம் வரும் நாளன்று அபிஷேக நீரை ஒரு பாட்டிலில் பிடித்து வந்து,அந்த நட்சத்திரம் மறையும் முன்பு (நட்சத்திர நேரம் முடியும் முன்பு) வீட்டில் உள்ள அனைவரும் தமது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்;பிறகு,சிறிது அருந்தலாம்;\nஇது முடியாதவர்கள்,தினமும் காலையில் குளித்துவிட்டு,அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அபிஷேகத் தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு,வீட்டில் இருப்பவர்களுக்காக ஒரு பாட்டிலில் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம்;\nகோமுகத்தின் முன்பாக நின்றாலே அவரது உடலுக்குள் ஈசன் புகுந்துவிடுகின்றார்;பிறகு,ஒரு போதும் பிரிவதில்லை;இதையே,ஸ்ரீமாணிக்க வாசகர்,திருவெம்பாவையில் ‘புகுந்து கலந்து பிரியாமல் இருக்கும் ரகசியம்’ என்று பாடியிருக்கின்றார்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அபிஷேக நீரின் மகிமைகள்\nபின்னூட்டம் எழுத உள்��ுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T00:35:03Z", "digest": "sha1:ZFK4ZGSWZE5VTJ6FUQW2S3BBESQSO7NP", "length": 4765, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அலகாபாத் ஒப்பந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுகலாயப் பேரரசர் ஷா ஆலம், கிழக்கு இந்தியாவில் வரி வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கும் அலகாபாத் ஒப்பந்தம்\nஅலகாபாத் ஒப்பந்தம் (Treaty of Allahabad), அக்டோபர் 1764-இல் புக்சார் சண்டையில் தோற்ற முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம், வங்காள நவாப் மற்றும் அயோத்தி நவாப்புகளை வென்ற கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகி ராபர்ட் கிளைவ் ஆகியவர்களுக்கு இடையே 12 ஆகஸ்டு 1765 அன்று செய்து கொள்ளப்பட்ட போர் உடன்படிக்கை ஆகும். [1]\nஅலகாபாத் ஒப்பந்தத்தின் விளைவாக இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானியர்களின் ஆட்சி காலூன்ற வழி வகுக்கப்பட்டது. [2]\nஅலகாபாத் ஒப்பந்தப்படி, கிழக்கிந்தியப் பகுதியான வங்காளம், பிகார் மற்றும் ஒடிசாவில் மக்களிடமிருந்து நிலவரியை (திவானி) நேரடியாக வசூலிக்கும் உரிமையை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. அதற்கு பதிலாக கிழக்கிந்திய கம்பெனியின் சார்பில், முகலாயப் பேரரசின் அலகாபாத் அரண்மனை பராமரிப்புச் செலாக ஆண்டுதோறும் ரூபாய் 26 இலட்சம் வழங்கப்பட்டது.\nமேலும் புக்சார் சண்டையில் தோற்ற அயோத்தி நவாப் சூஜா உத் தௌலாவிற்கு அவத் பகுதியை ஆங்கிலேயர்கள் நவாப்பிடம் திரும்ப வழங்கப்பட்டதற்கு கைமாறாக ரூபாய் 53 இலட்சம் போர் நட்ட ஈடு தொகையாக கிழக்கிந்திய கம்பெனியினர் வசூலித்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-08-23T00:51:19Z", "digest": "sha1:VOCJUVXVD7V4HHL5HJG3QXUDSZE2U6Z6", "length": 5183, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சயா லபஃப்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்க��ப்பீடியா", "raw_content": "\n\"சயா லபஃப்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசயா லபஃப் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூன் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷியா லாபிஹப் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/ஹாலிவுட் நடிகர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஃபியூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் தி மூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/usa-cyber-security-china/", "date_download": "2019-08-23T00:00:09Z", "digest": "sha1:4S2JSP6AZCYK32XY4VZ3UFYSVWB6JR4G", "length": 8669, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "அமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு!! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு\nஅமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு\nவழக்கமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவான்மைதான் (NSA) இணையத்தில் தகவல்களை சேகரித்தது,மின்னஞ்சல்களை பின் தொடர்கிறது என செய்திகள் வரும். இப்போது அமெரிக்க நிறுவனங்களை தாக்க முயற்ச்சி என FBI ( Federal Bureau of Investigation) சொல்லியுள்ளது. அதுவும் சீனா அரசே செய்ததாக சொல்கிறது.\nநிறுவனங்களின் வணிக விவரங்களையும் தொழில்நுட்பகங்களையும் தெரிந்து கொள்ளவே இந்த தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்த தாக்குதலில் நிறுவனங்கள் பாதிக்க பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக FBIயின் செய்தி தொடர்பு அதிகாரி, செய்தியாளர்களிடம் “சமீப நாட்களாக சீன அரசு அதிகாரிகள் அமெரிக்காவின் வணிக மற்றும் அரசு நிறுவனக்களின் இணையதளங்களில் ஊடுருவி தகவல்க���ை திரட்டுவதாக சொல்லி இருக்கிறார்”. இதனை FBI சில இடங்களில் கண்டுப் பிடித்திருப்பதாகவும், அவர்கள் சொல்கிறார்கள். அதே போல சில தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் இதனை உணர்ந்திருக்கிறது.\nஇதனை சீனத் தூதர் முழுமையாக மறுத்திருக்கிறார். அவர் இது போன்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்தி கொள்ளவேண்டும் என கூறியிருக்கிறார். அவர் கடந்த காலங்களில் இது போன்ற குற்றச்சாட்டுகளின் முடிவு என்ன ஆனது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதாரமற்ற உண்மையன நிருபிக்கமுடியாத அவதூறு இது என்றார்.\nஎட்வர்ட் ஸ்னோடன், அசாஞ்சே போன்றவர்கள் கொடுத்த அடியில் இருந்து இந்த அரசுகள் இன்னும் மீள வில்லை. ஆனால் ஒவ்வோரு அரசும் மற்ற நாடுகளை உளவு பார்த்துக் கொண்டே தன்னை பாதுகாக்க முயல்கிறது. இன்று உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சீனா தன்னை அமெரிக்காவிடம் இருந்து பாதுகாத்து கொள்ள சொந்த இயக்குதளம் தயாரிப்பதை நாம் ஏற்கணவே பார்த்தோம்.\nமுகநூல் செய்திகள் வழியாக பணம் அனுப்பும் வசதி வருகிறதா\nஇனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமைக்ரோசாப்ட் எச்சரிக்கை:புதுப்பிக்கபட்ட விண்டோஸ் 10 பதிப்பு…\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தில் களமிறங்கும் Oracle\nமுகநூலில் பொது கோரிக்கை மனுக்களை (Online Petition)…\nபில்கேட்ஸ் உருவாக்கும் நவீன கழிப்பறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimaalai.com/gallery/", "date_download": "2019-08-23T00:14:18Z", "digest": "sha1:Y46JIM2NFA7EX7FQ5YI3ZKZ6ZDY5CZAK", "length": 2887, "nlines": 46, "source_domain": "kavimaalai.com", "title": "Kavimaalai Gallery", "raw_content": "\n\"கடலன்னை அலைமுத்தத்தால் நாள்தோறூம் கழுவுகிற அழகு நகர் சிங்கப்பூர்\" - கவிஞர் ந.வீ. விசயபாரதி\n\"வல்லினம் மெல்லினத்துக்குள் இடையினமாய் இருந்து நல்லினக்கம் கண்ட நாயகன் லி குவான் யூ\" - புதுமைத்தேனீ மா. அன்பழகன்\n\"உழுதவன் கண்ணீரை அழுதே துடைத்தது வானம்\" - கவிஞர் கருணாகரசு\n\"ஆசிரியர் : கோடுகளின் உச்சரிப்பைக் கோடிட்டுக் காட்டியவர்\" - கவிஞர் சின்ன பாரதி\n\"கண்மூடித் திறக்கின்ற கணத்தில் கூடக் கணமேனும் உயர்வதுதான் சிங்கை நாடு\" - கவிஞர் கருணாகரசு\nகவிஞர் ந. வீ. சத்தியமூர்த்தி\nகவிமாலை 231 ஆவது சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1305735.html", "date_download": "2019-08-23T00:14:15Z", "digest": "sha1:X6WYJEBBDAMSD3TD5HQ3BN5XNPQL23UP", "length": 13305, "nlines": 63, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதித் தேர்தல் நிலவரம் அம்பாறை மாவட்டத்தில்!! (வீடியோ) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஜனாதிபதித் தேர்தல் நிலவரம் அம்பாறை மாவட்டத்தில்\nஜனாதிபதித் தேர்தல் நிலவரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்புகள் தத்தமது கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.குறிப்பாக அன்றாட நாள் தொழிலில் ஈடுபடும் ஆட்டோ சாரதிகள் மீன் விற்பனையாளர்கள் சந்தை குத்தகைக்காரர்கள் தனியாக வாழ்வாதாரங்களை கொண்டு குடும்பங்களை வழிநடாத்தும் பெண்கள் இளைஞர்கள் என பல்வேறு மட்டங்களில் எமது பிராந்திய ஊடகவியலார் குழு நேர்காணலை மேற்கொண்டிருந்தது.\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி பேசுகின்ற இரு சமூகங்களையும் உள்ளடக்கியதாக ஜனாதிபதித் தேர்தல் குறித்த கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.\nஇதில் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இத்தேர்தலுக்காக பல கட்சிகள் மும்முரமாக யார் யாரை போட்டியாளராக நியமிப்பது என்று குழம்பிப் போயுள்ள சூழ்நிலையில் பொது மக்களும் அன்றாடம் இதனை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து மக்களின் நிலைப்பாடு இவ்வாறு அமைகின்றது\nமாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள தலைமைகள் சிறுபான்மை மக்களுக்கு எந்தவித தீர்வினையும் பெற்றுக் கொடுக்கவில்லை. சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களின் கோரிக்கைகள் திட்டங்களுக்கும் இன்றுவரை கிடப்பிலேயே கிடக்கிறது. சிறுபான்மை மக்களின் தீர்வு திட்டங்களுக்கு சிறுபான்மை மக்களின் தலைமைகளை அழைத்து உத்தரவாதத்தை எழுத்துமூலம் கொடுக்கிறார்களோ அவர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்போம் அது யாராக இருந்தாலும் இதுவே எங்கள் நிலைப்பாடு என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.\nஅடுத்து ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது கேட்டிருக்கின்றோம். அவரது ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று. தந்தையைப் போன்றே மகன் சஜித் பிரேமதாச மக்களுக்கு நல்ல ஒரு நிம்மதியான ஆட்சியை கொடுப்பார் என்று நாங்கள் நம்புகின்றோம். சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறோம். மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் மக்கள் விரக்தியிலிருந்த மக்கள் புதியதொரு நிம்மதியான ஆட்சியை எதிர்பார்த்த அந்த வேளை நல்லாட்சி என்று கொண்டுவரப்பட்ட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியும் மக்களுக்கு நிம்மதியை கொடுக்கவில்லை.\nநாங்கள் எமது சமூகத்தை கட்டியெழுப்ப கூடிய சமூகத்துக்கு சேவை செய்யக்கூடிய நல்ல ஆளுமையையே மக்கள் இன்றைய சூழ்நிலையில் எதிர்பாத்திருக்கின்றனர். அவர்களையே இந்த நாட்டின் தலைவராக்குவற்கு முனைவோம்.எனவும் எமது தமிழ் தேசிய தலைமைகள் யாரை ஆதரிப்பார்கள் நாங்களும் அவர்களை ஆதரிப்போம் ஏனெனில் எமது தலைமைகள் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் உடன்படிக்கைகளின் எமக்கு ஆலோசனைகள் வழங்குவார் .அதன் நிமிர்த்தம் நாங்களும் அவர்களை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்றைய காலகட்டத்தில் வடகிழக்கில் தமிழ் தலைமைகளாக கூட்டமைப்பு மாத்திரமே உள்ளன அதனால் அவர்களின் ஆலோசனைப்படி நாங்கள் வாக்களிப்போம்.\nஎமது அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கல்முனை தமிழர்களின் பிரச்சினைகள் நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ் தேசியத் தலைமைகள் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தவறியுள்ளனர். இது காலா காலமாய் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு செய்த துரோகமாகவே பார்க்கின்றனர். இதுவரை காலமும் கூட்டமைப்பின் நம்பி இருந்த மக்கள் அன்று மாற்று தலைமைகளை ஏற்க வேண்டிய சூழ்நிலையில் அம்பாறையில் காணப்படுகிறது . சூழ்நிலை அறிந்து எமது விரைவாக தீர்வினைப் பெற்றுக் கொடுத்தா��் மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பை கல்முனை மக்கள் ஏற்றுக் கொள்வதும் அவர்களை கருத்துக்கு மதிப்பளிப்பர் இல்லையேல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் கேள்விக்குறியாக மாறும்.\nகாலகாலமாக ஆட்சியைத் ஆட்சியாளர்கள் எங்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார். ஆதலால் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை நாங்கள் தொழில் செய்தால் மாத்திரமே எங்களுடைய வாழ்க்கையை நடார்த்துகின்றோம் என ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nசீனாவை கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா..\nகிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமரின் பேச்சு மிக மோசம் – டிரம்ப்..\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை – இங்கிலாந்து பிரதமரிடம் பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்..\nகேமரூனில் துணிகரம் – பஸ் டிரைவரை கொன்று பயணிகளை கடத்திய போகோ ஹராம் பயங்கரவாதிகள்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ராஜீவ்காந்தி அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை – சோனியா காந்தி..\nஅணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது- ஈரான் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/celebrity/115198-director-suseenthiran-says-about-suttu-pidikka-utharavu-movie", "date_download": "2019-08-23T00:55:46Z", "digest": "sha1:I75FXXQ23RG4X5H224OJ64DACG5OG5DA", "length": 13926, "nlines": 115, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிக்கிறது ரொம்பக் கஷ்டம் - நடிப்பு அனுபவம் சொல்லும் சுசீந்திரன்! | Director Suseenthiran says about suttu pidikka utharavu movie", "raw_content": "\nநடிக்கிறது ரொம்பக் கஷ்டம் - நடிப்பு அனுபவம் சொல்லும் சுசீந்திரன்\nநடிக்கிறது ரொம்பக் கஷ்டம் - நடிப்பு அனுபவம் சொல்லும் சுசீந்திரன்\n\"ஸாரி, ஷூட்டிங்கில் கொஞ்சம் பிஸியாக இருந்துட்டேன். என் போர்ஷனுக்கான ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கு. நேரம் கம்மிதான். சீக்கிரம் பேசிடலாம்'' - பரபரப்பாகப் பேசுகிறார், 'நடிகர்' சுசீந்திரன். 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகும் இயக்குநரிடம் பேசினோம்.\n''காரணம் சொல்லத் தெரியலை. ரெண்டு, மூணு வருடமாவே நண்பர்கள் பலர் அவங்க படத்துல என்னை நடிக்கக் கேட்டாங்க. எனக்கு நடிப்புல பெரிய விருப்பம் இல்லாததால, ஈடுபாடு காட்டுனதில்லை. திடீரென்று நடிக���் விக்ராந்த், 'உங்களை மீட் பண்ணனும் சார்'னு சொன்னார். சரி, படத்தைப் பற்றி ஏதாவது பேசுவார்னு போனேன். 'ஒரு கதை இருக்கு சார்'னு 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா சாரைக் கூட்டிக்கிட்டு வந்தான். வந்தவர், 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தோட கதையைச்சொல்லி, 'கதை பிடிச்சிருக்கா, இந்த ரோல் பண்றீங்களா'னு கேட்டார். எனக்குக் கதை பிடிச்சிருந்துச்சு. ராயப்பாவிடம், 'ரெண்டு, மூணு படம் டைரக்‌ஷன் பண்ணிக்கிட்டு இருக்கேன். எப்படி நடிக்க முடியும்'னு கேட்டேன். 'இல்ல சார், நீங்க பண்னா இந்தக் கேரக்டர் நல்லா வரும்'னு சொன்னார். 'சரி, நடிச்சுத்தான் பார்ப்போமே'னு ஓகே சொல்லிட்டேன். எனக்கு, நடிக்கணும்னு ஆசை இருந்ததே இல்லை.\"\n\"நடிக்குற அனுபவம் எப்படி இருக்கு\n\"என் படத்தை டைரக்‌ஷன் பண்ணும்போது காரைவிட்டு இறங்கி, நேரா ஸ்பாட்டுக்குப் போய் நடிகர்கள்கிட்ட காட்சியைச் சொல்லி ஷூட்டிங் ஆரம்பிச்சிடுவேன். முழுக்க முழுக்க மைண்ட் சார்ந்து வேலை பார்ப்பேன். நடிக்கிற படம், முழுக்க உடம்புக்கு வேலை கொடுக்குது. டைரக்‌ஷன் பண்ணும்போது படுத்தா தூக்கமே வராது. அடுத்து என்ன சீன் எடுக்கலாம்னுதான் யோசனை இருக்கும். கதை சம்பந்தமா மண்டையில ஏதாவது ஓடிக்கிட்டே இருக்கும். நடிக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு, டைரக்டர் சொல்ற காட்சியை நல்லபடியா நடிச்சுக்கொடுத்தா போதும். அதனால, மைண்ட் ரிலாக்ஸா இருக்கு. நடிக்குறது ரொம்பக் கஷ்டம்ப்பா இந்தப்படம் முழுக்க என் கேரக்டர் வரும். படத்துல எனக்குனு ரொமான்டிக் சீன்ஸ் எதுவும் இல்லை. கதையே வித்தியாசமான கதை. இந்தப்படத்தில் நிறைய சேஸிங் சீன் இருக்கு. படத்துல நிறைய இடத்தில நான் ஓடிக்கிட்டேதான் இருப்பேன். அதுமட்டுமில்லாம, அடிக்கடி குதிக்கவும் செய்யணும். படம் முழுக்க ஓடிக்கிட்டே இருக்குறதுனால ரொம்ப டயர்ட் ஆயிடறேன். அதனால, வீட்டுக்குப் போனதும் அசந்து தூங்கிடறேன்.\"\n\"படத்துக்காக ஏதாவது ஹோம் வொர்க் பண்ணினீங்களா\n\"நிறைய வாக்கிங் போனேன். ஏன்னா, ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்னு ஓடச் சொன்னா, ஓடணும். அவ்ளோதான், வேற எதுவும் செய்யலை.\"\n\"விக்ராந்த் நல்ல நடிகர். அவருடன் இந்தப்படத்தில் நடிப்பது எனக்குப் பிடிச்சிருக்கு. எனக்கு, அவர் பிரதர் மாதிரி. அவருடைய கடின உழைப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். நடி���ர் விஷ்ணு மாதிரி, நான் உருவாக்கணும்னு நினைக்கிற ஹீரோ அவர். அவருக்காக கண்டிப்பா ஒரு நல்ல ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணுவேன். இந்தப்படத்துல என்கூட மிஷ்கின் சாரும் நடிக்கிறார். பட பூஜையின்போது மிஷ்கின் சார், 'வாழ்த்துகள் சுசீந்திரன்'னு சொன்னார். ஷூட்டிங் ஆரம்பிச்சுப் போய்க்கிட்டு இருக்கு. மிஷ்கின் சாரோட போர்ஷன் இன்னும் வரலை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்ல நடிக்கிறதைப் பார்க்க ஆர்வமா இருக்கேன்.\"\n\"நீங்க இயக்குற படங்கள் எந்த நிலையில இருக்கு\n'' 'ஏஞ்சலினா', 'ஜீனியஸ்'னு ரெண்டு படங்கள் டைரக்‌ஷன் பண்ணியிருக்கேன். இதில் 'ஏஞ்சலினா' படத்தின் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. ஏப்ரல்ல படம் ரிலீஸ் ஆகும். 'ஜீனியஸ்' படத்தோட முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிச்சிருக்கேன். 'ஏஞ்சலினா' ஒரு த்ரில்லர் படம். படிப்பு, படிப்புனு படிச்சுப் பைத்தியமாகுற ஒருத்தரைப் பத்தி 'ஜீனியஸ்' படத்துல சொல்றேன். 'ஏஞ்சலினா' படம் ஒரு பெண்ணை மையப்படுத்தின கதையா இருக்கும். இந்தப்படத்துல முழுக்க புதுமுகங்களை நடிக்கவெச்சிருக்கேன். ஹீரோவா நடிக்கிறவர், தயாரிப்பாளரோட பையன். நான் எப்போதுமே கதைக்கான நடிகரைத்தான் தேடுவேன். அப்படிதான், இந்தப்படத்தோட ஹீரோ எனக்குக் கிடைச்சார்.\"\n\" 'நெஞ்சில் துணிவிருந்தால்' ஏன் ரீ-ரிலீஸ் ஆகலை\n\"ரீ-ரிலீஸ் செய்யலாம்னு எடுத்த முடிவுதான், அவசரப்பட்டு நான் எடுத்த தப்பான முடிவு. ஏன்னா, படம் ஏற்கெனவே நஷ்டம். மறுபடியும் ரீ-ரிலீஸ் பண்ணி, அதிலும் நஷ்டம் ஏற்பட்டா தயாரிப்பாளர்கள் தாங்கமாட்டாங்க. அதனால, ரீ-ரிலீஸ் பிளானை அப்படியே நிறுத்திட்டேன். இது முழுக்க முழுக்க என் தவறுதான். நான்தான் அதுக்குப் பொறுப்பு ஏத்துக்கணும். அந்த வருத்தம் இன்னும் எனக்குள்ள இருக்கு.\"\n\"என் டைரக்‌ஷனை பாதிக்காம இருந்தா, நிச்சயம் நடிப்பேன். இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் நான் கொடுத்த கால்ஷீட்டுக்கு டைரக்டர் ஓகே சொன்னார். அந்தப் பிரச்னை வராதுனா, தொடர்ந்து நடிப்பேன்.\"\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/health/page/2/", "date_download": "2019-08-23T01:27:55Z", "digest": "sha1:C5RNAQ4O4CX5E7TXGF7Z4LWVFB5BBHCM", "length": 16106, "nlines": 242, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாத��ம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஓசூர் - ஆகஸ்ட்டு திங்களின் மின் தடை தகவல்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nவிரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக (பேச்சாக) மாற்ற\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகருநாடகா மாநிலத்தில் நந்தி மலை தொடரில் துவங்கும் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nஒற்றை யானை தாக்கியதில் தேன்கனிக்கோட்டை அருகே பெண் பலி\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை ��ைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரசியலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nசுனபா யோகம், அனபா யோகம்\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஆவணி,6, வெள்ளி\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), சப்தமி,23-08-2019 08:04 AMவரை\nகிழமை சூலை: மேற்கு, தென்மேற்கு 10:56 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொ��ியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/stand-up-comedian-dies-on-stage-in-dubai-061235.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-23T00:15:02Z", "digest": "sha1:T5TA2BGKFIGFSRLN2AOYLIOUDYDJFYUR", "length": 15342, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துபாயில் மேடையில் மயங்கி விழுந்து உயிர் இழந்த இந்திய வம்சாவளி ஸ்டாண்ட் அப் காமெடியன் | Stand-up comedian dies on stage in Dubai - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n8 hrs ago எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\n10 hrs ago வந்தாரை வாழவைக்கும் ஊருங்க... சென்னை ரொம்ப பிடிக்கும் - நெகிழும் பிரபலங்கள் #ChennaiDay\n11 hrs ago விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது.. பிக்பாஸ் மதுமிதா பரபரப்பு பேட்டி\n11 hrs ago Kennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாயில் மேடையில் மயங்கி விழுந்து உயிர் இழந்த இந்திய வம்சாவளி ஸ்டாண்ட் அப் காமெடியன்\nதுபாய்: துபாயில் மேடையில் நின்று கொண்டு பார்வையாளர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தபோது இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் மஞ்சுநாத் நாயுடு உயிர் இழந���தார்.\nஅபுதாபியில் பிறந்தவர் மஞ்சுநாத் நாயுடு(36). ஸ்டாண்ட் அப் காமெடியன். அவர் துபாயில் வசித்து வந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேடையில் நின்று காமெடி செய்தார்.\nஅப்பொழுது அவர் தனக்கு ஒரு மாதிரியாக உள்ளது என்று கூறி மேடையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். பின்னர் அதில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். அதை பார்த்த பார்வையாளர்களோ அவர் நகைச்சுவை செய்கிறார் என்று நினைத்துவிட்டனர்.\nஇது குறித்து நாயுடுவின் தோழரும், சக காமெடியனுமான மிக்தாத் கூறியதாவது,\nஅவர் தான் கடைசியாக காமெடி செய்தார். அவர் மேடைக்கு சென்று கதைகள் கூறி பார்வையாளர்களை சிரிக்க வைத்தார். அவர் தன் அப்பா மற்றும் குடும்பத்தார் குறித்து பேசினார். அதன் பிறகு தனக்கு மனஉளைச்சல், பதட்டம், கவலை இருப்பது குறித்து பேசினார். அது குறித்து பேசத் துவங்கியதும் அவர் நிலைகுலைந்துவிட்டார்.\nஅவர் இறந்தது தெரியாமல் நடிப்பு என்று மக்கள் நினைத்துவிட்டனர். அவர் தனக்கு பதட்டம் இருப்பது குறித்து பேசியபடியே விழுந்து இறந்ததால் மக்கள் அதை காமெடி என்று நினைத்துவிட்டனர்.\nஅவரின் பெற்றோர் உயிருடன் இல்லை. ஒரு சகோதரர் மட்டும் உள்ளார். அவரின் உறவினர்கள் யாரும் துபாயில் இல்லை. கலை மற்றும் காமெடி வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தான் அவரின் குடும்பம். எங்களை தவிர அவருக்கு வேறு யாரும் இல்லை என்றார்.\nமஞ்சுநாத் நாயுடு மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயமே இல்லாம விலங்குகளுக்கு உணவு கொடுத்த நடிகை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அதகளம்\n17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: துபாயில் பிரபல இந்திய பாடகர் கைது\n'மீ டூ': என்ன மோகன்லால் இப்படி சொல்லிட்டாரே\nலண்டனில் இளவரசியாக கௌரவிக்கப்பட்ட ”செல்லம்மா” பேபி சாதனாவுக்கு கிடைத்த அங்கீகாரம்\nவிருது விழாவுக்கு ஃப்ரீயா வந்த ஸ்ரேயா: நெளிந்த பிரபலங்கள், ரசிகர்கள்\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர் தகவல்\n24ம் தேதி இரவு துபாய் ஹோட்டலில் என்ன தான் நடந்தது: மவுனம் கலைத்த ஸ்ரீதேவியின் கணவர்\nவிடிய விடிய குழந்தை மாதிரி அழுதார் போனி: பிரபல நடிகர் பேட்டி\nஅது எப்படிங்க பாத்டப் நீரில் மூழ்கி இறக்க முடியும்: 'து. சாம்பு'வாக மாறிய நெட்டிசன்ஸ்\nசிக்கல் தீர்ந்தது: ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியா வருகிறது\nதேவைப்பட்டால் ஸ்ரீதேவியின் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்டம்: துபாய் போலீஸ்\nஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் தான் எத்தனை சிக்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூப்பர் ஹிட் பட ரீமேக்கில் விஷ்ணு விஷாலுடன் நடிக்கும் அமலா பால்\nபிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை காப்பாற்றவேண்டும்-அமீர்\nஎன்னாச்சு இந்த தர்ஷனுக்கு.. கஸ்தூரி அப்படி ஒரு சோகத்த சொல்லும் போது இப்படியா பண்றது\nபிக்பாஸ் வீட்டில் சேரனை பார்க்கும் போது வேதனையாக இருந்தது - அமீர்\nடபுள் மீனிங்கில் பேசி அலறவிட்ட பாக்யராஜ்\nBigg Boss 3:LALAவை சந்தித்த அபிராமி\nBigg Boss 3:22nd August Promo3:Day60:குழந்தை போல குழைந்து பேசிய கவின் , லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_476.html", "date_download": "2019-08-23T01:20:04Z", "digest": "sha1:WIOVAIQPDVLANOHR5A7MSTAIZ2RKH55C", "length": 12852, "nlines": 73, "source_domain": "www.pathivu24.com", "title": "சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை புறக்கணித்து மேதினம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை புறக்கணித்து மேதினம்\nசிங்கள பௌத்த மேலாதிக்கத்தை புறக்கணித்து மேதினம்\nஇலங்கை அரசு பௌத்த மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து மேதினத்தை 7ம் திகதிக்கு ஒத்திவைக்க அதனை நிராகரித்து தமிழ் தரப்பு தனது மேதினத்தை முதலாம் திகதியே இன்று தமிழர் தாயகத்தில் முன்னெடுத்துள்ளது.\nகூட்டமைப்பு கட்சியின் மேதின கூட்டம் நெல்லியடி மாலிசந்தி மைதானத்தில் நடைபெற்றிருந்து.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பங்கெடுத்த நிகழ்வில் பெரும்பாலும் குவித்து வைக்கபட்டிருந்த கதிரைகள் ஆட்களற்று வெறுமையாகவே காணப்பட்டது.\nவருகை தந்தவர்கள் அனைவரிற்கும் சிவப்பு மஞ்சள் சால்வை மற்றும் தொப்பி இலவசமாக வழங்கப்பட்டபோதும் ஆட்களிற்கு பஞ்சமே நிலவியது.பெருமெடுப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொதுமக்களிடையே பெரிதாக ஆர்வம் காணப்படவில்லை.\nவழமையாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நெல்லியடியில் மேதினத்தை முன்னெடுத்துவந்த போதும் இம்முறை அதனை கூட்டமைப்பு பிடித்துக்கொண்டது.\nசிறிலங்கா இனப்படுகொலை விசேட அதிரடிப்படை பாதுகாப்பில் , தமிழீழ தேச விடுதலைப்பாடல்கள�� ஒலிக்க விட்டு மேதின ஊர்வலம் நடந்ததைமக்கள் வேடிக்கை பார்த்திருந்த அவலமும் நடந்தது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது மேதினத்தை முத்திரைசந்தை கிட்டுபூங்கா பகுதியில் நடத்தியிருந்தது.குறிப்பிடத்தக்க அளவில் ஆட்கள் திரண்டிருந்ததுடன் கூடிய அளவில் இளம் சமூகத்தின் பிரசன்னம் காணப்பட்டது.\nஅக்கட்சியில் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமையில் முக்கியஸ்தர்கள் பங்கெடுத்திருந்தனர்.\nமாக்சிச லெனினிசக்கட்சியின் மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் புத்தூர் பகுதியில் இடம்பெற்றிருந்தது.கணிசமான அளவில் அதன் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.\nயாழ்.பல்கலையில் ஊழியர் சங்கம்,இலங்கை ஆசிரியர் சங்கம் என்பவை இணைந்து தமது மேதினப்பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தன.\nதெற்கில் பௌத்த பீடங்களிற்கு அஞ்சி ஜேவிபி தனது கடையினை இம்முறை யாழில் விரித்திருந்தது.தெற்கிலிருந்து பேரூந்துகளில் தருவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தனது ஆதவாளர்கள் சகிதம் பேரணியொன்றையும் பொதுக்கூட்டமொன்றையும் யாழ்.நகரில் நடத்தி முடித்திருந்தன.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு தமிழ்தரப்பினை சேர்ந்தவர்கள் தவிர வேறு எவருமற்றதாக வெறும் இறக்குமதி சிங்களவர்கள் சகிதம் அதன் மேதினம் நடந்திருந்தது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்��ிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t91497p15-topic", "date_download": "2019-08-23T01:33:50Z", "digest": "sha1:CXYYW7H7VJPNUNST44H5ACFL3TMTRBDR", "length": 18653, "nlines": 180, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று.. - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\n» பஞ்ச கிருஷ்ண தலங்கள்\n» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…\n» சூட்சுமம் – ஒரு பக்க கதை\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» இன்றைய கோபுர தரிசனம்\n» \"எல்லாமே #டைமிங் தான்\"\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டி���ில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» நேற்றைய மீம்ஸ் - 22\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» விஷ்ணு பகவானின் 108 போற்றி\n» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...\n» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\n» தினமும் தயிர் சாப்பிடலாம்\n» அதிர்ஷ்டசாலி - ஒரு பக்க கதை\n» அறிவோம் அறிவியல் - தொடர் பதிவு\n» ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்\n» சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்\n» “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n» 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\n» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை\n» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\n» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதில் வலி அதிகம் - கவிதை\n» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்\nஅடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nஅடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\nஅடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\nRe: அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\n@ச. சந்திரசேகரன் wrote: காணாமல் போகப்போவது நாணயம் மட்டுமல்ல நாணயமும் நா-நயமும் கூடத்தான்.\nRe: அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\n@றினா wrote: ஒருவேளை எதிர்காலத்துல பணம் என்கிறது இல்லாமல் போய் E-Cash என்பது வந்துவிடுமோ\nRe: அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\nRe: அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\n@அப்துல் wrote: நல்ல தகவல்,நன்றி நண்பரே\nRe: அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T01:41:57Z", "digest": "sha1:R7KWAW4X77GBLL4VJYWOVJZY4U7CQWIL", "length": 8286, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "உடல்நலம் Archives - Ippodhu", "raw_content": "\nதலைமுடி வளர்ச்சியை தூண்டும் ஆலிவ்\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் துளசி டீ\nஉடலுக்கு நன்மை தரும் கம்பங்கூழ்\nசர்க்கரை நிறைந்த பானம் குடித்தால் புற்றுநோய் வருமா\n பிரபல ஆரோக்கிய நிபுணர் லூக் கூட்டின்ஹோ கூறுவதைக் கேளுங்கள்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் அவல்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ���டகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-08-23T00:25:03Z", "digest": "sha1:JTQ3DHBBMR6APJJ6Z2P5UWIQ2G7QAKAV", "length": 2717, "nlines": 15, "source_domain": "maatru.net", "title": " கற்றது தமிழ்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமுதலில் கதையை நம்பி களத்தில் இறங்கிய இயக்குநருக்கும், தலைக்கு முக்காடா பரிவட்டமா என...தொடர்ந்து படிக்கவும் »\nசவுரியமா அப்பாகாசுல ஒரு அஞ்சாரு கோடிய போட்டு ஷ்விக் ஷ்விக்ன்னு ராத்திரி முட்ட முட்ட மொச்சப்பயிரு தின்னவன் மாதிரி சத்தங்குடுத்துட்டு ஒரு பத்திருவது தடிமாடுகள புரட்டி எடுத்துட்டு, திரையபார்த்து விரல உயர்த்தி மண்ணின் மைந்தன்னு வசனம் பேசாம, முழங்கால் வரைக்கும் டவுசர் போட்டு திரியற புள்ளகிட்ட முழநீளத்துக்கு பண்பாடு பத்தி பேசிட்டு டக்குன்னு ஸ்விஸ்ல போயி...தொடர்ந்து படிக்கவும் »\nசபாஷ்: முதலில் ஒரு சபாஷ் இயக்குனர் ராம்க்கு முதல் படம் என்பதால் நாலு சண்டை, ரெண்டு குத்து பாட்டு என்று எல்லாம் சதையை நம்பி படம் எடுக்காமல் கதையை நம்பி படம் எடுக்க...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2017/03/", "date_download": "2019-08-23T00:04:11Z", "digest": "sha1:GICFNTJ4SVQKC6URVMFS35MR4QZPK2KP", "length": 35689, "nlines": 441, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: March 2017", "raw_content": "\nஇன்று புதுகை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில் வீதி கலை இலக்கியக்களத்தின் 37 ஆவது கூட்டம் மிகச்சிறப்பாக நடந்தது.\nநிகழ்விற்கு முன்னதாக கவிஞர் அன்னக்கொடி அவர்கள் வீதியைப்பற்றி எழுதிய கடிதத்தினை கவிஞர் சோலச்சி வாசித்து காட்டினார்.\nகவிஞர் கீதா அண்மையில் வாசித்த “நிழலற்ற பெருவெளி” என்ற எழுத்தாளர் அர்ஷியாவின் மொழிபெயர்ப்பு நூல் குறித்தும்,”நிசப்தம��” திரைப்படம் குறித்தும் அறிமுகம் செய்தார்.\nஒவ்வொருவரையும் அவர் அறிந்த விதத்தினைக்கூறி வரவேற்ற விதம் அருமை.\nவீ தி கூட்டத்திற்கு கிளம்பிட்டீங்களா ...\nஇன்று[26.3.17]காலை பத்து மணியளவில் நம்ம புதுகை பேருந்து நிலயத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரியில்....\nநூல் விமர்சனம் :மீரா .செல்வகுமாரின் \"சின்னவள் \"-ராசி.பன்னீர் செல்வம்\nமகளிர் தின உரை :ரேவதி\nசிறப்புரை :நெடுவாசல் போராட்டக்களம் கண்ட இயற்கை உழவர் \"ச .வே .காமராசு\"\nதாயுமானவனின் \"சின்னவள் \"கவிஞர் மீரா.செல்வக்குமார் அவர்களின் கவிதை நூல்\nகாலப்பெருநதியில்...சிறிய காவியமாய் \"சின்னவள்\" சிரிக்கின்றாள் .\nஒரு அன்பான தந்தைக்கு பாத்திரமான குழந்தை ...தந்தையின் ஸ்பரிசத்தில் உலகை வெல்லத்துடிக்கும்....கவிதையாய் \"சின்னவள்\"...மகளுக்கே தான் வடித்த உணர்வுகளை நெய்து நூலாக்கி சின்னவளோடு நம்மையும் சிறைப்படுத்தும் வித்தை அருமை..\nஆண்களே மோசம் என்ற குற்றச்சாட்டுகளை பொய்ப்பிக்க சின்னவள் பிறந்துள்ளாள்.\nதேவதைகளால் தேடப்படுபவன் -நூல் விமர்சனம்\nகவிஞர் தங்கம் மூர்த்திஅவர்களின் \"தேவதைகளால் தேடப்படுவன் \"நூல் திருமிகு பாரதிகிருஷ்ணகுமார் அவர்களால் அண்மையில் வெளியிடப்பட்டது ....\nபுதுகை மக்களின் அன்பில் நிறைந்த கவிஞரின் நூலின் தலைப்பே அவரின் தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது மிகச்சிறப்பு ..\nகுளிர் இளந்தென்றலின் மணமும்,மென்மையும் .....நம்மை பரவசப்படுத்துவது போல ...மழையில் நனைந்த பூக்களின் தலையாட்டலாக ,மல்லிகையாய் மனம் முகிழ்க்கும் கவிதைகள் .....\nநிலா பூக்கும் அதிசயம் இவருக்கு தான் தோன்றும் ...\nகாவு கொடுக்கவா வளர்த்தோம் ..\nகாவு கொடுக்கவா வளர்த்தோம் ..\nஎத்தனையோ வலிகளில் ஆறுதலாய் இருப்பது குழந்தைகளே ....\nஎன் தோழியின் கவலைக்கு மருந்தாக அவர்களின் குழந்தைகளே இருந்தனர் .வேதனைகளை அவர்களின் வளர்ச்சி கண்டு துடைத்து வாழ்ந்தார் ....\nசில மாதங்களுக்கு முன் கடைவீதியில் மகிழ்வாய் ஓடி வந்து கீதா நல்லாருக்கீங்களான்னு கேட்டு கையை பிடித்த போது , நீண்ட நாள் கழித்து அவர் முகத்தில் சிரிப்பை பார்த்தேன் . மனம் நிம்மதியாய் இருந்தது ...\nநலமான்னு கேட்டேன் ..நல்லாருக்கேன்..உங்களுக்கு தெரியுமா ரமேஷுக்கு வங்கில வேலைக்கிடைச்சிருக்கு..கரூரில் எஸ்.பி.ஐ.வங்கில பணி செய்கின்றான் என்ற போது அப்பா���ான்னு இருந்துச்சு ..\nநல்லா படிக்கிற பையன் ...பொறியாளர் படிப்பு முடித்த உடன் வங்கித்தேர்வு எழுதி தேர்வாகியிருந்தான் .இனியாவது மகிழ்வா இருங்கம்மா கஷ்டப்பட்டதுக்கு விடிவு காலம் வந்துடுச்சுன்னு ..மனம் நிறைய சொன்னேன் ..\nநல்லவங்க நல்லாருக்க கூடாதுன்னு இருக்கும் போல ...\nஎன்ன சொல்வது திங்களன்று காலை பணிக்கு சென்றவன்..ஏன் செவ்வாய் கிழமை காலை அதிகாலையில் நண்பனிடம் வண்டியை வாங்கிக்கொண்டு புதுக்கோட்டைக்கு வரணும். நண்பனிடமும் கூறாமல் ,அம்மாக்கிட்டயும் வரேன்னு சொல்லாமல்....வந்து புதுகை எல்லையில் விபத்துக்குள்ளாகி ஏன் கிடக்கணும் ... நண்பனிடமும் கூறாமல் ,அம்மாக்கிட்டயும் வரேன்னு சொல்லாமல்....வந்து புதுகை எல்லையில் விபத்துக்குள்ளாகி ஏன் கிடக்கணும் ..\nதன் ஆசை மகனின் மரணத்திற்கு காரணம் தெரியாமல் வாழ்வதென்பது ஒரு பெற்றோருக்கு எவ்வளவு வலியைத்தரும் ..\nமரணத்திற்கு பலி தரவா குழந்தைகள் ...\nஅவர்கள் பாதுகாப்பை யோசிக்காமல் ..இப்படி அகலமாக போவதற்கா பிறக்கின்றனர் ..\nஅதே இடத்தில் இன்று மாலை ஒரு இருபத்து நான்கு வயது வாலிபன் விபத்துக்குள்ளாகி அடையாளம் தெரியாமல் புதுகை மருத்துவமனையில் உள்ளதாக முகநூலில் செய்தி வருகின்றது..\nஎப்படி பாதுகாப்பாக வண்டி ஓட்டுவதென்பதை இன்னும் கற்று கொடுக்கவில்லையா அல்லது அவர்களின் அலட்சியமே காரணமா \nதலைக்கவசம் அணிந்திருந்தால் அவர்கள் இருவரும் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள் ....\nபெற்றோர்களை வேதனைக்கடலில் ஆழ்த்தவா பிள்ளைகள் .\n...நடைப்பிணமாக இனி அவர்களது வாழ்க்கை ....\nபிப்ரவரி மாதம் 19.2.17 அன்று அமைப்பாளர்களான பேராசிரியர் சக்திவேல் மற்றும் கவிஞர் சுகுமாரன் ஆகியோரால்அருமையாக நடந்தது..\nதனக்கே உரிய பாணியில் அனைவரையும் அன்புடன் வரவேற்ற விதம் அருமை.\nவீதியின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது..அவர் இம்மாத வீதியில் தலைமை ஏற்று ஒரு பண்பாட்டுக்கூட்டமாக வீதி உள்ளது.ஒரு படைப்பு பற்றி நீண்ட நெடிய பாரம்பரிய மிக்க தமிழ் மொழியில், படைப்பாளனின் கடமை கூடுதலாக உள்ளது.வள்ளுவன் கையில் உள்ள எழுத்தாணியும்,தொல்காப்பியனின் தூரிகையும், நம் கையில் உள்ள பொறுப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக்கூறுகின்றது...இக்காலக்கல்வி படைப்��ாளியை உருவாக்கவில்லை...என்று கூறி தனது சிறப்பானதொரு தலைமை உரையால் வீதிக்கு அணி செய்தார்.\nஎந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு\nஎந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு\nஇப்படி உரிமையாய் பேசும் உறவுகளைத் தந்த முகநூலிற்கு எனது மனம் நிறைந்த நன்றி...\nபேலியோ டயட்டிற்காக....நமது உள் உறுப்புகளின் காயத்தை சரி செய்ய பசுமஞ்சள் கொழுப்பு உணவுக்குபின் சாப்பிட வேண்டும்...அதனுடன் ஒரு சின்ன வெங்காயம்,எட்டு மிளகு,மூன்று துளசி இலை சேர்த்து சாப்பிடுவதற்கு பசு மஞ்சள் வைத்தியம் என்று பெயர்..\nஇதற்காக சேலத்தில் இயற்கை விவசாயத்திற்காகவே வாழ்கின்ற முகநூல் சகோதரியான @ Aaranya Alliஅவர்களிடம் பேசிய பொழுது ஒரு விவசாயி மகளாக,பூமியின் மீது அவர் கொண்டுள்ள அக்கறை மனதை நெகிழ வைத்தது.. இயற்கையாக வேளாண்மை செய்யும் எண்ணம் வந்த தருணத்தை அவர்கள் கூறிய போழுது எத்தனை பொறுப்பற்று வாழ்கின்றோம் எனத் தோன்றியது..\nநம்பவே முடியவில்லை புஸ்தகா நிறுவனம் எனது நூல்களை மின்நூலாக வெளியிட்டுள்ளது .கவிஞர் முத்துநிலவன் அண்ணாவின் முயற்சியால் இன்று புதுகை எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் மின்னுக்குள் வடிவில் ....நன்றி அண்ணாவிற்கு புஸ்தகா நிறுவனத்தினருக்கும் ...\nஎனது முதல் கவிதை புத்தகமும்,வளரி சிற்றிதழ் வழங்கிய கவிப்பேராசான் மீரா விருது பெற்றுள்ள புத்தகமுமாகிய \"விழிதூவிய விதைகள்\" ...மின்னூலாக உங்களுக்காக...\nஎனது வாழ்வின் திருப்பு முனையாக....இளமுனைவர் பட்ட ஆய்வு நூல் கவிஞர் ஜீவபாரதியின் \"வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச்சிந்தனைகள்\" \"...எனது முதல் நூலாக 2007 இல்வெளியிடப்பட்ட நூல்..தற்போது மின்னூலாக...நன்றி புஸ்தகா நிறுவனத்திற்கு...\nஎனது \"ஒரு கோப்பை மனிதம்\" கவிதைப் புத்தகம் மின்னூலாக..\nமகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி 8.3.2017\nமகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி\nஇனிய மகளிர் தின வாழ்த்துகள்.\n” மாதர் தம்மை இழிவு செய்யும்\nமடமையைக்கொளுத்துவோம்” என்றான் பாரதி..ஆனால் பாரதிக்கே மாதரின் இருப்பை அறிவுறுத்தியவர் சகோதரி நிவேதிதை..அவர்களது சந்திப்பிற்கு பின்னே தான் பாரதியின் பாடல்களில் பெண்ணியச்சிந்தனை அதிகம் கலந்தது என்றால் மறுக்க முடியாது.\nஉன் அருமை பெருமை உணர\nமகளிர் தின விழா 8.3.17\n8.3.17 அன்று மகளிர் தின விழாவிற்காக காலையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரோட்டரிநிறுவனம் இணைந்து நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நீலா அழைத்த போது பொதுவாக இலக்கிய கூட்டங்களில் மட்டும் அதிகம் கலந்து கொண்ட எனக்கு விவசாயம் சார்ந்த தொழில் புரியும் பெண்கள் கலந்து கொண்ட விழா புதிய உணர்வைத்தந்தது.மாவட்டத்திட்ட அலுவலர் புதுவாழ்வுத்திட்டம் திருமிகு வசுமதி அவர்களும்,எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச்சேர்ந்த திருமிகு இராஜ்குமார் அவர்களும் ,திருமிகு பிலால் மற்றும் குயிலி ஆகியோரால் விழா மிகச்சிறப்பாக நடந்தது..அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.\n8.3.17 மாலையில் மற்றுமொரு அனுபவமாக வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி நடத்திய விழாவில் மாவட்ட குற்றவியல் நீதிபதி,மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் தலைமையேற்க..சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு மகளிர் தினவிழாக்குறித்து பேசினேன்.எனக்கு முன் பேசிய வழக்கறிஞர்கள் பெண்களுக்கு சுதந்திரம் வந்துவிட்டதாக அவர்கள் பயன் படுத்திக்கொள்ளவில்லை என்றும் பேசினார்கள்.\n.கொஞ்சம் பதட்டம் இருந்தாலும் சொல்லவேண்டிய கருத்தை அவர்கள் ஏற்கும் விதத்தில் கூறிய போது அவர்களால் மறுக்க முடியவில்லை...விழாவை மிகச்சிறப்பாக நடத்திய திருமிகு பிஸ்மில்லா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nதேவதைகளால் தேடப்படுபவன் -நூல் விமர்சனம்\nகாவு கொடுக்கவா வளர்த்தோம் ..\nஎந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு\nமகளிர் தின உரை-வழக்கறிஞர்கள் சங்கம் அறந்தாங்கி 8.3...\nமகளிர் தின விழா 8.3.17\n65/66, காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2019\nஇராணுவ ஆட்சி ...இனி என்ன\nஉலகப் பழமொழிகள் 226 - 250\nMrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் - நூலறிமுகம்\nமுதல் பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமியும் இன்றைய தேசிய கல்விக் கொள்கையும்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/10/31", "date_download": "2019-08-23T01:19:18Z", "digest": "sha1:AFYBB2UADAYVVDK2EWF4525VMC535PYN", "length": 11876, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "31 | October | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமையை இழக்கிறது அமெரிக்கா – பாகிஸ்தானும் தோல்வி\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி வந்த அமெரிக்கா, வரும் டிசெம்பர் மாதத்துடன் உறுப்பு நாடு என்ற தகைமையை இழக்கவுள்ளது.\nவிரிவு Oct 31, 2015 | 10:59 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇழுபறியில் 2ஆவது சீன – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் – அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு\nஇரண்டாவது சீன – சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல், அடுத்த ஆண்டின் முன் அரையாண்டு பகுதியிலேயே இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Oct 31, 2015 | 10:19 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டம் – சீனாவுடன் போட்டியில் குதிக்கிறது இந்தியா\nகொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டத்தில், இந்தியாவின் அரசுத்துறை மற்றும் தனியார் துறைறைச் சேர்ந்த துறைமுக நிறுவனங்களை ஈடுபடுவதை ஊக்குவிப்பதில் இந்திய அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக புதுடெல்லி அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவிரிவு Oct 31, 2015 | 9:46 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் 1000 கைதிகளை அடைத்து வைக்கும் புதிய சிறைச்சாலை\nஆயிரம் கைதிகளைத் தடுத்து வைக்கக் கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்���ப்பட்டுள்ள சிறைச்சாலை வளாகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 31, 2015 | 7:15 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பில் பாகிஸ்தான் அமைத்துள்ள உருது மொழிப் பயிற்சி நிலையம் – ஹிந்திக்கு போட்டி\nசிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், உருது மொழிப் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில், இது இலங்கையில் ஹிந்தி மொழியை பரப்பும் இந்தியாவின் திட்டத்துக்குப் போட்டியான நடவடிக்கையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nவிரிவு Oct 31, 2015 | 4:51 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதமிழினி பற்றிய சிங்கள ஊடகவியலாளர்களின் பார்வை\n‘தமிழினி போன்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்குண்டு. இவர்கள் தமது நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே போராடினார்கள். ஆகவே அந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.’இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில், வாசனா சுரங்கிக விதானகே மற்றும் மாதவா கலன்சூரிய ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.\nவிரிவு Oct 31, 2015 | 4:16 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை ஒத்துழைக்கவில்லை – எரிக் சொல்ஹெய்ம்\nபோரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைமை சாதகமாக பதிலளிக்கவில்லை என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 31, 2015 | 0:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமகிந்த ஆட்சியில் திட்டமிட்ட இனஅழிப்பு – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சிறுபான்மை இனங்களுக்கு எதிராக திட்டமிட்ட இனஅழிப்பும் அடக்குமுறைகளும் இடம்பெற்றன என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.\nவிரிவு Oct 31, 2015 | 0:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\n��ட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/08", "date_download": "2019-08-23T01:20:23Z", "digest": "sha1:44COMYJTBR4YCJ4KYVYULJYM6FKXO3TY", "length": 13478, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "August | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகோத்தாவைச் சந்தித்தார் யசூஷி அகாஷி\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐ.நாவின் மூத்த பிரதிநிதியுமான, யசூஷி அகாஷி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.\nவிரிவு Aug 21, 2019 | 17:10 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை\nஅரச புலனாய்வுச் சேவையை, ஒரு சுயாதீன அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும், அது சட்டத்தினால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க, சிறிலங்கா அதிபர் மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழு தெரிவித்துள்ளது.\nவிரிவு Aug 21, 2019 | 17:02 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம்\nதமிழ் மக்களின் இரத்தம் குடித்த லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் கடை வாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.\nவிரிவு Aug 21, 2019 | 16:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி\nசிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், சிறிலங்கா அரசியல்வாதிகள் பலரும், அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nவிரிவு Aug 21, 2019 | 16:05 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nமோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.\nவிரிவு Aug 21, 2019 | 2:48 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவின் கொடை உடன்பாடு – ஜனவரி வரை காலஅவகாசம் கேட்கும் மைத்திரி\nஅமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் டொலர் கொடை தொடர்பான உடன்பாட்டில் கைச்சாத்திடுவதற்கு, வரும் ஜனவரி மாதம் வரை கால அவகாசம் கேட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.\nவிரிவு Aug 21, 2019 | 2:44 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவெளிநாடுகளின் எதிர்ப்புகளை சிறிலங்கா நிராகரிப்பு\nசிறிலங்கா இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பான விடயத்தில், வெளிநாட்டுத் தரப்பினர் தேவையற்ற தலையீடுகளைச் செய்வதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Aug 21, 2019 | 2:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா – கனடாவும் கவலை\nலெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, சிறிலங்காவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கனடா தெரிவித்துள்ளது.\nவிரிவு Aug 21, 2019 | 2:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபொறுப்பை ஒப்படைத்து விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க\nசிறிலங்காவின் இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, ப���ரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.\nவிரிவு Aug 21, 2019 | 2:37 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசவேந்திர சில்வா நியமனம் – ஐரோப்பிய ஒன்றியமும் கவலை\nலெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டிருப்பதானது, தேசிய நல்லிணக்கத்திற்கான சிறிலங்காவின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் போரில் தப்பியவர்களுக்கு ஒரு கவலையான செய்தியை அனுப்பியுள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது\nவிரிவு Aug 21, 2019 | 2:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 2\t0 Comments\nகட்டுரைகள் காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1\t0 Comments\nகட்டுரைகள் இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா – ரொய்ட்டர்ஸ்\t0 Comments\nகட்டுரைகள் ”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” – மகிந்த செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் தலைக்கு மேல் போன வெள்ளம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/samaaniyarin-kural/23104-samaniyarin-kural-19-01-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-23T00:30:37Z", "digest": "sha1:ME3FBRNFOLJXHHUEPJ7G3SBKJLSGWDFD", "length": 3792, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானியரின் குரல் - 19/01/2019 | Samaniyarin Kural - 19/01/2019", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அரு��ிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nசாமானியரின் குரல் - 19/01/2019\nசாமானியரின் குரல் - 19/01/2019\nசாமானியரின் குரல் - 17/08/2019\nசாமானியரின் குரல் - 27/07/2019\nசாமானியரின் குரல் - 13/07/2019\nசாமானியரின் குரல் - 27/04/2019\nசாமானியரின் குரல் - 06/10/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75624", "date_download": "2019-08-23T01:27:37Z", "digest": "sha1:HLCIOSGVBSO5ARKWJCZ4LQOSRESKC4EP", "length": 8466, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "புலம்பெயர் உறவால் முன்னாள் போராளிக்கு காணி வழங்கி வைப்பு! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபுலம்பெயர் உறவால் முன்னாள் போராளிக்கு காணி வழங்கி வைப்பு\nஓந்தாச்சிமடம் கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியான முத்து பார்த்தீபன் என்பவரது குடும்பத்திற்கு காணி ஒன்று கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த குடும்பஸ்த்தர் கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்து, உடலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வலுவான தொழில்கள் செய்யமுடியாது தனது மனைவி மூன்று பிள்ளைகளுடன் வறுமையான நிலையில் வசிக்கின்றார்.\nஇவர்களது குடும்ப நிலையை கவனித்த சமத்துவ மக்கள் நல ஒன்றியம் வாழ்வாதாரத்திற்காக ரூபாய் முப்பதாயிரம் வழங்கியிருந்தார்கள்.\nசொந்தமான காணி, வீடு இல்லாததால் ஓந்தாச்சிமடம் கிராமத்தில் வசிப்பதற்கு நல்லுள்ளம் ஒருவரினால் வாடகையின்றி வீடு வழங்கப்பட்டிருந்தது. இதில் வசித்து வந்த பார���தீபன் குடும்பத்திற்கு அரசாங்கத்தால் வீடு ஒன்றும் ஒதுக்கப்பட்டிருந்தது ஆனால் வீட்டைப்பெறுவதற்கு சொந்தமான காணி இருக்கவில்லை.\nபார்த்தீபன் கடந்த யுத்தத்தில் படுகாயமடைந்து நெஞ்சுப்பகுதியில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியநிலையில் உடல் வலுவிழந்தும் காணப்பட்டார். இந் நிலைமையினை வீடியோ பதிவு செய்து சமத்துவ மக்கள் நல ஒன்றியம் வெளியிட்டிருந்தது. குறித்த வீடியோவை பார்வையிட்ட கனடாவில் வசிக்கும் கல்முனையைச் சேர்ந்த ப.பிரேம் எனும் புலம்பெயர் உறவு இவருக்கான காணியினை கொள்வனவு செய்து வழங்க முன்வந்தார்.\nஓந்தாச்சிமடத்தில் உள்ள நமசிவாயம் எனும் நல்லுள்ளத்திடமிருந்து காணி நியாயவிலையில் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டு முன்னாள் போராளியான மு.பார்த்தீபன் என்பவருக்கு வழங்கப்பட்டது.\nகாணி உறுதிப்பத்திரம் சமத்து மக்கள் நல ஒன்றியத்தின் முக்கியஸ்த்தர்களான சடகோபன் அமைப்பின் ஐரோப்பிய இணைப்பாளர் விஜியகுமாரன் (விஜி) ஊடகவியலாளர் பு.கேதீஸ், பரமேஸ், தேவகுமார் ஆகியோரால் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டது.\nகுறித்த போராளியான பார்த்தீபனுக்கு சத்திரகிசிச்சைக்கு தேவையாக பணத்தை அவரே சிறுக சிறுக தனது முயற்சியால் சேமித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் யாரையும் தங்கியிராது குடும்பத்தையும் பராமரித்து தனது சிகிச்சைக்கும் பணத்தை சேமித்தமை பாராட்டுக்குரியதாகும்.\nPrevious articleபலர் தவிச்ச முயல் அடிப்பதற்கே முயற்சிக்கின்றார்கள்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nசெங்கலடி பிரதேச சபையின் அசமந்தபோக்கு பாழடைந்த கிணறுகள் யாருக்குசொந்தம்\nமுஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதிகளாக காட்ட முற்படுகிறார்கள் ; வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-23T00:59:00Z", "digest": "sha1:VFAGQW6ZFHFD3E7BHQCLEFOQ7A43SAQ7", "length": 8416, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் ஜீத்து ஜோஸப்", "raw_content": "\nகார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ நிறுவனமும் ‘பேரலல்...\nமலையாள ‘மெமோரிஸ்’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது..\nமோகன்லால்-கமல்ஹாசன் – யார் பெஸ்ட் – இயக்குநர் ஜீத்து ஜோஸப்பின் சமாளிப்பு..\nஎத்தனையோ பெயருக்கு நடத்தப்படும் வெற்றி...\n‘பாபநாசம்’ செட்டிங்ஸ் பின்னணியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி ஸ்டில்ஸ்\nபாபநாசம் – சினிமா விமர்சனம்\nமலையாளத்தில் 4.5 கோடியில் தயாரிக்கப்பட்டு 54 கோடியை...\n‘பாபநாசம்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ\nகமல்ஹாசனின் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டிரெயிலர்\nகமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்திற்கான தடை நீக்கம்..\nகமல்ஹாசன் நடித்திருக்கும் ‘பாபநாசம்’ படத்தை...\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7079.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-23T00:20:32Z", "digest": "sha1:LEKWPSXZG766UUMJON46E4Q324JY666U", "length": 78968, "nlines": 744, "source_domain": "www.tamilmantram.com", "title": "தினம் ஒரு படம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > தினம் ஒரு படம்\nநல்ல முயற்சி.. நல்ல படங்களை தொடர்ந்து கொடுங்கள்.\nஇப்படி போட்டா நிறைய படங்கள் கொடுக்கலாமே.....\nஎந்த செய்தி தாள்களின் (தினகரன், தினமலர், விகடன்) படங்களை நேரிடையாக இங்கு கொடுப்பதில்லை. அவர்களுடைய இணைய சட்ட திட்டங்கள் நமக்கு சரியாக தெரியாது. அவர்களின் படைப்புக்களை அவர்கள் அனுமதியில்லாமல் மற்ற இடங்களில் வெளியிடலாமா என்று சந்தேகம் உள்ளது.\nமன்றத்திற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக போட்டோ பக்கெட் போன்ற தளங்களில் பதித்துக்கொடுப்போம் (நன்றி-தினகரன், தினமலர், விகடன்) எனத்தெரிவிக்கலாம்.\nஇது பற்றி மற்ற நண்பர்கள் கருத்துக்கூறுங்கள்.\nஅவர்களுடைய இணைய சட்ட திட்டங்கள் நமக்கு சரியாக தெரியாது.\nபடங்கள் அதிக அளவில் இத்தளத்தில் ஏற்றப்பட்டால், என்னைப் போன்ற வாசகர்களின் கணினியில் தளத்தை பார்வையிடுவதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நிர்வாகிகள் கவனிக்க வேண்டுகிறேன்.\nபடங்கள் அதிக அளவில் இத்தளத்தில் ஏற்றப்பட்டால், என்னைப் போன்ற வாசகர்களின் கணினியில் தளத்தை பார்வையிடுவதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நிர்வாகிகள் கவனிக்க வேண்டுகிறேன். பொதுவாக வேறு தளங்களில் ஏற்றி தானே கொடுக்கிறார்கள். அப்படியிருந்தாலும் வேகம் குறையுமா.\nஉண்மையிலே வேகத்தை பாதிக்குமானால், படம் ஏற்றுவதை.... நிறுத்த சொல்கிறோம்.\nபொதுவாக வேறு தளங்களில் ஏற்றி தானே கொடுக்கிறார்கள். அப்படியிருந்தாலும் வேகம் குறையுமா.\nஉண்மையிலே வேகத்தை பாதிக்குமானால், படம் ஏற்றுவதை.... நிறுத்த சொல்கிறோம்.\nஅன்பு அறிஞரே... நான் கூறியிருந்தது \"இத்தளத்தில்\" என்பதை கவனிக்கவும்.\nஇவ்விதம் வேண்டுமானால் செய்யலாம். தினம் ஒரு படம் என்று வேறு வேறாக பதிவுகள் செய்யாமல், முந்தைய தின பதிப்பை நீக்கிவிட்டு அன்றைய தினத்தின் படத்தை இடம் பெறச்செய்யலாம். அப்படியெனில் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன். நன்றி.\nதினமும் மாற்றி மாற்றி கொடுக்கிறார்.\nஆனால் கருத்துக்களை நண்பர்கள் கூறும்போது.... படம் இல்லாமல் இருந்தால் வித்தியாசமாக இருக்கும்.\nஇப்பொழுது இப்படியே ஒரு இடத்தில் மாற்றி மாற்றி கொடுக்கட்டும்.\nமன்றத்தில் நாம் வலம் வரும் நேரம் வேறுபடுவதால்......மற்றும் அனைவரும் அனுதினமும் மன்றம் வருவதில்லை\nஒவ்வொரு நாளும் (முறையும்) படங்களை மற்றங்கள் செய்யும் பொழுது...\nநேற்றய பதிவு அப்படினு, .......முந்தய நாளின் பதிவை கீழே கொடுத்தால்.....நலம்\nஒரு சிறு ஆலோசனைதான்......கொவிக்க வேண்டாம்\nஏ.கே. அந்தோணிக்கு வாழ்த்துக்கள்... நாட்டில் மிகப்பெரிய ஊழல் உள்ள துறை.. ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்பாரா எனப்பார்ப்போம்.\nபடம் சரியாக வராத்திற்க்கு மன்னிக்கவும்\nஇந்த படம் சரியாக தெறிகிறதா\nதமிழகத்தில் தெற்கு ஆஸ்திரேலிய முதலீடுகள் குவியட்டும். நாட்டின் வளம் பெருகட்டும்.\nபடங்கள் அதிக அளவில் இத்தளத்தில் ஏற்றப்பட்டால், என்னைப் போன்ற வாசகர்களின் கணினியில் தளத்தை பார்வையிடுவதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நிர்வாகிகள் கவனிக்க வேண்டுகிறேன்.\nஅன்பு அறிஞரே... நான் கூறியிருந்தது \"இத்தளத்தில்\" என்பதை கவனிக்கவும்.\nஇவ்விதம் வேண்டுமானால் செய்யலாம். தினம் ஒரு படம் என்று வேறு வேறாக பதிவுகள் செய்யாமல், முந்தைய தின பதிப்பை நீக்கிவிட்டு அன்றைய தினத்தின் படத்தை இடம் பெறச்செய்யலாம். அப்படியெனில் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன். நன்றி.\nநாளுக்கு நாள் படங்கள் அதிகரிகின்றனவே.......\nநாளுக்கு நாள் படங்கள் அதிகரிகின்றனவே....... மற்ற தளங்களில் ஏற்றி கொடுத்தால் பிரச்சனை வராது.. தோழியே\nதமிழகத்தில் எப்பொழுது புது சர்வேத விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்போகிறார்களோ.\nமன்மோகன் சிங்கிற்கும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடி���வில்லை இப்போதெல்லாம்.\nஏற்கனவே பாஜகவைப் பற்றி ஒரு உலகறிந்த ரகசியத்தை அவர் உளறி வைக்க பிரச்சினை தனிமனிதத் தாக்குதல்களாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்தவுடன், அவர் இப்படி சோனியா இருப்பதாக எண்ணிக் கொண்டு கும்பிட்டபடியே பேசாமல் இருப்பது நலம் என்று தோன்றுகிறது.\nமற்ற தளங்களில் ஏற்றி கொடுத்தால் பிரச்சனை வராது.. தோழியே\nஇந்த செய்தியை வெளியிட்ட பின்னர் சி.என்.என்.ஐ.பி.என் சேனல் நேயர்களிடம் எஸ்.எம்.எஸ் மூலம் கருத்து கேட்டது. அதற்கு நேயர்கள் அமெரிக்க அதிபர் புஷ்ஷை ஒரு பிடிபிடித்தனர்.\nஉலகமே இந்த விஷயத்தில் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது.\nஅணைத்து நாளிதழ்களிலும் இதுதான் பரபரப்பான செய்தியாக உள்ளது\nஅதில் ஒரு நாளிதழில் (தே இன்டிபேன்டன்ஷ்)\nஅதிபர் புஷும், தோனி ப்ளேரும் இதைவிட அதிக மக்கள் அழிவிற்க்கு காரணமாகியுள்ளனர் என்று நாசுக்காக எழுதியிள்ளன\nசதாமுக்கு தண்டனை கொடுப்பது சரிதான்.... தூக்கு தண்டனை கொஞ்சம் அதிகம்.\nடெல்லியில்... இது மாதிரி செயல்கள் நடப்பது.. வெளிநாடுகளில் நம்முடைய மதிப்பை குறைக்கிறது....\nமக்கள் எப்படி இருக்கிரார்கள் பாவம் மக்கள்\nhttp://static.flickr.com/111/305081718_8914a4af93_o.jpg வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சென்னை துறைமுகத்தில் அழகாய் அணிவகுத்து நிற்கும் ஹ�ண்டாய் கார்கள்.\nபடத்தை எங்கே சார் காணோம் பேசாம போட்டோபக்கெட்.காம் ல போடுங்க. அவங்க சேவை பரவாயில்லை.\nhttp://static.flickr.com/109/305833424_40d2030413_o.jpgசென்னை புழலில் கட்டப்பட்டுள்ள அதிநவீன சிறைச்சாலை வண்ண விளக்குகளில் ஜொலிக்கிறது சிறைச்சாலை.\nகாந்தி தங்களின் படங்கள் தெரிவதில்லை. போட்டோபக்கெட் மூலம் பதியுங்கள்....\nபெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்த கேரளா மறுப்பு தீர்வு எட்டப்படாமல் முடிந்தது முதல்வர்கள் பேச்சுவார்த்தை\nதலைவர்களின் படம் சிறப்பாக உள்ளது.\nஅருமையான படங்கள் தொடருங்கள் காந்தி\nகறைக்டா கப்புன்னு செல்லீட்டாங் தினமலர் நன்றி காந்தி\nரசித்தேன் காந்தி..... அருமையா இருக்கிறது உங்களின் அனைத்து தொகுப்பும்\nகாவிரி நடுவர்மன்றம் இந்த மாதம் 5ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்தது. இத்தீர்ப்பு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காட�� வீராசாமி, ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் 22 கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகாவிரி நடுவர்மன்றம் இந்த மாதம் 5ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்தது. இத்தீர்ப்பு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் 22 கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nபடத்துடன் செய்தி. நல்ல முயற்சி. கூட்டத்தின் முடிவுபற்றித் தெரிந்ததா காந்தி\nஇந்திய விமானப்படை 75வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு, கோவை அருகே சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்கள் பாராசூட்டில் இருந்து குதித்து நேற்று சாகசம் செய்தனர்.\nவீரர்களின் சாகசத்தை நேரில் கண்டு களிக்க ஆசை...\nவீரர்களின் சாகசத்தை நேரில் கண்டு களிக்க ஆசை...\nஉங்க ஊரில் இராணுவ சாகசம் நடக்குமே.. முயற்சிக்க வேண்டியதுதானே..\nசென்னை சென்ட்ரல் நிலையத்தில் மாநகர பஸ்கள் உள்ளே சென்று பயணிகளை இறக்கி விட்டு வெளியே வருகிறது. இதேபோன்ற வசதி எழும்பூர் ரயில் நிலையம் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. .\nஉடல் ஊனமுற்றோர் நலனுக்கான சிறப்பு இசை நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் டிரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மகாதேவன், தபேலா ஜாகீர் உசேன், மாண்டலின் சீனிவாசன் ஆகியோர் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை நடந்தினர்.\nபுக்கோட்ட மாவட்டம் திருவப்பூர் முத்மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவ முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடபெற்ற. பல மாவட்டங்களச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளகள் கலந்கொண்டன. தன்னப் பிடிக்க முயன்றவர்கள கீழே தள்ளிவிட்டு, சீறிப்பாய்கிற காள. இந்த ஜல்லிக்கட்டில் 150 பேர் படுகாயமடந்தனர்.\nஉடல் ஊனமுற்றோர் நலனுக்கான சிறப்பு இசை நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் டிரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மகாதேவன், தபேலா ஜாகீர் உசேன், மாண்டலின் சீனிவாசன் ஆகியோர் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை நடந்தினர்.\nநல்ல செய்தி.... தேவையுள்ளோருக்கு சரியாக பணம் போய் சேரட்��ும்.\nஅழகிய புகைப்படங்கள்.. தொடரட்டும் இந்த அழகிய பதிவு..\nமாநகராட்சி பள்ளி மாணவர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய, உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு, அமெரிக்க கலாசார பண்பாட்டு சாகச கலஞர்கள், கீழ்ப்பாக்கம் ஜே.ஜே. விளயாட்டு அரங்கில் நேற்று, சாகச நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டினர்.\nநல்ல தகவல். தொடர்ந்து கொடுத்து வரும் நண்பர் எம்.காந்திக்கு நன்றி.\nஉங்க ஊரில் இராணுவ சாகசம் நடக்குமே.. முயற்சிக்க வேண்டியதுதானே\nநம்ம ஊரில் சாகசம் பார்க்கபோனால் சாகாவரம் பெற்றவனால்தான் திரும்பிவர முடியும்.\nம்... நல்ல புகைப்படங்கள் தொடருங்கள் அன்பரே\nகோடயின் தொடக்கத்திலேயே குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் வறண்டு விட்டன. ஆனால், குமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிற.\nதிற்பரப்பு அருவி என் வாழ்வின் பசுமையான பக்கங்களைத் திறந்து விட்டிருக்கிறது. கல்லூரிக் கடைசியாண்டில் முதல் முதலாக நண்பர்களுடன் சுற்றுலா (திட்டமிடாத) சென்றோம். அப்போது முதலில் சென்றது கன்னியாகுமரி, மற்றும் திற்பரப்புக்குத்தான். அன்றிலிருந்து இன்று வரை அந்தக் குளுமை மிச்சம் இருக்கிறது...\nபடத்திற்கு மிக்க நன்றி காந்தி\nஇந்தியா வந்து முதல் சுற்றுலா திற்பரப்புதான் கண்ணீர்க்கு குளிர்ச்சியாக கொடுத்ததிற்கு நன்றி காந்தி\nகோடயின் தொடக்கத்திலேயே குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் வறண்டு விட்டன. ஆனால், குமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிற.\nஎப்ப ஊருக்கு போனாலும் பசங்க என்னயாவது போகனும்ன்னு நச்சரிப்பாங்க...\nஇன்னைக்கும் அங்க போயி ஒரு ஆட்டம் போடுறதுன்னா தனி சுகம்தான்...\nஆனால் பின்னோக்கி போகும் போது சுகம் அதிகம்...\nகல்லூரி நாட்கள் பைக் பயணம் இனியதாய்...\nபள்ளிநாட்கள் சைக்கிள் பயணமும் இன்னும் இனியதாய்...\nஆனால் இடத்தை சுற்றிய சுத்தம் சுத்தமாய் மாறியிருப்பது வருத்தம்...\nதர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணகள் 25 ஆயிரம் பேர் நேற்று ஒகேனக்கல்லில் குவிந்தனர். யுகாதி பண்டிகையையட்டி, ஒகேனக்கல் அருகே கர்நாடகா எல்லையில் உள்ள மாறுகொட்டாயில் இருந்து இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் மாதேஸ்வரன் கோயிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள்.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெலிக்கான் பறவைகள், நவம்பர் முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் இனவிருத்திக்காக வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வருவது வழக்கம். இப்போது வேடந்தாங்கலில் முகாமிட்டுள்ள இப்பறவைகள், பகல் நேரங்களில் இரை தேடி முட்டுக்காடு படகுத்துறைக்கு வந்து செல்கின்றன. முட்டுக்காட்டில் இப்போது தண்ணீர் குறைந்து காணப்படுவதால் நிறைய மீன்கள் இவற்றுக்கு உணவாக கிடைக்கின்றன.\nஅழகாகத்தான் நீர் மேல் நர்த்தனம் ஆடுகின்றன\nஅருமை தகவல்கள் கண்களுக்கினிய காட்சிகளுடன் நன்றி காந்தி\nகுமரி மாவட்டம், குளச்சல் கடலில் உயர்ரக மீனாகிய �கேரை� மீன்கள் தற்போது அதிக அளவில் கிடைக்கிறது. இதை வெளிமாநில வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.\nஇதைத் தானே சூரை மீன் என்றும் சொல்லுவார்கள்\nஹ்ம்ம்ம்... அடுத்து அசைவம் சாப்பிட இன்னும் ரெண்டரை மாசம் ஆகும்... அப்ப கன்னியாகுமரிக்கே போயி இந்த மீனை ஒரு கட்டு கட்டிற வேண்டியதுதான். :D\nஇதைத் தானே சூரை மீன் என்றும் சொல்லுவார்கள்\nஇல்லை நண்பா. அது வேறு. இது வேறு. காந்தியின் படத் தகவல்களுக்கு நன்றி.\nஅமராவதி அணை பண்ணையில் தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறி ஓய்வெடுக்கும் முதலைகள்.\nபுழல் ஏரியில் மதகு பகுதி அருகே இறந்து கிடக்கும் மீன்கள். இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nஅக்ழ்காகவும் இருக்கின்றது, ஆச்சரியப்படவைப்பனவாகவும் இருக்கின்றது, ஏன் பயமுறுத்துவனவாகவும் இருக்கின்றது.\nராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிப்பதை தடுக்க தமிழக கடற்படயினர் நேற்று ஹெலிகாப்டரில் ரோந்து சென்றுது.\nம்.. நல்ல முயற்சி.. ஆனாலும் தமிழக கடற்படை என்ற பதம் பிழை என்று நீனைக்கின்றேன்.. இந்தியக் கடற்படை தமிழக காவல் துறை சரியா\nஅப்பாவி மீனவர்களை கொல்லாமல் இருந்தால் சரிதான்.\nம்.. நல்ல முயற்சி.. ஆனாலும் தமிழக கடற்படை என்ற பதம் பிழை என்று நீனைக்கின்றேன்.. இந்தியக் கடற்படை தமிழக காவல் துறை சரியா\nஇந்தியக் கடற்படை என்பது சரிதான். தமிழகக் காவல்துறைக்கு இதில் சம்பந்தமில்லை.\nஎப்படியோ மனித உயிருக்கு மதிப்பு அனைவருக்கும் புரியட்டும்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(31-3-2006) நடந்த பந்த் போராட்டத்தினால் சென்னை பேசின்பிரிட்ஜில் சா��ைசாரையாக நிறுத்தப்பட்டிருக்கும் ரயில்கள்.\n ஹைதராபாத் வந்த பல்கலை நண்பர்கள் அங்கே விமானம் கிடைக்காமல் அலைந்து திரிவதாக எழுதினார்கள்\nபங்குனி திருவிழாவ முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று 63 நாயன்மார்கள் வீதி உலா கோலாகலமாக நடந்த. நகரின் பல பகுதிகளில் இருந்ம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.\nமீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மீனவர்கள்.\nகடற்படை பார்த்து செயல்பட வேண்டும்.\nமேட்டுர் அணையில் தண்ணீர் மளமளவென குறைந்து வருகிறது. தற்போது 78 அடி தண்ணீரே உள்ளது. தண்ணீர் குறைவதால் பெரிய மீன்கள் வலையில் சிக்குகின்றன. அணையில் பிடிபட்டு நேற்று சேலம் மீன் விற்பனை சங்கத்திற்கு வந்த 30 கிலோ எடை கொண்ட கட்லா ரக மீன். இவ்வகை மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.\nவாவ்... ஆளைகத் தூக்கி சாப்பிட்டு விடும் போல உள்ளதே\nகண்டன ஊர்வலம் மெய்சிலிர்க்க வைக்கிறது.\nகொஞ்சம் கொஞ்சமாக சிறீலங்கா அரசின் அட்டூழியங்கள் வெளிப்பட ஆரம்பித்துவிட்டன என்று பார்க்குமிடத்தில் சந்தோசமே. ஆனால் அதற்கு தமிழ் நாட்டவரும் பலியாக்கப்படுவது கவலைக்குரிய விடயமே.\nகடற்கரைஅதிகாலயிலேயே பரபரப்பாகிவிடும். வாக்கிங், கிரிக்கெட் விளயாட்டு என்று ஒவ்வொருவரும் மும்முரமாக இருப்பார்கள். இன்று அதிகாலை கடற்கரை மணல் பரப்பில் இளஞர்கள் வாலிபால் விளயாடிய ரம்மியமான காட்சி.\nசென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டுகிறது. விடுமுறை நாளான நேற்று பகல் முழுவதும் வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மக்கள், மாலையில் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் கூட்டம் அலைமோதியது. படம்: விநாயகம்\nஉலகின் பல பகுதிகளில் வசிக்கும் இந்திய பெண்களில் அழகியை தேர்ந்தெடுக்கும் வகயில் ''மிஸ் இந்தியா வேர்ல்டு'' அழகிப் போட்டி, அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் கலந்துகொண்ட இந்திய அழகிகள், தாங்கள் வசிக்கும் நாட்டின் தேசியக் கொடியுடன் வலம் வருகின்றனர்.\n''மிஸ் இந்தியா வேர்ல்டு'' அழகிப் போட்டி,\nவெரிகுட் என டால்பினை தட்டி பாராட்டுகிறார் அதன் பயிற்சியாளர். சாஸ்தா என���ற இந்த டால்பின் அமெரிக்க கடற்படை பயிற்சி பெற்று வருகிறது என்றால் நம்ப முடிகிறதாசான்டியாகோ பகுதியில் விலங்குகள் பயிற்சி மையம் அமைந்து உள்ளது.\nவிலங்குகளையும் ராணுவத்துக்காக பயன்படுத்திக் கொள்வதற்காகவே இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.\nஇங்கு சாஸ்தா மாதிரி 75 டால்பின்களுக்கு வெடிகளை கண்டுபிடிக்கும் பயிற்சி தரப்படுகிறது.\nகூடவே 25 கடல் சிங்கங்களுக்கும்தான்.\nஊட்டியில் (14-4-2007) இன்று குதிரைப்பந்தயம் துவங்கியது. ஜாக்கியுடன் குதிரைகள் பாய்கின்றன. தொடர்ந்து ஒரு மாதம் ரேஸ் நடக்கிறது.\nஊட்டியில் (14-4-2006) இன்று குதிரைப்பந்தயம் துவங்கியது. ஜாக்கியுடன் குதிரைகள் பாய்கின்றன. தொடர்ந்து ஒரு மாதம் ரேஸ் நடக்கிறது.\nதேதி தவறா அல்லது சென்றவருடம் நடந்ததைகூருகிறீர்களா காந்தி\nதேதி தவறா அல்லது சென்றவருடம் நடந்ததைகூருகிறீர்களா காந்தி\nமன்னிக்கவும் தேதி தவராக பதிந்து விட்டேன்.\nஊட்டியில் நிலவும் குளுகுளு சீசனால் தாவரவியல் பூங்கா பசுமயாக காட்சி அளிக்கிற. இத காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. ஐந்து யானைகள் முன்னே செல்ல, பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவைக் கண் முன்னே நிறுத்தியமைக்கு நன்றிகள்.\nஎத்தனை நாளாச்சு கோயிலுக்குப் போய்... சமயபுரம் மாரியம்மன் திருச்சியில் இருக்கும் மற்ற பெருந்தெய்வங்கள் போல் பணக்காரர்களுக்கானவள் இல்லை.\nவெறும் சுற்றுப் பதினெட்டுப் பட்டி கிராம மக்கள் தரும் காணிக்கையினாலேயே தமிழகத்தின் மூன்றாவது பணக்காரக் கோயிலாக விளங்குகிறது சமயபுரம்.\n24 மணி நேரமும் பக்தர்களுக்கு அருள் புரியக் காத்திருக்கிறாள் அன்னை என்பது இன்னொரு சிறப்பு விஷயம்.\nஅத்தோடு சமயபுரத்துக்குப் பக்கத்திலேயே விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜயினி மாகாளி கோயிலும் உள்ளது. அந்தத் திருவிழாவும் சித்திரையில்தான்\nஎத்தனை நாளாச்சு கோயிலுக்குப் போய்... சமயபுரம் மாரியம்மன் திருச்சியில் இருக்கும் மற்ற பெருந்தெய்வங்கள் போல் பணக்காரர்களுக்கானவள் இல்லை.\nவெறும் சுற்றுப் பதினெட்டுப் பட்டி கிராம மக்கள் தரும் காணிக்கையினாலேயே தமிழகத்தின் மூன்றாவது பணக்காரக் கோயிலாக விளங்குகிறது சமயபுரம்.\n24 மணி நேரமும் பக்தர்களுக்கு அருள் புரியக் காத்திருக்கிறாள் அன்னை என்பது இன்னொரு சிறப்பு விஷயம்.\nஅத்தோடு சமயபுரத்துக்குப் பக்கத்திலேயே விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜயினி மாகாளி கோயிலும் உள்ளது. அந்தத் திருவிழாவும் சித்திரையில்தான்\nசேலம் மாவட்டம் இடைப்பாடியில் கரடி தாயத்து விற்பனை ஜோராக நடந்து வருகிறது. 20 ரூபாய் தாயத்து வாங்கும் நபர்களுக்கு கரடி இலவசமாக ஆசீர்வாதம் தருகிறது. கரடியிடம் ஆசி வாங்குகிறான் ஒரு சிறுவன்.\nமெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில், 2 மாத கோடகால நீச்சல் பயிற்சி நேற்று தொடங்கிய. சிறுவர், சிறுமியருக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கிறார் பயிற்சியாளர்.\nகடல்நீர குடிநீராக்கும் திட்டம் பற்றி விளக்குவதற்காக சென்னை துறமுகத்தில் இருந்து செய்தியாளர்கள் மற்றும் போட்டோகிராபர்களை இன்று காலை கடலுக்குள் அழத்ச் சென்றனர். கப்பலில் புறப்பட்டு சிறி தூரம் சென்றதும், கடலுக்குள் கலர் கலராய் துள்ளித் திரிந்த ஜெல்லி மீன்கள்,\nபிடிதவர்களுக்கு நன்றி, பதிந்த காந்தி அண்ணாக்கும் நன்றி\nமெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில், 2 மாத கோடகால நீச்சல் பயிற்சி நேற்று தொடங்கிய. சிறுவர், சிறுமியருக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கிறார் பயிற்சியாளர்.\nபிஞ்சுகளின் ஆனந்தம் காண கண் கோடி வேண்டும்..\nஇந்த படத்தை அடுத்த கவிதை போட்டிக்கு கொடுக்கலாமே\nவீட்டில் நிம்மதியாக இருப்பதற்கும் ஆப்பா,\nராஜஸ்தான் மாநிலம் பைக்கானேரில் இந்திய ராணுவத்தின் சிறப்பு பயிற்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகள் ''அஷ்வமேதா'' என்ற பெயரில் நடந்து வருகின்றன. தரைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பீரங்கி ஒன்று சர்வசாதாரணமாக கால்வாய்க்குள் இறங்குகிறது.\nஎதிரியின் கோட்டையை கலக்குவது போல் போரில் இறங்கி தாக்கனும்...\nநெரிசலை குறைக்கும் வகையில் சென்னை கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டப்பட உள்ள இடம் இதுதான். இதற்காக இப்பகுதியில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி 16-ம் தேதி இடிக்கப்படுகிறது.\nநெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி இப்போது வறண்டு கிடக்கிறது. ஆனால், மணிமுத்தாறு அருவியில் மட்டும் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொ��்டிக் கொண்டே இருக்கும். அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.\nஈரோடு மாவட்டம், பண்ணாரி செல்லும் வழியிலுள்ள வனப்பகுதியில் பண்ணை அருகேயுள்ள நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குடிக்க குட்டிகளுடன் வந்த யானைகள்.\nதிருப்பூர் திருமுருகன்பூண்டியில் கோடைகாலப் பின்னலாடைக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கண்காட்சியையட்டி நடந்த பேஷன் ஷோவில் வலம் வந்த மாடல்கள்.\nகோடை வெயிலால் பரிதவித்த இந்த மயில், ஓடை நீரை பருகி தாகத்தை தணித்துக் கொள்கிறது. இடம்: வண்டலூர் உயிரியல் பூங்கா\nஅருமையான படங்கள். நன்றி காந்தி.\nமயில்களும் மயிலும் சூப்பர்.... ஹி ஹி\nசென்னையில் வெயில் அளவு நேற்று சற்று குறைந்திருந்தது. புறநகர் பகுதிகளிலும் இதமான காற்று வீசியது. செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. மதுராந்தகத்தில் நேற்று மாலை ஜிலுஜிலு காற்றை அனுபவித்தபடி சிறகடித்துப் பறக்கும் பறவைகள்.\nஇது நெதர்லாந்தின் ரோட்டர்டாம்ஸ் நகரம். 1940ம் ஆண்டு மே 14ம் தேதி அன்று ஜெர்மன் படைகள் வீசிய குண்டில் இந்த நகரம் சேதமடைந்தது. இதன் நினவாக நேற்று இங்கு சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டது. குண்டு வீச்சில் சேதமடைந்த பகுதிகளின் எல்லை விண்ணில தெரியும் வகயில் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் ஒளியைப் பாய்ச்சிய காட்சி.\nஇது நெதர்லாந்தின் ரோட்டர்டாம்ஸ் நகரம். 1940ம் ஆண்டு மே 14ம் தேதி அன்று ஜெர்மன் படைகள் வீசிய குண்டில் இந்த நகரம் சேதமடைந்தது. இதன் நினவாக நேற்று இங்கு சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டது. குண்டு வீச்சில் சேதமடைந்த பகுதிகளின் எல்லை விண்ணில தெரியும் வகயில் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் ஒளியைப் பாய்ச்சிய காட்சி.\nஅழகாக உள்ளது.. நன்றி.. காந்தி அவர்களே...\nசீனாவின் ஷாங்காய் நகரில் \"\"சர்வதேச நிதி மையம்\"\" என்ற 101 மாடிக் கட்டிடத்தை ஜப்பானைச் சேர்ந்த மோரி நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஆயிரத்து 623 அடியில் உலகிலேயே மிக உயரமாக எழுப்பப்பட்டு வரும் இந்த கட்டிடம் அடுத்த ஆண்டில் திறப்பு விழா காண உள்ளது. உச்சிப் பகுதியில் நவீன இயந்திரங்களின் உதவியுடன் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.\nஅருமை மோகன் காந்தி. அடுத்த ஆண்டு சீனாவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் போது இ��னை அங்குரார்ப்பணம் செய்யப்போகின்றார்களாம்.\nஊட்டியில் பழங்கால கார்களின் ஊர்வலம் நேற்று நடபெற்றlது\nகண்ணைக் கவரும் அழகிய புகைப்படத் தொகுப்பு.\nஊட்டி தாவரவியல் பூங்காவில் நாள மற்றும் நாள மறுநாள் நடக்கும் 111வ மலர் கணகாட்சிய முன்னிட்டு 30 வகயான டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளின் பார்வக்காக வக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள டோலியா மலர்கள்.நன்றி- தமிழ் முரசு\nமோகன் காந்திக்கு சிறு விண்ணப்பம் இதே போன்ற அபூர்வ பூக்களின் படங்களை அதிகமாகப் பதிக்கலாமே.\nஅடுத்த வருட.. உலகின் பெரிய கட்டிடத்தை காண்பதில் மகிழ்ச்சி..\nதற்போதைய உலகின் பெரிய கட்டிடம் (தைபே 101) கட்டும்.. ஒவ்வொரு நிலையும் சில வருடம் முன் கண்டு ரசித்தேன்... பிரமாண்டமான செயல்தான்.\nஅடுத்த வருட.. உலகின் பெரிய கட்டிடத்தை காண்பதில் மகிழ்ச்சி..\nதற்போதைய உலகின் பெரிய கட்டிடம் (தைபே 101) கட்டும்.. ஒவ்வொரு நிலையும் சில வருடம் முன் கண்டு ரசித்தேன்... பிரமாண்டமான செயல்தான்.\nஉலகம் போகும் போக்கை பார்த்தால், தங்கமே, இது போல் கட்டிடங்களில் என்றாவது ஒருநாள் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்றுதான் என் எண்ணம் போகின்றது.\nதீயணப்பு வீரர்களிடம் சிக்கிய பறக்கும் அணில்.\nகிளைடர் விமான இறக்கை போன்ற அமப்புடன் அணிலின் பின் பகுதி உள்ளது.\nபிரான்சின் கேன்ஸ் நகரில் 60-வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. பாலிவுட் சார்பில் இதில் கலந்கொள்ள சென்றிருக்கும் இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுக்கிறார்.\nமெக்சிகோ நாட்டில் நடந்துவரும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் சென்றிருக்கும் பூஜா குப்தா, பாரம்பரிய உடைக்கான சுற்றில் கலக்கலாய் போஸ் கொடுக்கிறர்\nஅமெரிக்காவில் ஓயோ மாகாணத்தில் உள்ள பூங்கா ஒன்றில் பாடும் பறவை ஒன்று தனது கூட்டில் உள்ள பறவைகளுக்கு பூச்சியை உணவாக அளிக்கிறது. தாயிடம் இருந்து உணவைப் பெற வாயைத் திறந்தபடி தயாராக இருக்கின்றன 3 சிறிய பறவைகள்.\nபுதுச்சேரி சுண்ணாம்பாற்றில் சுற்றுலாத்றயின் சார்பில் முதன் முறயாக 6 விதமான நீர் விளயாட்டு சாகசம் நேற்று மால நடபெற்ற. இதில் பல்வேறு மாநிலங்கள சேர்ந்த 25 வீரர்கள் பங்கேற்றனர். சுற்றுலாப் பயணிகளும் படகில் சவாரி செய் மகிழ்ந்தனர்.\nமும்பை மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் மதானத்தில் இந்திய குடியரசு கட்சி நேற்று பிரம்மாண்ட விழா நடத்தியது. நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள், நாடோடிகள் உள்பட ஒரு லட்சத்க்கும் அதிகமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் புத்தத்து றவிகள் முன்னிலயில் அந்த மதத்தில் சேர்ந்தனர்.\nதெளிவான படங்கள். சிறப்பிக்கும் தகவல்கள்.\nதாய்க்குருவி சேய்களுக்கு உணவூட்டுவது, மனதைத் தொடுகிறது...\nஅனைத்து படங்கள் தகவல்கள் அருமை நன்றி காந்தி\nகுற்றாலத்தில் இந்த ஆண்டு குளுகுளு சீசன் நேற்று முதல் வங்கியது. இதமான காற்றும் மிதமான மழழையுமாக குற்றாலம் களை கட்டி வருகிறது. மெயின் அருவியில் நேற்று மாலை முதல் தண்ணீர் ஆர்ப்பரித்து விழத் தூவங்கியுள்ளது. குறைந்த அளவு தண்ணீரிலும் சுற்றுலாப் பயணிகள் குதூகலமாய் குளித்து மகிழ்கின்றனர்\nராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் தர்மமுனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி நேற்று நடந்தது. தேவிபட்டினத்தில் இருந்து 5 கடல் மைல்கள் சென்று திரும்பும் இந்த போட்டியில் 13 படகுகள் பங்கேற்றன.\nஅன்டார்டிகா கடல் பகுதியில் உருகும் பனிமலை\nநாசாவின் அட்லான்டிஸ் விண்கலம் ஏழு வீரர்களுடன், அமெரிக்காவின் புளோரிடா ஏவுதளத்திலிருந்து இன்று விண்ணில் ஏவப்படுகிறது.\nநாசாவின் புது ஆராய்ச்சி வெற்றி பெறட்டும்.\nகன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் அய்யனின் பாதத்தில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்தார்.\nதிருக்குறல் படிக்கத்தான் நேரமில்லை. திருவள்ளுவர் பாதம் பணியவாவது அம்மனிக்கு கிடைத்ததே.... நேரம்\nவறட்சி காரணமாக இடம் பெயர்ந்து போன யானகள், இப்போது மீண்டும் முதுமலக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. கார்குடி அருகே நேற்று மாலை தங்களை அலட்சியப்படுத்திவிட்டு துணிச்சலாக பைக்கில் சென்ற இருவரை ஒரு யானை ஆவேசத்டன் துரத்கிறது.\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த �சிவாஜி� திரைப்படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. இதையட்டி அவரது ரசிகர்கள் பல இடங்களில் பேனர் வைத்துள்ளனர். திருச்சி உறையூரில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ருபாய் நோட்டில் காந்தியின் உருவ படத்திற்கு பதில் ரஜினி படம் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ரஜினியை �ரஜினிகாந்தி� என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த வயதிலும் கலக்கும் ஒருவருக்கு இன்னும் எத்தனை இரசிகர்கள்....\n''நல்ல வேளை.. ரெண்டு நாளா லேசா மழை பெஞ்சதால பீச் பக்கம் யாரையும் காணோம். நாம ஃப்ரீயா குளிக்க வேண்டியதான்...'' பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று தன்னந்தனியாக உலா வந்த குதிரை\nதாய்லாந்தில் ராணுவ ஆட்சியை கண்டித்தும் ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதை வலியுறுத்தி தலைநகர் பாங்காக்கில் நடந்த இசை நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் சிலையை மேடையில் நாற்காலி மீது வைத்து விழிப்புணர்வு பாடல்களை பாடுகிறார் ஒரு கலைஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2014/01/blog-post_25.html", "date_download": "2019-08-23T00:52:41Z", "digest": "sha1:ZQTYW4EVK6W56TJIE6RRQJAQ6GMXD3KX", "length": 12225, "nlines": 204, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது", "raw_content": "\nசனி, 25 ஜனவரி, 2014\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது\nநீ தலையில் சூடிய ஒற்றை –இதழ்\nறோஜாப்பூ என்னுடைய காகித –அறையில்\nஅதை இரசித்துக் கொண்டே இருப்பேன்\nஉன் வீட்டில் .இருந்து –நீ\nவெளியே செல்லும் போது –உன்\nகாலில் கட்டிய கொழுசின் மணி ஒன்று\nஉன்னை அறியாமல் நீ நடந்த பாதையில்\nவிழுந்து கிடந்தது உன்னிடம் –சொல்லாமல்\nஅந்த கொழுசின் மணி ஒன்றை –இன்னும்\nஉன்நினைவு. ஓடி வரும் போது.\nஅதை பார்தாலே என்மனதுக்கு மகிழ்ச்சிதானே\nகுளிர்த் தென்றல் வீசும் போது.\nநீ என்னை வருடியபோது- உன் தலை முடி\nஎன் தங்க சங்கிலியில் சிக்கியது.\nஅந்த தலைமுடியும் உன் -ஞபகமாய்\nநீ தொடர் வண்டியில் செல்லும் போது.\nநானும் அந்த தொடர் வண்டியில் -சென்றேன்\nஅந்த வேலையிலே. உன் -தாவணியின்\nஒரு பகுதி தொடர் வண்டியின்\nஅதை நீ விட்டு விட்டுச் சென்றாய்.\nஎல்லாப் பயணிகளும் இறங்கிய பின்.\nஅவர்கள் யாரும் அறிய வண்ணம்\nஉன் ஞாபகமாய் அந்த தவணியின் துண்டு\nஇன்னும் என்மனசிலும் என் ஜீன்ஸ் பைக்கட்டிலும்\nஉன் ஞாபகமாய் இருக்கு தடி\nநான் உன் வீட்டுக்கு உன் அண்ணாவை பார்க்க வந்தேன்\nஆனால் அண்ணாவை பார்க்க வரவில்லை.\nநீ எழுதும் மேசையில் உன்னுடைய\nகருமேக வண்ணன் அவன்தான் உன் தலையில்\nகுத்தும் பின் (கிளிப்)அதில் இரண்டை\nஉன்னை அறியாமல். நான் திருடினேன்\nஅதுவும் என் பொக்கிஷமாய் உன் நினைவை\nஎன்னுடைய நாள் குறிப்பு டயரியில்-கூட\nமுத்து மணியான கவிகள்- எல்லாம்\nஉன்னை பார்தபோது- நான் உனக்கு\nகாதலர் நாள் பரிசாக தந்தேன்\nஅதை நீ இன்மனதுடன் எடுத்துக்- கொண்டாய்\nநீதான் எனக்கு உரியவள் என்று….\nPosted by கவிஞர்.த.ரூபன் at பிற்பகல் 1:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nதிண்டுக்கல் தனபாலன் 25 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:56\nஎத்தனை பொருட்கள் சேர்த்து வைத்துள்ளீர்கள்…\nIniya 25 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:08\nகெஞ்சிடுதோ கண்கள் தினம் காண\nநெகிழ வைத்தன வரிகள் ஒவ்வொன்றும்.\nநீங்க அவளுக்கு கொடுத்த கவிதையில் ..இந்த கவிதையும் இருக்கா \nஇருந்தா ,திருட்டுப் பய பிள்ளைக்கு தண்டனை நிச்சயம் \nவெங்கட் நாகராஜ் 25 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:51\nபாரதிக்குமார் 27 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:44\nவணக்கம் இன்றுதான் உங்கள் தளத்துக்கு வந்தேன் சிறப்பாக வடிவமைத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நட...\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/kancharapalem-review/", "date_download": "2019-08-23T01:54:16Z", "digest": "sha1:3LYL77R4SA2PPB7QGIHQ2HFUHE2N4N4H", "length": 38351, "nlines": 127, "source_domain": "www.vasagasalai.com", "title": "கலைத்தன்மையுள்ள C/O காஞ்சிரபளம் - ஒரு பார்வை. - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nசென்னை – ஆயிரம் மன்னர்கள் ஆண்ட நிலம்\nதேசிய விருதுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் சினிமா…\nபிக் பாஸ் 3 – நாள் 56 & 57 �� என்ன சார் நடக்குது அங்க\n“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 11\nபிக் பாஸ் 3 – நாள் 53, 54 & 55 – சேரனை கௌரவமாக வெளியேற்றுங்கள் பிக் பாஸ்\nமுகப்பு /கட்டுரைகள்/கலைத்தன்மையுள்ள C/O காஞ்சிரபளம் – ஒரு பார்வை.\nகலைத்தன்மையுள்ள C/O காஞ்சிரபளம் – ஒரு பார்வை.\nவாசகசாலை May 6, 2019\n0 219 5 நிமிடம் படிக்க\nபி.நரசிம்மராவுக்கு பிறகு தெலுங்கு திரைப்பட உலகில் ஒரு பெரிய நீண்ட இடைவெளி இருப்பதாக நினைக்கிறேன். அவரின் மாபூமி, மட்டி மனுஷலு, ரங்குலகலா போன்ற படங்கள் 90களில் இந்திய திரைப்படத்திற்கு தெலுங்கிலிருந்து சில நல்ல படங்களாக அமைந்தன. சில நல்ல ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிறார். செகந்திராபாத்தில் இருந்த போது அவரை பல முறை சந்தித்திருக்கிறேன். அவ்வப்போது விஸ்வநாத் என்ற இயக்குநர் தரப்பில் இருந்து சில வெகுஜன படங்கள் ரசிக்க கூடியதாக இருந்தன. ஆனால் இந்திய திரைப்பட விழாக்களிலும் உலக திரைப்பட விழாக்களிலும் தெலுங்கு பிரிவில் இருந்து சரியான படங்கள் இல்லாததை நான் கடந்த 15 ஆண்டுகளாக கண்டிருக்கிறேன்.\nஇந்த ஆண்டு நான் பார்த்த படம் c/o காஞ்சிரபளம். இயக்குனர் மகா வெங்கடேஷ். இந்த படம் என்னை மிகவும் பாதித்தது. தொழில்முறை நடிகர்கள் எவரும் இல்லாமல் ஒரு சிறு பகுதியை சார்ந்த சாதாரண மக்களைக் கொண்டு எடுக்கப்பட்டு இருந்த படம். சாதாரண கதை சாதாரண மனிதர்கள். சாதாரண நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம். ஒரு உச்சபட்ச கலை சாதனையாக இருப்பதை தெரிந்து கொண்டேன். இந்த படம் விசாகப்பட்டினத்தில் ஒரு சிறு பகுதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கிறது.\nவழக்கம்போல் காதல் கதை தான். ராஜி ஒரு என்கிற 49 வயதான ஒரு அலுவலக கடைநிலை ஊழியராக வேலை செய்கிறவன் பிரம்மச்சாரியாக இருக்கிறான். அவனுடைய தினசரி வாழ்க்கையில் நடைப்பழக்கம், ஏதாவது தேநீர் கடைக்கு சென்று தேநீர் பருகுவது, அலுவலகம் செல்வது, அலுவலகத்தில் சாதாரண வேலைகள் பிறகு மாலையில் திரும்பி அந்த தெருவில் உள்ள சிலருடன் உட்கார்ந்து மது அருந்துவது. இதுதான் அவனின் தினசரி வாழ்க்கை. இந்த வாழ்க்கை அம்சங்களில் இருந்து ஒரு திருப்பத்தை தருவதற்கு ஒரு 42 வயது பெண் ராதா வருகிறாள். அந்த அலுவலகத்திற்கு புதிதாக வேலைக்கு செல்கிறாள். அந்த ஒடியப் பெண்ணுக்கு இந்தி தெரியும். தெலுங்கு தெரியாது.\nஅந்த அலுவலகத்தில் பலரும் தெலுங்கு பேசுகிறார்கள். இந்த ஓடிய பெண் ஹிந்தியில் பேசி பழகுகிறாள். இந்த சூழலில் மதிய நேரத்தில் அந்த அலுவலத்தில் இருக்கும் ஆறு ஏழு அலுவலர்கள் உட்கார்ந்து சாப்பிடும் போது ராஜி என்ற கடைநிலை ஊழியர் தனியாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். அந்த பெண் வந்த பின் அவள் ராஜுவை எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும் இடத்திற்கு அழைக்கிறாள். மற்றவர்களும் முகம் சுழித்தாலும் அதை தடுப்பதில்லை. பிறகு மெல்ல அவளுடைய கதையை கேட்கிறபோது அவள் விதவை அவளுக்கு 20 வயதில் ஒரு பெண் இருக்கிறாள் என்ற தகவல் கிடைக்கிறது. அந்த சிறு பெண் அவருடைய சகோதரனுடைய வீட்டில் வாழ்கிறார். தகவல் பரிமாற்றங்கள் தினசரி வாழ்க்கை என்று வருகிறபோது ராஜுவுக்கு ராதாவின் மேல் ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. சர்க்கரை நோயால் அவதிப்படும் ராதாவை தினசரி நடைப்பயிற்சி, யோகா பயிற்சிக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறான். இருவருக்கும் நட்பு வளர்கிறபோது அவள் தெலுங்கு கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறாள். ராஜு உதவுகிறான். பக்கத்தில் இருக்கும் ஒரு மலைக் கோயிலுக்கு செல்ல விரும்புகிறாள். பாதயாத்திரை செல்வது நல்லது என்று அவன் கீழ்ப்பகுதியிலிருந்து மேல் பகுதிக்கு அவளைக் கூட்டி செல்கிறான். சர்க்கரை வியாதி மற்றும் உடல் உபாதைகளால் அவள் படும் சிரமத்தை உணர்கிறான். அவள் கடவுளை கும்பிட்டாலும் ராஜி கும்பிடுவதில்லை. நான் மனிதர்களையே பெரும்பாலும் மதிக்கிறவன் வணங்குகிறவன் என்று சொல்கிறான். பிறகு இருவருக்கும் ஒரு வகையில் காதல் அரும்புகிறது. அப்போது அந்த பெண் “ஏன் நீ திருமணம் செய்யக்கூடாது” என்று கேட்கும் போது அவன் கொஞ்சம் தடுமாறுகிறான். இருவரும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள். ராதா அவரின் மகளிடம் இதை சொல்கிற போது அவள் இந்த வயதில் உனக்கு என்ன இப்படி ஒரு ஆசை வந்தது என்று திட்டுகிறாள். ஆனால் அவள் ராஜீவின் தொலைபேசி எண்ணை வாங்கி அவருடன் பேசி அவருடைய மனதை புரிந்து கொண்டு அம்மாவின் விருப்பமும் சரிதான் என்று உணர்கிறாள். ஆனால் ராதாவின் சகோதரர் தடையாக இருக்கிறார். ராதாவை அடிக்கிறார். ஒரு அறையில் பூட்டி வைக்கிறார். ராஜுவுக்கு தகவல் சென்று, அவர் வருகிறபோது ராதா தன்னுடைய மகளின் உதவியால் அந்த வீட்டிலிருந்து தப்பிக்கிறாள். தப்பித்து செல்லும் இடத்தில��� ராதாவின் சகோதரர் சிலரை கூட்டிவந்து அவர்களை அடிக்கிறார்.\nஒரு தொடர்வண்டி சாலை. அந்த தொடர்வண்டி சாலையின் அந்தப்புறம் காஞ்சிரபளத்தில் உயர்ந்த சாதியினர் வசிக்கக்கூடிய குடியிருப்புகள் இருக்கிறன. இந்தப் பக்கம் ராஜூ போன்ற சாதாரண தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிற குடியிருப்புகள் இருக்கின்றன. அந்த தொடர்வண்டிப் பாதை அருகில் ராதாவையும் ராஜாவையும் பிடித்து அடிக்கிறார்கள்.அப்போது ஒரு தொடர் வண்டி கடந்து போகிறது. அதன் பின்னால் அந்தப் பகுதியில் சாதாரண மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு ராஜுவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நிற்கிறார்கள். திருமணம் செய்து கொள்கிறான் .இந்த திருமணத்தோடு இந்த படம் முடிகிறது. ஆனால் ராதா அவனிடம் கேட்கிறாள் ஏன் இவ்வளவு ஆண்டுகள் நீ திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆண்கள் மீது மோகம் கொண்ட மனிதன் ” கே“ என்று கூட அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சொல்கிறார்களே என்று கேட்கிறபோது அவன் தனக்கு ஏற்பட்ட காதலை சொல்கிறான்.\nஇந்தப்படம் நான்கு தளங்களில் வெவ்வேறு நபர்களின் கதையையும் கொண்டிருக்கிறது. நான்கு தளங்களில் ஆணும் பெண்ணும் வேறு வயதினர். வெவ்வேறு சாதி மதம் சார்ந்தவர்கள். அதில் ஒருவர் ஒரு சாதாரண மது கடையில் வேலை செய்யும் மனிதர். தினந்தோறும் இரவில் ஒரு விபச்சார பெண் அங்கு வந்து ஒரு மது பாட்டிலை வாங்குகிறது மூலம் அவனுக்கும் அவளுக்கும் இடையில் ஒரு நட்பு ஏற்படுகிறது. அவளைப் பற்றி தெரிந்து கொள்கிறான். அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவள் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பெண். முஸ்லீம் சமூகத்தை சார்ந்தவர்கள் அவளின் விபச்சாரம் நடவடிக்கை மற்றும் அவளின் தாய் எய்ட்ஸ் நோயால் இறந்து போனது போன்றவற்றால் அவளின் நடவடிக்கைகளை கண்டிக்கிறார்கள். மதுக் கடையில் வேலை செய்யும் அவனும் அந்த முஸ்லீம் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். திருமண நாளன்று அவன் காத்திருக்கிறான். முஸ்லீம் பெண் வரவில்லை அவளுடைய அறைக்கு சென்று பார்த்தபோது அதில் இறந்து கிடக்கிறாள். எப்படி இறந்தாள் என்பது தெரியவில்லை. இது ஒரு கதை.\nஇன்னொரு கதை. ஒரு சிறுவன் தன் பள்ளியில் உள்ள ஒரு சிறுமி மீது தீராத அன்பு வைத்திருக்கிறான் நன்கு பாடக்கூடிய அவளுக்கு பாடுவதற்காக அவன் மரோசரித்திரா படத்தின் படப் பாடல் புத்தகத்தை வாங்கி தருகிறான். ஆசிரியையும் கூட ஆதரவு தருகிறார். அவள் நன்கு பயிற்சி செய்து பள்ளி விழா ஒன்றில் பாடுகிறார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை அதை கண்டித்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். டெல்லிக்கு அனுப்பி அவளை வேறு பள்ளிக்கு மாற்றி விடுகிறார். இந்த சிறுவன் அவளை தேடி திரும்ப திரும்ப அவளது வீட்டுக்கு செல்கிறான். இறுதியில் அவள் வேறு ஊருக்கு சென்று விட்டது தெரிகிறது. இந்த சிறுவனின் அப்பா ஒரு சிற்பி அல்லது கடவுளின் உருவங்களை செய்கிற வேலை செய்கிறவர். அவர் தான் வேலை செய்து கொண்டிருக்கிற ஒரு இடத்தில் வருமானம் போதவில்லை அல்லது தன் முதலாளி நிறைய சம்பாதிக்கிறார். தனக்கு சரியான ஊதியம் தருவது இல்லை என்பதற்காக எதிர்த்து கேட்கிறார். திக்குவாய் உள்ளவர். அவர் ஏதாவது உணர்ச்சிவசப்படுகிற போதும் பேசுகிறபோதும் தாளில் எழுதி தான் காண்பிப்பார். முதலாளியிடம் முரண்பட்டு அடிவாங்கி வெளியே வருகிறார். தன்னிடம் உள்ள நகைகளை எல்லாம் விற்று நிலத்தை அடமானம் வைத்து கொஞ்சம் காசு சேர்த்து தன் தொழிலை தானே செய்து கொள்ள முடிவெடுக்கிறார். அப்போது வருகிற விநாயகர் சதுர்த்தியின்போது ஒரு 30 அடி உயரமுள்ள ஒரு விநாயகர் சிலை செய்ய அவருக்கு வேலை தரப்படுகிறது. அந்த ஊர் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து அதை செய்யச் சொல்கிறார்கள். அவை அவர் செய்ய ஆரம்பிக்கிறார். இந்த சிறுவன் அப்பா 30 அடி உயரமுள்ள சிலையை செய்ய ஆரம்பிக்கும்போது தொடக்கவிழாவில் வைத்து கும்பிடும் விநாயகர் படத்திற்கு அந்த சிறுமியிடம் வந்து வணக்கம் செய்கிறான். கும்பிடுகிறான். அந்த சிறுமி உடனான நட்பை விநாயகர் வளர்க்க விநாயகர் உதவ வேண்டும் என்று வேண்டுகிறான். அந்த சிறுமி வெளியூருக்கு மாற்றப்பட்டதால் வந்து விநாயகரிடம் மீண்டும் மன்றாடுகிறான். விநாயகர் இப்போது முப்பதடி சிலையாக நிற்கிறார். வரும் திருவிழாவிற்கு அந்த ஊர் மக்களின் சார்பாக அவர்தான் கொலுவில் வைக்கப்பட்ட உள்ளார். அந்த விநாயகர் மேல் குற்றஞ்சாட்டுகிறான் சிறுவன். நான் உன்னை நம்பி இருந்தேன் என் நட்பை நீ மதிக்கவில்லை என்று இரவில் கற்களால் அந்த விநாயகர் சிலையின் சில பகுதிகளை சிதைத்து விடுகிறான். அந்த கிராமத்துக்காரர்கள் வந்து அந்த சிலையை திருவிழாவிற்கு எடுத்துச் செல்ல எத்தனிக்கும் போது ���ிலை சேதம் அடைந்து இருப்பது தெரிகிறது. சிலை சேதம் அடைந்திருப்பதை சீர்திருத்த முயற்சி செய்கிறார். ஆனால் இயல்வதில்லை உள்ளூர்காரர்கள் கோபப்படுகிறார்கள். கடைசியில் ஒரு இரவில் அந்த சிலைக்கு முன்னால் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.\nஇன்னொரு கதையில் வருகிற ஒரு பிராமணப் பெண் வழியில் அடித்துப் போடுகிற ஒருவனை தட்டிக் கேட்கிறார். பிறகு தன் தோழி ஒருத்திக்கு நேர்கிற சிறு சிரமங்களுக்காக அந்த ஊரில் உடற் பயிற்சி சாலை வைத்து நடத்தி வருபவரிடம் சந்தித்து உதவி கேட்கிறாள். அவரும் உதவுகிறார். அந்த தோழிக்கு சில மனிதர்கள் அடித்து பயமுறுத்த அந்த உடற்பயிற்சி நிலையத்துக்காரர் அனுப்பும் அந்த ஆள் முன்பு அந்தப் பெண்ணால் திட்டி அடிபட்டவர். பக்கத்தில் உள்ள வீடுகள் பக்கத்து உறவினர்களால் தன்னை பின் தொடர்வதற்காக அடிக்கப்பட்டவர். ஆனால் உடற்பயிற்சிகாரர் சமாதானம் செய்து வைத்து இப்போது அந்தப் பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு சொல்கிறார். அவரும் செய்கிறார். ஆனால் அதற்காக ஐநூறு ரூபாய் கேட்கிறான். நாங்கள் பணம் எல்லாம் தர முடியாது. ஒரு நாள் உனக்கு பார்ட்டி தருகிறோம் என்கிறார்கள். பார்டி என்கிறபோது குளிர்பானங்கள், கேக் சாப்பிடலாம் என்கிறார்கள். அப்படித்தான் அவனும் அவன் நண்பர்களும் இந்த இரண்டு பெண்களுடன் ஒரு நாள் சிற்றுண்டியை சாப்பிடுகிறார்கள். அந்தப் பெண் பரதநாட்டியம் பயில்கிறவள். தந்தை மட்டும் இருக்கிறார். அவள் சொல்கிறாள் “எங்களின் பெற்றோருடைய உதவி இல்லாமல் நாங்கள் எங்கும் சென்றதில்லை. இப்படி வந்து இருப்பது. அபூர்வம். கடற்கரைக்கு ஒருநாள் நாம் செல்லலாமா” என்று கேட்கிறாள். அவர்கள் ஒத்து கொண்டு அந்த வாரம் கடற்கரைக்கு செல்கிறார்கள். பிராமணப் பெண்ணுக்கும் கிறிஸ்துவ இளைஞனுக்கும் இடையில் காதல் மலர்கிறது. திருமணம் செய்து கொள்ள உடற்பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர் உதவுவதாக சொல்லி அவனை இந்த அடிதடி வேலைகள் வேண்டாம் என்று ஒரு நண்பரிடம் வேலைக்கு அனுப்புகிறான். ஒரு முதல் மாத சம்பளம் வாங்கிய கனவில் அந்த கிறிஸ்துவ இளைஞன் இருக்கிறான். தனக்குக் கல்லூரித் தேர்வு இருப்பதால் ஒரு மாதம் சந்திக்க இயலாது என்று அந்தப் பெண் சொல்லி விட அவன் முதல் மாத சம்பளத்துடன் அவளைச் சந்திக்க திரும்புகிறான். கிறிஸ்துவ பையனுடன் நட்பு அவரின் அப்பாவுக்கு தெரிந்து அவர் தூக்குப் போட்டுக் கொள்ள முயல அவர் சொல்கிற ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். இது ஒரு காதல்.\nஇந்த காதல் விவகாரம் நான்கு தளங்களில் நடக்கிறது. ராஜுவிடம் முதலிரவில் ராதா காதல் அனுபவம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறபோது அவன் சிறு வயதில் தான் அந்த சிறுமியை காதலிப்பதாக சொல்கிறான். 20 வயதில் முஸ்லீம் விபச்சார பெண்ணை காதலித்ததாக சொல்கிறான். அவள் எப்படி கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை என்கிறான். பிறகு 30 வயதில் பிராமணப் பெண்ணை, நாட்டியக்காரியை- ஒரு கல்லூரி மாணவியை – காதலை சொல்கிறான். இந்த காதல்கள் எல்லாம் தோல்வியடைந்ததால் தனக்கு திருமணத்தில் அக்கறை இல்லை என்று சொல்கிறான். ஆனால் தான் ஆண்களுடன் பழகுவதால் “கே” என்று முத்திரை குத்தப்படுவது, அந்த சிறு கிராமப் பகுதியில் உள்ளவர்கள் பஞ்சாயத்தில் அவனை அப்படி குற்றம்சாட்டி, வெளியேற்ற விரும்புவது ஆகியவை அவனை அவள் மீது காதல் கொள்ள செய்ததை சொல்கிறான். இந்த படத்தில் வருகிற நான்கு கதைகளில் காதலர்கள் வெவ்வேறு வகையாக இருந்தாலும் வெவ்வேறு நபர்கள் ஆக இருந்தாலும் தன்னைத் தான் அதில் அடையாளம் கண்டு கொள்கிறான் அல்லது தான் தான் அவர்கள் என்று சொல்கிறான். இது ஒரு புதிய குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. இந்த படத்தில் உள்ளூர் மக்கள்தான் படத்தின் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும் நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கதையில் வருகிற இசைக்கோர்ப்பும் புரகதா பாடல்களும் சிறப்பம்சங்கள். சிறு ஊரின் இரு பகுதிகளையும் பிரித்து ஓடுகிற தொடர்வண்டியின் சப்தமும் சாதாரண மக்களின் இயல்பான வசனங்களும் இயல்பானவை.\nஇவை அனைத்தும் சேர்ந்து இந்த படத்தை ஒரு தீவிரமான கலைத்தன்மை உள்ள படைப்பாக உயர்த்தி இருக்கிறது.\nஇதன் இயக்குனர் மகா வெங்கடேஷ். மகா கலைஞன்..\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nசென்னை – ஆயிரம் மன்னர்கள் ஆண்ட நிலம்\nதேசிய விருதுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் சினிமா…\nபிக் ப��ஸ் 3 – நாள் 56 & 57 – என்ன சார் நடக்குது அங்க\nபிக் பாஸ் 3 – நாள் 56 & 57 – என்ன சார் நடக்குது அங்க\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss3 Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review கட்டுரை கட்டுரைகள் கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\nதோனி எனும் ஓடம் சொல்லித் தரும் பாடம்\nஇட ஒதுக்கீடு – சில கேள்விகளும் புரிதல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-23T01:00:13Z", "digest": "sha1:QUMAGEEL4ERGHT4QZ62BOWQOC4EBOIVF", "length": 10211, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திருநீர்மலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருநீர்மலை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமாமல்லபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடையாறு (ஆறு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுராந்தகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறைமலைநகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூவரசம்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லாவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ganeshbot/Created2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கல்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிட்லப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடக்கழிநாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்றத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்காடு (காஞ்சிபுரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்திவரம்-கூடுவாஞ்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீர்க்கன்கரணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருங்களத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவிலிமேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாம்பரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்போரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கழுகுன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்திரமேரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலாஜாபாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகப் பேரூராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோம்பேட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பெரும்புதூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n108 வைணவத் திருத்தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கல்பட்டு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுராந்தகம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாம்பரம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கழுகுன்றம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉ���்திரமேரூர் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்யூர் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லாவரம் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீபெரும்புதூர் வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடுவாஞ்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்துப் பிரபந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தாமூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅச்சரப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருங்குழி, காஞ்சிபுரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:218.248.23.202 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாவலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/த ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/த ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/avoid-such-a-disrespectful-scenes-061250.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-23T00:08:32Z", "digest": "sha1:3T5MXD423OEQDTARYZFKYCHE4DQFNQ3U", "length": 20789, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க! | avoid such a disrespectful scenes - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n8 hrs ago எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\n10 hrs ago வந்தாரை வாழவைக்கும் ஊருங்க... சென்னை ரொம்ப பிடிக்கும் - நெகிழும் பிரபலங்கள் #ChennaiDay\n11 hrs ago விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது.. பிக்பாஸ் மதுமிதா பரபரப்பு பேட்டி\n11 hrs ago Kennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nசென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல், எல்லை மீறிய காட்சிகளால் அனல் பறக்குது. என்னதான் இருந்தாலும் சிறியவர் பெரியவரை அடிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். கதையில் வருவதுதானே என்று ஒதுக்கிவிட மனம் இல்லை.\nவக்கீல் தேவராஜ், தாத்தாவை அடித்து விட்டார் என்று, பதிலுக்கு பாக்கியலட்சுமி தேவராஜின் கன்னத்தில் அறைவது விபரீதத்தை உச்சம். தேவராஜின் சட்டையை பிடித்து உலுக்கி அடுத்த நொடியே தன்னிலை வந்திருக்கும் நிலையில், அதையும் மீறி அவரை அடிப்பது என்பது சின்ன பெண்களுக்கு எந்த மாதிரி மன நிலை இருக்கும் என்று தீர்மானிக்க முடியாதபடி பயம் வருகிறது.\nஇளைய தலை முறையினரை சரியான முறையில் கொண்டு செல்லும் பணியை ஊடங்கங்கள் ஒரு பொறுப்பாக எடுத்து செயல்படவில்லையோ என்கிற கவலை வருகிறது. இது போன்ற காட்சிகளைத் தவிர்த்து கதை அமைக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.\nரவி லட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் வீட்டு பிள்ளை. இவர்கள் நடத்தும் லட்சுமி ஸ்டோர்ஸில் வேலை பார்க்கும் பாக்கிய லட்சுமி மீது ரவிக்கு காதல் வருது. அவளுக்கும் ரவி மீது காதல் வந்தாலும், தாத்தாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் காதலை ஏற்க மறுக்கிறாள், பக்குவப் பட்ட பெண்ணாக பாக்கியலட்சுமி இருக்கிறாள். எதிர்பாராத விதமாக பீச்சில் சில ரவுடிகள் செய்யும் கலாட்டாவால் ரவி, பாக்கிய லட்சுமிக்கு தாலி கட்ட நேர்ந்து விடுகிறது.\nபாக்கியலட்சுமி இதை தாத்தாவிடம் மறைக்காமல் சொல்லிவிடுகிறாள்,இதனால், கோவமான தாத்தா அடுத்த நொடியே சமாதானம் ஆகிவிடுகிறார் என்று காண்பிக்கிறார்கள். இதிலேயே கதையின் சீரியஸ் தன்மை அடிபட்டு போகிறது. மகாம்மா கிட்ட சொல்லிடுன்னு சொல்ற தாத்தா மகாவைப் பார்த்து தனியாகப் பேசாமல் சின்ன பிள்ளைகளை நம்பி அவர்களை மட்டும் பேச சொல்லியதில் என்ன பெரியவர் தன்மை இருக்கிறது அவரின் வயதுக்கு இப்படி செய்து இருக்கலாமா அவரின் வயதுக்கு இப்படி செய்து இருக்கலாமா துடிப்புடன் இவரல்லவா மகாம்மாவிடம் சென்று பேச்சு நடத்தி இருக்க வேண்டும்.\nதிருமணத்தை பதிவு செய்துவிட வேண்டும் என்று ரவி முடிவு செய்வதற்கும், பாக்கிய லட்சுமிதான் காரணம். ரவியுடன் பேசாமல் அவனைத் தவிர்க்க, ரவி இயலாமையின் உச்சத்துக்கு போயி, பேசாமல் பதிவுத் திருமணம் செய்துக்கலாம்.வீட்டுக்கு தெரியாமல் என்று முடிவு செய்யறான், ஆனால், பாக்கிய லட்சுமி மட்டும் தாத்தாவை அழைச்சுக்கிட்டு வருவேன்னு சொல்லிட்டு, தங்கை தாத்தாவுடன் வர்றா. இதைத் தவிர்த்து இருக்காலேமே.அந்த அளவுக்கு தாத்தாவிடம் உண்மையாக இருக்கும் பாக்கியலட்சுமி, தேஜாவுடன் ரவிக்கு நிச்சயம் ஆகிவிட்ட விஷயத்தை தாத்தாவிடம் சொல்லாமல் விட்டது எதனால்\nபதிவுத் திருமணம் செய்துகொள்ளப் போகிறான் தம்பி ரவி என்று தெரிந்ததும், இன்னொரு தம்பி மனைவியான உமாவுடன் பதிவுத் திருமணம் அலுவலகத்துக்கு கோபத்துடன் வர்றார் தேவராஜ். கடைசிவரை மகாலட்சுமி வருவாங்கன்னு பாக்கியலட்சுமியின் தங்கை தாத்தாவிடம் பொய் சொல்ல, அந்த பொய்யை பாக்கியலட்சுமி அக்செப்ட் பணிக்கொண்டது மட்டும் எந்த விதத்தில் நியாயம் அப்போதே தாத்தாவிடம் உண்மையாய் இருப்பவள் அதையும் சொல்லிவிட வேண்டியதுதானே\nதேவராஜ் கோவத்தில் கத்த, மகாம்மா வரலையான்னு கேட்க, மகாவுக்கு இந்த விஷயம் தெரியும்னு நினைச்சுகிட்டு, உமாவும், தேவராஜும் விக்கித்து நிற்க,அப்போதாவது உண்மை விளம்பி பாக்கியலட்சுமி மகாக்காவுக்கு தெரியாதுன்னு மகாவைக் காப்பாற்றி இருக்க வேண்டாமா வீணாக தங்கை தேவராஜிடம் எதிர்த்து பேச, அவளை அடிக்க வந்த தேவராஜின் கை தாத்தாவின் மேல் பட்டுவிட, பாக்கியலட்சுமி வெகுண்டெழுந்து, தேவராஜின் சட்டையைப் பிடித்து உலுக்க, அதோடு நின்றிருக்க வேண்டாமா வீணாக தங்கை தேவராஜிடம் எதிர்த்து பேச, அவளை அடிக்க வந்த தேவராஜின் கை தாத்தாவின் மேல் பட்டுவிட, பாக்கியலட்சுமி வெகுண்டெழுந்து, தேவராஜின் சட்டையைப் பிடித்து உலுக்க, அதோடு நின்றிருக்க வேண்டாமா அவள் அவ்வளவு பெரிய மனுஷனை அவதானித்தும் அறை விட்டு இருக்க வேண்டுமா\nபதறுதுங்க... இது போல முன்னுக்குப் பின் முரணாக காட்சிகளை அமைக்காதீர்கள்.தும்பை விட்டு வாலைப்பிடிப்பது போல, தேவ்ராஜும், உமாவும் வந்த உடனே ரவியை அல்லவா இவர்களில் யாராவது அழைத்திருக்க வேண���டும்... பாக்கிய லட்சுமி மகாக்காவுக்கு கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதானா\nLakshmi stores serial: காதலும் வேணும் பாசமும் வேணுமா\nLakshmi stores serial: என்னது இவங்க வித்தியாசமான மினிஸ்டரா இருக்காங்க...\nLakshmi Stores Serial: பாக்கியலட்சுமி மகாலட்சுமியை இப்படியா ஏமாத்துவா\nLakshmi stores serial: ஒரு காதல் வந்துச்சா ஒரு காதல் வந்துச்சா\nLakshmi stores serial: கண்டுக்காம போறான் பட்டர் பிஸ்கட்... கண்ணீருடன் பஞ்சுமிட்டாய்\nLakshmi stores serial: இச்சு தா இச்சு தா.. பந்துல இச்சு தா.. ரைட்டா... ரைட்டு\nLakshmi Stores Serial: மத்திய அமைச்சரை எளிதில் அடித்துவிட முடியுமா\nLakshmi stores serial:கடந்த மூணு வரமா சிப் சிப்னே கதை போகுதே... எப்படா அதை குடுப்பீங்க\nLakshmi Stores Serial: சின்ன பிள்ளைங்க சண்டையா இருக்கே லட்சுமி ஸ்டோர்ஸ்ல\nLakshmi stores serial: ப்பூ தாத்தாவின் கோவம் இம்புட்டுதானா\nசுபத்திரை நிலைமைதான் தாத்தா இப்போ எனக்கும்....\nஇன்னுமா பீச்சுல இப்படி நடக்குது... பஞ்சுக்கு தாலி கட்டியாச்சு....\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: lakshmi stores serial sun tv serials television லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\nபிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை காப்பாற்றவேண்டும்-அமீர்\nஎன்னாச்சு இந்த தர்ஷனுக்கு.. கஸ்தூரி அப்படி ஒரு சோகத்த சொல்லும் போது இப்படியா பண்றது\nநரேஷ் கோத்தாரியும் வடிவுடையானும் நடுவுல மாட்டிக்கொண்ட விஷாலும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/13-3-inches-notebook-from-asus-with-an-elegant-design.html", "date_download": "2019-08-23T00:04:41Z", "digest": "sha1:STPVBCOBGXCA2YPZMC3G37FP4M2VPDHR", "length": 15196, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "13.3 inches Notebook from Asus with an elegant design | அகன்ற திரையுடன் வரும் புதிய ஆசஸ் நோட்புக்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n13 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n14 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n14 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n16 hrs ago இஸ்ரோ தலை���ர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅகன்ற திரையுடன் வரும் புதிய ஆசஸ் நோட்புக்\nதற்போதைய டிஜிட்டல் துறையில் ஆசஸ் நிறுவனத்தின் பங்களிப்பு மிகவும் அதிகம். அந்த வகையில் தற்போது ஆசஸ் நிறுவனம் புதிதாக ஆசஸ் யு32யு என்ற நோட்புக்கை அறிமுகப்படுத்தகிறது. இந்த நோட்புக்கின் டிஸ்ப்ளே 13.3 இன்ச்களாகும். மேலும் இதில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன.\nஇந்த யு32யு நோட்புக் விண்டோஸ் 7 ஹோம் பேசிக் இயங்குதளம் கொண்டு வருகிறது. அடுத்ததாக இது எஎம்டிஇன் இ-4 பியூசன் எபியு தொழில் நுட்பம் கொண்டு வருவதால் இதன் டிஸ்ப்ளே மிகத் தெளிவாகவும் அதே நேரத்தில் இதில் வரும் நிறங்களும் மிக துல்லியமாக தெரியும்.\nதொடக்கத்தில் ஆசஸ் ஏஎம்டி இ-350 ப்ராசஸரை பயன்படுத்தி வந்தது. தற்போது ஏஎம்டி இ-4 ப்ராசஸரைக் இந்த நோட்புக் வருகிறது. இது பழையதை விட செயல்திறன் மிக்கதாக இருக்கும். இது 2 ஜிபி ரேம் மற்றும் 320 ஜிபி ஹார்டு டிஸ்க்குடன் வருகிறது.\nமேலும் ஆசஸ் யு32யு நோட்புக் பலவிதமான யுஎஸ்பி போர்ட்டுகளைக் கொண்டுள்ளதால் இதை மற்ற டவைஸ்களோடு மிக எளிதாக இணைக்க முடியும். இதன் பேட்டரியைப் பார்த்தால் இது 8 செல்களுடன் 5,600எம்எஎச் டைப் பேட்டரியுடன் வருகிறது. இந்த பேட்டரி 12 மணி நேரம் தாங்கும் சக்தியை கொண்டது.\nமேலும் சாட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் தேவைகளுக்காக வெப் கேமராவையும் கொண்டுள்ளது. அதுபோல் இந்த நோட்புக் 2 வருட உத்திரவாதத்துடன் வருகிறது. மேலும் இதன் விலையைப் பார்த்தால் அது ரூ.25,000 ஆகும்.\n1000ஜிப��� டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nகுவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nமேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\n இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.\n4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-soybean-milk/", "date_download": "2019-08-23T00:30:34Z", "digest": "sha1:7QVFTCVDNKSVPGKDVCKHEJYZSRDUWLFE", "length": 14737, "nlines": 93, "source_domain": "tamil.krishijagran.com", "title": "புரத சத்து நிறைந்த சோயா பால்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபுரத சத்து நிறைந்த சோயா பால்\nவயதான காலத்தில் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோஸிஸ் என்ற நோய் உண்டாகிறது. இதனால் எலும்பானது கடினத்தன்மையை இழந்து எளிதில் உடைந்து விடுகிறது.\nசோயா பாலில் காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உடலானது கால்சியத்தை உட்கிரகிக்க உதவுகிறது. மேலும் சோயா பாலில் காணப்படும் கால்சியமானது எலும்புகளின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கிறது.\nபுரதச்சத்தினைக் கொண்ட இறைச்சியை உண்ணும்போது உடலில் உள்ள கால்சியம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் சைவ புரதமூலமான சோயா பாலினை உட்கொள்ளும்போது அவ்வாறு ஏற்படுவதில்லை.\nமேலும் சோயா பாலில் காணப்படும் ஐசோஃப்ளோவன்கள் எலும்புகளின் அடர்த்தியையும், எடையினையும் அதிகரித்து ஆஸ்டியோபோரோஸிஸ் ஏற்படாமல் தடை செய்கிறது.\nசோயா புரதத்தில் காணப்படும் அமினோ அமிலங்கள் மற்றும் ஐசோஃப்ளோவன்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nடைப் 2 சர்க்கரை நோயாளிகள் சோயா பாலினை அருந்துவதால் சீரான இரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சோயா பாலில் காணப்படும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கின்றன.\nதினமும் சோயா பாலினை அருந்தும்போது இரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகளின் அளவு குறைக்கப்பட்டு நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சோயா பாலினை அளவோடு உண்டு இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.\nசோயா பாலினை உட்கொள்ளும்போது சீரம் ஈஸ்ட்ரஜனின் அளவு குறைக்கப்பட்டு மார்பகப் புற்றுநோய் வருவது குறைக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயால் மாதவிடாய் நின்ற பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஈஸ்ரோஜனின் அளவில் வேறுபாடு ஏற்படுவதால் மார்பகப்புற்று உண்டாவதாகக் கருதப்படுகிறது. எனவே வயதான பெண்கள் சோயா பாலினை அருந்தி மார்பகப் புற்றுநோயினைத் தடுக்கலாம்.\nஆண்களிடையே ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயினையும் சோயா பால் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசோயா பாலில் காணப்படும் ஒற்றைசர்க்கரை நிறைவுறா கொழுப்பானது குடல் கொழுப்பினை உறிஞ்சுவதைத் தடைசெய்கிறது.\nமேலும் சோயா பாலில் உள்ள நார்ச்சத்தானது நீண்ட வயிறு நிரம்பிய உணர்வினைத் தருகிறது. இதனால் அதிகமாக உட்கொள்வது தடைசெய்யப்படுகிறது.\nசோயா பாலில் உள்ள ஐசோஃப்ளோவன்கள் வளர்ச்சிதை மாற்ற உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது. சோயா பாலினை அருந்துவதால் பருமனானவர்கள் தங்களின் வயிற்று சுற்றளவு குறைவதை உணரலாம். எனவே சோயா பாலினை உண்டு ஆரோக்கியமான முறையில் உடல்எடையைக் குறைக்கலாம்.\nவயதான பெண்களின் பிரச்சினையைத் தீர்க்க\nமாதவிடாய் நிற்கப் போகும்போது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைகிறது. ஈஸ்ட்ரஜனின் அளவு குறையும்போது அது பெண்களுக்கு சர்க்கரைநோய், உடல்பருமன், இதயநோய், மனஅழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.\nசோயா பாலானது பைட்டோ ஈஸ்ட்ரோஜனைக் கொண்டுள்ளது. இது உடலில் குறையும் ஈஸ்ட்ரோஜனின் அளவினை ஈடுசெய்கிறது. எனவே பெண்கள் வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க சோயா பாலினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nசோயா பால் தயார் செய்யும் முறை\nசோயா பயறினை 10-16 மணி நேரம்வரை ஊற வைக்க வேண்டும். சோயா பயறின் மேல் தோலானது ஊறிய பின்பு தனியே பிரிந்து வந்துவிடும்.\nஅதனை தனியே பிரித்து எடுத்துவிட வேண்டும். உடைந்த சோயா பயறினை 6-8 மணி நேரம் ஊறவைத்தால் போதுமானது.\nவிருப்பமுள்ளவர்கள் மைக்ரோவோவனில் 2 நிமிடங்கள் நனைந்த சோயா பயறினை சூடஏற்றலாம். அதன் பின் சோயா பயறினை தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.\nபின் அதனை வடிகட்ட வேண்டும். வடிகட்டியின் மேல்புறத்தில் தங்கும் பொருளானது ரொட்டிகள் தயார் செய்யவும், விலங்குகளின் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nவடிகட்டிய நீர்மப் பொருளை 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து சோயா பால் தயார் செய்யப்படுகிறது. இவ்வாறாக தயார் செய்த சோயா பாலை மூன்று நாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.\nசோயா பாலானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், ஞாபகத்திறனை அதிகரிக்க மற்றும் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஏற்படும் புரதச்சத்து குறைபாடு ஆகியவற்றை போக்க பராம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.\nசோயா பாலினைப் பற்றிய எச்சரிக்கை\nசோயா பாலானது சில தாதுஉப்புகளை உடல் உட்கவர தடையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சோயா பாலினை அதிகம் உட்கொள்ளும்போது வாந்தி, தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். எனவே இதனை அளவோடு அருந்துவது நலம்.\nசோயா பாலிலிருந்து தயிர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. பாலினைப் போன்று சோயா பாலும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.\nசோயா பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்\nசோயா பாலில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), பி9 (ஃபோலேட்டுக்கள்), பி12(கோபாலமைன்), இ மற்றும் சி ஆகியவை காணப்படுகின்றன.\nமேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, துத்தநாகம், செம்புச்சத்து, செலீனியம் ஆகிய தாது உப்புகள் க��ணப்படுகின்றன.\nஇதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, லிப்பிடுகள் ஆகியவையும் உள்ளன.\nமுயற்சியுங்கள் இந்த ஹெல்த் டிப்\nநீங்கள் சுவாசிக்கும் காற்றினை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமா\nஉங்கள் கவலையை நீக்கி தைராய்டு குறைபாட்டை போக்க உதவும் இந்த 3 ஆசனங்கள்\nவேப்பிலை ஒன்று போதும், உங்களின் அக மற்றும் புற ஆரோக்கியத்திற்கு\nதுளசி செய்யும் இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?page_id=1479", "date_download": "2019-08-23T01:30:19Z", "digest": "sha1:32L4PWYGWI3KV6WPACOQ37CDRMWMHGCG", "length": 9417, "nlines": 129, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: Board of Management", "raw_content": "\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nபெயர் பதவி அலுவலக முகவரி வதிவிட முகவரி அலுவலகத் தொலைபேசி வதிவிடத் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்/இணையத்தள முகவரி\nபேராசிரியர் டப்ளியு அபேவிக்ரம தலைவர் பஅச தலைவர், பரசிட்டலொஜி என்ட் மோலிகியுலர் மருத்துவப் பிரிவு, மருத்துவ பீடம், ராகம இலக்கம் 56/19 கோன்கஹவத்த வீதி, கிரிபத்கொட 2953412 2912152\nபேராசிரியர் பீ.எம்.ஏ.ஓ. பெரேரா சபை உறுப்பினர் பேராசிரியர், பண்ணை விலங்கு உற்பத்தியும் சுகாதாரமும், மிருக மருத்துவ விலங்கியியல் விஞ்ஞான பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம் இலக்கம் 507/23, க்லன்வுட் ஹவுஸிங், ராமநாயக்க மாவத்த வீதி, தலஹேன, மாலபே 2547331\nபொறியியலாளர் (திரு) எம்.ஜி.ஏ. குணதிலக்க சபை உறுப்பினர் பணிப்பாளர் (தொழில்நுட்பம்) மின்வலு சக்தி அமைச்சு, இலக்கம் 72, குமாரசுவாமி மாவத்த, கொழும்பு 07 மாளிகாவ வீதி, எத்துல்க��ட்டே, கோட்டே 2574923 கையடக்கத் தொலைபேசி\nmerille@hotmail.com டாக்டர் எம்.ஜே. அபேகுணவர்த்தன சபை உறுப்பினர் மருத்துவ நிபுனர், ரேடியோலொஜிஸ்ட் பொறுப்பதிகாரி, அணுசக்தி இமேஜிங் பகுதித் தலைவர், ரேடியோலொஜிப் பிரிவு தேசிய வைத்தியசாலை, கொழும்பு 08 2696657 கையடக்கத் தொலைபேசி\n0719132855 2698443 டாக்டர் ரஞ்ஜித் விஜேவர்த்தன சபை உறுப்பினர் பெளதீகவியல் பிரிவு, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை 0718162581 0812388018 drwijayawardane@gmail.com பேராசிரியர் ஜனித்த அபேவிக்ரம Board Member இரசாயனப் பேராசிரியர், இரசாயனப் பிரிவு, களணிப் பல்கலைக்கழகம், களணி இலக்கம் 21/1, நாகஹவத்த வீதி, தளுகம, களணி 2905889\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=6489", "date_download": "2019-08-23T00:05:34Z", "digest": "sha1:EPYC3SEZRCPXEIEVOH5NQX7LJMT4YCS6", "length": 7628, "nlines": 83, "source_domain": "silapathikaram.com", "title": "குமரி நாட்டை பற்றி சிலப்பதிகாரம் காப்பியத்தில் இளங்கோ அடிகள் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nமதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3) →\nகுமரி நாட்டை பற்றி சிலப்பதிகாரம் காப்பியத்தில் இளங்கோ அடிகள் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி\nஇன்று நாம் காணும் குமரிமுனைக்குத் தெற்கே ஒரு காலத்தில் மிகப் பெரிய நீர்ப்பரப்பு இருந்ததாகத் தெரிகிறது.அது எவ்வளவு தூரம் நீண்டிருந்தது என்பதை வரையறுத்துக் கூற இயலவில்லை.ஆனால்,அந்த நிலப்பரப்பு மிக நீண்டும் விரிந்தும் இருந்தது என்று மட்டும் ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர்.ஆதியில் முதன் முதலாகத் தோன்றியது அந்த பகுதியில் தான் என்று சொல்லப்படுகின்றது.\nஅந்த நிலபரப்பில் பல நாடுகளும் பல ஊர்களு்ம் இருந்தன.பஃறுளிஆறு,குமரி ஆறு முதலிய ஆறுகளும் இருந்தன.பின்னர் அந்த நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் கொள்ளப்பட்டு மறைந்தோழிந்தது.இதை,\n“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து\nஎன்ற சிலப்பதிகார வரிகளாலும் அறிகிறோம்.இந்த விபத்து இளங்கோ அடிகளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது.ஆகவே தான், எமது குமரி நாட்டைக் கொள்ளை கொண்டதே இக் பெரும் கடல்’ என்று கொதி��்து கூறுகிறார் அப்பெரியவர்.மனிதனின் தோற்றத்திற்கும்,மறத்தமிழரின் மாண்புக்கும் உறைவிடமாயிறுந்த அந்த தொன்மை நிலம் மறைந்தொழந்ததை நினைக்கும் ஒவ்வொரு தமிழனும் வருந்தத்தானே வேண்டும்.\n← மதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nமதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3) →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1307092.html", "date_download": "2019-08-23T00:56:20Z", "digest": "sha1:CE3GTC3YRB5MRUUBQEOWQN6Y6CKJTK4W", "length": 6712, "nlines": 61, "source_domain": "www.athirady.com", "title": "நோர்வூட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 59 பேர் இடம்பெயர்வு!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nநோர்வூட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 59 பேர் இடம்பெயர்வு\nநோர்வூட் நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் மண்சரிவு காரணமாக 11 குடும்பத்தைச் சேர்ந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nநிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் 9ம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் 13.08.2019 அன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.\nமண்சரிவினால் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.\nஇதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் நிவ்வெளிகம தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதொடரும் மழை காரணமாக இப்பகுதியில் ப���ரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் தங்குமிட வசதிகளை நோர்வூட் பிரதே சபையின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபை தலைவர் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை: ஒரு நெகிழ்ச்சி செய்தி..\nசீனாவை கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா..\nகிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமரின் பேச்சு மிக மோசம் – டிரம்ப்..\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை – இங்கிலாந்து பிரதமரிடம் பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்..\nகேமரூனில் துணிகரம் – பஸ் டிரைவரை கொன்று பயணிகளை கடத்திய போகோ ஹராம் பயங்கரவாதிகள்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ராஜீவ்காந்தி அச்சத்தை பரப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை – சோனியா காந்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1201983.html", "date_download": "2019-08-23T01:34:18Z", "digest": "sha1:A6Q5YMGDD5PZ7JW3OLTOA6YQM62KBD2L", "length": 8412, "nlines": 67, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (21.09.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nலெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் விளக்கமறியலில்\nகுற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.\nஹோமாகம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.\nஊடாகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலே் சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.\nஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனது குறித்து வாக்குமூலம் பெற குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த அவர், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.\nபிரகீத் எக்னெலிகொட ராஜகிரிய பகுதியில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போனார்.\nபரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வேண்டுகோள்\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமல் இருந்தால் உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nதற்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள 3இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்களில் சுமார் 3 இலட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபா 170.65 ஆக வீழ்ச்சி\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஅதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 170.65 ரூபாவாக பதிவாகியுள்ளது.\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது வழங்கி கெளரவிப்பு..\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை: ஒரு நெகிழ்ச்சி செய்தி..\nசீனாவை கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா..\nகிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமரின் பேச்சு மிக மோசம் – டிரம்ப்..\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை – இங்கிலாந்து பிரதமரிடம் பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்..\nகேமரூனில் துணிகரம் – பஸ் டிரைவரை கொன்று பயணிகளை கடத்திய போகோ ஹராம் பயங்கரவாதிகள்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/06/28/news/38769", "date_download": "2019-08-23T01:20:32Z", "digest": "sha1:F7YSOPL7BA6ORNMY2SNSJWCIN3ZGH3P4", "length": 11432, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அமெரிக்க உடன்பாடு குறித்து எச்சரிக்கிறார் பாலித கொஹன்ன | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்க உடன்பாடு குறித்து எச்சரிக்கிறார் பாலித கொஹன்ன\nJun 28, 2019 | 6:23 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், பாதுகாப்பு உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில், இந்தியா, சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் மோதல் போக்கை ஏற்படுத்தக் கூடிய உடன்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் கலாநிதி பாலித கொஹன்ன.\nகொழும்பில் நேற்று எலிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,\n“சிறிலங்காவுக்குப் பயனளிக்காத, சோபா போன்ற உடன்பாடுகளில் ஏன் கையெழுத்திட வேண்டும்\nஎமது அரசியல் தலைமை என்ன நினைக்கிறது உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுடன், அமெரிக்கா சோபா உடன்பாடுகளை செய்து கொண்டுள்ளது என்றா\nஇந்த உடன்பாட்டின் மூலம், அமெரிக்க இராணுவ வீரர்கள் சிறிலங்காவுக்கு ஆயுதங்களுடன் வந்து எதையும் செய்ய முடியும். உள்ளூர் சட்டங்களின் கீழ் அவர்களை எதுவும் செய்ய முடியாது.\nஅமெரிக்க படைகள் பிலிப்பைன்சில் ஒரு தொகை வல்லுறவுக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளன. அந்த நாட்டில் அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளவில்லை.\nஇத்தகைய உடன்பாடுகளை விவாதிப்பதில் நாடாளுமன்றத்துக்கு ஒரு பங்கு இருக்க வேண்டும். ஏனெனில் இவை நாட்டின் இறைமை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கக் கூடியவை.\nஇத்தகைய உடன்பாடுகளில் நுழைவதை, நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்க வேண்டும்.\nஅமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவுடன் நாம் நல்ல உறவைப் பேண வேண்டும், அதற்காக, எமது சுதந்திரத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை.\n2007இல் கையெடுத்திடப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு, சிறிலங்கா- அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவ ஒத்துழைப்பை வழங்குகிறது.\nஇராணுவ தளவாட ஆதரவு, விநியோகம், சேவைகள் மற்றும் “எதிர்பாராத சூழ்நிலைகளில்” விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இது உள்ளடக்கியது.\nஅத்துடன் அந்த உடன்பாடு அமெரிக்க இராணுவ கப்பல்கள் சிறிலங்கா துறைம��கங்களுக்குள் ஒன்று வெளியேற மற்றொன்று நுழையவே அனுமதி அளிக்கிறது.\nஆனால், 2017இல் புதுப்பிக்கப்பட்ட உடன்பாட்டில், அந்தப் பிரிவு திறந்து விடப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை\nசெய்திகள் சவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம்\nசெய்திகள் அனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி\nசெய்திகள் இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெய்திகள் அமெரிக்காவின் கொடை உடன்பாடு – ஜனவரி வரை காலஅவகாசம் கேட்கும் மைத்திரி\nசெய்திகள் கோத்தாவைச் சந்தித்தார் யசூஷி அகாஷி 0 Comments\nசெய்திகள் அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை 0 Comments\nசெய்திகள் சவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம் 0 Comments\nசெய்திகள் அனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி 0 Comments\nசெய்திகள் இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5562.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-23T00:22:20Z", "digest": "sha1:I3GD5H54LME3B5OMCEEHE4BR3CPKRMX3", "length": 22640, "nlines": 64, "source_domain": "www.tamilmantram.com", "title": "செப்டம்பர் 8, வியாழக்கிழமை மலேசிய செய்திக\u001d[Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > செப்டம்பர் 8, வியாழக்கிழமை மலேசிய செய்திக\nView Full Version : செப்டம்பர் 8, வியாழக்கிழமை மலேசிய செய்திக\nசாலை போக்குவரத்து வரியை 25 விழுக்காடு முதல் 80 விழுக்காடு குறைவு\nஅதிகரித்து வரும் எண்ணெய் விலை நாட்டு மக்களுக்கு பல இன்னல்களை அளிப்பதை தொடர்ந்து, அரசாங்கம் எப்பொழுதும் அவர்களுக்கு உதவிகளை செய்யும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi அன்மையில் தெரிவித்தார்.\nஅதன் முதல் கட்டமாக, மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் சாலை போக்குவரத்து வரியை 25 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரையில் குறைக்க திட்டமிட்டுள்ளது.\nஇத்திட்டம் இம்மாதம் 12-ம் திகதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும் என பிரதமர் அலுவலகத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது அமலில் இருக்கும் பள்ளி பேருந்தின் சாலை போக்குவரத்து வரி பத்து ரிங்கிட்டிலிருந்து இரண்டு ரிங்கிட்டுக்கு குறைக்கப்படுள்ளது எனவும் 1,000 cc-க்கு கீழ் இருக்கும் தனிநபர் வாகனமோட்டிகளின் சாலை வரியும் 30 ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, 1,000 cc முதல் 1,600 cc வரையில் உள்ள தனிநபர் வாகனமோட்டிகளின் சாலை வரியும் 151cc முதல் 250 cc வரையில் உள்ள மோட்டார் சைக்கிளோட்டிகளின் சாலை வரியும் 50 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும் வர்தகத்திற்கு உபயோகிக்கும் வாகணங்களின் சாலை வரியும் 25 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து பள்ளிகளும் Ţ�Ÿ� ��Ǣ�ǡ� வேண்டும் - பிரதமர்\nஅனைத்து பள்ளிகளும் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகள் 'smart schools' எனப்படும் Ţ�Ÿ� பள்ளிகளாக மாற்றுவதற்கான தகுந்த நடவடிக்கைகளை கல்வி அமைச்சு விரைந்து செயல்படுத்த வேண்டும் என பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.\nகிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயும் நகர்ப்புற பள்ளிகளுக்கு இடையேயும் இருக்கின்ற பாகுபாட்டைக் களையவே இந்நடவடிக்கை அவசியம் என அவர் கூறினார்.\nஇதற்கு சற்று கூடுதலான கால அவகாசம் தேவைப்பட்டாலும் மாணவர்களின் நலன் காக்க இந்நடவடிக்கை அவசியம் செயல்படுத்தப்பட வேண்டும் என கோலாலம்பூரில் ��டந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.\nஉலகமயமாக்குதல் கொள்கையை முழுமையாக ஏற்காதீர் - மகாதீர்\nஉலகமயமாக்குதல் தொடர்பாக மலேசியா மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார்.\nஉலகமயமாக்குதல் எனும் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு முன்பே மலேசியா வளர்ச்சியடைந்த நாடாக திகழ்ந்துள்ளது எனவும் பொருளாதார உயர்விற்கு உலக சந்தை நமக்கு தேவைப்பட்டதால் உலகமயமாக்குதல் கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோ ம் எனவும் அவர் கூறினார்.\nஅமெரிக்காவின் விற்பனை சந்தையை மட்டும் நம்பியிருப்பதை விடுத்து,பரந்த விற்பனை சந்தையையும் அதிகளவிலான மக்கள் தொகையையும் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தை நாம் விரிவுப்படுத்தி கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.\n80,000 ரிங்கிட் மதிப்புள்ள டீசல் எண்ணெய் பறிமுதல்\nஉள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு தொடர்பான Taiping கிளை 80,000 ரிங்கிட் மதிப்புள்ள டீசல் எண்ணெயை பறிமுதல் செய்துள்ளது. கனரக வாகனத்தில் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இந்த டீசல் எண்ணெய் கைப்பற்றப்பட்டதாக உள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு தொடர்பான Taiping கிளையின் துணைத் தலைவர் Zulkifli Pandak தெரிவித்தார்.\nபொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து நேற்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவ்வமைச்சின் அதிகாரிகளால் இந்த டீசல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.\nசுமார் 14,000 லிட்டர் டீசல் எண்ணெய் உட்பட டீசல் எண்ணெயை ஊற்ற உதவும் கருவி மற்றும் இதர பத்திரங்களையும் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார். இதன் தொடர்பில் மேலும் விசாரணை நடந்து வருவதாக அவர் கூறினார்.\nBanda Sea-இல் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்பகுதி Makassar-ரிலிருந்து 1,042 கிலோமீட்டர் தொலைவிலும் தென்கிழக்கு Tawau-விலிருந்து 1,605 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.\nஇந்நிலநடுக்கம் 6.0 என ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டதாக வானிலை ஆராய்ச்சி மையத்தின் இலாகா வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையி���் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் உணர்ந்திருக்கக்கூடும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஎனினும் இந்நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தவில்லை எனவும் இதனால் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.\nபோலியோ நோய் பரவி வருவதைத் தொடர்ந்து அந்நோய்க்கான தடுப்பு மருந்துகள் மருத்துவமனைகள்,மருந்தகங்கள் மற்றும் கிளினிக்குகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் Datuk Dr Ismail Merican தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவில் இதுவரை 225 பேர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ளவர்களுக்கும் போலியோ அபாயம் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு ( WHO ) அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகுறிப்பாக,கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் பலர் போலியோ நோய்க்கான தடுப்பு மருந்து கிடைக்கப்பெறாமல் இருப்பதால் போலியோ நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nகாவிரியில் வெள்ளப் பெருக்கு: 1000 பேர் பாதிப்பு\nஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குடிசைக்குள் தண்ணீர் புகுந்தது. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.\nமேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு தற்போது கணிசமான நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக உபரி நீர் அனைத்தும் அப்படியே வெளியேற்றப்பட்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 36,000 கன அடி உபரி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.\nஇதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட சில காவிரிக் கரையோர மாவட்டங்களில் குடிசைப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.\nஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரையைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது. இதனால் பள்ளிப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.\nகுடிசைகளில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 5000 குட���சைகள் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன.\nதொடர்ந்து கர்நாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.\nதைவானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் கடும் பீதியடைந்தனர். தைவானில் உள்ள ஹூவாலியன் நகருக்கு கிழக்கே 63 கி.மீ.தொலைவில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகியுள்ளது.\nநிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. தைவானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். தைவானில் கடந்த 1999ம் ஆண்டு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது.\nரிக்டர் அளவில் 7.6 என பதிவான இந்த பூகம்பத்தில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 50 ஆயிரம் கட்டடங்கள் சேதம் அடைந்தன.\n மறுக்கிறார் ரஷ்ய அதிபர் புடின்\n'வரும் 2008ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' என ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் கிரெம்ளின் மாளிகையில் நேற்று நடந்தது.\nஇதில் கலந்து கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், '2008ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை எனவும் நாட்டிற்கு நிலைத்தன்மையே மிகவும் முக்கியம் எனவும் நினைப்பதாக கூறினார்.\nநிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பது அரசியல் சட்டமே. அதனால், அரசியல் சட்டத்தை திருத்த மாட்டேன். பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து அதில் நீடிக்க வேண்டும் என நினைப்பது இயற்கையான ஒன்றே,' என அவர் தெரிவித்தார்.\nயூப்ரடீஸ் பாலங்கள் மீது யு.எஸ்.விமானத் தாக்குதல்\nசிரியா எல்லை அருகே யூப்ரடீஸ் நதியின் மீது அமைந்துள்ள இரு பாலங்களை அமெரிக்க ஜெட் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.\nஇந்தப் பாலங்கள் வழியாக பாக்தாத் மற்றும் இராக்கின் இதர முக்கிய நகரங்களுக்குள் வெளியிலிருந்து Al-Qaeda பயங்கரவாதிகள் நுழைவதையும், வெடிபொருள்கள் கடத்தி வரப்படுவதையும் தடுப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமை தெரிவித்தது.\nபாக்தாத் நகருக்கு 300 கிலோ மீட்டர் மேற்கே இந்தப் பாலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது\nU.S.Open Tennis காலிறுதிக்கு முன்னேறினார் ஆஸ்திரேலியாவின் Lleyton Hewitt. நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் நான்காம் சுற்று போட்டியில் Hewitt, சுலோவாக்கியாவின் Dominik Hrbaty-யை எதிர்த்து களமிறங்கினார்.\n3-ஆம் நிலை வீரரான Hewitt 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் எளிதான வெற்றி பெற்றார். இவர் காலிறுதியில் பின்லாந்தின் Jarkko Nieminen-னைச் சந்திக்கிறார். மற்றொரு போட்டியில் 24 வயதான Jarkko, ஸ்பெயினின் Fernando Gonzalez-வை 6-2, 7-6(8/6), 6-3 என்ற செட்களில் வென்றார்.\nஇதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறும் முதல் பின்லாந்து வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.\nஇன்றைய செய்திகளுக்கு நன்றி அண்ணா.\nடென்னிஸ் போட்டிகள் பார்த்து வருகிறீங்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anusrinitamil.wordpress.com/2013/12/", "date_download": "2019-08-23T00:03:34Z", "digest": "sha1:GKVIX575WI7DJBPAFFIKWD3VLSKX5JUL", "length": 14272, "nlines": 140, "source_domain": "anusrinitamil.wordpress.com", "title": "திசெம்பர் | 2013 | anuvin padhivugal", "raw_content": "\nஒரு நாள் ஒரு பெரிய மலைக்கும் ஒரு சுண்டெலிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது\nமலை கூறியது, சீ நீ எவ்வளவு சிறிய உருவம் படைத்தவன். என்று.\nஎனக்கு தெரியும், நான் உன்னை போல பெரிய உருவம் கொண்டவன் இல்லை என்று…. ஆனால், நீ என்னை போல் இல்லை….\nபெரிதாக இருப்பதனால், எவ்வளவு நன்மைகள் என்று உனக்கு எங்கு தெரிய போகிறது என்றதாம் மலை.\nஎன்னைத் தாண்டிச் செல்லும் காற்றினையும் மேகங்களையும் கூட என்னால் தடுத்து நிறுத்த முடியும் என்று மார் தட்டியதாம்.\nஆமாம் ஆமாம் கண்டிப்பாக, என்று ஒத்துக்கொண்டு விட்டு, சுண்டெலி கூறியதாம்,\nஉன் அடிவாராத்தில், பெரிய பெரிய பொந்துகளை சுரண்டுவதிலிரிந்து ஆனால் நீ என்னை தடுக்கு முடியாது ….என்று கூறி மலையின் அகம்பாவதிர்க்கு வைத்ததாம் ஒரு முற்றுப்புள்ளி…\nமேலே உள்ள கதையை கூறி என் இளைய மகள் ஜூனியர் கே ஜி யில் இருக்கும் போது முதல் பரிசு வாங்கினாள் ….\nஅவர்கள் சிறுவர்களாக இருக்கும் பொது vikas story books என்று வேறு வேறு வண்ணங்களில் வரும்… இன்னமும் இருக்கிறது… குழந்தைகள் படிக்கிறார்களா என்று தான் தெரியவில்லை….\nஅதிலிருந்து, அத்தனை கதைகளும் படித்திருக்கிறார்கள். அதை தவிர, அவர்களின் தாத்தா தினமும் கதை சொல்லித்தான் தூங்க வைப்பார்….அவரின் கதை சொல்லும் திறனே திறன். ஒரே மாதிரி வார்த்தைகள், ஒரே கோர்வை, ….. அ��ு ஒரு கலை … எனக்கு கூட அவர் சொல்லும் குட்டிக் குரங்கு கதை ரொம்ப பிடிக்கும்.\nஅன்று படித்தது, உள் வாங்கியாது, இன்றும் அவர்களுக்கு உதவுகிறது…. அவர்களை, அவர்களின், உருவ அமைப்பை யாரேனும் குறை கூறினால், இந்த மாதிரி கதை ஞாபகம் வந்து, நல்ல பதில் அடி கொடுக்கிறார்கள்.\nமிகச் சமீபமாக நேற்று ஒரு மனிதர், நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்…..பெரியவர்கள், அவர்கள் வயதிற்கு ஏற்ப பேசவில்லை என்றால் இது தான் கதி …..\nஅந்நாளில் அவர்கள் பார்த்த cartoon கூட, நல்ல விஷயங்களை கற்றுத் தந்தன…. பிங்கு என்ற penguin …. வார்த்தைகளே பேசாது… எல்லாம் செய்கை தான்… ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கும்… இந்நாளில் உள்ள zoozoo போல….எனக்கு பிங்கு ரொம்ப பிடிக்கும்,… எப்போதாவது போட்டு பாக்க, தனியாக ஒரு சி .டி …வைத்துக்கொண்டிருக்கிறேன்.\nஎன்னைப் போலவே, எனது, தோழி, ரஞ்சனி நாராயணனும் பிங்கு பிடிக்கும் என்று எழுதியிருந்தார்.\nநல்ல விஷயங்கள் என்றும் மாறாது……\nPosted on திசெம்பர் 19, 2013 in பகுக்கப்படாதது\nஎன்னை நானே திட்டிக் கொண்டேன்……\nஎழுத பிடித்திருக்கிறது, நான் எழுதுவதும் மற்றவர்களுக்கு பிடித்திருக்கிறது, இருந்தும் எழுதுவதில்லை….\nஓயாமல் என்னை உற்சாகப் படுத்தும் ஒரே ஜீவன் ரஞ்சனி நாராயணன்.\n” எழுதுங்கள் அனு ”\nஎன்று ஒவ்வொரு முறையும் நான் தொலை பேசியில் பேசும் போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.\nநேற்று கூட, வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு,\n‘ அதிகம் முடியாவிட்டாலும் வாரத்துக்கு ஒரு போஸ்ட் என்று ஆரம்பித்து தொடர்ந்து எழுதுங்கள் ‘ என்றார்.\nஒரு நல்ல ஆசிரியை உந்துதல் இல்லாத மாணவிக்கு உதவுவது போல, என்னை ஊக்குவிதிதார்…\nஇதற்க்கு மேலும் செய்யாதிருந்தால், மஹா மட்டம் என்று தோன்றியது.\nஅதன் விளைவு, இப்பொழுது நீங்கள் படித்துக்கொண்டிருப்பது\nஅது சரி, ஆனால், நேற்று முழுவதும், ஆராய்ந்து கொண்டிருந்தேன், ஏன் இந்த, இடைவெளி\nஏன் இந்த உற்சாகம் இல்லாமை\nஏன் இந்த, discipline இல்லை \nஅதை சொல்லுங்கள், discipline இல்லை …………..\nஎதை எடுத்தாலும், தொடர்ந்து செய்வதில்லை.\nconsistent ஆகா செய்ய மாட்டேன்கிறாய்……\nஎன்னவரின் புகார் என் மேல்….\nஒரு வாரமாக, எனக்கு நானே போட்டுக்கொண்ட timetable படி, ஒரு விஷயம் நடந்துக் கொண்டிருப்பது நினைவிற்கு வந்தது,\n ஒரு வாரம் தாண்டி விட்டதே, …. இன்னும் இரண்டு வாரங��கள் தான் டி செல்லம் என்று என்னை நானே முதுகில் ……….மன்னிக்க தோளில் தட்அதாங்க டிக்கொடுதுக்கொண்டேன்.\nஅதென்ன இன்னும் இரண்டு வாரம்…. ஆகா மொத்தம் மூன்று வாரம்…\nMaltz என்பவற்றின் ஆராய்ச்சியின் படி,நமது மூளைக்கு ஒரு விஷயம் பழக்கமாக பதிவாக 21 நாட்கள் தொடர்ந்து செய்வது அவசியமாகிறது. இன்னும் சொல்லப் போனால், 21 நாட்களுக்கு பின்பு அந்த பழக்கத்தை விடுவது கஷ்டமாம்.\n21 நாட்கள், தொடர்ந்து செய்ய வேண்டும், ஒரு நாள் கூட நடுவில் விடக்கூடாது.\nஅது எந்த வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஎந்த, பழக்கத்தை, நீங்கள், விடாமல் உங்கள், நடை முறை வாழ்க்கையின் ஒரு பகுதியாக, ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த விஷயமாக கூட இருக்கலாம்.\nஅதற்காக, 21 நாட்கள் தொடர்ந்து எழுதி, உங்களை கொல்லப் போகிறேன் என்று பயந்து விடாதீர்கள். ….\nவேறு எந்த பழக்கத்தையாவது கடை பிடிக்கவோ, விட்டு விடவோ, பிரயத்தனப் பட்டுக்கொண்டு இருந்தீர்களானால், இந்த வழியில் செய்யலாம் என்று சொல்ல வந்தேன்.\nநன்றி, நண்பர்களே, மீண்டும் அடுத்த வியாழன் ஒரு போஸ்டுடன் உங்களை சந்திக்கிறேன்.\nஒரு வேளை உற்சாக மிகுதியில், இடையில் எழுதினால், உங்களின், அருமையான, விலை மதிப்பில்லாத கருத்துக்களை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்க\nPosted on திசெம்பர் 12, 2013 in பகுக்கப்படாதது\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநன்றியுடன் உங்கள் அனு .....\nஒவ்வொரு நாளும் எனக்கு கிடைத்த வரம்\n« அக் அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kangana-ranaut/33017/", "date_download": "2019-08-23T00:25:46Z", "digest": "sha1:R5EVL65PCHFG6WBWQ5VSVLOEEDZBBXGM", "length": 6519, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "kangana ranaut இப்படியொரு செயலில் இறங்குகிறாரா கங்கனா?", "raw_content": "\nHome Latest News தலைவி படத்துக்காக இப்படியொரு செயலில் இறங்குகிறாரா கங்கனா\nதலைவி படத்துக்காக இப்படியொரு செயலில் இறங்குகிறாரா கங்கனா\nKangana Ranaut : தமிழில் தற்போது பயோபிக் படங்கள்தான் டிரெண்ட். அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மட்டுமே மூன்று பேர் படமாக்கி வருகிறார்கள்.\nஇதில் ஒரு படத்தை விஜய் இயக்குகிறார். தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.\nஇதற்காக இவருக்கு இந்தியாவில் இதுவரை எந்த நடிகைக்கும் பேசப்படாத சம்பளம் பேசப்பட்டுள்ளது.\n அடையா���ம் தெரியாமல் மாறிட்டாரே – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.\nதற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை ஹோம் வர்க் செய்ய கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.\nஇந்த காலக்கட்டத்தில் வேறெந்த படத்திலும் நடிக்காமல் வெளியில் கூட தலைக்காட்டாமல் இருக்க கங்கனா முடிவு செய்துள்ளாராம். மேலும் சொந்த குரலில் டப்பிங் பேசுவதற்காக தமிழும் கற்று வருகிறாராம்.\nஇதுபோக இந்த படத்துக்காக பரதநாட்டியமும் பயில கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.\nகங்கனா ரனாவத் நடிப்பில் அண்மையில் மணிகர்னிகா படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாலாவை பங்கமாய் கலாய்த்த துருவ் விக்ரம் – முதல் படத்துக்கு முன்னாடியே இப்படியா\nNext articleநட்பே துணை வசூல் எத்தனை கோடி தெரியுமா\nஜெயலலிதா படத்துக்காக இப்படியொரு ரிஸ்க் எடுக்கும் கங்கனா – என்ன தெரியுமா\nஜெயலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா – சத்தியமா தலை சுத்தும்.\nதிருமணம் குறித்து பேசிய பிரேம் ஜி.. இந்த டைம்மும் இப்படி சொல்லிட்டாரே.\nசுஜா வருணீ வீட்டில் குவா குவா சத்தம் – என்ன குழந்தை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/04/jio-phone-2-flash-sale-today-how-get-rs-200-cashback-012750.html", "date_download": "2019-08-23T00:31:07Z", "digest": "sha1:ERVNZ3KTVFKH7T7AYI4AURYKRQTC56UC", "length": 22267, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை.. ரூ.200 கேஷ்பேக் பெறுவது எப்படி? | Jio Phone 2 flash sale today. How To Get Rs 200 Cashback? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை.. ரூ.200 கேஷ்பேக் பெறுவது எப்படி\nஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை.. ரூ.200 கேஷ்பேக் பெறுவது எப்படி\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n8 hrs ago இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\n9 hrs ago இதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\n11 hrs ago பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\n13 hrs ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில�� கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை நடைபெற உள்ளது. ஜியோவின் இரண்டாம் ஸ்மார்ட் பியூச்சர் போனான ஜியோ போன் 2-ல் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளும் இயங்கும்.\nசென்ற ஆண்டு அறிமுகம் செய்து பியூச்சர் போனை விட ஜியோ போன் 2-க்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் போன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 41வது ஆண்டுக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தப் போனை எப்படிப் புக் செய்வது மற்றும் 200 ரூபாய் கேஷ்பேக் பெறுவது என்று இங்குப் பார்ப்போம்.\nஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை பிற்பகல் 12 மணியளவில் தொடங்கும். இதனை வாங்க வேண்டும் என்ற வாடிக்கையாளர்கள் jio.com என்ற இணையதளம் சென்று புக் செய்ய வேண்டும்.\nஜியோ போன் 2-ன் விலை 2,999 ரூபாய் ஆகும். ஆனால் பேடிஎம் டிஜிட்டல் வாலெட் மூலம் போனை புக் செய்யும் போது 200 ரூபாய் கேஷ்பேக் சலுகையுடன் 2,799 ரூபாய்க்கு ஜியோ போன் 2 போனை வாங்க முடியும்.\nஜியோ போன் 2-க்காகப் பிரத்தியோகமாக 49 ரூபாய், 99 ரூபாய் மற்றும் 153 ரூபாய் என 3 ரீசார்ஜ் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. போனை புக் செய்த இரண்டு 5 முதல் 7 நாட்களில் டெலிவரி செய்யப்படும்.\nஜியோ போன் 2 2.4 இஞ்ச் டிஸ்ப்ளே, கைஓஎஸ், 512 ரேம், 4 ஜிபி உட்புற சேமிப்பகம், 128 ஜிபி வரையிலான எஸ்டி கார்டு செமிப்பக வசதிகளுடன் வருகிறது. மேலும் 2 மெகா பிக்செல் பின் பக்க கேமரா, எல்ஈடி பிளாஸ் லைட் வசதியும், 0.3 மெகா பிக்செல் முன்பக்க கேமராவும் உள்ளது.\nஜியோ போன் 2 வாட்ஸ்ஆப், யூடியூப், பேஸ்புக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற செயலிகளையும் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது முக்கியச் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ரிலையன்ஸ் ஜியோ News\n 4 ஜி சேவை வேகத்தில் சரவெடி..\nReliance Jio-வை பின்னுக்கு தள்ளிய Airtel ஜியோவ முழுசா தூக்க இன்னும் பல திட்டங்கள இறக்க போறோமுங்க\nReliance jio : எங்களுக்கு வணிக நோக்கம் இல்லை.. சந்தாதாரர்களின் எண்ணிக்கை தான் முக்கியம்\nReliance Jio-வின் அசுர வளர்ச்சி.. 1000 நாளில் ஏர்டெல்லை அடித்து நொறுக்கிய ஜியோ\nரிலையன்ஸை விட மற்ற நிறுவனங்களின் postpaid planல் 2 மடங்கு அதிக கட்டணம்.. CLSA அறிக்கை\nஒரே கல்லில் மூன்று மாங்காய்.. ஜியோவின் ஜிகா பைபர் திட்டம்.. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்\nஅள்ளி வீசிய சலுகைகளால் ஜியோவிற்கு ரூ. 15000 கோடி நஷ்டம் - ஏர்டெல், வோடாபோனை விட இழப்பு அதிகம்\nஜியோ வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் 85 லட்சம் பேர் அதிகரிப்பு- ஏர்டெல், வோடாபோன், ஐடியாவிற்கு இழப்பு\nஇந்தியாவில் முதல் சர்வதேச வோல்ட் ரோமிங் சேவையினை அளிக்கும் ரிலையன்ஸ் ஜியோ..\nரூ.1699 ரீசார்ஜ் திட்டம், 1 வருடம், 547 ஜிபி, 100% கேஷ்பேக்.. ரிலையன்ஸ் ஜியோ அதிரடி\nஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\n60 நிமிடத்தில் ஹோம் லோன், கார் லோன்.. அரசு வங்கிகள் அதிரடி திட்டம்..\nMutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nDirect tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-tharshan-shrine-romance-119071200038_1.html", "date_download": "2019-08-23T00:44:39Z", "digest": "sha1:XUOQCWSTWX53CF76RYIG55Y7LRA7I74J", "length": 9027, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "\"அட வெள்ளாவி வச்சி தான் வெளுத்தாங்களா \" தர்ஷன் - ஷெரின் ரொமான்ஸ் - வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n\"அட வெள்ளாவி வச்சி தான் வெளுத்தாங்களா \" தர்ஷன் - ஷெரின் ரொமான்ஸ் - வீடியோ\n\"அட வெள்ளாவி வச்சி தான் வெளுதங்களா\" தர்ஷன் - ஷெரின் ரொமான்ஸ் - வீடியோ\nபிக்பாஸ் தர்ஷனுக்கு இவ்வளவு கியூட்டான தங்கையா\nவனிதாவை விடாமல் வெளுத்து வாங்கும் தர்ஷன்\nசரவணனை கழட்டிவிட்டு கும்மியடித்த ஹவுஸ்மேட்ஸ் - வீடியோ\n\"எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான்\" - குசுபுக்காரா பிக்பாஸ் செய்த குறும்பு வேலை\nபொங்கியெழுந்த சித்தப்புவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ் - வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/05/eliyavin-devan-nam-devan.html", "date_download": "2019-08-23T01:49:03Z", "digest": "sha1:S3ZY34KIIUMY5OUIG3OFJB3CY4SGIQUW", "length": 3289, "nlines": 81, "source_domain": "www.christking.in", "title": "Eliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன் - Christking", "raw_content": "\nEliyavin Devan Nam Devan - எலியாவின் தேவன் நம் தேவன்\nஎலியாவின் தேவன் நம் தேவன்\nவல்லமையின் தேவன் நம் தேவன்\nகர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்\nவேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே\nபனிமலை நிறுத்தினார் வல்ல தேவன்\nபஞ்ச காலத்தில் விதவை வீட்டில்\nசத்துரு முன்னிலையில் தேவ மனிதன்\nவீரமுடன் முழங்கினான் தேவ மனிதன்\nதேவனே தேவன் என்றார் தேவ மனிதன்\nதேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்\nஎன்றே கதறினார் தேவ மனிதன்\nவானங்களைத் திறந்தே வல்ல தேவன்\nஅக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்\nகர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்\nஎன்றே பணிந்தார் தேவ ஜனங்கள்\nEn Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-23T00:12:39Z", "digest": "sha1:I6TCF4YYCAV5DSQXMWZIQNBM2CTFOTHG", "length": 11693, "nlines": 114, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "தனிப்பட்ட தகவல் | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்க��் ட்விட்டர் குழுவில் சேரவும்\n8 ° சி\tஹோபர்ட், ஜான்: 10\n3 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 10\n8 ° சி\tபர்னி, ஜேன்: ஜேன்ஸ்\n11 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n10 ° சி\tபிச்செனோ, ஜேன்: 9\n3 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n3 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n6 ° சி\tஜார்ஜ் டவுன், 10: 12am\n11 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n7 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 10: 12am\n8 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 10: 12am\n8 ° சி\tபெல்லரைவ், 10: 12am\n8 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 10: 12am\n8 ° சி\tஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம்\n10 ° சி\tஆர்போர்ட், 10: 12am\n6 ° சி\tடெலோரெய்ன், 10: 12am\n6 ° சி\tஜார்ஜ் டவுன், 10: 12am\nஹோபர்ட், ஜான்: 10 8 ° சி\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 10 3 ° சி\nபர்னி, ஜேன்: ஜேன்ஸ் 8 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 11 ° சி\nபிச்செனோ, ஜேன்: 9 10 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 3 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 3 ° சி\nஜார்ஜ் டவுன், 10: 12am 6 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 11 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 10: 12am 7 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 10: 12am 8 ° சி\nபெல்லரைவ், 10: 12am 8 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 10: 12am 8 ° சி\nஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம் 8 ° சி\nஆர்போர்ட், 10: 12am 10 ° சி\nடெலோரெய்ன், 10: 12am 6 ° சி\nஜார்ஜ் டவுன், 10: 12am 6 ° சி\nடாஸ்மேனியா அரசாங்கமும் அதன் சேவை வழங்குநர்களும் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட தகவலின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கின்றன.\nநாங்கள் சேகரித்த தகவலைப் பாதுகாப்பதற்கும், கீழ் வழங்கிய கடப்பாடுகளுடன் இணங்குவதன் மூலம் பயன்படுத்துவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு சட்டம் XXX.\nஉங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பதும், ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் எங்கள் செயல்பாடுகளை உருவாக்கி, ஒழுங்கமைப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் ஒரு முக்கிய அம்சம்.\nநீங்கள் எங்கள் வலைத்தளத்தில் வீட்டு பக்கம் அணுக மற்றும் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் இல்லாமல் எங்கள் தளத்தில் உலவ முடியும். தாஸ்மேனிய அரசாங்கம் எங்கள் தளத்தை ஒரு செய்தியை அனுப்பினால், ஒரு நபரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் / அல்லது தொடர்பு விவரங்களை மட்டுமே பதிவு செய்யும். ஒரு தனிநபரின் மின்னணு கடிதத்தில் எழுப்பிய விவகாரங்களுக்கான பதிலளிப்பதற்கான நோக்கத்திற்காக ஒரு தனிநபர் வழங்குகிறது.\nஉங்கள் தனிப்பட்ட தகவல் சட்டப்படி தேவைப்பட்டால் அல்லது அனுமதித்தால் தவிர மற்ற அரசு நி��ுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பயன்படுத்தப்படவோ அல்லது வெளியிடவோ மாட்டோம்.\nஎங்களுடைய வலைத்தளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிய புள்ளிவிவர தகவலை சேகரிப்பதற்கோ அல்லது எங்கள் வலைத்தளங்களின் ஊடாக உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் தனிப்பட்ட தகவலை சேகரிக்கக்கூடும்.\nஅங்கீகாரமற்ற அணுகல், முறையற்ற பயன்பாடு, சமரசமற்ற மாற்றங்கள், சட்டவிரோத அல்லது தற்செயலான அழிவு மற்றும் தற்செயலான இழப்பு ஆகியவற்றிலிருந்து எங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பதற்கான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள், விதிகள் மற்றும் நடவடிக்கைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.\nதனிப்பட்ட தகவலை இனி தேவைப்படாமல் அழித்துவிடுவோம் (இணக்கமாக வைத்திருப்பது அவசியம் ஆவண காப்பகம் சட்டம் 1983). டாஸ்மேனிய அரசாங்கம் வெளிப்படுத்திய அல்லது பயன்படுத்தும் போதெல்லாம் தனிப்பட்ட தகவல்களை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பிப்பதற்கும் நாங்கள் நியாயமான நடவடிக்கைகளை எடுப்போம்.\nஇந்த தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு அறிக்கை இந்த வலைத்தளத்திற்கு அப்பால் நீட்டவில்லை. இந்த வலைத்தளத்திலிருந்து மற்ற தளங்களுடன் இணைக்கும்போது, ​​அந்த தளத்தின் தொடர்புடைய தனியுரிமை அறிக்கையைப் படிப்பதற்கென தனியுரிமை கொள்கையுடன் உங்களை அறிமுகப்படுத்தும்படி பரிந்துரைக்கிறோம்.\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6258", "date_download": "2019-08-23T00:43:57Z", "digest": "sha1:CVXKZTDR6WM2FAIGYGWWMBVH6N2TD2GE", "length": 9144, "nlines": 127, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.", "raw_content": "\nதமிழீழம் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nநேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.\n20. december 2012 admin\tKommentarer lukket til நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.\nசீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் கடும்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை க��ரணமாக வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளான கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை புலம்பெயர் உறவகளிடமிருந்து கோருகிறோம்.\nவெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான சமைத்த உணவு , ஆடைகள் , அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது. புலம் பெயர்ந்த அனைத்து தமிழர்களும் உங்கள் ஆதரவினை வழங்குமாறு நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.\nஉதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-\n« \"பிரபாகரன்\" என்ற மந்திரச்சொல்லின் மகத்துவத்தை புரிந்து கொள்ளத் தவறிய எரிக் சொல்ஹெய்ம் »\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் புரிந்து கொள்வதற்கு நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்முக்கு முப்பது ஆண்டுகளாகியிருக்கிறது என்று கிண்டல் அடித்துள்ளார் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முப்பதாண்டு காலம் போராட்டம் நடத்தினார் என்பது உண்மையாயினும், அவரைப் புரிந்து கொள்வதற்கு எரிக் சொல்ஹெய்ம் அந்தளவு காலம் அவருடன் தொடர்பில் இருந்தவரல்ல என்பது கெஹலிய ரம்புக்வெலவுக்கு தெரியாது போலும். இலங்கை விவகாரத்தில் நோர்வேயின் சமாதான ஈடுபாடு தொடங்கியது கிட்டத்தட்ட 1998ம் […]\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களுக்கான நினைவஞ்சலி\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள நினைவு தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது கடந்த 1974ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது சிறிலங்கா பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 10 பேரையும் நினைவு கூரும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. இந்த அஞ்சலி நிகழ்வில் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலியும், […]\nதமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையாரின் இறுதி நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/03/blog-post_701.html", "date_download": "2019-08-23T01:01:21Z", "digest": "sha1:YIFRQDAROLCUOHAOQMU7AFWIHLBR27PL", "length": 37386, "nlines": 316, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தூக்கம் அ���சியம் ஏன்? ஒரு விரிவான அலசல்.", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதூக்கத்தின்போது உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள் என்ன\n‘‘நாம் தூங்குகிறபோதும் நம் உடலின் உள்ளுறுப்புகள் தூங்குவதில்லை. நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நம்மைப் புதுப்பிக்கவும் தேவையான பல ஆச்சரியகரமான நடவடிக்கைகள் தூக்கத்தின்போதுதான் நடைபெறுகின்றன’’ என்கிறார் தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர் ராமகிருஷ்ணன். அப்படி என்னதான் நடக்கிறது தூக்கத்தில்\nதூக்கத்தில் 4 நிலைகள்இரவு முழுவதும் நாம் ஒரே நிலையில், ஒரே முறையில் தூங்குவதில்லை. லேசான தூக்கம், ஆழமான தூக்கம், கனவுத்தூக்கம் என்று தூக்கத்தில் பல நிலைகள் இருக்கிறது. இதையே டெக்னிக்கலாக சொன்னால், Stage 1, 2, 3, மற்றும் REM Sleep என்று 4 நிலைகளாகப் பிரிக்கிறோம்.\nஇதில் முதல் மூன்று நிலைகளைச் சேர்த்து Non-Rem Sleep மற்றும் Rem sleep என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறோம். நமது உடலின் சீரான இயக்கத்துக்குத் தேவையான பல முக்கியமான பணிகள், ஆழ்ந்த தூக்கத்தின்போதுதான் நடக்கின்றன. இதனால் ஒவ்வொருவரும் அவரவர் உடலுக்குத் தேவையான அளவு ஓய்வினை, தூக்கத்தின் மூலம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nதூக்கத்தில் இயங்கும் மூளைத் தண்டுவடம் நாம் தூங்கும்போது பெரும்பாலான உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. நமது உடல் செயல்பாடுகளைத் தன்னிச்சையானவை(Voluntary), தன்னிச்சையற்றவை(Involuntary) என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.\nகை, கால்களை அசைப்பது, பேசுவது, நடப்பது போன்றவை நாம் தன்னிச்சையாக செய்கிற செயல்கள். ஆனால் மூச்சு விடுவது, இதயம் துடிப்பது போன்ற இயக்கங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாக நடக்கும் தன்னிச்சையற்ற செயல்கள்.\nதன்னிச்சையான இயக்கங்களில் ஈடுபடுகிற வாய், கை, கால் போன்ற உடல் உறுப்புகள்தான் நாம் தூங்கும்போது ஓய்வெடுக்கின்றன. உடலில் மூச்சு விடுவதும், இதயம் துடிப்பதும் நின்றுவிட்டால், நாம் உயிரோடு இருக்க முடியாது. அதனால்தான் இது மாதிரியான தன்னிச்சையற்ற வேலைகளை கவனிக்கிற மூளைத்தண்டுவடம் நாம் தூங்கும்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது.\nமூளையில் நடைபெறும் பராமரிப்புப் பணிமனிதனுடைய மூளையில் லட்சக்கணக்கான நரம்பு செல்கள் வலைப்பின்னல் மாதிரி சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. அது ஒழுங்காக இயங்குவதற்கு நரம்பு செல்களின் இணைப்புகள் சரியாக இருப்பதோடு, அவ்வப்போது அவற்றில் பராமரிப்புப் பணிகள் நடைபெற வேண்டியது அவசியம். இதுபோன்ற பராமரிப்புப் பணிகளை மூளையில் உள்ள நரம்பு செல்கள் தானாகவே செய்துகொள்கின்றன. இந்த பராமரிப்புப் பணிகளால் நரம்பு செல்களுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது.\nஇவையெல்லாம் நாம் தூங்குகிறபோது, தினமும் நடக்கிற வேலை என்பதால் ஒவ்வொரு நாள் தூக்கமும் மிகவும் அவசியம். தூக்கம் தொடர்ந்து பாதிக்கப்பட்டால் மூளை நரம்புகளின், பராமரிப்புப் பணிகள் சரியாக நடைபெறாமல் போகிறது.\nஇதனால் நரம்பு செல்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுகிறது. நரம்பு செல்களுக்கு போதுமான அளவு சக்தி கிடைக்காததால் நம்மால் உற்சாகமாக செயல்பட முடியாமல் போகிறது. இதனால் கவனக் குறைவு, முடிவெடுத்தலில் தடுமாற்றம் என்று பல தொடர் பிரச்னைகளை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குபுதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கும், ஞாபக சக்திக்கும் தேவையான நரம்பு செல்களின் இணைப்புகளை தூக்கத்தின்போதுதான் மூளை உருவாக்குகிறது.\nகுறிப்பாக ஆழ்ந்த நிலை தூக்கம்(Slow wave sleep - stage 2 & 3) மற்றும் ரெம் நிலை தூக்கத்தில் கற்றலுக்குப் பயன்படுகிற மூளையின் பகுதிகள் தூண்டப்படுகிறது. குழந்தைகளின் இயல்பான மூளை வளர்ச்சிக்கு இந்தத் தூண்டுதல்கள் மிகவும் அவசியம். இதனால்தான் குழந்தைகளை அதிக நேரம் தூங்கச் சொல்கிறார்கள்.\nகுழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குநாம் தூங���கும்போது ஹார்மோன்கள் சுரப்பதில் அதிக மாற்றங்கள் ஏற்படுகிறது. பிறந்த குழந்தைகள், முதல் மூன்று மாதங்களுக்கு 18 மணி நேரம் அல்லது 20 மணி நேரம் வரைக்கும் தூங்கிக்கொண்டே இருக்கின்றனர்.\nஅப்படி தூங்குகிறபோது, ஆழ்ந்த தூக்க நிலைகளான இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்கள்(Growth hormones) அதிகமாக சுரக்கிறது. அதிகமாக தூங்கத் தூங்க ஹார்மோன்கள் சுரப்பு அதிகமாகி குழந்தை படிப்படியான வளர்ச்சியை அடைகிறது.\nதசைகள் உருண்டு திரண்டு வளர்வதற்கும், செல்கள் மற்றும் திசுக்களை பழுது பார்ப்பதற்கும் இந்த ஹார்மோன்கள்தான் உறுதுணையாக இருக்கிறது. தூக்கத்தின் மூலமாக பாலின ஹார்மோன்களின் சுரப்பும் தூண்டப்படுகிறது. ஒரு குழந்தையின் பாலின வளர்ச்சி சரியாக இருப்பதற்கு இந்த பாலின ஹார்மோன்களின் சுரப்பு மிகவும் அவசியம். நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வர...\nசிறு வயதில் நம்மை அதிகமாக தூங்கச் சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நமது உடலில் நோய் பாதிப்புகள் சுலபமாக ஏற்படாமல் இருப்பதற்கும், அப்படியே நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து விரைவாக மீண்டு வருவதற்கும், தூக்கம் பெரிய அளவில் உதவுகிறது. தூங்கும்போது உடலில் சைட்டோகைன்ஸ் (Cytokines) என்கிற வேதிப்பொருளின் உற்பத்தி அதிகமாகிறது.\nஇந்த சைட்டோகைன்ஸ் பாக்டீரியா, வைரஸ் மாதிரியான கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. உணவின் மூலமாக கிடைக்கும் சக்தியை உடல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு சில ஹார்மோன்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹார்மோன்கள் தூக்கத்தில்தான் அதிகமாக சுரக்கிறது. உடல் எடையைக் கட்டுப்படுத்துவது, பசியுணர்வை ஒழுங்குபடுத்துவது போன்ற வேலைகளுக்கும் நல்ல தூக்கமே அடிப்படையாக அமைகிறது.\nரெம் நிலை தூக்கம் இதயத்துக்கும் ரத்த நாளங்களுக்கும் தேவையான ஓய்வு தூக்கத்தின் மூலமாகத்தான் கிடைக்கிறது. லேசான தூக்கத்திலிருந்து ஆழ்ந்த தூக்கத்துக்குச் செல்கிறபோது இதயத்துடிப்பும், ரத்த அழுத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. ரெம் நிலையில் அவற்றின் அளவு கண்டபடி எகிறுகிறது. தூக்கத்தில் இதயத்துடிப்பும், ரத்த அழுத்தமும் 10 சதவீத அளவு குறைகிறது.\nஇதயமும், ரத்த நாளங்களும் ஆரோக்கியமாக இயங்குவதற்கு, ரத்த அழுத்தத்தில் ஏற்படுகிற இந்த 10 சதவீத வீ\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\nஆசிரியர் பதவி உயர்வு; மீண்டும் தலைதூக்குது ’கிராஸ்...\nஅரசுப்பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க அலட்சியம்\n’நீட்’ தேர்வுக்கு தமிழில் பயிற்சி உண்டா; அரசு பள்ள...\nவிடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்க...\nஅரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்ப...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் வி...\n1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில...\nஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முற...\n2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு ...\nசான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்...\nஅடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்\n2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சா...\nஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி பயில அரசு நிதி உதவி\nவிடைத்தாள் திருத்தம் 2 நாளில் துவக்கம்\nபாட புத்தகத்தில் முரண்பாடு; பொதுத்தேர்வு வினாக்களி...\nதொடக்கப் பள்ளி ஆசிரிய நிர்வாகிகள் தேர்வு\n2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், கா...\nஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளி வைக்கக் கோருவதுமனிதா...\nஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்க...\nசெட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி.\nபணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசி...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தத...\nவல்லுநர் குழு அறிக்கை தாக்கல் தாமதம்: அரசு ஊழியர் ...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எ...\nகடினமானது கணிதம்; பிளஸ் 2 சென்டம் சரியும்\nஅடிப்படை எழுத்தறிவு பெற்ற 4,000 பேருக்கு ஏப்.,1ல் ...\n’நீட்’ தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்\nதுணைவேந்தர் பதவிக்கு ’வெயிட்டேஜ்’ மதிப்பெண்\n16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள்\nஉயர்கல்விக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி\nபொதுத் தேர்வு - 6 முதல் 9ஆம் வ���ுப்பு வரை - முப்பரு...\nஅ.தே.இ - தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ள...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில...\nபகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது\n200 எம்.பி.பி.எஸ். இடங்கள்: ஜிப்மர் நுழைவு தேர்வுக...\nஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்\nபள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாத...\nஏப் 1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ரிச...\nபள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு\nகோடை விடுமுறையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தன...\n பிளஸ் 1 வகுப்பில் அடுத்தாண்டு முதல் அ...\nபள்ளிக்கல்வி - 01.01.2017 அன்றைய நிலவரப்படி உயர்நி...\nபள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் ...\nஅ.தே.இ - இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத்...\nபள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் ...\nதொடக்கக் கல்வி - 2009ன் படி 2011-12ஆம் நிதியாண்டி...\nபோலி சான்றிதழ் களையெடுக்க யு.ஜி.சி., தீவிரம்\n’டெட்’ தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகா...\nமாணவர் பாதுகாப்பு; முதல்வர் உறுதி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை இல்லை\nவருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்\nபள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை...\nரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் ப...\nபள்ளிக்கல்வி - திருக்குறளில் உள்ள நூற்றி ஐந்து அதி...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அமுமதி கோரி விண்ணப்பம...\nதனியார் பள்ளி கட்டண குழுவின் புதிய தலைவராக மாசிலாம...\nஇன்ஜி., பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு; ஏ.ஐ.சி.டி....\nஇயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்க...\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தமி...\nசிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்விலிருந்...\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிட கல்வி ...\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ...\nஏழை மாணவர்களுக்கு எட்டுமா கணினி அறிவியல் கல்வி\nஅரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்...\nஇன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக...\nஅரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவு...\nகல்வித்துறையில் விரைவில் மாற்றம்; அமைச்சர் செங்கோட...\nபாரதியார் பல்கலை தொலைதூர கல்வி மையங்களுக்கு சிக்கல...\nபள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு வ...\nஆசிரியர் தகுதித் தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்கள...\nஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு மே மாத இறுதி...\nபிளஸ் 2 கணினி அறிவியல் மாணவரை குழப்பிய 'நேரம்\nஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரை : இன்ஜி., பேராசிரிய...\nஅரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா\nநெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்க...\nதடுப்பூசிக்கு ஒத்துழைக்காத பள்ளிகள் சுகாதார சான்று...\nஅரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆச...\nநீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அரசு டாக்டர்கள...\nசி.பி.எஸ்.இ., மாணவர்கள் திறனாய்வு தேர்வில் முன்னில...\nகம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை; தேர்வுத்...\nதமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு\nடி.இ.டி., அரிய ஆலோசனைகள்; அதிக மதிப்பெண் பெறுவது ந...\nபணி நியமன ஆணை 5 மாதமாக காத்திருப்பு\nகணக்கு பதிவியல் தேர்வு: மாணவர்கள் குழப்பம்\n'ஆங்கில தேர்விலும் மதிப்பெண் அள்ளலாம்' : 10ம் வகுப...\n'டெட்' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்\nஆங்கிலப் பாடத்தால் ’ரிசல்ட்டில்’ சறுக்கல்\nபல்கலை பாடத்திட்டத்தில் வேதம் மற்றும் யோகா\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்��ுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/03/blog-post_13.html", "date_download": "2019-08-23T00:21:29Z", "digest": "sha1:G52C6JVDG2DZG3YVTGOQZBULQ5S5V7Y2", "length": 13824, "nlines": 63, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "வெப்பகாலத்தில் எம்மை பாதுகாப்பது எவ்வாறு? அதிகம் பகிருங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவெப்பகாலத்தில் எம்மை பாதுகாப்பது எவ்வாறு\nகுளிர் காலம் முடிந்து வெப்ப காலம் தொடங்கிவிட்டாலே, பலரும் வெப்பத்தை தாங்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அத்துடன், வெப்ப காலத்தில் பல்வேறு வகையான நோய்களும் எம்மைத் தாக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆகவே, இவ்வெப்ப காலத்தில் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள அதற்குரிய வழிமுறைகளைக் கையாள வேண்டும்.\nவெப்ப காலம் முழுதுமே எம்மைச் சுட்டெரிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலும் வீசும் அனல் காற்றும் எமது தேகத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்கின்றன.\nவெப்ப காலத்தில் எவ்வகையான நோய்கள் எம்மைத் தாக்குகின்றன. இவற்றுக்குரிய நிவாரணம் என்னவென்பது பற்றி நாம் நோக்குவோம்.\nவெப்ப காலத்தில் உடலில் பித்தம் அதிகரிப்பதே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம். பித்தம் உடலில் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்து, உடலின் நீர்ச்சத��தை தோலின் வழியாக இழக்கச் செய்கின்றது. இதனால் உடற்சோர்வு, தாகம், நாக்கு வரட்சியாதல், களைப்பு, சருமத்தில் வியர்க்குரு தோன்றுதல், சிறுநீர் குறைவாகக் கழிதல், மலச்சிக்கல், கண் எரிச்சல், மஞ்சள் காமாலை, அம்மை நோய் உள்ளிட்ட நோய்கள் எம்மைத் தாக்குகின்றன.\nஇந்நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின், திரவ ஆகாரங்களையும் பழங்களையும் மரக்கறிகளையும் கீரைகளையும் எமது நாளாந்த உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇதேவேளை எமது நாளாந்த உணவில் உறைப்பு, புளிப்பு, மசாலாப் பொருட்கள் சேர்ந்த உணவுகளையும், தேநீர், கோப்பி ஆகியவற்றையும் தவிர்த்தால் சிறந்ததாகும்.\nபாணம் எனும்போது, தண்ணீர் அருந்துவதே முதலில் சிறந்ததாகும். அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தினசரி 2அல்லது 3லீற்றர் தண்ணீர் அருந்த முடியுமென்பதுடன், கொதித்தாறிய நீரை அருந்த வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது நற்சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க வைத்து அந்நீரை அருந்துவதால் உடலில் குளிர்ச்சியைப் பேண முடியும்.\nதயிர், மோர் என்பனவும் வெப்ப காலத்துக்கேற்றவையாகும். அத்துடன், அதிக உடற்சோர்வு உள்ளவர்கள் எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து பகல் வேளைகளில் அருந்தலாம். இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய், வர்த்தகப்பழம் மாதுளை, வில்வம் பழம் உள்ளிட்ட பழ வகைகளையும் நாம்; உட்கொள்ளலாம். இவற்றினால் எமது உடலில் நீர்ச்சத்து சேர்க்கப்படுவதுடன், பித்தமும் குறையும்.\nஇவ்வாறிருக்க, வெப்பகால நோய்களிலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள வாரம் இரு தடவைகள் எண்ணெய்க் குளியல் எடுக்கலாம். நல்லெண்ணெயைக் கூட, எண்ணெய்க் குளியலுக்கு பயன்படுத்தலாம். இதனால் பித்தமும் குறையும், கண்களும் குளிர்ச்சி அடையும்.\nவியர்க்குரு பருக்களை போக்க பனை நுங்கினை உண்பதுடன், சருமத்தின் மீதும் பூசலாம். சரும பாதிப்பு வராமல் தடுக்க சோற்றுக் கற்றாழையை மடல் நீக்கி, சருமத்தில் பூசி வரலாம்.\nஎனவே, செயற்கையான குளிர்பானங்களையும் நிறமூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்த்து, இயற்கையான உணவுப் பழக்கத்தை நாம் பேணுவதே சிறந்ததாகும்.\nகத்தார் OOREDOO நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகத்தாரின் தொலைத் தொடர்பு நிறுவனமான OOREDOO தன��ு வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது புதிய வகையில் ஊழல் பேர...\nஅனல் பறக்கும் சூட்டை தணிக்க நீல நிறப் பாதைகளை அறிமுகம் செய்கிறது கத்தார்\nகத்தாரின் அல் வாகிப் சந்தை வீதியின் ஒரு பகுதி நீல நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. பாதைகளுக்குப் பொறுப...\n எப்படி இவனுக்கு கேன்சர் நோய் பாதிப்பு வந்துச்சு உதவும் கரங்களை நாடி (வீடியோ இணைப்பு)\nஎன் தம்பி ஷையானுக்கு 2 மாசத்துக்கு முன்னாடி தான் கேன்சர் நோய் பாதிப்பு வந்து இருக்கு முதல்ல காதுல சும்மா சின்ன புண்ணு மாதிரி தான் ...\nகடன் சுமையால் நாடு திரும்ப முடியாமல் துபாயில் சிறைப்பட்டுள்ள இலங்கை குடும்பம்\n(ரெ.கிறிஷ்ணகாந்) அதிக கடன் சுமையின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் துபாயில் சிறைப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தொடர்பில் வ...\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு எச்சரிக்கை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து நிறுத்துமிடத்தில் ஒரு தொகை தங்கத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந...\nபாகிஸ்தான் மருத்துவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..\nசவுதி அரேபிய அரசு அங்கு பணியாற்றும் பாகிஸ்தான் மருத்துவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் M....\n2020 ஜனவரியில் இருந்து UAEயில் குளிர்பானங்கள் விலை 50 வீதத்தால் அதிகரிப்பு\nபலதரப்பட்ட நோய்களுடன் தொடர்புடைய இந்த ஆரோக்கியமற்ற பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அடுத்த ஆண்டு முதல் கூடுதல் சர்க்கரை மற்றும் பு...\nதொடை தெரியும், ஸ்கேட்டுக்கு அனுமதியில்லை - அபாயாவுக்கு அனுமதி - JVP யின் கூட்டத்தில் அதிரடி\nநான் JVP கூட்டத்துக்கு பகல் ஒரு மணிகீகு போனேன் எம்பீ.நிஹால் கலப்பத்தியும் நானும் செக் பண்ணி உள்ளே விடும் இடத்தில் நின்றோம்.. பீடி சிக்கர...\nஇவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் - கொழும்பு அரசியலில் பரபரப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வார இறுதியில் இலங்கையின் பிரதமராக பதவியேற்பார் என அரசியல் தரப்புத் தக...\nபேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் இலங்கை மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்\nமாவத்தகம பிரதேசத்தில�� திருமணமாகி 4 வருடங்களின் பின்னர் தனது மனைவி ஏற்கனவே திருமணமாகியவர் என தெரியவந்தமையினால் அதிர்ச்சியடைந்த கணவர் பொலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/07/13/periyava-golden-quotes-1084/?shared=email&msg=fail", "date_download": "2019-08-23T01:13:48Z", "digest": "sha1:X3YACL6LT4LN745QETP5ZM4GQRIVKDSU", "length": 7050, "nlines": 85, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-1084 – Sage of Kanchi", "raw_content": "\nஒன்று கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தப்பு. ‘பாலபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே சொல்ல வேண்டும். ‘சந்தன’ ‘க்ஷீர’ என்ற வார்த்தைகள் ‘அ’காரத்தில் முடிவதால், அவற்றோடு ‘அபிஷேகம்’ என்று ‘அ’காரத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையைச் சேர்க்கும்போது இரண்டு குறில் ‘அ’காரங்கள் சேர்ந்து ஒரு நெடில் ‘ஆ’காரமாகி, ‘சந்தனாபிஷேகம்’, ‘க்ஷீராபிஷேகம்’ என்ற கூட்டு வார்த்தைகள் உண்டாகின்றன. ‘பால்’ என்கிற வார்த்தை ‘அ’காரத்தில் முடியாமல் ‘ல்’ என்ற ஒற்றெழுத்துடன் முடிகிறது. அதோடு ‘அபிஷேகம்’ சேரும்போது, ல் + அ என்பது [குறிலான] ‘ல’ ஆகத்தான் வருமாதலால் ‘பாலபிஷேகம்’ என்று தான் ஆகும். தேன் + அபிஷேகமும் இப்படியேதான் – ‘தேனபிஷேகம்’ ஆகுமே தவிர ‘தேனாபிஷேகம்’ இல்லை.\nஇதே மாதிரிதான் ‘ஷடாக்ஷரம்’ என்பதும் தப்பு. ஷடக்ஷரம் தான் சரி. பஞ்ச + அக்ஷரம் – பஞ்சாக்ஷரம்; அஷ்ட + அக்ஷரம் – அஷ்டாக்ஷரம் என்கிற மாதிரி இல்லாமல் ஷட் + அக்ஷரம் என்றே இருப்பதால் ஷடக்ஷரம் என்றே ஆகும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/ktm-390-adventure-not-unveiled-big-dissapointment-016219.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-08-23T00:23:42Z", "digest": "sha1:HDW5F7ZZRIKYVLCOEFZ7UARK7SNTX65X", "length": 22049, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் இல்லை... ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் - Tamil DriveSpark", "raw_content": "\nடோல்கேட்களில் கட்டணம் செலுத்தும் முறை அதிரடியாக மாறுகிறது மத்திய அரசின் புது உத்தரவு என்ன தெரியுமா\n9 hrs ago ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\n12 hrs ago கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம��� செய்தது குட்இயர் நிறுவனம்\n13 hrs ago இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n14 hrs ago புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் அறிமுகம் இல்லை... ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்\nஇத்தாலியில் நடந்து வரும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் இன்று அறிமுகம் செய்யப்படும் என்று ஆட்டோமொபைல் துறையினரும், கேடிஎம் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். ஆனால், இந்த பைக் மாடல் அறிமுகம் செய்யப்படாததால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.\nகடந்த ஜூன் மாதம் கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்ச்சர் பைக்கின் வருகையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களும் கேடிஎம் ரசிகர்களை உசுப்பேற்றி வந்தது.\nகேடிஎம் 390 ட்யூக் பைக்கின் அடிப்படையில் அட்வென்ச்சர் எனப்படும் சாகச பயணங்களுக்கு ஏற்ற ரக பைக் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் அதே பெட்ரோல் டேங்க்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், ஏராளமான மாற்றங்களுடன் அட்வென்ச்சர் ரக மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nஎல்இடி ஹெட்லைட்டுகள், சிறிய விண்ட் ஸ்கிரீன் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த பைக்கில் சாகச பயணங்கள் மற்றும் கரடுமுரடான சாலை நிலைகளை எதிர்கொ��்வதற்காக, அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட லாங் டிராவல் சஸ்பென்ஷன் முன்புறத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.\nஇது சாகச ரக பைக் என்பதற்காக, முன்புறத்தில் 19 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல ஸ்போக்ஸ் சக்கரமும் உள்ளதுடன், ஆஃப்ரோடு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் நக்கிள் கார்டு நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது. இருக்கை அமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாறுதல் செய்யப்பட்டுள்ளன.\nஸ்பை படங்களில், ஃபுட்பெக்குகளில் விசேஷ ரப்பர் பாகம் மூலமாக ஆஃப்ரோடு பயணங்கள் மற்றும் சாகசங்களின்போது ஓட்டுபவருக்கு அதிக க்ரிப் கிடைக்கும் வகையில் இருக்கிறது. சைலென்சர் குழாயும் மேல்நோக்கி இருப்பது போல கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nகேடிஎம் 390 ட்யூக் மற்றும் ஆர்சி மாடல்களில் இடம்பெற்றிருக்கும் அதே 373சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிலும் பயன்படுத்தப்பட உள்ளது. எனினும் ட்யூனிங்கில் மாறுபடும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் 43 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த பைக்கில் 5 அங்குல எல்சிடி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகம், எஞ்சின் சுழல் வேகம், ஓடிய தூரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த திரை மூலமாக பெற முடியும்.\nஇந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளன. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தை ஆஃப் செய்யும் வசதியும் உள்ளது. இதுதவிர, டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் இடம்பெறும் என்று தெரிகிறது.\nஇன்று இத்தாலியில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை பொய்க்கும் விதத்தில், இந்த மாடல் அறிமுகம் செய்யப்படாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த புதிய பைக் இந்தியாவில் ரூ.3 லட்சம் எக்ஸ்ஷோரூ��் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nகுறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nகேடிஎம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... என்னனு தெரியுமா...\nகார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nஇதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஇந்தியாவின் அதிக விலைகொண்ட 125சிசி பைக்... கேடிஎம்-மின் புதிய ரிலீஸ் இதுதான்...\nபுதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது\nகேடிஎம் ஆர்சி125 பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nவிநாயகர் சதுர்த்திக்கு பிறகு வாகனங்களில் நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்\nஇந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது கேடிஎம் ஆர்சி125.. புக்கிங் தொடக்கம்\nமிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியாவில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா கேடிஎம் 390 அட்வென்சர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்\nபோலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...\nடாடா கார்களுக்கு இலவச பராமரிப்புத் திட்டம் மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/27-lenovo-x121e-laptop-review-aid0190.html", "date_download": "2019-08-23T00:05:46Z", "digest": "sha1:VCKTGBLZEJZV2TNZO37TRHLA5VCYXAH3", "length": 16690, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lenovo X121e Review | வந்துவிட்டது புதிய லெனோவா லேப்டாப்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n13 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்ட��ல் நிறுவனம்.\n14 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n14 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n16 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியாபாரத்திற்கும் அலுவலகத்திற்கும் பயன்படும் புதிய லேப்டாப்\nகணினி மற்றும் லேப்டாப் சந்தையில் முன்னணி நிறுவனமான லெனோவா ஒரு புதிய லெனோவா திங்பேட் எக்ஸ்121இ என்ற வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கான புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nஇந்த லேப்டாப் பல புதிய நவீன தொழில் நுட்பங்களுடன் வந்திருக்கிறது. இதன் டிஸ்ப்ளே பார்ப்பதற்கு அருமையாக 11.6 இன்ச் அளவில் 1366 X 768 பிக்ஸல் ரிசலூசனுடன் வருகிறது. அதனால் அதில் படங்களும் காட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கும். மேலும் இதன் டிஸ்ப்ளே எல்இடி பேக்லிட் எல்சிடி எச்டி டிஎப்டி தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது.\nலெனோவா எக்ஸ்121இ இன்டல் கோர் ப்ராசஸர் அல்லது எஎம்டி டூவல் கோர் ப்ராசஸர் இ-350 கொண்டு வரும். அதுபோல் இதில் இன்டல் எச்டி 3000 க்ராபிக்ஸ் அல்லது ரேடியோன் எச்டி 6310 க்ராபிக்ஸ் மெமரி கார்டு உள்ளது. இதன் 4ஜிபி ரேம் 8ஜிபி டிடிஆர்3 வரை விரிவுபடுத்தக்கூடிய மெமரியைக் கொண்டுள்ளது. இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் அல்லது விண்டோஸ் 7 ப்ராபசனல் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும். இதன் ஹார்ட் ட்ரைவ் 320ஜிபி கொண்டுள்ளது.\nலெனோவா எக்ஸ்121இ 1.55 கிலோ எடையைக் கொண்டுள்ளதால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அதுபோல் இதன் தடிமன் 27.3மிமீ ஆகும். இதன் 4இன்1 மீடியா கார்ட் ரீடர் தரமான மல்டிமீடியா அனுபத்தை வழங்குகிறது. இதன் யுஎஸ்பி 2.0 போர்ட் தரமான யுஎஸ்பி இணைப்பையும் வழங்குகிறது. அதுபோல் இதில் ப்ளூடூத் மற்றும் 802.11 பி /ஜி/என் வைபை இணைப்பும் மிக அபாரமாக உள்ளன. அதுபோல் இதில் எச்டிஎம்ஐ அவுட்புட் போர்ட் இணைப்பும் உள்ளது.\nலெனோவா எக்ஸ்121இன் கீபோர்ட் டைப் செய்வதற்கும் மிக இலகுவாக உள்ளது. இதன் 0.3 மெகா பிக்சல் வெப்காம் மூலம் சிறந்த வீடியோ சாட்டிங் அனுபவத்தைப் பெற முடியும். இதன் 6 செல் ரிமூவபுள் லித்தியம்-ஐயன் பேட்டரி 8.2 மணிநேர டாக்டைமை வழங்குகிறது.\nலெனோவா எக்ஸ்121இன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் விலை வியாபார மற்றும் வேலை செய்பவர்களுக்கு ஏற்ற லேப்டாப்பின் விலையை ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nகுவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nமேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n130கோடி இந்தியர்களும் நிலவுக்கு திரும்புவார்கள்- மீசையை முறுக்கும் தமிழன் மயில்சாமி அண்ணாதுரை.\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்\n இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-vijayakanth-ramadoss-welcome-union-budget-205681.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T00:08:48Z", "digest": "sha1:JAPANRLCJ6HI3IHUMYSJOLF7MCYAKFZZ", "length": 25283, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொலைநோக்குப் பார்வை கொண்ட பட்ஜெட்: வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் வரவேற்பு | Vaiko, Vijayakanth, Ramadoss welcome Union Budget - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n8 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n9 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n9 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n9 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொலைநோக்குப் பார்வை கொண்ட பட்ஜெட்: வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் வரவேற்பு\nசென்னை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ம.க தலைவர் ராமதாஸ் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.\nஇது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநில உரிமைகளை மதிக்கும் அரசாகத் திகழும் என்பதற்கு அடையாளமாக, நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் மாநிலங்களுடன�� இணைந்து செயல்படுவோம் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.\nநிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்காக சென்னையில் அகில இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி தொழில்நுட்ப மருத்துவமனை, சூரிய மின்சக்தித் திட்டம், ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா, சென்னை மருத்துவக் கல்லூரியில் காசநோய், பல் மருத்துவ சிகிச்சைகள் தொடங்குதல் போன்ற அறிவிப்புகளைத் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.\n8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆட்சியில் 4.1 விழுக்காடாக இருந்த நிதிப் பற்றாக்குறையை 3.6 விழுக்காடாகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.\nவரி வருமானம் மட்டும் இன்றி மாற்று வழிகளிலும் அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதும், அரசின் செலவினங்களை நிர்வகிக்கத் தனி ஆணையம் ஏற்படுத்தி இருப்பதும் மிகத் தேவையான நடவடிக்கைகள் ஆகும்.\nபெரும் சரிவை நோக்கிப் போய்க்கொண்டு இருந்த விவசாயத்துறை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. நிலம் இல்லாத 5 இலட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் நிதி உதவி, வேளாண் துறையில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிக்க ரூபாய் 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, வேளாண் கடன் வழங்க ரூபாய் 8 இலட்சம் கோடி ஒதுக்கீடு, நீர்ப்பாசனத் திட்டங்கள் மேம்பாட்டிற்காக ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு, நிலங்களுக்கு ஏற்ற பயிர் சாகுபடிக்கு மண்வள அட்டை வழங்கும் திட்டம், விவசாய துறைக்குத் தனி தொலைக்காட்சி அலைவரிசை, கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு 33 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து விவசாயத்தைப் பயனுள்ள வகையில் மாற்றுவது போன்ற அறிவிப்புகள் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.\nமகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் அளித்தல், பெண் குழந்தைகளுக்கு சிறப்பு சேமிப்புத் திட்டம், பெண்கள் பாதுகாப்பிற்கு மேலாண்மை வாரியம் போன்ற அறிவிப்புகள் பெண்கள் நலனில் மத்திய அரசின் அக்கறையைக் காட்டுகிறது. பார்வையற்றோர் அறிந்து கொள்கின்ற வகையில், ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்துகள் அச்சிடுவது புரட்சிகர அறிவிப்பாகும்.\nசாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் மீது சுமைகள் விழக்கூடிய அளவுக்குப் புத��ய வரிகள் இல்லாததும், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு இருப்பதும் இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்புக் கூறுகள் ஆகும். மொத்தத்தில் இந்தியத் திருநாட்டை வளர்ச்சிக்கான புதிய திசையில் அழைத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வை கொண்ட நிதிநிலை அறிக்கை என்று வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் 2014-15ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக பிரதமர் மோடியையும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியையும் பாராட்டுகிறேன்.\nபெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தனிநபர் வருமான வரி உச்சவரப்பை 2.5 லட்சமாக அதிகரித்தும், தொழிலாளர்களின் வைப்பு நிதி உச்சவரம்பை ரூபாய் 50 ஆயிரம் அதிகரித்தும், வீட்டு வசதிக் கடனுக்கான வட்டியிலும் ரூபாய் 50 ஆயிரம் அதிகரித்து விலக்கு அளித்திருப்பதும் மக்களிடையே தனிநபர் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும்.\nபிரதமர் மோடி தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கை எல்லோருக்கும் பொதுவானதாகவும், அனைத்து துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சி உடையதாகவும் இருப்பதால், எவ்வித இடையூறும் இன்றி அவை செயல்படுத்தப்படும்போது, அது இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஒரு நல்ல துவக்கமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.\nமக்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவுக்கு நிறைவேற்றியுள்ள இந்நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.\nசிகரெட் மீதான வரி 72 சதவீதம் வரையும், போதைப்பாக்கு மீதான வரி 70 சதவீதம் வரையும், புகையிலை மீதான வரி 55 சதவீதம் வரையும் உயர்த்தப்பட்டிருப்பது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் இந்த தீய பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வழி செய்யும். வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரங்களுக்கு சேவைவரி நீட்டிக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளை அரசு தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.\nவேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது இன்னொரு வரவேற்கப்பட வேண்டிய அம்சம் ஆகும். நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க உறுதி, சூரிய ஒளி மின்னுற்பத்திக்கு சலுகைகள் ஆகியவையும் முற்போக்கு நடவடிக்கை��ளாகும்.\nஅதேநேரத்தில் விலைவாசியையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. விலைவாசி கட்டுப்பாட்டுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், இதனால் எந்த பயனும் ஏற்படாது. அதேபோல், பல்வேறு துறைகளுக்கான வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கப்பட்டிருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\nமொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் எந்த தரப்பையும் பாதிக்காத வகையில் 2014-15 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நிதி மற்றும் வருவாய் திட்டமிடலில் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சரியான பாதையில் பயணத்தை தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்திய அரசின் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக நிதி: அபாய சங்கு ஊதும் பாகிஸ்தான் பத்திரிகை\nஇஸ்ரோவுக்கு \"டபுள்\" மடங்கு நிதி ஒதுக்கீடு.. அதாவது ரூ. 6000 கோடி\nநிதி நிலைமை மேம்பட்டால் மேலும் வரிச் சலுகைகள்... அருண் ஜெட்லி தகவல்\nகாங். கொள்கைகளையே பாஜக பட்ஜெட் பிரதிபலிக்கிறது: ப.சிதம்பரம்\nஅடித்தட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தரும் சூர்யோதயம்... பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து\nபட்ஜெட்டை நம்பி மோசம் போன தங்கம்: ஒரே நாளில் விலை பவுனுக்கு ரூ.440 உயர்வு- தொடர்ந்து உயரும்\nமத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது, கனிமொழியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது: கருணாநிதி\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்... ஜெ. பாராட்டு\nமோடியின் கனவுத் திட்டமான ‘ஸ்மார்ட் சிட்டி’யாகப் போகிறது நம்ம ‘பொன்னேரி’\nஜேட்லி புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு கேடு: ட்விட்டரில் கல கல....\nராணுவ வீரர்களின் தியாகத்திற்கு ஒரு சல்யூட்... போர் நினைவிடங்கள் கட்ட ரூ 100 கோடி ஒதுக்கீடு\nஅருண் ஜேட்லியும் 'ரூ.100 கோடியும்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/italian/lesson-4771401160", "date_download": "2019-08-23T00:05:41Z", "digest": "sha1:PUF2QP5ILOWOTEC6EBY2EZT36IFU4VJZ", "length": 3462, "nlines": 110, "source_domain": "www.internetpolyglot.com", "title": "கட்டிடங்கள், அமைப்புகள் - Сгради, организации | Dettagli lezione (Tamil - Bulgaro) - Internet Polyglot", "raw_content": "\nகட்டிடங்கள், அமைப்புகள் - Сгради, организации\nகட்டிடங்கள், அமைப்புகள் - Сгради, организации\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Църкви, театри, гари, магазини\n0 0 அஞ்சல் அலுவலகம் поща\n0 0 அரண்மனை замък\n0 0 அருங்காட்சியகம் музей\n0 0 அலுவலகம் офис\n0 0 உணவு விடுதி кафене\n0 0 எரிவாயு நிலையம் бензиностанция\n0 0 கட்டிடம் сграда\n0 0 கோபுரம் кула\n0 0 கோவில் храм\n0 0 சுயசேவை விற்பனை நிலையம் павилион\n0 0 திரையரங்கு кинотеатър\n0 0 தீயணைப்பு நிலையம் пожарно депо\n0 0 தொழிற்சாலை завод\n0 0 தேவாலயம் църква\n0 0 நீச்சல் குளம் басейн\n0 0 பல்கலைக்கழகம் университет\n0 0 பல்பொருள் அங்காடி супермаркет\n0 0 பள்ளிக்கூடம் училище\n0 0 மருத்துவமனை болница\n0 0 மருந்துக் கடை аптека\n0 0 ரயில் நிலையம் гара\n0 0 வானுயர் கட்டிடம் небостъргач\n0 0 விமான நிலையம் летище\n0 0 ஹோட்டல் хотел\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/07/23144904/1045958/Palar-Dam-Andhra-Pradesh-PMK-Ramadoss.vpf", "date_download": "2019-08-23T00:22:03Z", "digest": "sha1:BH2NAWGVPXDDIHGFBR64UFRECXWFNKPI", "length": 8960, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்\nபாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nபாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகள் நலனுக்கும், இரு தரப்பு நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்திற்கும் எதிரான ஆந்திர அரசின் இந்த செயல் கண்டிக்க தக்கது எனவும் கூறியுள்ளார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்��்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி\" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.\nமுக்கிய நகரங்களில் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை - தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமா\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர்.\nகுறைதீர்ப்பு கூட்டம் - மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் சென்னை ஆட்சியர்\nதமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி துவங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.\nசுதந்திர போராட்ட தியாகிகளின் 77ஆவது ஆண்டு நினைவு தினம் - மாணவ மாணவிகள் மலர் தூவி அஞ்சலி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர்.\nபசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு\nவிருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவர��க்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23406&page=1&str=0", "date_download": "2019-08-23T01:03:56Z", "digest": "sha1:64CIAKH7V262LPHJRRCMDUWPVEK356FQ", "length": 5135, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஜி.எஸ்.டி., பெரிய சுயநல வரி: மம்தா தாக்கு\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., என்பது பெரிய சுயநல வரி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இந்த நாட்டின் மிகப்பெரிய துயர சம்பவம். அறிவிப்பு வெளியிடப்பட்ட நவ.,8 ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்போம். டுவிட்டரில் புரெபைல் படமாக கருப்பு நிறத்தை பதிவிட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nதனது மற்றொரு பதிவில், ஜி.எஸ்.டி., என்பது, 'கிரேட் செல்பிஷ் டாக்ஸ்' எனப்படும், பெரிய சுயநல வரி; இது, மக்களை துன்புறுத்துவதற்காகவே விதிக்கப்படுகிறது. இதனால், வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன; தொழில் பாதிக்கிறது; பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/07/", "date_download": "2019-08-23T00:54:43Z", "digest": "sha1:UNLKZ3DDOBJKQUEP6NP5GEZJSQ7GZOBH", "length": 73574, "nlines": 430, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: July 2011", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 3 ]\nசென்ற வாரம் கொடுக்கப்பட்ட கணக்குக்கான\nசரியான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nஇந்தக் கணக்குப் புதிருக்கும் மீண்டும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியுள்ள ஒரே ஒரு நபர் நம் அன்புக்குரிய\nஅவர்கள் மட்டும் தான் என்பதை\n[வழக்கம்போல் திரு. அப்பாதுரை (மூன்றாம் சுழி) அவர்கள், சரியான விடை தெரிந்திருந்தும், திரு. கே.ஜி. கெளதமன் அவர்களே thumping Majority யுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துக்கொள்ளட்டும் என்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டுள்ளார் என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. அவரின் பெருந்தன்மைக்கும் என் பாராட்டுக்கள்]\n10 பேப்பர் பைகள் ஒவ்வொன்றிலும் நிரப்ப வேண்டிய தொகைகள்:\n1 ரூபாய் கேட்டால் Bag 1 only\n2 ரூபாய் கேட்டால் Bag 2 only\n3 ரூபாய் கேட்டால் Bag 1 + 2 only\n4 ரூபாய் கேட்டால் Bag 3 only\n5 ரூபாய் கேட்டால் Bag 1 + 3 only\n6 ரூபாய் கேட்டால் Bag 2 + 3 only\n7 ரூபாய் கேட்டால் Bag 1, 2 + 3 only\n8 ரூபாய் கேட்டால் Bag 4 only\n9 ரூபாய் கேட்டால் Bag 1 + 4 only\n10 ரூபாய் கேட்டால் Bag 2 + 4 only\n99 ரூபாய் கேட்டால் Bag 1, 2, 6 + 7\n499 ரூபாய் கேட்டால் Bag 2, 4 + 10\n501 ரூபாய் கேட்டால் Bag 3, 4 + 10\n601 ரூபாய் கேட்டால் Bag 5 to 7 + 10\nஇந்த வாரத்திற்கான மேஜிக் கணக்கு\nநீங்கள் உங்கள் குழந்தையுடன் விளையாட.\nஉங்கள் வீட்டில் கூட்டல் கணக்குபோடத் தெரிந்த\nஅவர்களுடன் கணக்கில் ஒரு மேஜிக் செய்யலாம் நீங்க.\nமுதலில் துண்டு பேப்பர்களிலோ அல்லது ஸ்லேட்டிலோ அல்லது பழைய எழுதாத டயரிகளிலோ கீழ்க்கண்ட\nநீ ”YOU” என்றால் உங்கள் குழந்தை.\nநான் ” I” என்றால் நீங்கள்.\nOperation No. 1, நீ ’YOU’ என்று இருப்பதால் முதலில் நம் குழந்தை நம்மிடம் ஏதாவது ஒரு நம்பர் சொல்ல வேண்டும். அது எவ்வளவு ஸ்தான (Digit) நம்பராக வேண்டுமானாலும் இருக்கலாம்.\n[ஆனால் ஒரு கண்டிஷன் சொல்லி விடவும். அதாவது முதலில் 4 ஸ்தான நம்பர் சொன்னால், அதன் பிறகு அதற்கு மேற்பட்ட ஸ்தான நம்பர்கள் சொல்லக்கூடாது என்று சொல்லி விடவும்.]\nஉதாரணமாக 1008 என்று குழந்தை முதன் முதலாகக் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அந்த 1008 என்ற நம்பரை Operation No.1 க்கு எதிராக குழந்தையை விட்டே எழுதச்சொல்லவும் / அல்லது நீங்களே எழுதவும்.\nஇவ்வாறு Operation No. 1 க்கான நம்பர் குழந்தை கூறியவுடன், Operatrion No. 2 என்ற இடத்தில் மொத்தக்கூட்டுத்தொகை [அதாவது Total Summation] இந்தக் கூட்டல் கணக்குக்கு எவ்வளவு வரும் என்று நீங்கள் போட்டுவிட வேண்டும். பிறகு கூட்டிப்பார்க்கும் போது அந்தக்குழந்தை மிகவும் ஆச்சர்யப்படும்.\n1008 என்று சொன்னதும் நீங்கள் Operation No. 2 என்ற இடத்திற்கு நேராக 21006 என்று உடனே மின்னல் வேகத்தில் கூட்டுத்தொகையை எழுதிவிட வேண்டும். இது எப்படி என்றால்: குழந்தை சொன்ன 1008 minus 2 = 1006 அல்லவா இந்த 1006 க்கு முன்பாக அந்தக்கழித்த 2 என்ற எண்ணைப் போட்டால் என்ன வரும் இந்த 1006 க்கு முன்பாக அந்தக்கழித்த 2 என்ற எண்ணைப் போட்டால் என்ன வரும் 21006 அல்லவா இது தான் நாம் செய்ய வேண்டிய முதல் மேஜிக்.\nசில குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாகவோ அல்லது விளையாட்டாகவோ கூட, முதன் முதலாக Operation No. 1 க்கு அவர்கள் கூறும் எண்ணை 2 அல்லது 1 அல்லது 0 என்று கூறிவிடும்.\n2 என்றால் அதிலிருந்து 2 ஐக்கழித்து 2ஐ முன்னால் போட்டு 20 என்று நீங்கள் விடையை Operation No. 2 க்கு எதிராக எழுதி விடுவீர்கள்.\n1 என்றாலோ 0 என்றாலோ, அதிலிருந்து 2 ஐக்கழிக்க முடியாதேஎன்னசெய்வது\n1 என்றால் 19 என்றும்,\n0 என்றால் 18 என்றும்\nஇது வரை புரிந்து கொண்டீர்களா\nஇப்போது Operation No. 3 என்ற இடத்திற்கு உங்கள் குழந்தை ஒரு நம்பர் சொல்ல வேண்டும். Suppose 5863 என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம்.\nஇப்போது Operation No. 4 க்கு எதிராக நீங்கள் மின்னல் வேகத்தில் ஒரு நம்பர் எழுத வேண்டும். குழந்தை சொன்ன 5863 க்கு நீங்கள் எழுத வேண்டிய மேஜிக் நம்பர் 4136.\nஇதை எப்படிக்கொண்டு வருவது என்று நீங்கள் கேட்கலாம். 4 ஸ்தான மிகப்பெரிய எண்ணான 9999 லிருந்து குழந்தை சொன்ன 5863 ஐ மனதால் கழித்து 4136 என்று எழுதிவிடணும். அது தான் இதில் உள்ள மேஜிக்.\nஅதாவது குழந்தை சொல்லும் ஒவ்வொரு ஸ்தான எண்ணையும் 9 ஆல் மனதுக்குள் கழித்து, நாம் நம் நம்பரைப்போட வேண்டும்.\nகுழந்தை போட்டது 5555 என்றால் நாம் 4444 போடணும்.\nஅப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்.\nகுழந்தை போட்டது 1234 என்றால் நாம் 8765 போடணும்\nஅப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்\nகுழந்தை போட்டது 6633 என்றால் நாம் 3366 போடணும்\nஅப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்\nகுழந்தை போட்டது 4000 என்றால் நாம் 5999 போடணும்\nஅப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்\nநீங்கள் குழந்தைக்கு நேரில் ஒவ்வொரு எண்ணாக 9 லிருந்து யோசித்துக் கழித்துக் கொண்டிருக்காமல், மனதாலே டக் டக்கென்று மின்னல் வேகத்தில் கழித்து எழுதிவிட வேண்டும்.\nஇதுவரை O K தானே\nஇதே டெக்னிக் தாங்க குழந்தை சொல்லும் Operation No. 5 க்கும், நாம் எழுத வேண்டிய Operation No. 6 க்கும்.\nSuppose குழந்தை Operation 5 க்கு 4849 என்று சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாம் மின்னல் வேகத்தில் எழுத வேண்டிய Operation 6 க்கான எண் 5150 (அப்போ தானே 4849+5150=9999 வரும்)\nமேஜிக் ஓவர். இப்போ கூட்டிப்பாருங்கள். Operation No. 2 க்கு எதிராக நாம் ஏற்கனவே எழுதியுள்ள விடை மிகச்சரியாக வந்து நிற்கும்.\nமுதலில் குழந்தை 1008 என்று சொன்னதுமே, நாம் விடை 21006 என்று எழுதி விட்டோம்.\nபிறகு குழந்தை 5863 என்றது. நாம் 4136 என்று எழுதி விட்டோம்\nபிறகு குழந்தை 4849 என்றது. நாம் 5150 என்று எழுதி விட்டோம்.\nஇப்போது கூட்டிப்பார்த்தால் நாம் முதலிலேயே எழுதி வைத்த விடை 21006 சரியாக வருகிறது பாருங்கள். உங்களில் சிலருக்கே இது என்ன மேஜிக் ஆக உள்ளதே என்று தோன்றும் போது உங்கள் குழந்தைக்கு எவ்வளவு ஆச்���ர்யமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்\nமிகவும் சின்னக்குழந்தைகளாக இருந்தால் ஒரு ஸ்தான நம்பர் சொல்லச்சொல்லுங்கள். அப்போது தான் அவர்களால் தவறேதும் இல்லாமல் விரல் விட்டுக் கூட்டி சரிபார்க்க முடியும்.\n7 (இது குழந்தையின் நம்பர் against Operation No. 1)\n3 (இது குழந்தையின் நம்பர் against Operation No. 3)\n4 (இது குழந்தையின் நம்பர் against Operation No. 5)\nநீங்கள் முதலில் நன்றாகப்புரிந்து கொண்டு, குழந்தைகளுடன் விளையாடுங்கள்.\nஇதனால் விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு\nகூட்டல் கணக்குக்குப் பாடம் கற்றுக்கொண்டதாகவும் ஆச்சு\nநேரம் நல்ல பயனுள்ள முறையில் செலவழிந்ததாகவும் ஆச்சு\nவாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும்.\nஒரு சிறிய அன்பான வேண்டுகோள்:\nஇந்த மேஜிக் கணக்கு உங்களுக்குப் புரிந்தாலோ, பிடித்திருந்தாலோ, உங்களையும் உங்கள் குழந்தையையும் வியப்பில் ஆழ்த்தி மகிழச்செய்திருந்தாலோ அது பற்றி சுவையாக பின்னூட்டம் இடுங்கள்.\nஅது எனக்கும் மகிழ்ச்சியைத் தருவதுடன், இதே போன்று குழந்தைகளுடன் நீங்க விளையாட, இன்னொரு சுவையான சுலபமான மேஜிக் கணக்கை அடுத்த பதிவிலும் வெளியிட எனக்கு உற்சாகம் அளிக்கும்.\nகணிசமான வரவேற்பு இல்லாது போனால், என் கணக்கு வழக்குகளை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:28 PM 39 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: குழந்தைகளுக்கான மேஜிக் கணக்கு\nகாது கொடுத்துக்கேட்டேன் ....... ஆஹா ..... குவா குவா சப்தம்\nஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத\nஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வர ஸ்வாமி துணை\n[தூய தமிழில்: ஸ்ரீ மட்டுவர்குழலம்மை உடனுறை தாயுமானவர் துணை]\nகர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் ப்ரஸவம் ஏற்பட\nஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத\nமன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின்\nசம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ\nஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே\nஇந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப்பெண்கள் மூன்று முறை தினம் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்ரஸவம் ஆகி பரம க்ஷேமங்கள் ஏற்படும். முன்னோர்கள் தொன்றுதொட்டு சொல்லிவந்த ஸம்பிரதாயமான ஸ்லோகம் இது.\nமேலும் கடவுள் க்ருபையால் சுகப்ரஸவம் ஆனபிறகு ஸ்ரீதாயுமான ஸ்வாமிக்கு தாரோடு வாழைப்பழமும், பசும்பாலும் அர்ப்பணம�� செய்வது மிகவும் விசேஷமாகும்.\nமலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் சந்நதிக்கு அருகே உள்ள கடைகளில் வாழைத்தார் வேண்டுமென்று சொல்லி பணம் கொடுத்து விட்டால் அவர்களே ஆள் போட்டு வாழைத்தாரை மேலே உள்ள ஸ்ரீ தாயுமானவர் சந்நதி வரை கொண்டு வந்து நம்மிடம், உடனே ஒப்படைத்து விடுவார்கள்.\nஉள்ளூர்காரர்கள் பிறந்த குழந்தையை ஸ்ரீ தாயுமானவர் சந்நதியில் சற்று நேரம் போட்டுவிட்டு, பிறகு அர்ச்சனை செய்து கொண்டு, நைவேத்யம் செய்து தரும் பிரசாதமான வாழைத்தாரில் உள்ள பழங்களை அங்கேயே தரிஸனம் செய்ய வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து விடுவது வழக்கம்.\nவெளியூர்க்காரர்கள் கருவுற்றது முதல் பிரஸவம் ஆகும் வரை தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வந்தாலே போதும்.\nதிருச்சி மலைக்கோட்டை கோயில் யானை\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:06 AM 58 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: சுகப்பிரஸவம் ஏற்பட ஸ்லோகம்\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது:\nஇப்ப இந்த பதிவை தொடர\nஅழைப்பிற்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறேன் vgk\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலிலிருந்து\nஉச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பாதை\nதமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஊர். புண்ணிய நதியாம் காவிரி பாயும் ஊர். நான் ஊன்றிப் பார்த்துவரும் கடந்த ஐம்பது ஆண்டுகளில், நாளுக்கு நாள் நல்ல பல வளர்ச்சிகளைக் கண்டு வரும் ஊர். தமிழ்நாட்டின் சரித்திரம், கலை, கலாச்சாரம், ஆன்மீகம், ஆலயங்களுக்கு கீர்த்திமிக்க ஒரு மையமே திருச்சி எனப்படும் திருச்சிராப்பள்ளி நகரம்.\nஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலும், ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வரர் கோயிலும், அதன் அழகிய தெப்பக்குளமும், அதன் மாபெரும் நந்தி கோயிலும், அடிவாரத்தில் படிவாசல் பிள்ளையார் என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீ மாணிக்க விநாயகர் சந்நதியும் மிகவும் பிரபலமானவை. [இந்த சிவன்கோயிலை தூய தமிழில் “அருள்மிகு மட்டுவர் குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானவர் கோயில்” என்று அழைக்கிறார்கள்]\nஇந்த மலைக்கோட்டைக்கு அருகேயுள்ள சின்னக்கடைத்தெரு, பெரியகடை வீதி, NSB Road (நேதாஜி சுபாஷ் சந்த்ர���ோஸ் ரோடு) ஆகியவற்றில் கிடைக்காத தங்கமோ, வைரமோ, வெள்ளியோ, பித்தளைப்பாத்திரங்களோ, வெங்கலப்பாத்திரங்களோ, அலுமினிய, எவர்சில்வர், பிளாஸ்டிக் சாமான்களோ, ஜவுளிகளோ, மருந்துகளோ, நாட்டு மருந்துகளோ, ஆயுர்வேத மருந்துகளோ, செயற்கை வைரங்களோ, இதர மளிகை காய்கறி, கனி வகைகளோ, சாப்பாடோ, டிபனோ, காஃபியோ, டீயோ. தீனியோ, கூல் டிரிங் ஐஸ்க்ரீமோ, பாய் படுக்கை தலையணி, மெத்தை, ஃபர்னிச்சர் சாமான்களோ உலகில் வேறு எங்குமே கிடைக்காது என்று தலையில் அடித்து சத்தியம் செய்யலாம். அந்த அளவுக்கு குடும்பத்திற்கு வேண்டிய அனைத்துப்பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் வணிக வளாகங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாகும்.\nஇந்த மலைக்கோட்டையின் உச்சியிலிருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயிலிருந்து பார்த்தால் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), திருவானைக்காவல், காவிரி ஆறு, பசுமை வயல்கள், எழில்மிகு திருச்சி நகரம் ஆகியவை நம் கண்களுக்கு விருந்தாகும்.\nமலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சோழர்கள், பல்லவர், பாண்டியர், மராட்டியர், நாயக்கர் மன்னர்களின் கட்டடக்கலைத் திறனுக்குச் சான்று. மகேந்திரவர்மனால் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலும் இங்கே இருக்கிறது.\nதிருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை பாறையின் வயது 3500 மில்லியன் (350 கோடி) ஆண்டுகள் ஆகும் என புவியியல் ஆய்வு மதிப்பிடுகிறது. தமிழக கட்டடக்கலையின் தனிச்சிறப்புக்குச் சான்றாக நிற்கும் இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு கொடும்பலூரிலிருந்து கற்களைக் கொண்டு வந்ததாக அறியப்படுகிறது.\nஇலங்கை மன்னன் இராவணனின் தம்பியான திரிசரன் ஆட்சி நடத்தி இந்த இறைவனை வழிபட்டு பேறுகளை அடைந்ததால் திருசிராமலை என்று பெயர் வந்ததாகவும், சிரா என்ற முனிவர் வாழ்ந்ததால் சிராப்பள்ளி எனப்பட்டதாகவும் பெயர்க்காரணங்கள் கூறப்படுகின்றன.\nதிருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், தாயுமானவ அடிகள் என சைவசமயக்குரவர்கள் போற்றிப்பாடிய சிறப்புக்கு உரியது இந்தத் திருத்தலம்.\nஇரத்னாவதி என்ற வணிகர் குலப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அந்தப்பெண்ணின் தாயார் காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து இங்கே வந்தபோது, காவிரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியதால் திருச்சிராப்பள்ளிக்கு வர முடியவில்லை. பிரசவ வலியால் துடித்த இரத்னாவதிக்கு அவரது தாயைப்போல உருமாறிய மலைக்கோட்டை ஈசனே சென்று பிரசவம் பார்த்து உதவினார் என்பதால் தாயுமானவர் [தாயும் + ஆனவர்] என்று பெயர் பெற்றதாக வரலாறு குறிப்பிடுகிறது.\nஇன்றும் தாய்மைப்பேறு அடைந்த பெண்மணிகள் தங்களின் பிரஸவம் அதிக சிரமம் இல்லாமல் இருக்க வேண்டி, இந்த இறைவனை மனதில் நினைத்து ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் தினமும் சொல்வது வழக்கம். அதை பிறகு தனியாக ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.\nஇந்த மலைக்கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க சுமார் 200 படிகள் ஏறிப்போக வேண்டும். மலைமீது எல்லையில்லா ஆனந்தம் காத்திருக்கும் நமக்கு.\nபல்லவ மன்னன் மகேந்திர வர்மன் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் மலைக்கோட்டைப் பாறைகளுக்கு மத்தியில் இந்த சிவன் (தாயுமானவர்) கோயிலைக்கட்டியதாக தமிழக வரலாறு குறிப்பிடுகிறது. பிரிட்டிஷ் நூலகத்தில் திருச்சி மலைக்கோட்டை பற்றிய அரிய ஓவியங்களும், புகைப்படங்களும் கொண்ட நூல்கள் உள்ளன.\nபாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மதில் சுவர்களும், அகழிகளும், தர்பார் மண்டபங்களும், திருச்சி கோட்டையின் கண்கவர் கலை நுட்பங்களுக்குச் சான்றுகளாகும்.\nதிருச்சியின் மற்றுமொரு சிறப்பு கல்லணை. நதியின் குறுக்கே கட்டப்பட்ட, உலகில் முதலாவது அணையே இந்த திருச்சியில் உள்ள கல்லணை தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்) என்ற மன்னரே, அந்தக் காலத்திலேயே அதிசயிக்கத்தக்க தொழில் நுட்பங்களுடன், இன்றும் அசையாத உறுதி கொண்ட இந்த கல்லணையைக் கட்டினார்.\n2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்லணையின் அடிப்படைக் கட்டுமானம் அப்படியே இன்னும் நிலைத்திருக்கிறது.புதிப்பிப்பதும், பராமரிப்பதும் மட்டுமே அவ்வப்போது நடைபெறுகிறது. காலத்தால் அழியாத உறுதிமிக்க கல்லணையின் கட்டுமான தொழில்நுட்பம், தண்ணீர் மற்றும் மணல் குறித்த அறிவியல் அறிவு, தமிழர் தம் திறனுக்கு வியப்பூட்டும் ஒரு அதிசய சான்றாகும்.\nஇராமாயண காவியத்தைக் கவிச்சக்கரவர்த்தியான கம்பர் அரங்கேற்றியது, திருச்சியின் ஒரு பகுதியான ஸ்ரீரங்கத்தில் தான்.\nதிருச்சி மாவட்டத்தின் திருவள்ளரை மொட்டை கோபுரமும், ’ஸ்வஸ்திக்’ கிணறும் அதிசயிக்கத்தக்கவை.\nமேற்படி குணசீலம் பெர��மாளை ஓவியமாக வரைந்துள்ளவர்\nநம் நண்பர் திரு. பட்டாபி ராமன் அவர்கள்\nஉத்தமர் கோயில் மும்மூர்த்தி ஸ்தலம்.\nஇங்கு ப்ரும்மா + சரஸ்வதிக்கு தனி சந்நதிகள் உண்டு என்பது சிறப்பு\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ ஜம்புநாதர், திரு ஆனைக்கா\nபஞ்சபூதங்ளில் ஒன்றான நீருக்கான கடவுள்\nதூய தமிழில் திருவரங்கம் என அழைக்கப்படும்\nசமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் [ மஹமாயீ]\nகுமார வயலூர் ஸ்ரீ முருகன் கோயில் நுழைவாயில்\nதிருச்சியிலுள்ள குணசீலம் [பெருமாள் கோயில்], உததமர்கோயில் [மும்மூர்த்தி ஸ்தலம்], சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் (பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று), ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், வயலூர் முருகன் முதலியன மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களாகும்.\nதிருச்சி நீதி மன்றம் அருகே அமைந்துள்ள ஐயப்பன் ஆலயம் அனைவரும் அவசியம் போய் பார்க்க வேண்டிய ஒன்று. கோயில் என்றால் எப்படித் தூய்மையாக இருக்க வேண்டும்; எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்று போதிக்கும் இடமாக உள்ளது. பல்வேறு சமுதாய நலப்பணிகளும் செய்து வருகிறார்கள். இங்கு ஒருமுறை சென்று வந்தால் மன அமைதி கிட்டுவது நிச்சயம். கையில் ஒரு பைசாகூட இல்லாமல் இறைவனை தரிஸித்து வரலாம். பணம் நாம் கொடுத்தாலும் யாரும் வாங்க மாட்டார்கள். விருப்பம் உள்ளவர்கள் உண்டியலில் மட்டுமே காணிக்கை செலுத்த முடியும். கண் தானம் உறுப்புகள் தானம் செய்ய விரும்புபவர்கள் இந்தக் கோயிலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம். ஞாயிறு தோறும் குழந்தைகளுக்கு பாலவிஹார் என்ற பெயரில் தேவாரம், திருவாசகம் முதலியன சொல்லித்தரப்படுகிறது. கோயிலுக்குச் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் முன்பே சுத்தம் .. சுத்தம் .. படுசுத்தம் ஆரம்பமாகிவிடுகிறது. கோயில் நிர்வாகமே சுத்தமாகப் பராமரித்து வருகிறது. மொத்தத்தில் திருச்சியிலேயே சபரிமலை .... ஆனால் படு சுத்தமாக .... சப்தம் ஏதும் இல்லாமல் ... பேரமைதியாக.\nசிவன் தலைக்குமேல் வெய்யில் அடிக்காத வண்ணம் ஒரு சிலந்தி தினமும் வலைபிண்ணி அழகாக குடைபோல கூடு கட்டுமாம். அதே சிவனுக்கு அபிஷேகம் செய்ய நினைக்கும் ஒரு யானை தன் துதிக்கையில் நீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின் தலையில் ஊற்றும் போது அந்த சிலந்தி அரும்பாடுபட்டுச் செய்த வலை அறுந்து போகுமாம். கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் யானையின் தும��பிக்கைக்குள் புகுந்து அதைக்கடித்துப் புண்ணாக்கி அந்த மிகப்பெரிய யானையையும் கொன்று தானும் இறந்ததாம்.\nதிருவானைக்கா சிவனை பூஜித்த யானையும் சிலந்தியும்\nதனக்கு சேவை செய்த இரு பக்தர்களையும் உயிர்பெறச்செய்து மோட்சம் அளித்தாராம் சிவபெருமான். இது திருச்சி ’திருவானைக்கா’ என்ற பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான [ஜலத்திற்கான க்ஷேத்ரமான] ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ ஜம்புநாத ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்றதாக ஒரு ஸ்தல புராண வரலாற்றுக்கதை கூறுகிறது.\nயானை போன்ற மிகப்பெரிய விலங்கு மட்டுமல்லாமல் சிலந்தி போன்ற சிறிய ஜந்துவையும் ஆட்கொண்ட ஈஸ்வரன், எறும்புகளுக்குக்கூட தனது மேனியில் ஊர்ந்து விளையாடி மகிழ வாய்ப்பளித்ததாக, திருச்சி-தஞ்சை சாலையில் திருச்சியிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவெறும்பூர் அருகேயுள்ள எறும்பேஸ்வரர் மலைக்கோயில் வரலாறு கூறுகிறது.\nதிருச்சி திருவெறும்பூர் எறும்பேஸ்வரர் மலைக்கோயில்\n”மணப்பாறை மாடு கட்டி .... மாயவரம் ஏறு பூட்டி ....\nவயக்காட்ட உழுது போடு ... செல்லக்கண்ணு .....”\n அந்த மணப்பாறையும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்ததுதாங்க. ஒவ்வொரு புதன் கிழமையும் இங்கு மாட்டுச்சந்தை கூடுகிறது.காளை மாடுகள்,கறவைப்பசுக்கள், கன்றுக்குட்டிகள், எருமைகள் என, பல ஊர்களிலிருந்து லாரிகளில் வந்திறங்கும் சுமார் 5000 மாடுகள் வாராவாரம் சந்தையில் விற்கப்படுகின்றன.\nஅதுபோல திருச்சி-மணப்பாறை முறுக்கு ரொம்ப ஃபேமஸ் ஆனதுங்க மணப்பாறையின் பல குடும்பங்கள் பாரம்பர்யமான இந்த முறுக்குத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இவை உள்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி அரேபியா, பிரான்ஸ், ரோம் போன்ற பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மணப்பாறை நிலத்தடி நீர் சற்று உப்புச்சுவை உள்ளது. அதனால் தான் எங்கள் மணப்பாறை முறுக்குகளுக்கு அவ்வளவு ருசி, என்கிறார், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறுக்குத் தயாரிப்பைக் குடும்பத் தொழிலாகவே செய்து வரும் துரைசாமி என்பவர்.\nமுக்கொம்பு முதல் கல்லணை வரை காவிரி நதிக்கரையோரமே கண்கொள்ளாக் காட்சிகள் கொண்ட சுற்றுலாப்பகுதியாகும். காவிரி ஆறு திருச்சிக்கு அழகும் வளமும் சேர்க்கிறது.\nமேலணை எனப்படும் முக்கொம்பு [காவிரி நதி மூ���்றாகப் பிரியுமிடம்]\nவீரப்பூரும், வளநாடும், மணப்பாறையும், துறையூரும், திருப்பஞ்சீலியும், சமயபுரமும், திருவானைக்காவலும் நெடிய சமூக - வரலாறு - கலாச்சாரப் பண்புகளைக்கொண்ட பகுதிகளாகும்.\nதிருச்சி மாவட்டத்தில் வழங்கப்படும் பொன்னர்-சங்கர் வரலாற்றுக் கூத்துகளும், பாட்டுக்களும், நாட்டுப்புறக்கலைகளின் மேன்மை மிகு வெளிப்பாடாகும். பல்வேறு வகையான கதை சொல்லும் விதங்களுக்கு பொன்னர்-சங்கர் வரலாறு ஒரு வியத்தகு சான்றாகும்.\n’மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர், ந.மு.வெங்கடசாமி நாட்டார், “கல்கி” கிருஷ்ணமூர்த்தி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, அகிலன், ‘திருவாசகமணி’ கே.எம். பாலசுப்ரமணியன், கி.வா. ஜகன்நாதன், புலவர் கீரன், ’கவிதாமணி’ அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார், டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், எழுத்தாளர்கள் ராஜம் கிருஷ்ணன், பிரேமா நந்தகுமார், ஐராவதம் மஹாதேவன் போன்ற கீர்த்தி மிக்க அறிஞர்களுக்கு திருச்சிராப்பள்ளியுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.\nஇசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த முதல் சினிமா படத்தில் அவருடன் சேர்ந்து கதாநாயகனாக நடித்த எப்.ஜி. நடேச அய்யர் திருச்சியைச் சேர்ந்தவர்.\nதிருச்சி மாவட்டத்தில் பரவியிருக்கும் தமிழ்ப்பண்பாட்டின், வாழ்க்கை முறைகளின், கலைகளின் வெளிப்பாடாகவே, பெண்களின் நிலாக்காலக் கும்மிப்பாட்டுகள், தாலாட்டுக்கள், ஒப்பாரிகள், வயல் பாட்டுக்கள், கிராமிய நடனங்கள், நாடகங்கள், கரகாட்டம், தேவர் ஆட்டம், மயில் ஆட்டம், ஒயில் ஆட்டம், சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டுகள் போன்ற வீர விளையாட்டுக்கள் முதலியன விளங்குகின்றன.\nதிருச்சி இதயப்பகுதியான மெயின்கார்ட்கேட் அருகே அமைந்துள்ள\nமிகப்பழமை வாய்ந்த மிக உயரமான கிறிஸ்தவ தேவாலயம்\nதிருச்சியில் மிகப்பரபரப்பான பெரியகடைவீதியில் உள்ள செளக் பகுதியில் அமைந்துள்ள முகமதியர்கள் தொழும் பழமையான மசூதி.\nஇந்துக்கோயில்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவ தேவாலயங்களும், முஸ்லீம் மசூதிகளும் நிறைந்து வலுவான மதப்பிண்ணனி கொண்ட திருச்சியில் மதக்கலவரங்கள் ஏதும் ஏற்படுவதில்லை. மத நல்லிணக்கமும், அமைதியும் தவழும் அழகிய நகரமே திருச்சி.\nசர்வ தேச விமான நிலையம், ரயில் நிலையங்கள், 24 மணி நேர வெளியூர் மற்றும் உள்ளூர் டவுன்பஸ் வசதிகள், இரவு நேர உணவு விடுதிகள், டாக்ஸி, ஆட்டோ, தங்கும் வசதிகள் கொண்ட மிகச்சிறந்த லாட்ஜ்கள், பசிக்கும் ருசிக்கும் பல உணவகங்கள் என்று அனைத்து வசதிகளும் உள்ள ஊர் திருச்சி.\nதமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர நாயகனான எம்.கே.தியாகராஜ பாகவதரை முதன் முதலாக நாடக மேடையில் ஏற்றியது (ஹரிச்சந்திரா) எங்கள் ஊரான திருச்சியே.\nசிறந்த நடிகையும் முதல் பெண் இயக்குனருமான டி.பி.ராஜலட்சுமி, டி.ஏ. மதுரம் ஆகியோரும் திருச்சியில் வாழ்ந்தவர்களே. திருச்சி ஸ்ரீரங்கம் நவாப் இராஜ மாணிக்கம் நாடக மேடைகளில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.\nநடிகர் திலகம், நவரசத்திலகம் சிவாஜி கணேசன்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, ஹேமமாலினி, அசோகன், ரவிச்சந்திரன், ப்ரஸன்னா, திருச்சி லோகநாதன், எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, எம்.எம்.மாரியப்பா, லால்குடி ஜயராமன், கவிஞர் வாலி போன்ற அநேக கலைஞர்களை கலைத்துறைக்குத் தந்தது திருச்சி மாவட்டம்.\nநோபல் பரிசுபெற்ற அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன், திருச்சி திருவானைக்காவலில் பிறந்தவர். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், எழுத்தாளர்கள் திருலோக சீதாராம், சுஜாதா, மணவை முஸ்தபா, ‘நாதஸ்வரச்சக்ரவர்த்தி’ ஷேக் சின்ன மெளலானா, தமிழ் மொழியில் தந்தியைக்கண்டறிந்த சிவலிங்கம், இசை மேதை ’சங்கீதக் கலாநிதி’ ஏ.கே.சி. நடராஜன், ‘கலைமாமணி’ ரேவதி முத்துசாமி, நாடக இயக்குனர் ‘கார்முகில்’ முத்துவேலழகன், நடிகை டி.என்.மங்களம், மிருதங்க வித்வான் தாயுமானவன், வாய்ப்பாட்டு சம்பா கல்குரா ஆகியோரும் திருச்சி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் அடையாளங்கள்.\nஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்பாடல்களை இயற்றி சாதனை புரிந்த மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் திருச்சி (அதவத்தூர்). சுதந்திரப்போராட்ட வீரரும், இராமாயணத்தை ஆங்கிலத்தில் தந்தவருமான வ.வே.சு. அய்யர் வாழ்ந்ததும் திருச்சி (வரகனேரி) தான்.\nபெருந்தலைவர் காமராஜ் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்திற்கு நிலம் வழங்கி, அடிக்கல் நாட்டி, 1961 இல் கட்டடத்தைத் திறந்து வைத்து ஆதரவு காட்டினார்.\nதந்தைப் பெரியாரின் சுயமரியாதை நிறுவனம் மையம் கொண்டிருப்பதும் திருச்சியில் தான்.\nகாவிரியும், மலைக்கோட்டையும் திருச்சிக்குப் புராதனப் பெருமை என்றால், உலகப்புக��்பெற்ற பாரதமிகுமின் நிறுவனம் [BHEL], படைக்கலன் தொழிற்சாலை [Small Arms Project - Ordnance Factory] , பொன்மலை ரயில்வே பணிமனை [Golden Rock Railway Workshop] முதலியன நவீன வளர்ச்சிக்குச் சான்றாகும்.\nஅனல் மின் நிலையங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் யாவும் திருச்சி BHEL மூலம் செய்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலேயுள்ள படத்தில் இருப்பது High Pressure Boiler Drum எனப்படும் ஒரு பாகம் மட்டுமே. இதன் எடை மிகவும் அதிகம். இதை தரை வழியாகப் பாதுகாப்பாக எடுத்துச்செல்ல சுமார் 80 க்கும் மேற்பட்ட டயர்கள் உள்ள ட்ரைலர் லாரி தேவைப்படுகிறது. இது அனல் மின் நிலையம் அமைக்கத் தேவைப்படும் பல்வேறு பொருட்களில் ஒரு மிகச்சிறிய Component மட்டுமே, என்றால் அதன் மற்ற அனைத்து பாகங்களையும் ஒட்டுமொத்தமாக நீங்களே கற்பனை செய்துகொள்ளவும்.\nதமிழகத்தின் நான்கு வகை நிலப்பகுதிகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அனைத்து வகை நிலப்பகுதிகளையும் கொண்ட இயற்கையின் அற்புதப் படைப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம்.\nபல்வேறு புகழ்பெற்ற கல்வி ஸ்தாபனங்களையும், ஆண்கள் பெண்கள் கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி, பல்கலைக்கழகங்கள், மிகச்சிறந்த மருத்துவ மனைகள், நீதி மன்றம் போன்ற அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளது இந்தத் திருச்சி மாநகரில்.\nமுன்னால் குடியரசுத்தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்கள் படித்த கல்லூரியான செயிண்ட் ஜோஸப் ஆண்கள் கல்லூரி, தேசியக்கல்லூரி [National College] பிஷப் ஹீபர் ஆண்கள் கல்லூரி, ஜமால் முகமது ஆண்கள் கல்லூரி, ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி, சீதாலட்சுமி ராமஸ்வாமி பெண்கள் கல்லூரி, ஸ்ரீமதி இந்திராகாந்தி பெண்கள் கல்லூரி முதலியன திருச்சியில் பல்லாண்டுகளாக புகழ்பெற்று விளங்கி வருபவையாகும்.\nதிருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் (கலெக்டர்), திருச்சி மாநகர கார்ப்பரேஷன் மேயர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்துணை வேந்தர் முதலிய முக்கியப்பதவிகளை இன்று வகிப்பவர்கள் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல, சமீபத்திய தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ’அ.இ.அ.தி.மு.க.’ பொதுச்செயலாளரான செல்வி. ஜெயலலிதா அவர்கள், தன் கட்சியின் அமோக வெற்றியால் தமி���கத்தின் மாண்புமிகு முதலமைச்சராக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது, திருச்சி வாழ் மக்களுக்கும், குறிப்பாக ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கும் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக உள்ளது.\nவெள்ளைக்காரர் காலத்திலிருந்து இன்றுவரை திருச்சி ஜங்ஷன் புகைவண்டி நிலையம் தென்னிந்திய ரயில்வே நிலையங்களிலேயே மிகவும் தூய்மையானது, வசதிகள் நிறைந்தது, வெகு அழகாக வடிவமைக்கப்பட்டது என்ற பெருமைகளை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளது.\nபிரதான சாலையிலிருந்து ரெயில் நிலையத்திற்குள் செல்லும் நுழைவாயிலில் உண்மையான ரயில் எஞ்ஜினையே நிறுத்தி வைத்து சமீபத்தில் சாதனை புரிந்துள்ளார்கள். இது இந்த ரெயில் நிலையத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுவதாக உள்ளது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 11:00 AM 100 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nவெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை \nஇட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ...\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் \nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் அனுபவம் By வை. கோபாலகிருஷ்ணன் [ பகுதி 3 of 3 ] -oOo- ...\n101] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்\n2 ஸ்ரீராமஜயம் ஜனங்கள் கோயிலுக்கும், தர்��� உபதேசம் நடக்கும் இடங்களுக்கும் போய்ப்போய் சாந்தர்கள் ஆனா ர்கள். சட்டத்தை மீறாமல...\nVGK 30 - மடிசார் புடவை\nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கதை விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14.08.2014 வியாழக்கிழமை இந்திய நேரம்...\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 3 ]\nகாது கொடுத்துக்கேட்டேன் ....... ஆஹா ..... குவா குவ...\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 2 ]\nமுன்னுரை என்னும் முகத்திரை (தொடர் பதிவு)\nமூன்று முடிச்சுகள் [தொடர் பதிவு]\nபஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் [ பகுதி 2 of 2 ] இறுதிப...\nபஜ்ஜீன்னா பஜ்ஜி தான் [ பகுதி 1 of 2 ]\nமலரும் நினைவுகள் - பகுதி 6 [ கலைகளிலே அவள் ஓவியம் ...\nமலரும் நினைவுகள் - பகுதி 5 [ துபாய் பயணம் ]\nமலரும் நினைவுகள் - பகுதி 4 [ நூல்கள் பெற்றுத்தந்த ...\nமலரும் நினைவுகள் - பகுதி 3 [ என்னை வரவேற்ற எழுத்து...\nமலரும் நினைவுகள் - பகுதி 2 [ அலுவலக நாட்கள் ]\nமலரும் நினைவுகள் - பகுதி 1 [ நல்லதொரு குடும்பம் ]\nநூறாவது பதிவு of 2011 [ இந்த நாள் இனிய நாள் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/12/14.html", "date_download": "2019-08-23T00:10:42Z", "digest": "sha1:R6O3TAAVET5ZJK7EBBUZO4NXMRKPV25V", "length": 24805, "nlines": 239, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nபேசும் கலை வளர்ப்போம் -14\nஇலக்கிய பேச்சாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், அரசியல் பேச்சாளர்களின் எண்ணிக்கை எல்லையற்றும் இருக்கின்ற காலகட்டத்திலே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அரசியல் பேச்சாளர்களில் ஒரு சிலரே இலக்கியப் பேச்சாளர்களாகவும் திகழ்ந்திடக் காண்கிறோம்.\nஇதிகாசங்களையும் புராணங்களையும் இன்றுள்ள உலகியலுக்கும் பொருந்தும் வண்ணம் இடையிடையே இலக்கிய அரசியல் சுவை கலந்து வழங்குகின்ற கதாகாலட்சேபப் பண்டிதர்களும்கூட இருக்கிறார்கள்.\nஆடாமல் அசையாமல் அங்கம் சற்றுக் குலுங்கிட லாவகமாக நாலாப்புறமும் திரும்பியவாறு கடல் மடைதிறந்தாற்போலத் தமிழ்ச் சொற்களைக் கொண்டு புராணக் கதைகளைப் பல மணி நேரம் சலிப்புத் தட்டாமல் மன்றங்களில் கூறுகிற ஆற்றல் வாய்ந்தவர்களில் கிருபானந்தவாரியார் ஒருவர்.\nஅங்க அசைவுகளும் முகபாவ ம���ற்றங்களும், வார்த்தைகளிலும் குரலிலும் திடீர் ஏற்ற இறக்கங்களும் இருக்குமெனினும் கவர்ச்சியாக இதிகாசக் கதைகளையும் இலக்கியங்களையும் நீண்ட நேரம் எடுத்துரைக்கக் கூடியவர்களில் ஒருவராகப் புலவர் கீரன் விளங்குகிறார்.\nபுலவர் குழந்தை எழுதிய இராவண காவியத்துப் பற்றிய சிறப்புக் கூறுகளைப் பல நாட்கள் தொடர்ந்து உரையாற்றித் தமிழ் கற்றோர் நெஞ்சங்களில் நண்பர் சிலம்பொலி செல்லப்பன் இனிப்பு பெருக்கெடுக்கச் செய்தார்.\nசிலப்பதிகாரத்தைப் பல நாட்கள் மன்றத்தினர் களித்திடுமளவுக்கு விமர்சித்து வெற்றி கண்டார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.\nகம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அண்ண்ன் ஜீவானந்தம்; எரிமலை போன்ற அரசியல் பேச்சாளர் என்பது மட்டுமல்ல- கம்பனின் கவிநயம் பற்றிச்சில மணிநேரம் சுவைப்படச் சொற்பெருக்காற்றக்கூடியவராகவும் இருந்தார்.\nகம்பராமாயணம் பற்றி எழுந்த சர்ச்சையில் பெரும் புலவர்களான நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும்-சேதுப்பிள்ளையுடனும் சொற்போர் நிகழ்த்தியபோது அறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் புலமை எப்படி ஒளிவிட்டது என்பதை நாடறியும்.\nஅரசியல் பேச்சாளர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. ஆனால், அவர்களில் இலக்கியமுணர்ந்தோர் எண்ணிக்கை, மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. வரலாறுகளையாவது ஆழமாகப் படித்திருக்கிறார்களா அந்தத் தொகையினரும் குறைவே பல பேச்சாளர்கள் மாற்றுக் கட்சியினரைத் தரக் குறைவாகத் திட்டிப் பேசவே மட்டும் தங்களைப் பாழாக்கிக் கொண்டு மேடையேறிவிடுகின்றனர்.\nகடுமையாக-காரசாரமாகப் பேசுவது என்பது வேறு தரக்குறைவாக-ஆபாசமாக-அருவருக்கத்தக்க முறையில் பேசுவது என்பது வேறு\nகடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஒரு பேச்சாளருக்கு ஏற்படக்கூடும். மாற்றுக்கட்சி மேடையில் பேசிய ஒருவர் ஏதாவது அவதூறு ஒன்றைப் பரப்பிவிட்டு அதை நிருபிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல்; அப்படிப் பிறர் மீது வேண்டுமென்ற திட்டமிட்டுப் புழுதிவாரித் தூற்றுவதையே தனது தொழிலாக் கொண்டிருக்கக்கூடும். அதனால் பாதிக்கப்படக்கூடிய ஒரு பேச்சாளர் அல்லது அந்தப் பேச்சாளர் சார்ந்துள்ள அரசியல் கட்சி மேடையில் அதற்குப் பதில் அளிக்கும்போது கடுமையான கண்டனம் தவிர்க்க முடியாத��ாகிவிடக்கூடும்.\nஒருமணி நேரப் பேச்சில் அப்படிக் கடுஞ்சொல் கூறிக் கண்டிப்பது ஓரிரு வினாடிகளே இருக்கவேண்டுமே தவிர, முழுப் பேச்சும் கடுஞ்சொற்களின் கோர்வை ஆகிவிடுமேயானால் ஒருக்கணம் மின்வெட்டுப்போலப் பளிச்சிட்டுத்ததெறித்த அந்தக் கடுஞ்சொல்லுக்குரிய மதிப்பு இல்லாமல் போய்விடக்கூடும்.\nஅரசியல் மேடைகளில் கடுஞ்சொற்கள் இருதரப்பிலிருந்தும் கனணகளாகக் கிளம்பலாம். அதற்காகப்பேச்சு முழுமையுமே கடுஞ்சொற் களஞ்சியமாகவும்-ஆபாசக் குட்டையாகவும் அமைந்திடுமேயானால்; விரைவில் அந்தப் பேச்சாளர்களும் இருக்குமிடந் தெரியாமல் போய்விடுவர்; அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளும் சிறப்பு குன்றிச் செயலிழந்து நின்றுவிடும்.\nமேடையில் மக்களின் பிரச்சனைகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எடுத்து வைக்க வேண்டும். அவ்வப்போது எழுகின்ற விவாதத்திற்குரிய விஷயங்களை அவரவர் கட்சிக் கண்ணோட்டத்திற்கேற்ப மக்களிடம் விளக்கிட வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிக்கொள்கைகளுக்கும் தனது கட்சிக் கொள்கைகளுக்குமுள்ள வேறுபாடுகள் பற்றியும், உடன்பாடுகள் பற்றியும் வாதங்களை அடுக்கிடவேண்டும். நாட்டில் பற்றி எரிகிற ஒரு முக்கியமான பிரச்சனையை தனது கட்சி எவ்வாறு அணுகுகிறது என்பதைத் தெளிவாக மக்களிடம் கூறவேண்டும்.\nஇவ்வளவையும் விட்டுவிட்டு, மேடையில் ஏறியதும் தனது கட்சித் தலைவனுக்கு ஒரு பகுதி நேரம் பாராட்டு-மறுபகுதி நேரம் மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு ஆபாச அர்ச்சனை-என்ற நிலையில் பேச்சாளர் தனது சொற்பொழிவை அமைத்துக்கொண்டால்; கூட்டத்தில் மேடைக்கருகே இருக்கிற தனது கட்சிக்காரர்களின் கைத்தட்டலை மட்டுமே பெறமுடியும். பொதுவான மக்களின் பாராட்டு அந்தப பேச்சுக்குக் கிடைக்காது.\n'வசவு' ஒன்றையே தனது பேச்சுப் பாணியாக ஆக்கிக் கொண்டவர்களில் பல பேர், அடிக்கடி அரசியல் கட்சிகள் பலவற்றுக்குத் தாவுகிறவர்களாகவும் இருந்திடக் காண்கிறோம். கொள்கை, இலட்சியம். எந்த அடிப்படையும் இல்லாத சந்தர்ப்பவாதிகள் அவர்கள் பேச்சால் மட்டுமே பிழைப்பு நட்த்துகிறவர்கள். அவர்கள் கட்சி மேடையானாலும்-அல்லது எந்தப் பொது நிகழ்ச்சியானாலும்-சுற்றுச் சூழல் பற்றிக் கவலை கொள்ளாமல், தரக்குறைவான, ஆபாசமான, மிகத் தீவிரவாதிகளைப் போலக் கடுமையான வார்த்தைகளை வாரியிறைப்பர்.\n���ில நாட்கள் கழித்துப் பார்த்தால், அதே பேச்சாளர் வேறு மேடையில்-வேறு கட்சியில் அதன்பிறகு சில வாரங்கள் சென்றுபார்த்தால், அதே பேச்சாளர், இன்னொரு கட்சியில்-இன்னொரு மேடையில் அதன்பிறகு சில வாரங்கள் சென்றுபார்த்தால், அதே பேச்சாளர், இன்னொரு கட்சியில்-இன்னொரு மேடையில் இப்படியே அவர்கள் பல கட்சிகளுக்குப் பாய்ந்து மக்களின் மதிப்பீட்டில் மிகக் கேவலமாகத் தேய்ந்து போய்விடுகிறார்கள்.\nநடைமுறைகள்-கொள்கை மாறுபாடுகள்-இவை காரணமாகக் கட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கும்; எங்கே சென்றால் வசதியும் பிழைப்பும் தொய்வின்றிக் கிடைக்கும் என்று திட்டமிட்டுச் செயல்படுவதற்குமுள்ள வேறுபாட்டை உணர்ந்துள்ள மக்கள்; அத்தகைய பேச்சாளர்களுக்கு அல்லது எழுத்தாளர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத்தான் தருகிறார்கள்.\nநல்ல கெட்டியான அடித்தளத்தில் கட்டப்படும் மாளிகையைப் போலவே, அழுத்தமான குறிக்கோளுடன் பேச்சாளர்களும் தங்கள் பொதுவாழ்கையை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.\nஎந்த ஒரு அரசியல் கட்சியின் பேச்சாளராக இருந்தாலும்-அவர் தனது பேச்சின் வாயிலாகத் தனது கட்சிக்கு வலிவு தேட முனைவது போலவே தனது செயல்முறைகள் வாயிலாகவும் வலிவு தேடவேண்டும்.\nநான் பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி திருவாரூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உருக்கமும் உணர்ச்சியும் பொங்கிட ஒரு பெரியவர் முழங்கினர். மக்கள் எழுச்சியுடன் அவர் பேச்சைக் கேட்டனர். மறுநாள் அதிகாலையில் நான் நண்பர்களுடன் திருவாரூர் ஓடம் போக்கி ஆற்று மணலில் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே மணலில் ஒரு மனித உருவம் ஆடை குலைந்த நிலையில் படுத்திருந்தது. அருகே சென்று பார்த்தோம். முதல் நாள் இரவு முழங்கிய அதே மனிதர் தான். நன்றாக குடித்துவிட்டு ஆற்று மணலில் உருண்டு கிடக்கிறார். அந்தக் காட்சியைப் பார்க்கிறவர்கள் அவரை மட்டுமல்ல; அவர் எந்தக் கட்சிக்காகப்பேச வந்தாரோ-அந்தக் கட்சியையும் கடுகளாவாவது மதிர்ப்பார்களா\nLabels: பேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபேசும் கலை வளர்ப்போம் -19\nபேசும் கலை வளர்ப்போம் -18\nபேசும் கலை வளர்ப்போம் -17\nபேசும் கலை வளர்ப்போம் -16\nபேசும் கலை வளர்ப��போம் -15\nபேசும் கலை வளர்ப்போம் -14\nபேசும் கலை வளர்ப்போம் - 13\nபேசும் கலை வளர்ப்போம்- 12\nபேசும் கலை வளர்ப்போம் - 10\nபேசும் கலை வளர்ப்போம் - 9\nபேசும் கலை வளர்ப்போம் - 8\nபேசும் கலை வளர்ப்போம் - 7\nபேசும் கலை வளர்ப்போம் - 6\nபேசும் கலை வளர்ப்போம் - 5\nபேசும் கலை வளர்ப்போம் - 4\nபேசும் கலை வளர்ப்போம் - 3\nபேசும் கலை வளர்ப்போம் - 2\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nவானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை\n யாருக்கும் வெட்கமில்லை - ஞாநி\nதோப்புக்கரணம் போடுதல் (Super Brain Yoga)\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75627", "date_download": "2019-08-23T01:22:19Z", "digest": "sha1:I3IPFXXQUEZ6BJL7PMWJ73WMTOQBMOZS", "length": 9131, "nlines": 84, "source_domain": "www.supeedsam.com", "title": "மாணவரிடையேஏற்றத்தாழ்வுகளைஒழிப்பதே இலவசக்கல்வியின்நோக்கம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅடுத்தாண்டுக்குள் இங்கு ஒன்றுகூடல்மண்டபம் நிருமாணிக்கப்படும்\nஇன்று நாவிதன்வெளியில் கிழக்குமாகாண ஆளுநர் சான்விஜயலால் டிசில்வ.\nபாடசாலை மாணவருக்கு இலவசமாக கல்வி வழங்கப்படுவதற்குரிய அடிப்படைநோக்கம் அவர்களிடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதாகும்.\nஇவ்வாறு கிழக்குமாகாண ஆளுநர் சான் விஜலால்டிசில்வா தெரிவித்தார்.\nஜனாதிபதியின் ஒரு குவளை பசும்பால் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான பிரதானநிகழ்வு இன்று (22) செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளிஅன்னமலை மகாவித்தியாலயத்தில் கிழக்குமாகாணகல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்றபோது பிரதமஅதிதியாகக்கலந்துகொண்ட ஆளுநர் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n.இந்நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் வரவேற்புரை நிகழ்த்த கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் கே.ஜி.முத்துபண்டா கௌரவ அதிதியாகக்கலந்து கொண்டார்.\nஅவர் அங்கு மேலும் பேசுகையில்:\nபின்தங்கிய பிரதேசத்திலேயுள்ள இப்பாடசாலைக்கு ஒரு ஒன்றுகூடல் மண்டபம் இல்லையென்ற குறைபாடு இங்கு கூறப்பட்டது. ஒரு 1ஏபி பாடசாலைக்கு இவ்வாறானதொரு நிலைமை காணப்படுவது நல்லதல்ல.எனவே 2020க்குள் இங்கு ஒரு மண்டபம் அமைக்கப்படும்.\nஅதுபோல இங்குள் பாண்ட் வாத்தியக்குழுவை நவீனமயப்படுத்த உடனடியாக நிதிவழங்கவுள்ளேன். தேவையான மதிப்பீட்டை பெற்றுவலயக்கல்விப்பணிப்பாளருடாக அதிபர் அனுப்பிவைத்தால் மறுகணம் அத்தொகையை அனுப்பிவைப்பேன். என்றார்.\nமாணவர்க்கு உணவு வழங்குவதென்பது பலவருடகாலமாக நடைபெற்றுவருகிறது. அதற்கு மேலதிகமாக இப்பசும்பால் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி அமுல்படுத்திவருகிறார்.\nஇங்கொரு ஒன்றுகூடல் மண்டபமில்லாக்குறையை அறிவிப்பாளர் சகா எடுத்துக்கூறினார். அதனை நிறைவேற்ற உதவிசெய்வோம்.\n9வது இடத்திலிருக்கும் கிழக்குமாகாணத்தின் கல்வித்தரத்தை உயர்த்தஅனைவரும் ஒத்தழைக்கவேண்டும். என்றார்.\nவிழாவில் ஆளநருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.பாடசாலையால் நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.தேசிய பசும்பால் வழங்கலை ஆளுநர் மாணவர்க்கு வழங்கிவைத்தார்.\nநாவிதன்வெளிமாணவரின் கலைறிகழ்ச்சிகள் மேடையேறின. பிரதிஅதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் நன்றியுரைவழங்கினார்.\nPrevious articleபுலம்பெயர் உறவால் முன்னாள் போராளிக்கு காணி வழங்கி வைப்பு\nNext articleமண்முனை தென் எருவில் பற்று கோட்டத்திற்கு புதிய கல்விப் பணிப்பாளர் நியமனம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதரகத்தில், முக்கிய அதிகாரிகளுடன் எம்.ஏ.சுமந்திரன்\nவட–கிழக்கு இணைப்பு குறித்துபேசுவதற்கு தந்தை செல்வா முதலில் மட்டக்களப்புக்குத்தான் வந்தார்.ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/nirottattiliruntu-vilakiyiruttal/", "date_download": "2019-08-23T00:08:54Z", "digest": "sha1:I6WHJDOJQNYSV46K2INXN45GH5VR45C2", "length": 10477, "nlines": 141, "source_domain": "www.vasagasalai.com", "title": "நீரோட்டத்திலிருந்து விலகியிருத்தல் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nசென்னை – ஆயிரம் மன்னர்கள் ஆண்ட நிலம்\nதேசிய விருதுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் சினிமா…\nபிக் பாஸ் 3 – நாள் 56 & 57 – என்ன சார் நடக்குது அங்க\n“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 11\nபிக் பாஸ் 3 – நாள் 53, 54 & 55 – சேரனை கௌரவமாக வெளியேற்றுங்கள் பிக் பாஸ்\n0 104 ஒரு நிமிடத்திற்கும் குறைவு\nவெள்ளத்தில் அமிழ்ந்து பின் மிதக்கின்றன\nகாணும் கணங்களை விழுங்கிக் கொண்டு\nகன்றின் கயிற்றை இழுக்கவும் வேண்டாம்.\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nவெள்ளை என்பது நிறங்களை வைக்கும் இடம்\nகவிதைகள்- முகம்மட் இஸ்மாயில் அச்சிமுகம்மட்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss3 Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review கட்டுரை கட்டுரைகள் கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\nதோனி எனும் ஓடம் சொல்லித் தரும் பாடம்\nஇட ஒதுக்கீடு – சில கேள்விகளும் புரிதல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memestoday.in/today-memes/ban-coke-memes-trolls/", "date_download": "2019-08-23T00:12:12Z", "digest": "sha1:ZHIE6W7SVEU3BKLR66BN34A6A2RVXIGC", "length": 3441, "nlines": 62, "source_domain": "memestoday.in", "title": "Ban coke memes trolls | Memes Today", "raw_content": "\nஅசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்\nசிறுவனுடன்.. கல்யாணம் ஆன பெண்ணுக்கு கள்ள உறவு.. செருப்பு மாலை அணிவித்து.. ஊர்மக்களின் வினோத தீர்ப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா\nகட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\nபள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\nகொலை செய்வேன்.. அந்த சடலத்துடன் ஜாலியாகவும் இருப்பேன்.. வக்கிரத்தின் உச்சத்துக்கு போன ஆனந்தன்\nஆஹா மறுபடியும் கேரளாவா.. வந்திருச்சு புதுசா ஒன்னு.. தமிழ்நாட்லயும் செம்ம மழை வெயிட்டிங்.. வெதர்மேன்\n#ChidambaramMissing ப.சிதம்பரத்தைக் காணவில்லை.. வைரலாகும் ஹேஷ்டேக்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2019/06/18/", "date_download": "2019-08-23T00:07:29Z", "digest": "sha1:LENTN6T4YGYDNOZTP4DFI3N7WZMKDAU3", "length": 10016, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Filmibeat Tamil Archive page of June 18, 2019 - tamil.filmibeat.com", "raw_content": "\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nபெருசா ஆசைப்படும் ரஜினி ஹீரோயின்: வாய்ப்பில்ல ராஜான்னு சொல்லும் இயக்குநர்கள்\nவெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nஹேக்கர்ஸுக்கு பதிலடி.. தனது நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை\nபிரபல டிவி நடிகர் மீது பலாத்கார புகார் தெரிவித்த பெண் கைது\n'ஒல்லி என என் உருவத்தை வைத்து கேலி செய்தனர்'... விழா மேடையிலேயே கதறி அழுத வாரிசு நடிகையால் பரபரப்பு\nதன் நிர்வாண போட்டோக்களை தானே வெளியிட்டு ஹேக்கருக்கு நெத்தியடி கொடுத்த நடிகை\nபிக் பாஸ் வீட்டில் விஜய் பட இயக்குநர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை\n“சப்பாத்தியும், ஊறுகாயும் சாப்பிட்டார்.. நல்லா இருக்கார்”.. மணிரத்னம் உடல்நிலை குறித்து சுஹாசினி\n: விஜய் ரசிகர்கள�� பார்த்து சிரிக்கும் தல, சூர்யா ரசிகர்கள்\nஎஸ்.வி.சேகர் கொடுக்கும் ‘அல்வா’.. புதிய சிக்கலில் நடிகர் சங்கத் தேர்தல்\nநீ யார்னு தெரியாதா, நீ யார்னு நான் சொல்லட்டா: ட்விட்டரில் சானியா மிர்சா, நடிகை மோதல்\nகுளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்.. யாருக்குனு தெரிஞ்சா காண்டாயிடுவீங்க ரசிகாஸ்\nநடிகர் விக்ராந்தை பார்க்க திருமண வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண்\nயோகிபாபு பயங்கர கஷ்டத்தில் உள்ளார்: ரசிகர்களை அதிர வைத்த மயில்சாமி\nகல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி மறுப்பு\nபிக் பாஸ் 3: போனதடவை அனந்த் வைத்தியநாதன்.. இந்த தடவை ‘இசை’ யாரு தெரியுமா\nஅய்யய்யோ, அவரா, வேண்டவே வேண்டாம் பிக் பாஸ்: கதறும் ரசிகர்கள்\nஅஜித் ரசிகர்களுக்கு வாழ்வு தான்: இந்தாங்க நீங்க கேட்காமலேயே 'தல 60' அப்டேட்\nஷாரூக்கும் மகனும் 'The Lion King' படத்துக்கு பின்னணி குரல்...\nAzhagu serial: சீரியல்கார் சீரியல்கார்.. ஏன் இந்த விபரீத சீன்ஸ்.. தவிர்க்கலாமே\nBigg Boss 3: வரப்போகுது பிக்பாஸ்... சேர்ந்தாச்சா பதினைந்து பிரபலங்கள்\nGnayiru Doubles: பிக் பாஸுக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்... நல்லா வைக்கறாய்ங்கப்பா பேரு\nTamil Selvi serial: கல்லூரி வார்டன் குணத்துல.. பேட்ட ரஜினி மாதிரி இருக்கணும்\nPournami: அதிர்ஷ்டம் இல்லாதவளா பவுர்ணமி.. இதென்னடி கொடுமை\nArundhathi Serial: குட்டீஸ் கேளுங்க.. அருந்ததி திகில் சீரியலில் கோவை சரளா\nKizhakku vasal serial: நம்பலாமா.. தேவராஜ் நாகப்பனுக்கு சமரசம் பேச அழைப்பு விடறார்\nNila serial: ஐயோடா.. நிலா வீட்டில் தல வாலி பட சீன்\nபிக்பாஸ் வீட்டில் சேரனை பார்க்கும் போது வேதனையாக இருந்தது - அமீர்\nடபுள் மீனிங்கில் பேசி அலறவிட்ட பாக்யராஜ்\nBigg Boss 3:LALAவை சந்தித்த அபிராமி\nBigg Boss 3:22nd August Promo3:Day60:குழந்தை போல குழைந்து பேசிய கவின் , லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/natural-insecticide-uses/", "date_download": "2019-08-23T00:25:24Z", "digest": "sha1:O2YWRF53FJA52ADJ73GZUU6STYW5KO3L", "length": 8181, "nlines": 74, "source_domain": "tamil.krishijagran.com", "title": "இயற்கை வழிப் பூச்சிக் கொல்லி தயாரிக்கும் முறைகள் மற்றும் பயன்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஇயற்கை வழிப் பூச்சிக் கொல்லி தயாரிக்கும் முறைகள் மற்றும் பயன்கள்\nஇயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை. உதாரணமாக : சுரக்காய், அதிமதுரம், வேப்பங் கொட்டை மற்றும் பட்���ை மற்றும் நிறமி, பதப்படுத்துதல் போன்றவைகளுக்காகவும் சில வகையான உப்பு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு பூச்சிகளுக்கும், இடத்திற்குத் தகுந்தாற்போல் பயன்படுத்த வேண்டும். முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ஸ்பிரே செய்யும் தொழில்நுட்பமே சிறந்த பொருளாதார பலனளிக்கும். (இவை பெரிய பண்ணைகளுக்கும் பொருந்தும்).\nதெள்ளுப் பூச்சிக்கு – 1 மி.லி Dr.Fly, 7 மி.லி தண்ணீர்.\nஈக்கள் – 1 மி.லி Dr.Fly,10 மி.லி தண்ணீர்.\nகால்நடைகள் மீது ஸ்பிரே செய்யும் பொழுது 1 பங்கு Dr.Flyக்கு 7 பங்கு தண்ணீரும், தரை துடைப்பதற்கு 1 பங்கு Dr.Flyக்கு 10 பங்கு தண்ணீரும் பயன்படுத்த வேண்டும்.\nமேலும், தினந்தோறும் அல்லது அடிக்கடி சுத்தம் செய்யும் இடங்களில் உதாரணமாக ஹோட்டல் போன்ற இடங்களில் 10 மி.லி Dr.Flyக்கு 300 மி.லி தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்யப்படாத இடங்களில் ஸ்பிரே செய்தால் 1 வாரம் வரை இதன் பயன் இருக்கும். உதாரணமாக, கால்நடைப் பண்ணைகளில் தரையைத் தினந்தோறும் சுத்தம் செய்வோம், ஆனால் அதன் சுவர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்வோம். இதுபோன்ற இடங்களில் ஸ்பிரே செய்யலாம். இந்த முறையை பயன்படுத்துவதால் பூச்சிகள் உடனடியாகக் கொல்லப்படுகின்றன.\nவேதிப் பொருட்கள் பயன்படுத்திய இடங்களில் வேலை செய்வதில்லை.\nமுன்பு பயன்படுத்தியிருந்தால் தண்ணீரில் முழுமையாகச் சுத்தம் செய்த பிறகே இதனைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொறு முறையும் பயன்படுத்திய பின்பும் குப்பியை நன்கு மூடி வைக்க வேண்டும். திறந்து வைப்பதனால் பூஞ்சாணம் உருவாகி கெட்டுப்போய்விடுகின்றது.\nகரப்பான் பூச்சி, ஈ. உண்ணி, பேன், செதில் பூச்சி, தெள்ளுப் பூச்சி போன்றவைகள் மீது தெளித்தாலோ அல்லது தெளிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தாலோ பூச்சிகள் இறந்துவிடுகின்றன.\nதொடர்ந்து பயன்படுத்துவதால் கால்நடைகளுக்கு எந்தத் தொற்று நோயும் ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் கால்நடைகளைத் தாக்கும் பூச்சிகள் கொல்லப்படுகின்றன.\nவீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழிகள், வாத்துகள் போன்றவைகளுக்கும் பயன்படுத்தலாம்.\nஇன்றைய கன்றுகளே நாளைய கறவையின் மூலாதாரம்: சீம்பாலின் அவசியம் மற்றும் கொடுக்கும் முறை\nசினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்திய பின் செயற்கை கருவூட்டல் செய்வது எப்படி\nகறவை மாடுகளுக்கு தோன்றும் ம��ிவீக்க நோய் மற்றும் சிகிக்சை முறைகள் பற்றிய ஓர் பார்வை\nநாட்டு கோழிகளுக்கு தோன்றும் அனைத்து நோய்களுக்கும் ஆயுர்வேதம் சொல்லும் அருமருந்து\nசைனைடை விட கொடிய விஷத்தன்மை கொண்ட பேத்தை மீனின் உண்மைத் தகவல்\nஉங்கள் கோழிக்குஞ்சு புஷ்டியாக இருக்க வேண்டுமா அப்போ இத படிங்க.. செலவில்லாமல் சத்தான தீவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/dems/", "date_download": "2019-08-23T00:23:16Z", "digest": "sha1:NVG54WVO5B7CTOSBBBQSRNQRZTF4DHOF", "length": 63692, "nlines": 337, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Dems | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\n‘ஒபாமா அதிபரானால் அமெரிக்க பொருளாதாரம் சீராகும்’: அமர்தியாசென்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர், ஒபாமா தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்காவின் பொருளாதாரம் சீரடையும் என நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார வல்லுநர் அமர்தியா சென் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இதற்கான அனல் பறக்கும் விவாதங்களிளும் குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் மெக்கெய்னும், ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமாவும் ஈடுபட்டு ஓய்ந்துள்ளனர். இந்நிலையில், ஒபாமாவுக்கு அதிபராக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாக வருகின்றன.\nஅமெரிக்க பொருளாதாரம் குறித்து நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் கூறியதாவது :\nஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது. கடுமையான நிதிச்சுழலில் அமெரிக்கா சிக்கியிருப்பது உலக அரங்கில் அனைவரும் அறிந்ததே, ஆனால், எவ்வளவு ஆழமான பொருளாதார பின்னடைவை அமெரிக்கா சந்தித்துள்ளது என்பது தான் கேள்வி.\nஒரு நாட்டின் பொருளாதாரம், அந்நாட்டு மக்கள் எப்போது அந்த அரசின் மீதான நம்பிக்கையை இழக்கின்றனரோ அப்போது தான் வீழ்கிறது. இது தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. நம்பிக்கை இழக்கும் போது செயலாக்கமும் குறைகிறது. செயலாக்கம் குறைந்தால் தொடர்ச்சியாக பொருளாதாரமும் சரிகிறது.\nஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஒபாமா மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய திறமை பெற்றவர். எப்போதும் இயல்பாக காட்சியளிக்கும் ஒபாமா எளிதில் பிரச்னைகளை சமாளிப்பார். நம்பிக்கை இன்மையால் அதல பாதளத்துக்கு சென்ற பொருளாதாரம், நம்பிக்கை துளிர்க்கும் போது அதீத வளர்ச்சி அடையும். அமெரிக்க பொருளாதார சிக்கல், வெளியே இருந்து ஏற்படுத்தப்பட்டதல்ல, நம்பிக்கை தளர்ச்சியால், உள்ளூர உருவாக்கப்பட்டது.\nஇவ்வாறு அமர்தியா சென் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 50 மாகாணங்களிலும் நடந்தாலும் சில இடங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது.\nஎடுத்துக்காட்டாக, நியு யார்க் மாநிலத்தில் ஜான் மெகயின் வெல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதே போல் அரிசோனாவிலோ டெக்சாஸிலோ பராக் ஒபாமா ஜெயிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.\nஆனால், இரு கட்சி வேட்பாளர்களும் சற்றேறக்குறைய சமமாக இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் சூடாக நடக்கிறது. அவற்றில் ஆறு மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை தருவதற்கு முரண்டு பிடித்திருக்கிறார்கள்.\nஇளம் ரத்தத்தைக் கவர்வதில் ஒபாமா முன்னணியில் நிற்கிறார்.\nதற்போது ஆயிரக்கணக்கானவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதன் மூலம், இந்த மாநிலங்கள் ஜான் மெகயினுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.\nசோஷியல் செக்யூரிட்டி அட்டையும் சொந்தப் பெயரும் ஒற்றுமையாக இருப்பது பிரம்மப்பிரயத்தனம். உங்கள் பெயரை பாபி ஜிண்டால் என்று மாற்றிக் கொண்டால், சோஷியல் அட்டையில் சில சமயம் தவறுதலாக ஜிண்டால் பாபி என்று மாற்றி உல்டாவாக்கி விடுவார்கள். அல்லது பாபியை முழுதாக்கி ராபர்ட் ஆக்கி அச்சிட்டிருப்பார்கள்.\nஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக சோஷியல் செக்யூரிட்டி எண் கேட்பதால் இந்த மாதிரி தவறு நிகழ்ந்தவர்கள் அனைவருக்கும் ஜனநாயக உரிமை மறுக்கப்படும்.\nநன்றி: வாக்காளர் பட்டியலில் நடக்கும் மாற்றங்கள் – நியு யார்க் டைம்ஸ்\nமெகயின் பக்கமும் குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறது.\nFiled under: குடியரசு, செய்தி, ஜனநாயகம், தகவல், பொது, மெக்கெய்ன் | Tagged: America, அரசியல், ஊழல், எண்ணிக்கை, தோல்வி, நிகழ்வுகள், பிரச்சினை, முறைகேடு, வாக்காளர், வாக்கு, வெற்றி, வேட்பாளர், battleground, Dems, Elections, GOP, Illegal, Mccain, Obama, Polls, states, USA, Voters, Votes |\t16 Comments »\nFAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் – ஒபாமா x மெகயின்\nகுடியரசுக் கட்சியின் ஜான் மகயின்; ஆனால், பராக் ஒபாமாவும் நன்றாகவே சமாளித்தார்.\n2. யார் ஜெயித்திருக்க வேண்டும்\nகால் நூற்றாண்டு காலமாக தலைநகரில் சீட்டைத் தேய்க்கும் பழுத்த அரசியல்வாதி ஜான் மகயின் இந்த விவாதத்தில் கலக்கிப் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\n3. யார் சரியாக செய்யாவிட்டால் மிகப்பெரிய ஆப்பாகி இருக்கும்\nகட்டிக்காக்கப்படும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின்; ‘நாட்டுக்கு முதலிடம்’ என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்திற்கு முதல���டம் கொடுத்த தடாலடி ஸ்டண்ட் — பணால் ஆன மெகயின் எங்காவது பிசகி இருந்தால் ‘பட்ட காலே படும்’ பழமொழியாகி இருக்கும்.\n4. யாருக்காவது வாய்தவறி பிசகியதா\nஒபாமா. ஜான் என்றழைப்பதற்கு பதில் டாம் என்று விளித்தார்.\nஒபாமாவிற்கு எருமைமாட்டுத் தோல் கிடையாது.‘உனக்கு அறிவு போதாது; வயசு பத்தாது; அயல்நாட்டு அனுபவம் கிடையாது’ என்று வெறுமனே வெறுப்பேற்றிக் கொண்டேயிருந்தால்…\nஜான் மகயினுக்கும் சுருக்கென்று கோபம் வருவதுதான் என்றாலும் அது ஓராண்டுக்கு முந்தைய ஜான் மகயின். தற்போதைய மெகயின் புத்தரின் மறு அவதாரமாக சாந்த சொரூபமாக காட்சியளிக்கிறார். அதாவது தன்னைக் குறித்து ‘நீங்க இரான் மீது போர்; வட கொரியாவுடன் சண்டை’ போன்ற நேர்மையான குற்றச்சாட்டு வைக்கும்போது கவனிக்காமல் புறந்தள்ளுவதில் புத்தமதத்தைத் தழுவிய அசோகராக இருந்தார்.\n6. அமெரிக்கப் பொருளாதாரம் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் விவாதத்திற்கு ஏது நேரம்\nபராக் ஒபாமா இதற்கான பதிலைக் கொடுத்தார்: “நம் நாட்டின் வருங்காலத்தை தீர்மானிக்க இப்போது பேசாமல் வேறு எப்போது பேசுவோம்\n7. குடியரசுக் கட்சியின் ஜான் மெகெயின் நடுநிலையானவர் என்பதை நிலைநிறுத்தினாரா\nசில பல தடவை வெளிப்படையாக தம்பட்டம் அடித்தார். விவாதத்தின் துவக்கத்திலேயே ‘ஜனநாயகக் கட்சியின் டெட் கென்னடிக்கு உடம்பு சரியில்லை என்னும் துயரமான நிலையில்தான் இந்த நிகழ்ச்சியைத் துவக்குகிறோம்’ என்று ‘எல்லாருக்கும் நண்ப’ராக நிலைநாட்டினார்.\n8. புல்லட்பாயிண்ட் போட்டு பேசியது யாரு\nபராக் ஒபாமா. நிதிநிலையை முன்னேற்ற நாலு வழி இருக்கு என்றார்; அதே மாதிரி ஆப்கானிஸ்தானில் அடுத்த கட்டத்திற்கு நான்கு புள்ளித்திட்டம் கோடிட்டார்\nஆப்கானிஸ்தான் அதிபரை கொஞ்சம் நமக்காகவும் உழைக்க சொல்வது\nபோதை மருந்து விளைச்சலைக் கட்டுப்படுத்தி நீக்குவது\n9. வாய்ப்பந்தல் போடாமல் அதே சமயம் நடக்கக் கூடியதை நம்பற மாதிரி வாதாடியவர் யார்\nபராக் ஒபாமா: 9/11 மாதிரி மீண்டும் ஒரு தாக்குதல் நடக்காமல் இருக்க இரு வழிகளை முன்வைத்தார்\nஅணு ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல்\nஅமெரிக்கா இராக்கை மட்டும் எண்ணெய்க்காக முற்றுகையிட்டிருக்கும் ஆறாண்டுகளில் அறுபது நாடுகளில் விரிந்திருக்கும் அல்-க்வெய்தா மீது கண் வைத்தல்\n10. கேள்வியை தனக்கேற்ற மாதிரி திருகுவதில் ஒபாமா வல்லவராயிற்றே\nசில இடங்களில் முடிந்தது. ‘700 பில்லியன் அள்ளி விடறாங்களே… ஒத்துக்கறியா/இல்லியா’ என்பதற்கு அப்படியே திசை மாற்றி அனுப்பினார்.\n11. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவுவதில் எவருக்கு முதலிடம்\nஒபாமா 932 மில்லியன் ‘சிறப்பு செலவு’ (earmarks) செய்ததற்கான ஒப்புதல் வழங்கியதில் நழுவினார் என்றால், மெகயினோ பெருஞ்செல்வந்தர்களுக்கு 300 பில்லியன் (கவனிக்க மில்லியன் அல்ல… ஆயிரம் மில்லியன் = பில்லியன்) வரிச்சலுகை தரும் திட்டத்தில் ஆரம்பித்து இராக்கில் அணுகுண்டு இருக்காம் என்று பறைசாற்றியது வரை வழுக்கி முதலிடத்தைத் தட்டிச் செல்கிறார்.\n12. எனக்கு வருசத்திற்கு அமெரிக்க வெள்ளி 700,000 (மாசத்திற்கு ஐம்பத்தியெட்டாயிரத்து டாலர் சில்லறைதான்) கிடைக்கிறது. எவர் அதிக வருமான வரி விலக்கு தருவார்\nநீங்க ஆதரிக்க வேண்டியது ஜான் மகயின்.\n13. பார்வையாளருக்கு புரிகிற மாதிரி, சாமானியனின் வாக்கைப் பெறுகிற மாதிரி உதாரணம் சொல்லி, குட்டிக் கதை விவரித்து அசத்தியது யாரு\nஜான் மெகெயின்: “ஒரு வருஷம் முன்னாடி நான் நியூ ஹாம்ஷைர் போனேனா… அங்கே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்களோட பையனுக்கு என்னாச்சு தெரியுமா அவநுக்கு 22 வயசு. அவன் இராக் போனானா… அப்ப நம்ம எதிரிங்க அவனைக் கொன்னுட்டாங்க. அவனுக்கு நீதி கேட்டு அவனோட அம்மா என்னோட கூட்டத்துக்கு வந்தாங்க. அப்ப என்னப் பார்த்து கேட்டாங்க. எனக்கு நா தழுதழுதடுச்சு. இன்னும் அந்த சின்னப்பயல் நெனப்பா கையில முடிச்சுப் பொட்டு வச்சிருக்கேன் தெரியுமா அவநுக்கு 22 வயசு. அவன் இராக் போனானா… அப்ப நம்ம எதிரிங்க அவனைக் கொன்னுட்டாங்க. அவனுக்கு நீதி கேட்டு அவனோட அம்மா என்னோட கூட்டத்துக்கு வந்தாங்க. அப்ப என்னப் பார்த்து கேட்டாங்க. எனக்கு நா தழுதழுதடுச்சு. இன்னும் அந்த சின்னப்பயல் நெனப்பா கையில முடிச்சுப் பொட்டு வச்சிருக்கேன் தெரியுமா\nஒபாமாவும் இதைக் கேட்டு பயந்து போய் தன்னுடைய கையில் இருக்கும் கயிறைத் தூக்கி காட்டாத குறைதான்.\n14. அதிரடியாக உத்தரவு போடும் வீரதீரமானவர் என்று நிரூபித்தவர் யார்\nமீண்டும் மகயின்: “இதே மாதிரி அமெரிக்கா சீரழிஞ்சு போய், பொருளாதாரம் நாசமாகப் போனால். எந்த செலவுக்கும் நயாபைசா தரமாட்டேனாக்கும்” என்று 700 பில்லியன் நிதியுதவி எ���்கே போய் நிற்கும் என்பதற்கு பதில் போட்டார்.\n15. ஹில்லரி க்ளின்டனை யாருக்காவது நினைவிருந்ததா\nசாரா பேலினைத் துணைக்கழைத்து மகளிரணியை உசுப்பி விட்டிருக்கும் மகயின், ‘நான் ஹில்லரியுடன் ஒத்துழைத்து அந்த சட்டத்தை இயற்றினேனாக்கும்’ என்று ஒபாமாவை உசுப்பேற்றினார்.\n16. ஏதாவது ப்ராண்டிங் செய்யப்பட்டதா\nதாம்தூம்னு கண்டபடி கண்ணு மண்ணு தெரியாமல் செலவு செய்பவர் என்னும் பிம்பம் ஒபாமாவுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.\n17. விவாதத்திற்குள்ளாகவே முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது வாய் விட்டார்களா\nஜான் மெகயின்: இராணுவச் செலவுகள்தான் அமெரிக்க பொக்கீட்டீன் மிகப்பெரிய செலவு என்பதால் அதைக் குறைப்பேன் என்று சொன்ன கையோடு, இராணுவ வீரர்களின் நலத்திட்டங்களை அதிகரிப்பேன் என்றும் இராக் போரை இன்னும் ஓராயிரம் காலம் தொடர்வேன் என்றும் சொல்லி குழப்பினார்.\n18. பன்ச் டயலாக் ப்ளீஸ்\n‘நீ போட்டது தப்புக்கணக்கு’ என்று பராக் பட்டியலிட்டார்.\n2003இல் இராக்கை நொடியில் தூசாக்கிடலாம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு\nஇராக்கில் அணுகுண்டு இருக்கு என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு\nசதாமின் இரும்புப்பிடியில் இருந்து சுதந்திரதேவியாகக் காட்சியளிப்போம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு\nஷியாக்களுக்கும் சன்னிக்களுக்கும் எந்தக் காலத்திலும் சண்டை கிடையாது என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு\n19. மாமியார் இடித்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம். உதாரணம் கொடுங்க:\nமகயின்: நான் இரான் மீது போர்முழக்கம் கொட்டினால் அதற்கு பெயர் தீயசக்திகளைக் கட்டுப்படுத்தல்… இஸ்ரேலுக்கு நேசக்கரம் நீட்டல். அதுவே ஒபாமாவிடம் இருந்து தேவைப்பட்டால் பாகிஸ்தானைத் தாக்குவோம் என்று மிரட்ட வேண்டும் என்று அச்சுறுத்த விரும்பினாலும் முணுக்கென்று கோபம் பொத்துக் கொண்டு வருபவர்.\n20. மறுமொழி மூடிய வலைப்பதிவர்களை அறிவோம்; மறுமொழிக்கு மறுமொழியாதவர்களையும் அறிவோம்; மறுமொழியை மட்டுறுத்தி மறைப்பவர்களையும் அறிவோம்; பதிவே இட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்களையும் அறிவோம். அந்த மாதிரி அமெரிக்க அதிபர் தேர்தலில் எவராவது\n21. கஜேந்திராவைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொல்வது நம்ம ஊரு பேஷன். அமெரிக்காவில்\nஜான் மெகெயின்: ‘நான் ருசிய அதிபர் ப்யூடின் கண்ணைப் பார்த்திருக்கேன். அப்ப அதில் மூணு எழுத்து எனக்குத் தெரிஞ்சுது. அது என்ன தெரியுமா\n22. நாயடி, பேயடி உண்டா\nஅதிசயமாக இல்லை. ஓரளவு கண்ணியமாக, வித்தியாசங்களை வாய்ஜாலங்களாக ஆக்காமல் இருவரும் சொற்சிலம்பம் ஆடினார்கள்.\n23. என்னோட பார்வையில் நெஞ்சைக் கவர்ந்தவர் யார்\nஇன்றைய விவாதம் பழந்தின்று கொட்டை போட்டு அது கூட முளைத்த அனுபவம் நிறைந்தவருக்கும் x குறைந்த தகவல்களை வைத்து நிறைவான நேர்த்தியான முடிவுகளை எடுக்கும் சாமர்த்தியசாலிக்கும் இடையேயானது.\nஅனுபவசாலி இராக் போனால் கணநேரத்தில் பொடிப்பொடியாக்கலாம் என்பது முதல் பல்வேறு முடிவுகளில் மகயின் சறுக்கியுள்ளார். திறந்த மனதுடன் ‘எதிராளியுடன் ஒத்துப் போகிறேன்’ என்று வெளிப்படையாக வெகுளியாக ஒத்துக் கொள்ளும் பராக் ஒபாமா எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நம்பிக்கை அளிக்கிறார்.\n24. நீ சொல்வது இருக்கட்டும். மற்ற தமிழ்ப்பதிவுகளில் என்ன சொல்கிறார்கள்\nபனிமலர்: “அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் மெக்கைன்னு மற்றும் ஒபாமாவின் முதல் விவாத மேடை”\nசன்னாசி: கரிசல் » Lockjaw\nரஜினிக்குப் பின் கமல்: டைனோக்குப் பின் யாரு – கேள்வி – பதில்\nமுதல் போணியாக வந்தவர் டைனோபாய். (பார்க்க: Dyno Buoyயிடம் சில கேள்விகள் | இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது) திமுக செய்தி ஒன்று போட்டால், உடனடியாக அதிமுக தகவல் வரவேண்டும் என்பது விதி. அமெரிக்கர்கள் ஏன் குடியரசுக் கட்சி விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்பதை டைனோ சொன்னார்.\nரஜினிக்குப் பின் கமலாக ஸ்ரீகாந்த் மீனாக்ஷி. (வழக்கம் போல் கலர் கோடிங், தடிமன்படுத்துதல் எல்லாம் என்னால் ஆன உபகாரம்)\nமுழுக்க முழுக்க மெகயின் சார்பு முழக்கத்திற்குப் பிறகு தீவிர ஒபாமாப் பற்றாளரிடம் என்னுடைய சந்தேகங்கள்:\n1. ஒபாமாவின் பிரச்சாரத்திற்கு உதவுமளவு உங்களுக்கு அவர் உந்துதல் அளித்திருக்கிறார். ஏன்\nபதில்: நான் ஒபாமாவை முதலில் பார்த்தது 2004ம் ஆண்டு தேர்தலில் செனட் வேட்பாளராக. அந்த வருடம் அவர் ஜான் கெர்ரியை அறிமுகப்படுத்தி ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் அற்புதமாகப் பேசினார். பின்னர் MSNBC தொலைக்காட்சியில் பேட்டியும் கொடுத்தார். இரண்டு சந்தர்ப்பங்களிலும் புத்திசாலித்தனமாக, தெளிவாக, நிதானமாக, ஒரு இயல்பான புன்னகையோடு பேசி��� ஒபாமாவின் மேல் எனக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டு அவரது எழுத்துக்களை, செயல்களை கவனிக்கத் துவங்கினேன். அதன் பின்னர் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்ட ஒவ்வொரு விஷயமும் எனது ஆதரவை வலுப்படுத்தின:\nஅவரது ஈராக் போர் பற்றிய 2002 உரை. மிகத்தெளிவாக, மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் ஈராக் போரினால் அமெரிக்காவிற்கு எந்த எந்த விதத்தில் கெடுதல் வரும் என்பதையும், இந்தப் போர் எப்படியெல்லாம் திசைமாறிப் போகும் என்பதையும் விளக்கும் இந்த உரை போர் துவங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் (October 2002) அமெரிக்காவில் போருக்கு ஆதரவாக சுமார் 70% மக்கள் இருந்தனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அறிவுள்ள அரசியல்வாதிகள் அநேகம் பேர் உண்டு. துணிச்சலான அரசியல்வாதிகள் அநேகம் பேர் உண்டு. வசீகரமான பேச்சுத்திறன் கொண்ட அரசியல்வாதிகள் அநேக அநேகம் உண்டு. இந்த ஒரு உரையில் ஒபாமா தன் அறிவு, துணிச்சல், திறன் மூன்றையும் வெளிப்படுத்தினார். இந்த உரையைப் படித்ததும் எனக்கேற்பட்ட ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.\nஅவரது பின்புலம். பலமுறை சொல்லப்பட்டதென்றாலும், இப்பொழுதும் வியப்பூட்டுவது. ஒரு கென்ய (கறுப்புத்) தந்தைக்கும் ஒரு கான்ஸாஸ் (வெள்ளைத்) தாய்க்கும் ஹவாயில் பிறந்து, பின் இந்தொனேஷியாவில் வளர்ந்து, பின் அமெரிக்கா வந்து ஹார்வர்டில் பெரும் கீர்த்தியுடன் படித்து, மிகுந்த செல்வம் ஈட்டித் தரக்கூடிய தொழில்களைத் துறந்து சமூகப் பணிக்கும், பின் அரசியலுக்கும் வந்தவர் என்பது பிரமிப்பான விஷயம். இப்படிப்பட்ட ஒரு ‘சர்வதேச மனிதர்’ அமெரிக்கத் தலைவராவது இந்த சிக்கலான தருணத்தில் மிகவும் தேவையானது என்று நினைக்கிறேன். இது பற்றி ஆன்ட்ரூ சல்லிவன் ‘தி அட்லாண்டிக்’கில் ஒரு நல்ல கட்டுரை எழுதினார்: http://www.theatlantic.com/doc/200712/obama\nபொதுவாக, அவரது பேச்சு மற்றும் தேர்தல் பிரச்சார அணுகுமுறை. குறிப்பாகச் சொல்லப்பட வேண்டியது, மார்ச்சில் அவர் நிகழ்த்திய இனத்துவேஷம் குறித்த உரை. அவரது பிரச்சாரத்தின் மிகவும் இக்கட்டான நிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த உரையில் தனது ‘கறுப்பர்’ என்ற அடையாளம் சார்ந்த பெருமை, தனித்தன்மைகளை விட்டுக் கொடுக்காமலும், அதே சமயத்தில் பெரும்பான்மை இனத்தவர்களை ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டாமலும் மிகச் சிறப்பாகப் பேசி���ார். இந்த உரையில் அரசியல் சாதுர்யத்தை விட அதிகமாக அவரது நேர்மையும், உள்ளத்து ஒளியும் தெரிந்தது என்று சொன்னால் மிகை வார்த்தையாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை.\nஒபாமா ஒரு அதிஉன்னத அரசியல்வாதி என்று சொல்ல வரவில்லை. சில கண்கூடான குறைகள் அவரிடமும் உள்ளன – சட்டென்று முடிவெடுக்க முடியாத தடுமாற்றக் கணங்கள், வாதங்களில் உழைப்பிற்கு பதில் திறமை/புத்திசாலித்தனத்தை நம்புவதால் வரும் குழப்பங்கள், சில கொள்கைகளில் தெரியும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும், இவற்றை எல்லாம் மீறி, கடந்த பதினாறு வருடங்களில் நான் கண்ட அமெரிக்க அரசியல்வாதிகளிலிருந்து மிகுந்த மாறுபட்டவராகவும், மிகவும் நம்பிக்கையூட்டுபவராகவும் ஒபாமா இருக்கிறார்.\n2. துணை ஜனாதிபதிக்கு எத்தனையோ பொருத்தமானவர்கள் இருந்தாலும், ‘மூத்தவர்’, ‘அடக்கி வாசிப்பவர்’ என்ற காரணங்களினால் ஜோ பைடன் தேர்ந்தெடுக்ககப்பட்டிருக்கிறார். உங்கள் பார்வையில் துணை ஜனாதிபதி தேர்வு எப்படி ஒபாமா எடுக்கும் முதல் முடிவு சிறப்பாக இருந்ததா\nபதில்: இந்தத் தேர்வு எனக்கு இரண்டு காரணங்களுக்காகப் பிடித்திருந்தது:\nபைடனின் விஷய/அனுபவ ஞானம். குறிப்பாக வெளியுறவுத்துறையில். இந்த விஷயத்தில் ஒபாமாவிற்கு ஒரு அண்ணன் போலிருந்து ஆலோசனை தரக்கூடியவர்.\nஇவர் பெயர் ஹில்லரி க்ளிண்டன் இல்லை. 🙂\nபொதுவாகவே, யோசிக்காமல் சட்டென்று பேசி விட்டு பின்பு மாட்டிக் கொண்டு ‘திருதிரு’வென்று முழிக்கும் அரசியல்வாதிகளை எனக்குக் கொஞ்சம் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் பேசும் போது உண்மை பேசுகிறார்கள் என்று நம்பலாம். 🙂 பைடன் இந்த விஷயத்தில் டாக்டர் பட்டம் பெறத் தகுதியுள்ளவர். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இதைப்போல வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளும் வைபவங்கள் ஒன்றேனும் நிகழும் என்று எதிர்பார்க்கலாம்.\n3. ஹில்லரி க்ளின்டனையும் சாரா பேலினையும் தாக்கிய விதம் ‘பராக் பெண்களுக்கு எதிரானவர்’ என்னும் பிம்பத்தை உருவாக்க இலகுவாக்கியிருக்கிறது. இதை அவர் எப்படி தடுத்திருக்கலாம் உதட்டுச்சாயம்/பன்றி போன்ற உவமானங்கள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன\nஇந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது – அமெரிக்க அதிபர் தேர்தல்\nநேற்றைய கேள்வி – பதிலின் தொடர்ச்சி…\n3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும் ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்\nபெரிய மாறுதல்கள் வர வாய்பில்லாவிட்டாலும் அரசாங்க மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை எந்த வகையிலாவது சட்டமாக்கிவிட டெமக்கரட்ஸ் உத்வேகம் காட்டுகிறார்கள்.அதன் மூலம் ஆப்ரிக்க அமேரிக்கர்கள் மற்றும் லத்தீனோக்களின் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று டெமக்ராடிக்கட்சி நினைக்கிறது. அரசாங்கத்தின் உதவித்தொகைகளில் அவ்விரு சமூகங்களே அதிகம் பெறுவதால் இவ்வாறான திட்டத்தை அறிமுகங்செய்வது அந்த வோட்டு வங்கியை தனதாக்கிக் காக்க முடியும் என்பது டெமாக்ரட்ஸின் திட்டம்.அவர்கள் தங்கள் தேவையை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதனால் ஜனநாயகக் கட்சி ஆட்சிஅமைக்கும்பட்சத்தில் அரசாங்க மருத்துவக் காப்பீடு எந்த வகையிலாவது அமல்படுத்தப்படும்.\nஇவ்வாறான அரசாங்க் தலையீட்டிற்கு அரசாங்கத்திற்கு வருவாய் அதிகம் தேவைப்படும். அதற்கு ஒரே வழி வரி அதிகரிப்பபது மட்டுமே. பராக் மற்றும் ஹில்லாரியின் மருத்துவக் காப்பீட்டை அமல் படுத்த அமெரிக்கர்களின் வரியை பத்து சதவீதமாவது உயர்த்தினால் மட்டுமே முடியும் என்று பல வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஅடுத்ததாகப் போர். அமெரிக்காவின் பொருளாதாரம் போரினால் விளையும் நன்மைகளில் வளர்ந்தது (Benefactor of the ‘Broken Window’ economic principle). எங்காவது எதற்காகவாவது போர் நடந்தால்தான் அமெரிக்காவினால் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும். முன்னாள் சோவியத் ரஷ்யாவுடன் கொண்ட பனிப்போரினால் அமெரிக்க வர்த்தகம் பல மடங்கு வளர்ந்தது. சோவியத்தின் மறைவிற்குப்பிறகு தனது தளவாட விற்பனை, மற்ற நாடுகளைக் காக்க வாங்கும் மானியம், குறைவற்ற எண்ணை இறக்குமதிக்கான ஒப்பந்தங்கள் போன்ற பல வர்த்தக தொடர்புகளிலும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நெருக்கடி வளர்கிறது. அதை சமன் செய்ய அமெரிக்கா தன்னை ஒரு வல்லரசாகக் காட்டி மிரட்டுவது அவசியமாகிறது.\nபராக் ஜனாதிபதியானால் அவ்வாறான ஒரு சக்தி வாய்ந்த தளபதியாக செயல்படுவாறா என்பது சந்தேகமே. Barack’s ascend to presidency could start America’s fall from being a super power.\n4. இந்தியர்களின் நலனுக்கு எவரின் எந்தக் கொள்கை உகந்தது எச்1பி ���ண்ணிக்கை அதிகரிப்பார்களா எவரினால் இந்தியாவுடன் வர்த்தகம் மேம்படும்\n உங்களுக்கு சந்தேகமிருந்தால் ஜான் கெர்ரியின் சென்ற தேர்தல் வலைதளதில் தேடிப்பார்க்கவும் இப்போதைய தேர்தலில் இம்மிக்ரேஷனுக்கு அத்துணை முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் இரு வேட்பாளர்களும் அதைப்பற்றி பெரும் அக்கரை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் வந்தேறிகளுக்கான குடியுரிமை சட்டங்களை முன்னின்று இயற்றி அதை அமல் படுத்தியது குடியரசுக் கட்சியே\nஎன்னை பொருத்தமட்டில் (ஒரு சுயநல நோக்கில்கூட) எச்1பி எண்ணிக்கை இப்போதிருக்கும் அளவே அதிகமாகப்படுகிறது. மேலும் எச்1பி, பச்சை அட்டைக்களில் அரசாங்கம் நேரிடையாக தலையிடுவதில்லை. பச்சை அட்டை வழங்க அதிக ஆண்டுகள் எடுப்பதற்குக்காரணம் இல்லீகல் இமிக்கரண்ட்ஸ் எனப்படும் சட்டவிரோத வந்தேரிகளுக்கு அரசாங்கம் சட்டபூர்வ குடியுரிமை வழங்க முடிவெடுத்ததே காரணம். அந்த திட்டத்தினால் குடிநுழைவுத்துறையினர் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பல விண்ணப்பங்களை பார்க்க தேவையான ஆட்பலமின்றி நிலுவையில் கிடத்தப்பட்டது. மேலும் எச்1பி அதிகப்படுத்துவதாலும் பச்சை அட்டை வழங்க அதிக தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதாரம் முன்னேற்ற ஏற்பட்டு திறனுள்ள ஆட்களுக்கான தேவை ஏற்பட்டால் ஒழிய எச்1பியை அதிகப்படுத்துவது முட்டாள்தனமே. மேலும் ஏற்கனவே இங்குள்ளவர்களின் பணி நிலவரமே ஆட்டம் காணும் போது அதிக ஆட்களை இறக்குமதி செய்வது மக்களுக்கு அபிமானம்தரக்கூடியது அல்ல.\nBRICS – Brazil, Russia, India, China and South Africa (Previously BRIC now SA joined the league to become the emerging five) ஆகிய ஐந்து நாடுகளின் வளர்ச்சியை புறக்கணிக்கமுடியாத ஒரு தளத்தில் இன்றைய பொருளாதாரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. உலக வர்த்தகதில் போட்டியிடவும், அதில் கலந்து கொள்ளவும் இந்த ஐந்து நாடுகளிடமும் நல்ல நட்புறவை பேணுவதே புத்திசாலித்தனம் என்பதை இரு கட்சிகளைச் சேர்ந்த அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.\nஅதனால் எந்த கட்சி வந்தாலும் இந்தியாவுடனான வர்த்தகமும் பொருளாதார பரிவர்த்தனைகளும் அதிகரிக்கும் என்பதே உண்மை\n5.நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஸ்லேட் போன்றவை ஏன் குடியரசுக் கட்சிக்கு சார்பாக தலையங்கங்கள் தீட்டுவதில்லை\nஅதையே நான் திருப்பிக்கேட்கலாம் – ஏன் அவர்கள் ஜனநாயகக் கட்���ியை குடியரசுக் கட்சியைத் தாக்குவதைப்போல தாக்குவதில்லை தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் எப்படி மிடியா உலகையே தன் பிடியில் வைத்திருக்கிறதோ அதைப்போலவே இங்கு ஜனநாயகக் கட்சியும். பராக் ஒரு கொலையே செய்தாலும் அதை கருணைக் கொலை என்று வாதிடக்கூடிய பத்திரிக்கைகள் இங்கு அதிகம். மேலும் பெரும்பான்மையான குடியரசுக் கட்சிக்காரர்கள் அந்த பத்திரிக்கைகளை படிக்காமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். முன்னால் கம்யூனிஸ்ட் மற்றும் இடது சார்புடைய வெளிநாடுகள் மூலம் அவர்களுக்கு பணம் வருவதாலும் இருக்கலாம்.\n– டைனோ | டைனோ\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/automobile-sales-drop-economic-recession/", "date_download": "2019-08-23T01:03:22Z", "digest": "sha1:5AYUURPLBYALKJJUPVS72OWOTYPXSL4H", "length": 11633, "nlines": 100, "source_domain": "varthagamadurai.com", "title": "வாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார பின்னடைவா ? – Varthaga Madurai", "raw_content": "\nவாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார பின்னடைவா \nவாகனத்துறை விற்பனை வீழ்ச்சி – பொருளாதார பின்னடைவா \nசீன-அமெரிக்க வர்த்தக போர் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கான எல்லை பதற்றம் ஆகியவை ஒருபுறம் எனில், சமீபத்திய வாகனத்துறையின் விற்பனை வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. இந்திய நாடு விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தை கொண்டது என்ற நிலை மாறி, இன்று சேவைத்துறையில்(Service sector) மட்டுமே நாம் சிறந்து விளங்குகிறோம்.\nநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில்(GDP) விவசாயம் 16 சதவீதத்தையும், உற்பத்தி துறை(Manufacturing) 30 சதவீதத்தையும் மற்றும் சேவைத்துறை 54 சதவீதம் என்ற அளவை கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் உற்பத்தி சார்ந்த துறை இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை எனலாம்.\nநடப்பு ஜூன் மாதத்தில் 7 நிறுவனங்கள் தனது பயணிகள் வாகன(Passenger vehicle) உற்பத்தியை குறைத்து கொள்வதாக கூறியுள்ளன. இவற்றில் டாட்டா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் மாருதி நிறுவனங்கள் அடங்கும். கடந்த மாதத்தில் உள்ளூர் பயணிகள் வாகன விற்பனையும் 20 சதவீதம் வரை சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னர் இது போன்ற விற்பனை வீழ்ச்சி கடந்த 2001ம் ஆண்டில் தான் ஏற்பட்டுள்ளது.\nகடந்த வருடம் பண்டிகை நாட்களிலும் வாகன விற்பனை வளர்ச்சி சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதன் தாக்கம் வாகனத்துறை பங்குகளிலும் வெளிப்பட்டு வந்துள்ளது. நடப்பு வருடத்தில் ஜனவரி மாதம் முதல் வாகன விற்பனை தொடர் சரிவை சந்தித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nமே மாதத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் வணிக வாகனங்கள் முறையே விற்பனை 7 சதவீதம் மற்றும் 10 சதவீத சரிவை கண்டுள்ளன. வாகன ஏற்றுமதியும் கடந்த சில மாதங்களாக வளர்ச்சியில் தேக்கத்தை கொண்டுள்ளது. ஏற்கனவே மாருதி நிறுவனம்(Maruti Suzuki) டீசல் வாகன உற்பத்தியை வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது.\nபொருளாதாரத்தில் வலுவடைந்த நாடுகளிடையே ஏற்பட்டு கொண்டிருக்கும் வர்த்தக போரும், கச்சா எண்ணெய் விலை மாற்றமும் தற்போது வாகனத்துறையை பாதித்து கொண்டிருந்தாலும், உள்நாட்டிலும் இந்த துறைக்கு சாதகமான விஷயங்கள் நடைபெறவில்லை.\nஅதிகரிக்கப்பட்ட வாகன காப்பீடு தொகை(Insurance Premium), சரக்கு மற்றும் சேவை வரி(GST) ஆகியவற்றால் வாகன துறை வளர்ச்சி உள்நாட்டிலும் சரிவடைந்ததாக கூறப்படுகிறது. நடப்பில் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 28 சதவீதமாக இருந்து வருகிறது. இதனை 18 சதவீதம் என்ற வரி விதிப்பில் கொண்டுவரும் போது வாகன துறை வரும் காலத்தில் வளர்ச்சியை காணலாம். நம்மை போன்ற வளர்ந்து வரும் நாட்டில், உட்கட்டமைப்பு(Infrastructure) மற்றும் போக்குவரத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். வாகனத்துறை வளர்ச்சி இதனை சாத்தியமாக்குமா என்பதை வரவிருக்கும் நாட்களில் எதிர்பார்ப்போம்.\nதயாராகிறது இந்தியா – அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு\n2025 ல் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக இந்தியா திகழும்\nபஜாஜ் ஆட்டோ நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 1,126 கோடி\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஅன்னிய முதலீட்டாளர்களின் விதிகளை தளர்த்தும் செபி\nகோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு – முதலீடு செய்யலாமா \nநாட்டில் குறைந்து வரும் பணவீக்க விகிதம் – என்ன சொல்கிறது \nஎழுச்சி கண்ட சன் பார்மா காலாண்டு முடிவுகள் – ரூ. 1,387 கோடி நிகர லாபம்\nஅள்ளிக்கொடுத்த ஜியோ – ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டம்\nநான் எப்படி என் இ��க்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-23T01:45:59Z", "digest": "sha1:TZ5J7D3KGSFFFJ5OXZ4B6BJ3Y7576EEM", "length": 9942, "nlines": 225, "source_domain": "ippodhu.com", "title": "மீன் நூடுல்ஸ் - Ippodhu", "raw_content": "\nHome COOKERY மீன் நூடுல்ஸ்\nநூடலஸ் – 2 கப்\nதண்ணீர் – 1 1/2 கப்\nபூண்டு விழுது – 1 தேக்கரண்டி\nவெள்ளை வினிகர் – 1/2 ஸ்பூன்\nமிளகுதூள் – 1 தேக்கரண்டி\n2 பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.\nமசாலா – 1 தேக்கரண்டி\nலெமன் ஜுஸ் – 1 ஸ்பூன்\nமீன் நூடுல்ஸ் செய்முறை :\nமுதலில் மீனை நன்றாக கழுவி அதனை மசாலா உப்பு சேர்த்து எண்ணெயில் வறுத்து எடுக்கவும்\nஅதன் பின் அதில் சிறிது லெமன் சாரை ஊற்றவும் இதனை தனியாக வைத்துக் கொள்ளவேண்டும்.\nஅதன் பின் ஒரு பாத்திரத்தில் நூடுலஸ் வேகவைத்து அதன் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மிளகாய், குடைமிளகாய் ,வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.\nபின்பு மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி பிறகு வேகவைத்து நூடில்ஸ் மற்றும் கொஞ்சம் வெங்காய தாள் சேர்த்து கிளறி சூடாக மீன் சேர்த்து நூடுல்சை பறிமாறவும்.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் மொறுமொறு ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\nசுவையான மொறுமொறு காடை வறுவல் ரெசிபி\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nசேலம் – சென்னை 8 வழிச்சாலை: சேலம் பூலாவரி விவசாயிகள் அதிகாரிகள் நட்ட கல்லை அகற்றி போராட்டம்\nபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் கெட் அப்பை மாற்றி சொகுசாக வாழும் நிரவ் மோடி (video)\nபசுக்குண்டர்கள் வன்முறை; 5 ஆண்டுகள் சிறை; சட்டம் கொண்டுவரும் மத்திய பிரதேச அரசு\nஜேக்டோ ஜியோ போராட்டம்; கோரிக்கைகள் என்னென்ன\nபயிர் காப்பீடு தொகையாக ரூ1 முதல் ரூ5 வரை கொடுத்த அரசு ; அதிர்ந்து போன விவசாயிகள்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு ��திகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/285840", "date_download": "2019-08-23T00:44:40Z", "digest": "sha1:NUPKY2IV35DQ2WP3EPNGIUCNI7JLZKCG", "length": 20062, "nlines": 387, "source_domain": "www.arusuvai.com", "title": "கப்சா (அரேபிய உணவு) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபுழுங்கல் அரிசி - அரை படி\nசிக்கன் - அரை கிலோ\nசிக்கன் க்யூப் - ஒன்று\nகாய்ந்த மிளகாய் - ஒன்று\nபட்டை, ஏலக்காய் - தலா ஒன்று\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nதக்காளி விழுது - 2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 3 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nசிக்கன் பொரிக்க தேவையான மசாலா:\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nதந்தூரி மசாலா - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)\nஉப்பு - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - 4\nபூண்டு - ஒரு பல்\nமல்லி கீரை - சிறிது\nஎலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி\nவெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். கேரட்டை துருவி வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.\nஅடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், மிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி மற்றும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.\nவதங்கியதும் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கேரட், சீரகம், சிக்கன் க்யூப் சேர்க்கவும். (அரை படி அரிசிக்கு ஒரு படி தண்ணீர்).\nஅவற்றோடு சிக்கனை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.\nஅரை வேக்காடு வெந்ததும் அதிலிருந்து சிக்கனை தனியாக எடுத்து விடவும். அந்த நீரில் அரிசியை களைந்து போட்டு மூடி வேக விடவும்.\nசிக்கனை பொரிக்க தேவையான மசாலாக்களை சேர்த்து சிக்கனை பொரித்தெடுக்கவும்.\nசாஸுக்கு தேவையான பொருட்களை மிக்ஸியில் 1 - 2 சுற்றுகள் அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த சாஸ் இதேபோல் ஒன்றிரண்டாக இருக்க வேண்டும். இதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சாஸ் தயார்.\nசூடான கப்சா சிக்கன் ஃப்ரை மற்றும் காரசாரமான சாஸுடன் பரிமாற அருமையாக இருக்கும். இது கிட்டத்தட்ட நமது ஊர் பிரியாணி போல தான். ஆனால், குறைவான எண்ணெயில் மற்றும் மசாலாவே இல்லாத ஒரு பிரியாணி. கப்சாவில் காரம் குறைவாக இருக்கும். அதனை ஈடு செய்வதற்கு தான் இந்த சாஸ்.\nசிக்கன் பிரியாணி (செட்டிநாட்டு முறை)\nரொம்ப நாள் கழித்து உங்க குறிப்பு...\nரசியா அக்கா அழகான படங்கலுடன் அசத்தலான குரிப்பு அருமை\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் ரசியா.எப்படி இருக்கிகவிட்டில் எல்லொரும் நலமா\nஅருமையான, வித்யசமான ரெசிபி. வாழ்துக்கள்.\nஉள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்\nரசியா கப்சா சோறு ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ரசியா,கப்ஸா நல்ல கலரா அருமையாக செய்து இருக்கீங்க,சூப்பர்.நான் சற்று வித்தியாசமாக செய்வேன்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஅஸ்ஸலாமு அழைக்கும்.கப்சா சோறு தொட்டுக்க எல்லாத்தையும் செய்து காட்டி அசத்திட்டீங்க...நானும் இதே முறையில் தான் செய்வேன்...ஆனால் கேரட் மட்டும் சேர்க்க மாட்டேன்...வாழ்த்துக்கள்:)\nவாங்க வாங்க... ரொம்ப நாள் கழிச்சு உங்க குறிப்பு :) சூப்பர் வாசமான கப்சா. வாழ்த்துக்கள்.\nவலைகும்சலாம்,வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.\nநேற்றிரவு ஒரு விருந்துக்கு ஏதாவது புதுசா செய்யலாம்னு இந்த சாதம், வருவல், சாஸ் எல்லாம் செய்தேன்...சிக்கன் சாப்பிடாத என் கெஸ்ட் ஒருத்தர் இந்த சாதத்த வெறும் சாஸுடன் சாப்பிட்டு விட்டு மிகவும் அருமையாக இருக்கிறது என்று பாராட்டினார்..அவரின் 1 வயது குழந்தை முதல் முறையாக பொரிச்ச சிக்கன் விரும்பி சாப்பிட்டது...என் கணவர் இதன் பெயரை கேட்டதும் சும்மா கிண்டலடிக்கிரென் என்று நினைத்து பெயரை சொல்லு என்று மறுபடியும் கேட்டார்...குறிப்பை காட்டிய பின்புதான் நம்பினார்...\nசுவையான குறிப்பை கொடுத்த உங்களுக்கு நன்றி...பாராட்டுக்கள்....\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.\nஉங்க பதிலை பார்த்து மிக்க சந்தோஷம் ராஜி.நன்றி\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdcncrouter.com/ta/about-us/service/", "date_download": "2019-08-23T00:53:02Z", "digest": "sha1:RBZY3VZNG3IO6CABNV23YA4FTWSJEL7J", "length": 6636, "nlines": 153, "source_domain": "www.sdcncrouter.com", "title": "சேவை - ஷாங்டாங் Chenan இயந்திர கோ, லிமிடெட்", "raw_content": "\nஐந்து அச்சு செயலாக்க மையம்\nஆர்.வி. கலப்பு பேனல்கள் செயலாக்க மையம்\nமரம் தேசிய காங்கிரஸ் திசைவி\nஉங்கள் உள்ளூர் சுங்க அனுமதி என்பதால் 7day க்குள்ளாக: CNC திசைவி எந்தக் பாகங்கள் எந்த பிரச்சனையும் இருந்தால், நாம் அதை இலவசமாக மாறும்.\nஉங்கள் உள்ளூர் சுங்க அனுமதி என்பதால் 7 நாட்கள் தாண்ட ஆனால் 12 மாதங்கள் உத்தரவாதத்தை காலத்திற்குள்: CNC திசைவி எந்த பிரச்சனை இருந்தால், நாங்கள் இலவசமாக புதியவற்றை பழைய இயந்திரம் பாகங்கள் கப்பல் கட்டண மாற்றலாம்.\nஉத்தரவாதத்தை காலம் தாண்ட: CNC திசைவி பாகங்கள் ஏதேனும் சிக்கல் இருந்தால், நாங்கள் விலை செலவு புதிய இயந்திரம் aprts வழங்க வேண்டும் மேலும் கப்பல் கட்டண செலுத்த வேண்டும் முடியும்.\nஉங்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற என்றால் உறுதிமொழி: எந்த கேள்வி இருந்தால், எங்களை அனுப்பி தயங்க தயவு செய்து chencanservice@cccnc.cc chencancnc அல்லது அதற்கு மேற்பட்ட தகவல் பெறுவதற்கு, + 86-15063391260 அழைக்க: / ஸ்கைப்.\nநாம் 24 மணி அழைப்பு மற்றும் மின்னஞ்சல் மூலம் தொழில்நுட்ப ஆதரவு வழங்குகின்றன;\nநீங்கள் எந்த கேள்விகள் இருந்தால் எங்கள் தொழில்நுட்ப நீங்கள் தொலை வழிகாட்டி ஆன்லைன் (skyp அல்லது watsapp கொடுக்க முடியும்.\nநாம் செயல்படும் வீடியோக்கள் CNC இயந்திரம் பதிவு, எங்கள் தொழிற்சாலையில் இலவச Traning நிச்சயமாக வழங்க முடியும்.\nமெஷின் சரிசெய்யப்பட வேண்டும் இது வழங்கப்படாமல் முன், அறுவை சிகிச்சை வட்டு / குறுவட்டு சேர்க்கப்பட்டிருந்தது.\nChencan நிறுவனம் 13000 ㎡ நவீன ஆலை வெறுப்படைந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 60 தொழில்முறை தொழில்நுட்ப கொண்டவர்களாக இருந்தனர் சாங்டங் மாகாணத்தில் Qihe பொருளாதார அபிவிருத்தி மண்டல அமைந்துள்ளது.\nமுகவரியைத்: மேற்கு Mingjia சாலை, Qihe பொருளாதார அபிவிருத்தி மண்டலம், சீன சாங்டங் மாகாணம்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55251", "date_download": "2019-08-23T01:22:05Z", "digest": "sha1:GEBDY54CI5DXOHGA3CQQTI3AZ5WFPI2X", "length": 7062, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "முன்பள்ளி மாணவர்களை சிறந்த கல்விமான்களாக மாற்றியமைக்க வேண்டும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுன்பள்ளி மாணவர்களை சிறந்த கல்விமான்களாக மாற்றியமைக்க வேண்டும்\nமுன்பள்ளி சிறார்களை சிறந்த கல்விமான்களாக்க கூடியவாறான திறன்களை விருத்தி செய்கின்ற களமாக இந்த பாலர் பாடசாலைகள் விளங்குகின்றன என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் 51வது நிறைவினை முன்னிட்டு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (03.11.2017) களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nசின்னஞ்சிறார்களை சமூகத்திற்கு சிறந்த ஒழுக்கசீலர்களாகவும் கல்விமான்களாகவும் மாற்ற கூடிய திறன்களை இந்த வயதிலே பாலர் பாடசாலைகளிலே அதற்கான திறன்களை வளர்த்தெடுக்க வேண்டும். அவர்களை பெற்றோர்கள் களிமண்களாகவே இந்த பாடசாலையில் சேர்க்கின்றனர். அந்த களிமண்ணை உருவமாக்குவது பாலர்பாடசாலை ஆசிரியர்களிலே தங்கியுள்ளது. பல பாடசாலைகள் வளங்களன்றிய நிலையில் கற்றல் உபகரணங்கள் இல்லாமல் இயங்கி வருகின்றது. அவ்வாறான பாடசாலைகளை தொண்டர் நிறுவனங்கள் தங்கள் கவனத்தில் கொண்டு எமது சிறார்களின் எதிர்காலத்தை வளப்படுத்த முன்வர வேண்டும். அதற்காக எமது இராசமாணிக்கம் அமைப்பு தயாராக இருக்கின்றது. ஒருவருடத்திற்கு எமது அமைப்பால் 80 இலட்சம் ரூபா நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நாங்கள் பங்காற்றி வருகின்றோம் என தெரிவித்தார்.\nPrevious articleவடகிழக்கு இணையாவிட்டால்பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே\nNext articleகேப்பாபுலவு காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சி தலைவர் கடிதம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nசுமந்திரனின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும்\nநாட்டின் பாதுகாப்பு கருதி அனைவரும் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் – கருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/05/tnpsc-general-knowledge-important-questions-download-2019_16.html", "date_download": "2019-08-23T01:10:46Z", "digest": "sha1:RTRQI6EUKFWMG46VIAUJ7QFGE6IFVC4I", "length": 9916, "nlines": 81, "source_domain": "www.tnpscmaster.com", "title": "டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுக்கான மாதிரி வினா - விடைகள் - 3 - TNPSC Master", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுக்கான மாதிரி வினா - விடைகள் - 3\n‘ஆலிப் ரிட்லே கடல் ஆமைகளை’ பாதுகாப்பதற்காக 7 மாத காலத்திற்கு மீன்பிடிக்க தடைவிதித்த மாநில அரசு - ஒடிசா\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான, ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அம்ருத் யோஜனா திட்டத்தை அமல்படுத்திய மாநில அரசு - மகாராஷ்டிரா\nவடகிழக்கு இந்தியாவில் முதல்முறையாக யானைகளுக்கான சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ள இடம் - காசிரங்கா தேசிய பூங்கா (அசாம்)\n8-வது தேசிய விதைகள் மாநாடு, எங்கு, எப்போது நடந்தது - ஹைதராபாத்தில் 27.10.2015-ஆம் தேதி\nஆசிய ஐரோப்பிய அயல்நாட்டு அமைச்சர்களின் 12-வது மாநாடு நடைபெற்ற இடம் - லக்சம்பர்க் நகரில், 2015 நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெற்றது.\nஇத்தாலியில் நடந்த ரோம் திரைப்பட விழாவில், மக்கள் தேர்வு விருதுபெற்ற இந்திய திரைப்படம் எது - அங்ரி இந்தியன் காடஸ்ஸஸ்\nஐரோப்பாவின் மிக உயரிய மனித உரிமைகள் விருதான ‘சக்காராவ் பிரைஸ்’ பரிசை வென்றவர் - சவூதி அரேபியாவை சேர்ந்த ராயிப் படாவி, இவர் இணைய எழுத்தாளர்.\n2015-ஆம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது பெற்றவர் - லைபீரியாவைச் சேர்ந்த ஆபிரகாம் எம் கெய்ட்டா.\nபெங்களூருவில் நடந்த ஆசிய ஓபன்டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் யார் - சாகெத் மைனெனி மற்றும் சானம் சிங்\nஅமெரிக்காவில் 2015–ல் நடந்த பார்முலா ஒன் கார்பந்தயத்தில் சாம்பியன் ஆனவர் யார்\nஉலகில் மிக அதிகமாக கிடைக்கும் உலோகம் - அலுமினியம்.\nமின்சாரத்தை கடத்தாத உலோகம் - பிஸ்மத்\nநீரைவிட மிக லேசான உலோகம் - லித்தியம்\nதிரவ நிலையில் உள்ள உலோகம் - பாதரசம்\nசுத்தப்படுத்தும் உலோகம் - மாங்கனீசு.\nவிலை உயர்ந்த உலோகம் - பிளாட்டினம்\nமஞ்சள் பத்திரிக்கை என்பது - உணர்ச்சியூட்டும் செய்திகளை தருவது\n\"செராமிக்ஸ்\" என்பது - மண்பாண்டம் செய்தல்\nதென்னிந்தியாவில் வி���யம் செய்த வெனீஸ் நகர யாத்திரிகர் - மார்கோபோலோ\n\"முத்துக்குளித்தல்\" நடைபெறும் இடம் - தூத்துக்குடி\nதாஜ்மகாலின் சிறப்பு - அழகான கட்டிடக் கலைக்கான சின்னம்\nஉலகிலேயே மிகப்பெரிய குடியரசு - இந்தியா\nராணுவ டாங்க் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - ஆவடி\nகங்கையும், யமுனையும் சந்திக்குடம் - அலகாபாத்\nடெல்டாக்களில் நரிமணம் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது - மகாநதி\nநீலகிரி மலையிலுள்ள பழங்குடியினர் - தோடர்கள்\nதமிழ் இலக்கியத்தின் \"வால்டர் ஸ்காட்\" எனப்படுவர் - கல்கி\nஇந்தியாவின் ஷேக்ஸ்பியர் - காளிதாசர்\nமூன்று நகரங்களின் வரலாறு என்று அழைக்கும் தமிழ் இலக்கியம் - சிலப்பதிகாரம்\nபிர்லா கோளரங்கம் நிறுவப்பட்ட இடம் - சென்னை\nகுழந்தைகளின் கவிஞர் என்பவர் - அழ.வள்ளிப்பா\nதேசிய திரைப்பட விழாவின் சின்னம் - கமல் (தாமரை)\nஅதிக வாக்களார் கொண்ட நாடு - இந்தியா\n1995-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் - வானம் வசப்படும்.\nபாரதியார் துவங்கிய செய்தித்தாள் - இந்தியா\nதமிழக அரசு தேர்வாணைக் குழுவின் தலைவரை நியமிப்பவர் - ஆளுநர்\nமாநிலர் ஆளுநருக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பவர் - மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி\nதிரைப்பட, தொலைக்காட்சி கல்லூரி உள்ள இடம் - பூனா\nசோழர்களின் சாம்ராஜ்யம் எந்த ஆற்றின் கரையோரம் உள்ளது - காவிரி\nஇந்தியாவின் தத்துவ ஞானி என்பவர் - இராதாகிருஷ்ணன்\nஅதிக மொழிகள் பேசும் நாடு - இந்தியா\nஇராணுவ சேவை பணியாளர் கல்லூரி உள்ள இடம் - வெலிங்டன் (நீலகிரி)\nகாஞ்சிபுரத்தை சார்ந்த தொழில் - பட்டாடைகள்\nநிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம் - தமிழ்நாடு\nதமிழ்ப்பல்கலைக்கழகம் கழகம் அமைந்துள்ள இடம் - தஞ்சாவூர்\nஇந்தியாவின் பெர்னார்ட்ஷா எனப்படுபவர் - சி.என். அண்ணாத்துரை\nதரும பரிபாலன சமாஜத்தை ஏற்படுத்தியவர் - சுப்ரமணிய சிவா\nஇராமலிங்க அடிகாளரின் பக்திப் பாடல்களை அழைப்பது - திருவருட்பா\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம்- காஞ்சிபுரம் (முன்பு செங்கை எம்.ஜி.ஆர் மாவட்டம்)\nபஞ்சாயத்து தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுப்பது - மாநில அரசு\nஆதாரம் : மனிதநேயம் அறக்கட்டளை, சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2015/01/2015.html", "date_download": "2019-08-23T00:38:23Z", "digest": "sha1:4XROSTLOSLSVGDUQIUOQMGRN235GUK2D", "length": 16427, "nlines": 228, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.-2015", "raw_content": "\nசனி, 31 ஜனவரி, 2015\nசிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.-2015\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது\nரூபன் & யாழ்பாவாணன் நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்…\nவலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்…\nசிறுகதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-15.02.2015\nஇந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல சிறுகதைகள் வந்துள்ளது… அதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்பில் மிகத் தரமான சொல் வீச்சும் ,கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்… நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்\nபோட்டி பற்றிய விதிமுறைகளை பார்வையிட சொடுக்கவும்.\nPosted by கவிஞர்.த.ரூபன் at பிற்பகல் 11:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nIniya 1 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 1:12\n அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது இப் பதிவு.\n மேலும் போட்டி நிகழ்சிகள் சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...\n-'பரிவை' சே.குமார் 1 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 1:21\nஆனால் இது மூன்றாவது முறை நீட்டிப்பா\nஇதை பிப்ரவரி முழுவதுக்குமாக நீட்டித்து மார்ச்சில் முடிவினை அறிவிக்கலாமே...\nஇன்னும் நிறையப் பேரை எழுத வைக்கலாம்...\nஆமா.. கதை அனுப்பியவர்கள் மீண்டும் அனுப்பலாமா\nரூபன் 1 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:36\nகாலம் நீடிப்பது பெரிய விடயம் அல்ல அறிவிக்கப்பட்ட காலத்தில் மட்டும் பல எண்ணிகையிலான கதைகள் வந்துள்ளது இன்னும் வந்து சேரும் அவற்றை எல்லாம் திருத்தி புள்ளிகள் வர 12 நாட்கள் எடுக்கும்... பொதுவாக... 2ம்மாதம் 15 போட்டியை முடித்தால். 2ம்மாத முடிவில் போட்டி முடிவுகளை வெளியிட வாய்ப்பாக இருக்கும்...\nஒரு போட்டியாளர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம்.. இந்த போட்டி முடிந்த பின் சித்திரைப்புத்தாண்டு போட்டி வருகிறது.. அதுவும் நடத்த வேண்டும்..... அண்ணா இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இப்படியாக காலம் நீடிப்பு செய்துள்ளேன்.... வரும் காலங்களில் பார்க்கலாம்....\n-'பரிவை' சே.குமார் 2 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 2:09\nதங்களின் அருமையான செயல் தொடரட்டும்..\nசிறப்பான செயலுக்கு எமது வாழ்த்துகள்\nmanavai james 1 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 1:45\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீட்டிக்கப்படுகிறது என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. வலைத்தள நண்பர்கள் பலரும் போட்டியில் கலந்துகொள்வதற்கு அரிய வாய்ப்பளித்திருக்கிறீர்கள்\nதமிழுக்கு தொண்டு செய்யும்... படைப்பாளிகளை ஊக்குவிக்கும் தங்கள் குழுவினர்களின் பணிக்குப் பாராட்டும்... வாழ்த்தும்\nmanavai james 1 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 1:46\nமதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக\nதிண்டுக்கல் தனபாலன் 1 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:53\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 2 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 9:58\nதங்களுடைய முயற்சியும் பல எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் எண்ணமும் போற்றுதற்குரியது. கால நீட்டிப்பு இன்னும் பலரைக் கலந்துகொள்ள உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள்.\nகாலநீட்டிப்பு அவசியமானதுஅண்ணா . நன்றி மற்றும் வாழ்த்துகள்\nகவிப்ரியன் கலிங்கநகர் 2 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:16\nஉங்கள் பணிக்கு எனது பாராட்டுக்கள் ரூபன்.\nஅன்புடன் மலிக்கா 2 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 2:24\nதங்களுடைய முயற்சியும் பல எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் எண்ணமும் போற்றுதற்குரியது. மனமார்ந்த பாராட்டுகள். ரூபன்..\nசென்னை பித்தன் 2 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 8:05\nவெங்கட் நாகராஜ் 3 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:15\nபங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nசிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.-2015...\nதைப்பொங்கல் திருநாளை முன்��ிட்டு உலகம் தழுவிய மாபெ...\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2009/11/30/december-music-festival-a-curtain-raiser/", "date_download": "2019-08-23T02:01:22Z", "digest": "sha1:G6AT3S6YE7DIBOAZRAO6LH2MH4ZHC7DJ", "length": 50640, "nlines": 289, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "December Music Festival – A curtain raiser | கமகம்", "raw_content": "\n« சங்கீத லெட்டர் பேட்\nஅரியனவற்றை அறிந்தவையாக்கும் சம்பிரதாயா »\nஇந்த வருட சங்கீத சீஸன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறது. டிசம்பர் 19 முதல் 27 வரை சங்கீதத்தில் மூழ்க நான் தயாராகிவிட்டேன். ஒவ்வொரு வருடமும் சங்கீத விழாவின் போது கச்சேரிக்கு கூட்டம் வருகிறதோ இல்லையோ, இணையத்தில் தமிழிசை பற்றிய சர்ச்சைக்கு கூட்டம் நிறைய கூடுவதுண்டு. இதைப் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய பதிவு இன்றும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.\nமாதங்களில் சிறந்த மார்கழி என்றதும் மனதில் தோன்றும் எண்ணங்களுள் ஒன்று ‘இசை விழா’வைப் பற்றியதாக நிச்சயம் இருக்கும். உலகின் எந்த இடத்திலும் காண முடியாத படி, சென்னையில் ஐந்து கி.மீ பரப்பளவுக்குள், ஒரே நாளில் கிட்டத்தட்ட நூறு இடங்களில் இனிய இசை ஒலிப்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். வருடா வருடம் ஒலிக்கும் இசையைப் போலவே, வருடம் தவறாமல் டிசம்பர் மாதங்களில் நம் காதுகளில், தமிழிசையின் துயர் நிலையைப் பற்றிய செய்திகளும், தமிழ்ப் பாடல்கள் கச்சேரிகளில் அதிகம் ஒலிக்க வேண்டி கோரிக்கைகளும், ஒலிக்கத் தவறுவதே இல்லை.\nஇந்த வருடமும் ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளின் தலையங்கங்கள் தமிழ் இசை வளர்ச்சியின் தேவையை வலியுறுத்தின. இவற்றைப் படிக்கும் போது, தமிழ்ப் பாடல்களின் வளர்ச்சி வெறும் இசைக் கலைஞர்களின் கையில் மட்டுமே இருப்பது போலவும், இசை ரசிகர்களுக்கோ, பத்திரிக்கைத் துறைக்கோ எந்தவிதப் பங்கும் இருக்க முடியாது என்பது போலவும் தோன்றுகிறது.\n தமிழ்ப் பாடல்களின் நிலை என்ன அவை பாடப்படுவதில்லையா இந்த மார்கழியில் கிட்டத்தட்ட முப்பது கச்சேரிகள் கேட்ட நிலையில், தமிழ்ப் பாடல்கள் கணிசமான அளவு பாடப்படுகின்றன என்றே தோன்றுகிறது. இன்றைய நிலையில், முதன்மைப் பாடகர் என்று கருதக் கூடிய நிலையில் உள்ள சஞ்சய் சுப்ரமணியம், ஒரு பேட்டியில், “நான் என் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல் பாடாமல் இருக்கவே மாட்டேன்”, என்று கூறியுள்ளார். கூறியதோடு நில்லாமல், திருவருட்பா பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர் நிகழ்த்திய கச்சேரியை, உலகத் தமிழர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் கண்டு களித்திருப்பார்கள். அக்கச்சேரியைத் தவிர, அவரின் வேறு இரண்டு கச்சேரிகளை இந்த மார்கழியில் கேட்டேன். அவற்றுள் ஒன்றை ‘தமிழிசைக் கச்சேரியாகவும்’, மற்றொன்றில் கணிசமான அளவு தமிழ்ப் பாடல்களுடனும் பாடினார். டி.என்.சேஷகோபாலன் தமிழ்ப் பாடலே இல்லாது பாடிய கச்சேரிக்கு கணிசமான கூட்டமும், திய்வ பிரபந்தப் பாடல்களை மட்டும் வைத்துப் பாடிய கச்சேரியில் பத்து பேர் கூட இல்லாத நிலையும் கண்கூடாகக் கண்டேன். தெளிவான உச்சரிப்பும், நெஞ்சைத் தொடும் உருக்கமும் நிறைந்த விஜய் சிவவவின் கச்சேரியில் பிரதான ராகமாக சங்கராபரணத்தைப் பாடி, பலர் அரைத்த மாவைத் திரும்பி அரைக்காமல் ‘தூக்கிய திருவடி’ என்று தமிழில் பாடிப் பரவசப்படுத்தினார். இந்த ஆண்டும் தமிழிசைச் சங்கத்தில், முதன்மை ஸ்தானத்தில் இருக்கும் அனைத்துப் பாடகர்களும் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு கச்சேரிகள் செய்தனர். தமிழிசைச் சங்கத்தைத் தவிர, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸிலும் தமிழிசை விழா நடந்தது. அவ்விழாவிலும், பிரபல பாடகர்கள் பலர் தமிழ்ப் பாடல்களை மட்டும் பாடி நிறைவான கச்சேரிகள் செய்தனர்.\n1. தமிழில் நல்ல பாடல்கள் உள்ளன\n2. தமிழ்ப் பாடல்கள் ஏனோ தானோ என்று துக்கடாவாகப் பாடும் நிலையில் நலிந்து காணப்படுவதில்லை\n3. நிறைவான கச்சேரிகள் பல செய்யக் கூடிய நிலையில் நிறைய பாடல்கள் உள்ளன\n4. அவை பாடகர்களிடையே புழக்கத்திலும் உள்ளன\nஎன்பவை தெளிவாகின்றன. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் முழுநேரத் தமிழ்க் கச்சேரி செய்ய முதன்மைப் பாடகர்கள் அனைவரும் தயாராக இருக்கும் பட்சத்தில், தமிழிசையை வளர்க்கும் பணியை யார் செய்வதில்லை பாடகர்களா அல்லது தமிழ்ப் பாடல்கள் ஒலிக்க நிறைய மேடைகள் ஏற்படுத்திக் கொடுக்காதவர்களா\nதமிழிசைக் கச்சேரிகளை நடத்திய இடங்களை மேலே குறிப்பிட்டோம். அவை தவிர, எந்த மொழியில் பாடினாலும் ஏற்கக் கூடிய சபைகள் பலவிலும் தமிழ்ப் பாடல்கள் பல ஒலித்ததைக் கேட்டவர்கள் அறிவார்கள். ‘ஆசாரம் என்ற பெயரில் ��ல கட்டுப்பெட்டித்தனங்களைச் சுமக்கும் இடம்’ என்று பலரால் வர்ணிக்கப்படும் இடமான ம்யூசிக் அகாடமியில், நான் கேட்ட கச்சேரிகளில் பல தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. சிக்கல் குருசரண் என்ற இளைஞர் தனது கச்சேரியை, ஓர் அரிய (தமிழ்) வர்ணத்தில் தொடங்கினார். வளர்ந்து வரும் கலைஞரான ஸ்வர்ண ரேதஸ், தனது கச்சேரியின் முதல் பிரதான உருப்படியை ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று தமிழில் பாடினார். அதற்காக, அவர்களுக்குத் தனியாக ஏதேனும் பாராட்டு கிடைத்ததா குறைந்த பட்சம், பத்திரிகை விமர்சனங்களாவது, இவ்விஷயங்களைக் குறிப்பிட்டு, உற்சாகப்படுத்தினவா குறைந்த பட்சம், பத்திரிகை விமர்சனங்களாவது, இவ்விஷயங்களைக் குறிப்பிட்டு, உற்சாகப்படுத்தினவா உண்மையில், அந்த அகாடமி கூட்டத்தில், சீன மொழியில் பாடினாலும், தமிழில் பாடினாலும் பெரிய வித்தியாசம் ஒன்றும் ஏற்படாது என்றே தோன்றுகிறது.\nமொழியையும் தாண்டி இசையை ரசிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது. அக்கூட்டமே இன்று சபைகளை நிரப்புகிறது. அவர்களுக்கு ‘கத்தன வாரிகி’ பாடினாலும் ஒன்றுதான், ‘காண வேண்டாமோ இரு கண் இருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்’ என்று தமிழ்த் தேனில் குளிப்பாட்டினாலும் ஒன்றுதான். அந்தக் கூட்டமே ம்யூசிக் அகாடமி கச்சேரிகளுக்கும் வருகிறது, தமிழிசைக் கச்சேரிகளுக்கும் வருகிறது. வருடா வருடம் நம் காதுகளில் விழும் புலம்பல்கள் உண்மையெனில், ம்யூசிக் அகாடமி கூட்டத்தை விட, அண்ணா நகரில் நடைபெறும் தமிழிசைக் கச்சேரிகளுக்கு, கணிசமான அளவில் கூட்டம் கூட வேண்டாமோ இரு கண் இருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்’ என்று தமிழ்த் தேனில் குளிப்பாட்டினாலும் ஒன்றுதான். அந்தக் கூட்டமே ம்யூசிக் அகாடமி கச்சேரிகளுக்கும் வருகிறது, தமிழிசைக் கச்சேரிகளுக்கும் வருகிறது. வருடா வருடம் நம் காதுகளில் விழும் புலம்பல்கள் உண்மையெனில், ம்யூசிக் அகாடமி கூட்டத்தை விட, அண்ணா நகரில் நடைபெறும் தமிழிசைக் கச்சேரிகளுக்கு, கணிசமான அளவில் கூட்டம் கூட வேண்டாமோ அல்லது, தமிழில் பாட வேண்டி தலையங்கங்கள் எழுதும் பத்திரிக்கைகள்தான், தமிழில் பாடுபவர்களுக்காக தனிப்பக்கங்கள் ஒதுக்கியிருக்க வேண்டாமோ அல்லது, தமிழில் பாட வேண்டி தலையங்கங்கள் எழுதும் பத்திரிக்கைகள்தான், தமிழில் பாடுபவர்களுக்காக தனிப்பக்கங்��ள் ஒதுக்கியிருக்க வேண்டாமோ ஒரு பிரபல பத்திரிகையில் வந்த இசை விமர்சனம், பாடகர் ஒரு தமிழ்ப் பாடலைத் தவறாகப் பாடியதாகச் சாடியது. அப்பாடகர் புத்தகத்திலிருந்து நகல் எடுத்து அனுப்பி, தான் பாடியது சரி என்று நிலைநாட்டிய பின்னும், “பாடகர் நகல் அனுப்பியிருந்தார். இருப்பினும் அந்தக் காலத்தில் நான் கேட்டது வேறு மாதிரி இருந்தது.”, என்ற விமர்சகரின் சப்பைக்கட்டே பத்திரிக்கையில் வெளியாகியிருந்தது. இதே பாடகர் புரியாத பாஷையில் பாடியிருந்தால் இந்தப் பிரச்னை எழுந்திருக்காது என்ற நிலையில், பாடகர் அடுத்த கச்சேரியில் தமிழில் பாட யோசிப்பார்தானே\nகர்நாடக இசைத்துறையும் ஒரு தொழிலே அங்கு பாடுபவர்களும், பொருள் ஈட்டி, நல்ல முறையில் வாழ்க்கை நடத்த வேண்டியே பாடுகிறார்கள். மென்பொருள் விற்பன்னரைப் போல, பங்குச் சந்தை நிபுணரைப் போல, கர்நாடக இசைப் பாடகரும் ஒரு professional-தான். அப்படிப்பட்ட நிலையில், எவையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ, எவையெல்லாம் கிடைப்பதற்குச் சுலபமாக உள்ளதோ, அவற்றை வைத்துத் தனது கச்சேரியை அமைத்துக் கொள்ளும் பாடகரை நாம் எப்படித் தவறு சொல்ல முடியும் அங்கு பாடுபவர்களும், பொருள் ஈட்டி, நல்ல முறையில் வாழ்க்கை நடத்த வேண்டியே பாடுகிறார்கள். மென்பொருள் விற்பன்னரைப் போல, பங்குச் சந்தை நிபுணரைப் போல, கர்நாடக இசைப் பாடகரும் ஒரு professional-தான். அப்படிப்பட்ட நிலையில், எவையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ, எவையெல்லாம் கிடைப்பதற்குச் சுலபமாக உள்ளதோ, அவற்றை வைத்துத் தனது கச்சேரியை அமைத்துக் கொள்ளும் பாடகரை நாம் எப்படித் தவறு சொல்ல முடியும் எந்த மொழிப் பாடல்கள் வேண்டுமானாலும் விற்கும் என்றால், சுலபமாகப் பாடம் செய்யக்கூடிய தெலுங்கு கீர்த்தனைகளையே பாடகர்கள் நாடுவதில் வியப்பொன்றுமில்லை. தமிழ்ப் பாடல்களுக்குத் தனிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால், தமிழிசை பரவுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த மார்கழியில், மூன்று கச்சேரிகளில், கச்சேரிக்கு முன் பாடகர்களைச் சந்தித்து எங்களுக்குப் பிடித்தமான தமிழ்ப் பாடல்களைப் பாடுமாறு வேண்டினேன். அம்மூன்று பாடகர்களுமே என் கோரிக்கைக்கு இணங்கினர்.\nதமிழிசையில் உண்மை நாட்டம் உள்ளவர்கள் கச்சேரிகளுக்கு வர வேண்டும். தயங்காமல் தங்கள் விருப்பத்தைப் பாடகருக்குத் தெரியப்படுத்த வேண்டும். தமிழிசைக் கச்சேரிகள் நிகழும் இடங்களில் கூட்டம் குவிய வேண்டும். கச்சேரி நிகழ்த்தும் சங்கங்களுக்கு லாபம் பெருக வேண்டும். அச்சபைகளின் வளர்ச்சி, மற்ற சபைகளை அவ்வழிக்கு இட்டுச் செல்ல வேண்டும். பத்திரிக்கைகள், வருடம் ஒரு முறை நிகழ்த்தும் திவசம் போல, ‘ஒரு தலையங்கம் எழுதினால் எங்கள் கடன் தீர்ந்தது’, என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்ப் பாடல்கள் பாடுபவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அந்த உற்சாகம் பாடகர்களைப் பல புதிய பாடல்களைத் தேட நிச்சயம் செலுத்தும். அப்போது, புதைந்து கிடக்கும் பல மாணிக்கங்கள் வெளிக்கொணரப்படும்.\nசீஸன் முடிந்தவுடன் புலம்புவதை விட, சீஸனுக்கு முன்னால் பதிவிடுவது சரியென்று தோன்றியது. தமிழில் பாடல் கேட்க விழைவோர் இம்முறையாவது அரங்கத்துக்கு வருவீர்களா\nMusic Review இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது musicfest09 | 13 பின்னூட்டங்கள்\nமேல் நவம்பர் 30, 2009 இல் 4:00 பிப | மறுமொழி Simulation\nஇசை நிகழ்ச்சி கேட்பவர்கள் செய்ய வேண்டியது\nஇசை (music) என்பது ஒர் கலை (art); கர்னாடக இசை மேடைக் கச்சேரி (concert) என்பது ஒர் நுண்கலை (fine-art). முதலாவதை எல்லோராலும் இரசிக்க முடியும். இரண்டாவதனை ஒரளவு விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே இரசிக்க முடியும். இசைக் கச்சேரிகளில் ஆலாபனை, ஸ்வரப்ரயோகங்கள், நிரவல் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன். இவற்றையெல்லாம் இரசிக்க வேண்டுமென்றால், இரசிகர்கள் முதலில் தங்களது கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையார்வமுள்ள எவருக்கும் இது முடியும். ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும் போதும், அன்னியப்பட்டுப் போகாமல் புதியதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டு வர வேண்டும்.\nதமிழிசையை கேட்பதற்கு முன்பாக, எந்த மொழிப்பாடலாக இருந்தாலும், இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி ஞானம் எனப்படும் இரசனை அப்போதுதான் வளரும். தமிழில் பாடினாலும், ‘எது ஸுஸ்வரமாக ஒலிக்கிறது’ என்றும் ‘எது அபஸ்வரமாக ஒலிக்கிறது’ என்றும் காது கண்டு பிடிக்க, இந்தக் கேள்வி ஞானம் மிகவும் அவசியமாகும். தமிழிசையை இரசிக்க, தமிழின்பால் இருக்கும் பற்றினைவிட, இசையின்பால் இருக்கும் பற்று சற்றே அதிகமாக இருக்க வேண்டும்.\nகேட்ட இசையினை, ஒத்த இரசனையுடைய நண்பர்களுடன் விவா��ித்து குறிப்பிட்ட பாடலின் அழகை இரசிக்க வேண்டும். மேலும் பத்திரிகைகளிலும் வரும் சங்கீத விமர்சனங்களயும் படிக்க வேண்டும்.\nதமிழிசை என்றாலும் தனக்கு எது தேவை என்று தெரிந்து அந்த சபை (forum) சென்று இரசிக்க வேண்டும். உதாரணமாக, திருப்புகழ் சபைதனிலே சென்று, கீர்த்தனைகள் தேடக் கூடாது. தேவாரம் ஓதப்படும் இடத்தில், பாசுரங்களை எதிர்பார்க்கக் கூடாது. பாடகர் அவர் கற்று வந்து கொடுக்கும் இசைக் கச்சேரிகளிலே, “ஏன் இந்தக் கவிஞரது பாடல் பாடப்படவில்லை’ என்று விவாதம் செய்யாமல், அவர்தம் இசையினை அலசக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nபாட்டு கற்றுக் கொள்ளும்போதே, ஆசிரியரிடம், தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கற்க வேண்டும். இல்லயெனில், ஒலி நாடாக்கள் துணை கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும். யாரும் வற்புறுத்தாமல் தானே வலிய வந்து, தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும். இவ்வாறு பாடும்போது, தமிழ்நாட்டின் இரசிகர்களுக்கும் தங்களுக்குமுள்ள இடைவெளி பெரிதும் குறைந்து வரும் என்பதனை உணர வேண்டும். ஏற்கெனெவே கூறியபடி அனவரையும் கவரும்படியான மெட்டில், சொல்லழகும், பொருளழகும் கொண்ட எளிமையான பாடல்களைத் தேர்வு செய்து பாட வேண்டும். புதிதாக ஒரு புகழ் பெற்ற கவிஞரின் ஒரு பாடலுக்கு மெட்டுப் போட்டு அரங்கேற்றும் எண்ணம் இருந்தால், மெனக்கெட்டு உழைத்து அதனை வெற்றிப் பாடலாக்கும் முயற்சியில் இறங்கிய பின்னரே, அதனை மேடையேற்ற வேண்டும். அதனை விடுத்து அரை குறை முயற்சியுடன் இறங்கினால், அது அந்த புகழ் பெற்ற கவிஞரை அவமதிப்பது போலாகும்.\nமொழி தெரிந்த தமிழ் இரசிகர்கள் முன்பு, தமிழிலே பாட இருப்பதனால், ஒரு முறைக்கு இரண்டு முறை, அட்சரங்களை சரி பார்த்து, சொல், பொருள் ஏதும் மாறிவிடாமல் பாட வேண்டும்.\nநிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்ய வேண்டியது:\nநிகழ்ச்சி அமைப்பளர்களுக்கு தமிழ் பொழிப் பற்றிருந்தால் மட்டும் போதாது. இசையின்பால் உண்மையான ஆர்வமும், ஓரளவு இசையறிவும் தேவை. இசையறிவு இல்லாமல், ஆர்வம் மட்டும் இருக்கும் பட்சத்தில், இசை ஞானம் கொண்ட நண்பர்களைச் சேர்த்து கொள்ளலாம். பாடகர்களிடம், நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் இத்தனை தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்க, இவர்களே சரியான உந்து சக்தி. இவர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், பாடகர்கள் கண்டிப்பாக, தமிழ்ப்���ாடல்கள் பாட முயற்சி செய்வார்கள். அப்போது, புதியதாய் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சியும், அதன் தாக்கத்தால் இசைக் கச்சேரிகளிலே, தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை பெருகும் நிகழ்தகவும் (probability) அதிகமாகக் கூடும்.\nபள்ளிகளிலே இசை ஒரு கட்டாயப் பாடமாக இல்லாத காரணத்தினால், தமிழிசைப் போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டும். போட்டியில் வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் பரிசுகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலே அமைய வேண்டும். மாவட்ட அளவினிலே கூடப் போட்டிகள் நடத்தலாம். இதில் பங்கு பெறுவது என்பதனை மாணாக்கர்கள் ஒரு கௌரவமாகக் கருதும்படி, அதற்கான உயர்வு நிகழ்சிகளில் (promotion programs) ஈடுபட, வர்த்தக நிறுவனங்களின் துணையை நாட வேண்டும். இப்படியெல்லாம் முழுமுனைப்புடன் ஈடுபட்டால், வருங்காலத் தலைமுறையினர், தமிழில் பாடுவதனைப் பெருமையாகக் கருதுவர்.\nமேல் திசெம்பர் 1, 2009 இல் 4:45 முப | மறுமொழி Lalitharam\nபின்னூட்டத்துக்கு நன்றி சுமுலேஷன். திறந்த மனம் கொண்டவர்களை எப்படியாவது அரங்கத்துக்கு அழைத்து வந்துவிட்டால், ரசிப்புத்தன்மை தானே வளர்ந்து கொள்ளும்.\nஉலகமே டிமாண்ட் சப்ளை தியரியில்தான் இயங்குகிறது. தமிழுக்கு கூடம் கூடுகிறது என்றால் தமிழிசை தானாக வளரும் என்பதே என் வாதம்.\nமேல் திசெம்பர் 1, 2009 இல் 5:49 முப | மறுமொழி Jawahar\nதமிழில் பாட வேண்டும் என்பதை ஒரு கடமையாக செய்யாமல் நல்ல பொருட் செறிவான பாடல்களை ஏன் பாடக் கூடாது\nகடவுள் பக்தியும் தேச பக்தியும் மட்டுமே தமிழ் இசையாக மேடைக்கு வருகிறது.\nஇயற்கை வர்ணனைகள், வாழும் வகைகள், இசையின் சிறப்பு என்று நிறைய முயற்சிக்கலாமே பாட்டு எழுதித் தர நான் ரெடி, பாட யார் ரெடி\nமேல் திசெம்பர் 1, 2009 இல் 7:11 முப | மறுமொழி Lalitharam\nசுப்ரமணிய பாரதியைப் பற்றி, காந்தியைப் பற்றி, காலத்தைப் பற்றி, காதலைப் பற்றி (பாபநாசம் சிவனின் ‘சாமி மனமிரங்காத’ வர்ணம் ஒன்று போதாதா), மாமியார் வீட்டில் சண்டை போட்டு வரும் மகளைப் பற்றி எல்லாம் கூட பாடல்கள், மேடைக் கச்சேரிகளில் ஒலிக்கின்றன.\nஇசையைப் பற்றி பாலமுரளிகிருஷ்ணா தமிழில் ஓர் அற்புதமான பாடல் புனைந்துள்ளார். மழை செய்யும் ஜாலத்தை அற்புதமான தில்லானாவை தீந்தமிழில் தந்திருப்பவரும் உண்டு.\nசின்னஞ் சிறு கிளியே, தீர்த்தக்கரை, சுட்டும் விழிச் சுடர்தான் போன்ற பாடல்கள் எல்லாம் பரவலா���்ப் பாடப்படுகின்றன (கடனுக்காகப் பாடப் படுவதாகக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்).\nமேல் திசெம்பர் 1, 2009 இல் 7:14 முப | மறுமொழி Lalitharam\nபோன வருடம் சுகுணா புருஷோத்தமன் அவரே புனைந்துள்ள நட்பைப் பற்றிய பாடலைப் பாடினார் பாருங்கள். த்சொ த்சொ…அதி அற்புதம்.\nஇதில் விஷயம் என்னவென்றால், யாரோ பாடல் எழுதி வேறொருவர் மெட்டமைக்கும் போது, பெரும்பாலும் அவை நன்றாக அமைவதில்லை.\nமொழியறிவும் இசைப் புலமையும் சேரும் போதே காலத்தை வெல்லும் கானங்கள் உருவாகின்றன.\nமேல் திசெம்பர் 1, 2009 இல் 8:19 முப | மறுமொழி துளசி கோபால்\nநானும் இசைவிழாவுக்குத் தயாராக இருக்கேன். எல்லாம் கேட்கவும் பார்க்கவும்தான்\nதமிழ்ப் பாட்டுக்கள் துக்கடாவைவிட்டு வெளியில் வந்துருச்சே.\nஆனால் பிரபலமானவர்கள் துக்கடாவாகக்கூட தமிழைப் பாடாமல் (நேயர் விருப்பமாகக் கேட்டும்) விட்டது எனக்கென்னவோ ஒரு அலட்சியமாத் தோன்றியது.\nஇனி அவருடைய நிகழ்ச்சி இலவசமுன்னாலும் வேணாமுன்னு ஒதுக்கிட்டேன்.\nஎங்காவது நிகழ்ச்சிகளில் உங்களைச் சந்திப்பேன். ஆனால் முகம் தெரியாதே\nமேல் திசெம்பர் 1, 2009 இல் 8:42 முப | மறுமொழி Lalitharam\nஎனது கச்சேரி (கேட்கும்) schedule-ஐ (எனக்குத் தெரிந்ததும்) இங்கு இடுகிறேன். அவசியம் சந்திக்கலாம்.\nநீங்கள் குறிப்பிடும் அலட்சியம் வருத்தத்துக்குரியது:-(\nசஞ்சய், விஜய் சிவா, விஜயலட்சுமி சுப்ரமணியம், நிஷா ராஜகோபால் போன்றோர் நிறைய தமிழ்ப்பாடல்கள் பாடுகின்றனர். நான் தமிழிக்காக விரும்பிச் செல்லும் கச்சேரிகள் இவர்களுடையதுதான்.\nஓ.எஸ்.டி, சாகேதராமன், காயத்ரி வெங்கட்ராகவன் போன்றோர் இன்னமும் நிறைய தமிழ்ப்பாடல்கள் பாடினால் நன்றாக இருக்கும்.\nமேல் திசெம்பர் 1, 2009 இல் 8:56 முப | மறுமொழி Jawahar\nமேல் திசெம்பர் 2, 2009 இல் 9:54 முப | மறுமொழி tvthangamani\nடிவியில் பார்த்தும் கேட்டும் மகிழ்வேன்\nஎன்னிடம் இருக்கும் சி.டி.களில் கேட்டு மகிழ்வேன்\nகாண வேண்டும் என்ற விழைவு நிறைய இருக்கிறது\nமேல் திசெம்பர் 2, 2009 இல் 11:18 முப | மறுமொழி Lalitharam\nஉங்களைப் போல தமிழிலும் இசையிலும் ஆர்வம் உள்ளவர்கள் கச்சேரிகளுக்கு வர ஆரம்பித்தால், தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை\nமேல் திசெம்பர் 2, 2009 இல் 11:52 முப | மறுமொழி செ.இரா.செல்வக்குமார் (C.R.Selvakumar)\n//இந்த மார்கழியில், மூன்று கச்சேரிகளில், கச்சேரிக்கு முன் பாடகர்களைச் ச���்தித்து எங்களுக்குப் பிடித்தமான தமிழ்ப் பாடல்களைப் பாடுமாறு வேண்டினேன். அம்மூன்று பாடகர்களுமே என் கோரிக்கைக்கு இணங்கினர்.//\nசீசன் முடிந்தவுடன் புலம்புவதை விட, சீசனுக்கு முன்னால் பதிவிடுவது சரியென்று தோன்றியது என்று\nநீங்கள் சொன்னது முற்றிலும் சரியே\nநிகழும் உற்சவம் போல் இசைவிழாப் பருவமாகவே\nதிகழும் திசம்பர் மாத விழா தமிழ்மணம் வீசுவதாகவும்\nமேல் திசெம்பர் 3, 2009 இல் 8:19 முப | மறுமொழி Lalitharam\nமேல் திசெம்பர் 10, 2018 இல் 2:30 முப | மறுமொழி SAANDRA\nதமிழில் பாடுவது இழுக்கு என்ற நிலை ஒரு கட்டத்தில் இருந்தது உண்மை. பலர் அதை எதிர்த்து ஒரு இயக்கமே நடத்தி தமிழுக்கு கர்நாடக இசையில் ஒரு பகுதியை நிலைப்படுத்தியத்தில் பல இசை வல்லுனர்களுக்கும் தமிழ் அபிமானிகளுக்கும் இடம் உண்டு. (ராஜா அண்ணாமலை மன்றம் உருவானது இந்த பின்னணியில்தான். அது GTயில் உள்ளது. அண்ணா நகரில் இல்லை). அன்றும் இன்றும் இதை மும்முரமாக பலர் செய்து வருகின்றனர். தமிழ் பாடகர்கள் மற்ற மொழி பாடல்களை பாடும் அளவுக்கு பிறர் தமிழ் பாடல்களை பாடுவது கிடையாது. தமிழுக்காக மட்டும் இசையை நாடி ரசிகர்கள் போக மாட்டார்கள். கர்நாடக இசையில் ஈடுபாடு உள்ளவர்கள்தான் போவார்கள். அப்படி ஆர்வம் உள்ளவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. அவர்களும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போக மாட்டார்கள். வசதியைப்பொருத்தது. தமிழுக்கு ஒரு குரல் கொடுத்தமைக்கு நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை இல் Udhayakumar\nதவில் வித்வான் குயப்பேட்டை K.N.தட்சிணாமூர்த்திக்கு உதவி\nRT @RagavanG: @arvenky திருச்சி ஜி லிங்கப்பாவாக இருந்தாலும் அவருக்குப் புகழ் தந்தது கன்னடத் திரையிசைதான். எத்தனையெத்தனை பாடல்கள். ஒரேயொரு ப… 20 hours ago\nஇசை அசுரன் என்ற தலைப்பில் சென்ற மாதம் வித்வான் மதுரை சோமுவைப் பற்றி பேசினேன். ஏன் இந்தத் தலைப்பு\nசாருநிவேதிதா - தியாகராஜர் - இரந்து வாழ்தல் Read: tl.gd/n_1sqvv7g 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/tambura/", "date_download": "2019-08-23T02:03:15Z", "digest": "sha1:3MY3W52GC4F2K2VBM5HUDXQEO24YWR3Q", "length": 11567, "nlines": 182, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "tambura | கமகம்", "raw_content": "\nஇசைக் கலைஞர்களுக்கு ஸ்ருதி மாதா. ஸ்ருதியைத் தெளிவாகக் காட்டும் கருவி தம்புரா. சில ஆண்டுகளுக்கு முன் வரை தம்புரா இல்லாது கச்சேரி நடக்காது. குருகுல வாசம் செய்யும் சிஷ்யகோடிகளின் முக்கிய வேலை, அந்தர காந்தாரம் கேட்கும் அளவிற்கு தம்புராவில் ஸ்ருதி சேர்ப்பதுதான்.\nதொழில்நுட்பம் வளரவும் electronic tambura மேடைகளுக்கு வர ஆரம்பித்தது. சிலர் சி.டி-யில் ஸ்ருதியை பதிவு செய்து அதனை ஹாலில் போட்டும் பாடுகின்றனர். இன்றைய தேதியில் வெறும் தம்புராவை மட்டும் வைத்துக் கொண்ட கச்சேரிகள் என்பது நடப்பதே இல்லை.\nபெரும்பான்மையான மத்தியான வேளை கச்சேரிகளில் வெறும் ஸ்ருதி பெட்டி மற்றும் வைத்தே பாடி விடுகின்றனர். சாயங்கால ப்ரைம் ஸ்லாட் கச்சேரிகளில் மட்டும்தான் தம்புராவும் இசைக்கப் படுகிறது.\nஇந்தத் தம்புராவால் பயன் என்ன\n1. கரண்ட் போனாலும் தம்புராவில் ஸ்ருதி வரும்.\n2. ஒருவர் சில நூறுகள் சம்பாதிக்கக் கூடும்.\nநல்ல விஷயம்தானே. இருந்துவிட்டுப் போகட்டுமே எனலாம். ஆனால், இதில் சில பிரச்னைகள் உள்ளன.\n1. தம்புரா மீட்டுவதும் கலைதான். நிறைய கச்சேரிகளில் தம்புராவில் ஸ்ருதி கலைந்து கொண்டே இருக்க, பாடுபவர் பாடுவதை விட்டுவிட்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்து விடுகிறார். பாடுபவருக்கும் கேட்பவருக்கும் இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.\n2. எவ்வளவுதான் கஷ்டப் பட்டு சேர்த்தாலும், தம்புராவில் இருந்து எழும் நாதம் அரங்கில் ஒலிப்பதே இல்லை.\n3. பேட்டரி back-up உள்ள ஸ்ருதி பாக்ஸ் வடிவமைப்பு ஒன்றும் அத்தனை கடினமானதல்ல.\n4. நிறைய கலைஞர்களுக்குத் தம்புரா போடுவது சிஷ்யர்களாக இருக்கிறார்கள். ஆதலால், தம்புராவை நீக்கினால் ஒரு ஆளின் ஊதியத்துக்கு பங்கம் உண்டாகிறது என்றும் கூறிவிட முடியாது.\nபாரம்பரிய சின்னம் என்ற ஒரே காரணத்துக்காக இன்றைய கச்சேரிகளில் தம்புரா வைத்திருக்க வேண்டுமா அல்லது தம்புராவினால் ஏதேனும் உண்மையான உபயோகம் இன்றளவும் இருக்கின்றதா\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப���ரமணிய பிள்ளை இல் Udhayakumar\nதவில் வித்வான் குயப்பேட்டை K.N.தட்சிணாமூர்த்திக்கு உதவி\nRT @RagavanG: @arvenky திருச்சி ஜி லிங்கப்பாவாக இருந்தாலும் அவருக்குப் புகழ் தந்தது கன்னடத் திரையிசைதான். எத்தனையெத்தனை பாடல்கள். ஒரேயொரு ப… 20 hours ago\nஇசை அசுரன் என்ற தலைப்பில் சென்ற மாதம் வித்வான் மதுரை சோமுவைப் பற்றி பேசினேன். ஏன் இந்தத் தலைப்பு\nசாருநிவேதிதா - தியாகராஜர் - இரந்து வாழ்தல் Read: tl.gd/n_1sqvv7g 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/205970?_reff=fb", "date_download": "2019-08-23T00:16:48Z", "digest": "sha1:Y3WPPS62HCHPVLJGFQQJX4UWP3DR6QL7", "length": 8650, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணம் முடிந்த 4 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணம் முடிந்த 4 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி\nஐதராபாத் மாநிலத்தில் திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் இளம் காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஐதராபாத் மாநிலம் கோதாவரி அருகே செல்போன் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த சந்தோஷ் (28), செல்போன் கடையில் வேலை செய்து வந்த அர்ச்சனா (28) என்பவருடன் அறிமுகமாகியுள்ளார்.\nசில நாட்களிலே இருவரும் காதல் வலையில் விழுந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.\nஇதனையடுத்து இருவரும் ஐதராபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வந்துள்ளனர். அங்கு சென்ற சில நாட்களிலே அர்ச்சனாவிற்கு வேறு இடத்தில் வேலை கிடைத்துள்ளது.\nஇதற்கிடையில் தம்பதியினருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட இருவரும் தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.\nசம்பவம் நடந்த அன்று அர்ச்சனா நீண்ட நேரமாகியும் வேலைக்கு வராததால், கடையின் உரிமையாளர் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nகதவு பூட்டப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார். அ��்கு இருவரும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை பார்த்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nஅதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T01:01:06Z", "digest": "sha1:6JI3FHXAZORUPGZW22BTSS5D5676G5XY", "length": 7012, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கோட் டிவார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Côte d'Ivoire என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கோட் டிவார் நபர்கள்‎ (1 பகு)\n► கோட் டிவாரின் நகரங்கள்‎ (1 பக்.)\n\"கோட் டிவார்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nகோட் டிவாரின் மக்களாட்சிக் கட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 23:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-23T01:12:39Z", "digest": "sha1:TPFSB6KERWKTUUKB7QTMQB6RM7MSLF22", "length": 18487, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெஞ்சு இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைநகரம் பாண்டிச்சேரி (தற்போதைய புதுச்சேரி)\nமேலும்; தமிழ், தெலுங்கு, மலையாளம்\n- பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்��னி ஒழிக்கப்பட்டபோது 1759\n- நிகழ்நிலை மாற்றம் நவம்பர் 1 1954\nநாணயம் பிரெஞ்சு இந்திய ரூபி\nமுதல் (இள நீலம்) மற்றும் இரண்டாம் (கரு நீலம்) பிரெஞ்சுக் குடியேற்ற இராச்சியங்கள்.\nபிரெஞ்சு இந்தியா என்றப் பொதுப்படையானப் பெயர் இந்தியாவில் முன்பு பிரான்சு நாட்டுக்கு உரிமையானவையாக இருந்தவற்றைக் (பிரெஞ்சு: établissements français de l'Inde) குறிப்பதாகும். இவை கோரமண்டல் கடற்கரையில் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம், மலபார் கடற்கரையில் மாஃகே, மற்றும் வங்காளத்தில் சந்தன்நகர் ஆகும். இவற்றைத் தவிர மச்சிலிப்பட்டணம், கோழிக்கோடு சூரத் ஆகிய இடங்களில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக சில விடுதிகளும் (loges) உண்டு.\nமொத்தப் பரப்பளவான 510 km2 (200 sq mi)வில் புதுச்சேரியின் ஆட்சிப்பகுதியில் மட்டும் 293 km2 (113 sq mi) இருந்தது. 1948இல் பிரெஞ்சு இந்தியாவின் மக்கள்தொகை 362,000 ஆக மதிப்பிடப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் French rule in India என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபாண்டிச்சேரியின் விடுதலை இயக்கம் Freedom struggle - இந்திய அரசு வெளியீடு\nஇந்தியாவில் பிரெஞ்சுப் புத்தகங்கள் - திறந்த அணுக்கமுடைய, 1000+ நூற்தொகுப்பு, 50 மிக முக்கியமான நூல்களுக்கு அறிமுகம், குறிப்புரைகளுடன்\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2016, 01:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/google-news-tamil/", "date_download": "2019-08-23T00:05:57Z", "digest": "sha1:LYYOBT52EBW6D2LI2NM7MBWT23OYEPOX", "length": 3115, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "Google News Tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதி��்பிக்குமாறு பயனர்களை கூகுள் அறிவுறுத்துகிறது\nகார்த்திக்\t Mar 11, 2019\nகடந்த பிப்ரவரி 27ம் தேதி மிகவும் முக்கியமான பாதுகாப்பு குறைபாடு ஒன்றை கூகுள் குரோம் உலவியில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாடு பழைய குரோம் பதிப்புகள் அனைத்திலும் உள்ளதாகவும் இதனால் பயனாளர்கள் அனைவரும் 72.0.3626.121 எனும்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-23T00:56:35Z", "digest": "sha1:TVJH74NMLT3CN2OFGIUNOSZIANGUMK2D", "length": 10821, "nlines": 80, "source_domain": "silapathikaram.com", "title": "கவரி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on October 13, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 4.மலை மக்களின் காணிக்கைகள் அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து, வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, 35 திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல யானைவெண் கோடும்,அகிலின் குப்பையும், மான்மயிர்க் கவரியும்,மதுவின் குடங்களும், சந்தனக் குறையும்,சிந்துரக் கட்டியும், அஞ்சனத் திரளும்,அணியரி தாரமும்,40 ஏல வல்லியும்,இருங்கறி வல்லியும், கூவை நூறும்,கொழுங்கொடிக் கவலையும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சனம், அணங்கு, அணி, அரி, அரிதாரம், அருங்கலம், அறு, ஆசு, ஆளி, இறைமகன், உளியம், கடை, கடையறியா, கறி, கலம், களபம், கவரி, கவலை, காசறை, காட்சிக் காதை, காட்டுக்கோழி, கானக்கோழி, கானம், காயம், கிள்ளை, குடாவடி, குருளை, குறை, கூவை, கூவைக் கிழங்கு, சிலப்பதிகாரம், செவ்வி, சேரன் செங்குட்டுவன், திரள், திறை, தெவ்வர், தேங்கு, தேம், நகுலம், நாறு, நாவி, படலை, பறழ், பழன், பீலி, பூமலி, மஞ்ஞை, மட, மதகரி, மது, மறி, மலி, மாக்கள், மிசை, முற்றம், யாங்கணும், வஞ்சிக் காண்டம், வருடை, வரை, வரையாடு, வல்லி, வாள் வரி, வெண்கோடு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on April 21, 2017 by admin\tFiled Under பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nவழக்குரை காதை 2.அரசியின் வருகை ஆடி ஏந்தினர்,கலன் ஏந்தினர், அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்; கோடி ஏந்தினர்,பட்டு ஏந்தினர், கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர், வண்ணம் ஏந்தினர்,சுண்ணம் ஏந்தினர், மான்மதத்தின் சாந்து ஏந்தினர், கண்ணி ஏந்தினர்,பிணையல் ஏந்தினர், கவரி ஏந்தினர்,தூபம் ஏந்தினர்: கூனும், குறளும்,ஊமும்,கூடிய குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர; … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அடியீடு, அமளி, அரிமான், அவிர்தல், ஆடி, ஆயம், இழையினர், ஈண்டு நீர், ஊமம், ஏத்த, கண்ணி, கவரி, குறளர், கூனம், கோ, கோடி, சிலப்பதிகாரம், செறிந்து, திரு, திரையல், திறம், தென்னர், பரசி, பிணையல், மான்மதம், மிசை, விரைஇய, வீழ்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on August 26, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர்காண் காதை 15.செல்வர்,அரசர் வீதி வையமும்,சிவிகையும்,மணிக்கால் அமளியும் உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும், சாமரைக் கவரியும்,தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் 130 பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து, செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப் பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் நறுமலர் மாலையின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அடைப்பை, அமளி, உய்யானம், ஊர் காண் காதை, ஊர்காண் காதை, எட்டுக்கு, எண்வகை இடம், கடிந்து, கண்ணார், கவரி, காவி, கிளவி, கொழுங்கடை, கோமான், சிலதியர், சிலப்பதிகாரம், சிவிகை, செங்கயல், செவ்வாய், செவ்வி, தமனியம், தீந்தேறல், தேறல், நகைபடு, நுதல், நுனை, புலவி, புல்லுதல், பொற்றொடி, மடந்தையர், மதுரைக் காண்டம், மாந்தினர், வறிதிடம், வறிது, வள்ளம், வியர், வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்று��் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3241:2008-08-25-12-16-10&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-08-23T00:58:57Z", "digest": "sha1:FRNF75PIGKX4B5RVSCWWJ3J7X5P6TD2E", "length": 4119, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "திராவிடன் கடமை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் திராவிடன் கடமை\nமனவீட்டைத் திறப்பாய் - சாதி\nபுனைசுருட் டுக்குப்பை அன்றோ - பழம்\nவடநாடு தென்னாட்டை வீழ்த்தச் - செய்த\nவிடுவாயாடா தன்ன லத்தை - உன்\nவிடுதலை திராவிடர் விடுதலையி லுண்டு.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/06/tnpsc-current-affairs-important-questions-with-answer-may-2019.html", "date_download": "2019-08-23T00:14:58Z", "digest": "sha1:VO2HFD4ETHHEECZB5MHWL2GFGVGEUZRO", "length": 4511, "nlines": 80, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Important Questions with Answer: 17.06.2019 - TNPSC Master", "raw_content": "\n1. வரி குறைப்பை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தாத நிறுவனங்கள் மீதான புகாரை விசாரிக்கும் ஆணையத்தின் பெயர் என்ன\nA. தேசிய மிகை லாப தடுப்பு ஆணையம்\nB. தேசிய வரி தடுப்பு ஆணையம்\nC. தேசிய வரி தடுப்பு தண்டனை ஆணையம்\nD. மேற்கண்ட அனைத்தும் தவறு\n2. ஆப்ரேசன் சன்ரைஸ் - 2 கீழ்கண்ட எந்த இருநாடுகளின் ராணுவ கூட்டு நடவடிக்கையாகும்\nA. இந்தியா - பங்களாதேஸ்\nB. இந்தியா - நேபாளம்\nC. இந்தியா - மியான்மர்\nD. இந்தியா - பூட்டான்\n3. தேசிய ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை யார்\n4. உலக வில்வித்தை போட்டி எங்கு நடைபெற்றது\n5. 2019 ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் யார்\nA. அனு கீர்த்தி வாஸ்\n6. உலக காற்று தினம் அனுசரிக்கப்படும் நாள்\n7. யுனிசெஃப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருது (Danny Kaye Humanitarian Award) யாருக்கு கிடைத்துள்ளது\n8. International Commission On Large Dams (ICOLD) - ன் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்\n9. துவாலு நாட்டுக்கான இந்திய தூதராக யாரை நியமித்துள்ளனர்\nA. திரு. பிக்ரம் சிங்\nB. திரு. விஜய் குமார் சிங்\nC. திரு. தீபக் குமார்\n10. உலக காவல் மற்றும் தீயணைப்பு துறை விளையாட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/2-dialysis-equipments-kadayanallur-govt-hospital-318320.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T00:06:33Z", "digest": "sha1:4S45G2PQZRKDQMXXOWO4QQU7T3Z2NTML", "length": 14769, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி-எம்எல்ஏ அபூபக்கர் திறந்து வைத்தார் | 2 dialysis Equipments for Kadayanallur govt.hospital - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n8 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n9 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n9 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n9 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடையநல்லூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி-எம்எல்ஏ அபூபக்கர் திறந்து வைத்தார்\nகடையநல்லூர்: சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கரின் தீவிர முயற்சியினால், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் இரண்டு தொழில் நுட்பங்களுடன் கூடிய ரத்த சுத்திகரிப்பு கருவிகள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.\nகடையநல்லூர் பகுதிகளில் சிறுநீரக நோயாளர்களின் இரத்தம் சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால் சிறுநீரக நோயாளர்கள் தமது இரத்தத்தை சுத்திகரிப்பதற்காக தென்காசி மற்றும் திருநெல்வேலி அரசு மற்றும் தனியார் ம���ுத்துவமனைகளுக்கு சென்று வந்தனர்.\nகடையநல்லூரில் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கரின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் அரசு சுகாதார துறை சார்பில் ரூ.14.40 லட்சம் செலவில் தொழில்நுட்பங்களுடன்கூடிய இரண்டு டயாலிஸிஸ் கருவிகள் வாங்கப்பட்டன. அதனை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் நேற்று திறந்து வைத்தார்\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் இளங்கோவன், நாள் ஒன்றிற்கு 4 சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இந்த நிலையத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.\nஇதில் மருத்துவர்கள் தங்கச்சாமி, மீனாட்சி, நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், பொரியாளர் ரெஜினா மற்றும் முஸ்லிம்லீக் நிர்வாகிகள் நெல்லை மஜீத், செய்து சுலைமான், இக்பால், அப்துல் லத்தீம், உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடேய் போகாதடா வேண்டாம்.. ஆமாடா.. நகர்ந்து வருது.. ஐயோ வா ஓடிடலாம்\nகடையநல்லூரில் ரம்ஜான் பண்டிகை... தொழுகையில் 10,000 பேர் பங்கேற்பு\nகடையநல்லூரில் பரபரப்பு.. மைனர் பெண்ணுடன் ஓட்டம் பிடிக்க முயன்ற மகன்.. விலங்கிட்டு சிறை வைத்த தந்தை\nகடையநல்லூர் அருகே பைக்-ஆட்டோ மோதி திமுக நகர செயலாளர் மகன் பலி\nகடையநல்லூரில் மதுக்கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ., அபுபக்கர் பங்கேற்பு\nஆசிபா படுகொலை- கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம்\nசமய நல்லிணக்க நாயகர்... கடையநல்லூர் எம்எல்ஏ அபூபக்கருக்கு வாழ்த்து\nடெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தவில்லை... கடையநல்லூரில் கட்டிட உரிமையாளருக்கு அபராதம்\nகடையநல்லூர் தாலுகா அலுவலத்தினுள் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு : போலீஸ் விசாரணை\nநெல்லையில் குடிநீர் கோரி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முற்றுகை\nகடையநல்லூரில் விபரீதம்.. பைக்கை முந்துவதில் போட்டி... வேனில் அடிபட்டு 4 இளைஞர்கள் பலி\n36 ஆண்டுகள் கழித்து கடையநல்லூரில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkadayanallur patients கடையநல்லூர் மருத்துவமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netizens-sharing-their-viwes-on-bandh-on-social-media-316314.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-23T00:12:32Z", "digest": "sha1:P2TIJQ2XAKLZ2NTMZTDRR4RV2W3SXLY5", "length": 16082, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பந்த் அன்னைக்கும் வேலையா.. இதுக்கு தனியா பந்த் பண்ணனும்.. நெட்டிசன்கள் கலகல | Netizens sharing their viwes on Bandh on Social media - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n8 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n9 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n9 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n9 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபந்த் அன்னைக்கும் வேலையா.. இதுக்கு தனியா பந்த் பண்ணனும்.. நெட்டிசன்கள் கலகல\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பந்த் நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.\nஇதனால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதோடு தனியார் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பந்த் குற��த்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n'பந்த்' என்பதே 'பந்து' என்ற தமிழ் சொல்லில் இருந்து மருவி உருவானதுதான் என ஹர்பஜன் சிங் சக வீரர்களுக்கு விளக்கமளித்தார்.#TNBandh\n'பந்த்' என்பதே 'பந்து' என்ற தமிழ் சொல்லில் இருந்து மருவி உருவானதுதான் என ஹர்பஜன் சிங் சக வீரர்களுக்கு விளக்கமளித்தார்.\nதோனி: இன்னைக்கு 'பந்த்' நாம விளையாட போக வேணாம்.\nஹர்பஜன்: வாயில அடி.. வாயில அடி.. 'முழு அடைப்பு'னு சொல்லுங்க.#TNBandh pic.twitter.com/kSziw9pHjc\nதோனி: இன்னைக்கு 'பந்த்' நாம விளையாட போக வேண்டாம்.\nஹர்பஜன்: வாயில அடி.. வாயில அடி.. 'முழு அடைப்பு'னு சொல்லுங்க.\nபந்த் அன்னைக்கு வேலைக்கு போக சொல்ட்றாங்க இதுக்கு தனியா ஒரு நாள் பந்த் பன்னனும்😏😏😏\nபந்த் அன்னைக்கு வேலைக்கு போக சொல்றாங்க இதுக்கு தனியா ஒரு நாள் பந்த் பண்ணனும்\nதமிழகம் முழுவதும் இன்று பந்த்...\nகடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது;- செய்தி..\nமீ;- அண்ணே ஒயின் ஷாப் சரியா 12மணிக்கே திறந்துடு விங்களா\nதமிழகம் முழுவதும் இன்று பந்த்...\nகடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது;- செய்தி..\nஅண்ணே ஒயின் ஷாப் சரியா 12மணிக்கே திறந்துடுவீங்களா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடைகள் ஓகே.. அப்படியே அரசு அலுவலகங்களையும் 24 மணிநேரம் திறந்து வச்சா வேலைவாய்ப்பு பெருகும்ல\nதினம் தினம் ரம்ஜான் இருந்தா நல்லா தான்யா இருக்கும்.. காதர் பாய் கை பக்குவம்\n ரஹ்மானும் ஒரு வேளை அரசியலுக்கு வர்றாரோ\nரஜினி ரசிகர்களே பேசாமல் ரஹ்மானை முதல்வராக்கலாம்.. நெட்டிசன்ஸ் ரகளை\nஎக்ஸ்ட்ரா பாணிபூரி கேட்க இந்தி மொழி தேவையா.. கூகுள் சிஇஓவே இந்தி பேசமாட்டார்.. நெட்டிசன்ஸ் அதகளம்\nகையை கட்டிப்போட்டு விட்டு இலையே இல்லாமல் மலர்ந்தது தாமரை தேர்தல் முடிவு குறித்து நெட்டிசன்ஸ்\nதூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்\nஏழை மாணவர்களின் கனவுகளை கேள்விக் குறியாக்கி சென்று விட்டார்...\nஅதிமுக உறுப்பினர் அட்டையை புதுப்பித்த \"ஃபிடல்.. சே\".. நெட்டிசன்கள் கலகல கலாய்\nஜோனு... சில்லுனு... உங்க ஊர்ல மழையா எங்க ஊர்லையும்\nஎப்போதும் என்னை சிரிக்க வைக்கிறாய்.. மனைவிக்கு ஒபாமாவின் ரொமான்டிக் வாழ்த்து\nசிறை வைக்கப்பட்ட சந்தோஷங்களை அள்ளி குடிக்கிறது பூமி.. சமூக வலைதளங்களில் பறக்கும் #மழை டிவிட்ஸ்\nநாள் ��ுழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-o-pannerselvam-met-ttv-dinakaran-331388.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-23T00:08:31Z", "digest": "sha1:SFNEFAEEAHDDKID4EOZ47CL4XLUDCXUZ", "length": 19461, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓ.பன்னீர்செல்வம் பிரஸ் மீட்டால் மேலும் சந்தேகம் அதிகரிப்பு! | Why O.Pannerselvam met TTV Dinakaran? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n8 hrs ago ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\n9 hrs ago எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n9 hrs ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n9 hrs ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓ.பன்னீர்செல்வம் பிரஸ் மீட்டால் மேலும் சந்தேகம் அதிகரிப்பு\nஓபிஎஸ் கொடுத்த பரபரப்பு பேட்டி\nசென்னை:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, தான் சந்தித்தது உண்மை தான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்த செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இருப்பினும் இந்த செய்தியாளர் சந்திப்பு சந்தேகங்களை தீர்ப்பதற்குப் பதிலாக பல்வேறு புதிய சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளது.\nதினகரனை, பன்னீர்செல்வம் சந்தித்து, எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றி விடவேண்டும் என்று வற்புறுத்தியதாக தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் சில தினங்கள் முன்பு அளித்த பேட்டி பெரும் புயலை கிளப்பியது.\nஇதையடுத்து நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தினகரன் கூட இந்த சந்திப்பு நடந்தது உண்மைதான் என்றும் இதை பன்னீர்செல்வம் மறக்கவே முடியாது என்றும் தெரிவித்தார்.\nபன்னீர்செல்வம் கூட திருச்சியில் நேற்று மதியம் நிருபர்களை சந்தித்த போது இதுதொடர்பான கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. தங்கதமிழ்செல்வன் பேட்டியை முழுமையாக படித்துவிட்டு சென்னையில் பிரஸ்மீட் செய்கிறேன் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் இந்த விவகாரத்தில் பெரும் சஸ்பென்ஸ் நீடித்தது. இதற்கெல்லாம் தீர்வாக நேற்று இரவு 6.45 மணியளவில் தனது இல்லத்தில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅந்த சந்திப்பின்போது தினகரனை தான் சந்தித்தது உண்மை தான் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் ஏற்பாட்டின் பேரில் அவரது இடத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்ததாக பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பு தனக்கு நெருக்கமான ஒருவருக்கும் கூட தெரியாது என்றும் அவர் கூறினார். ஆனால் இந்த தகவல் என்பது மேலும் புதிதாக பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.\nஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து சசிகலா விலகுமாறு வற்புறுத்திய நிலையில், ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்ம யுத்தம் என்ற பெயரில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார் பன்னீர்செல்வம். சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பதுதான் அவரது முக்கியமான கோரிக்கை. இந்த கோரிக்கை என்பது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தான் விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் எடப்பாடி அணிக்கே தெரியாமல் தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.\nஎடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைத்து விடுவேன் என்று தினகரன் கூறி வந்ததாகவும், எனவே நல்ல வார்த்தை கூறுவார் என்று நினைத்து தினகரனை அப்போது சந்தித்ததாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் இருவரும் அப்போது ஒ��ே அணியில் இருந்தவர்கள். இவர்தான் தர்ம யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் நடுவே இவர் ஏன் தினகரனை சந்தித்தார் என்பதற்கு, பன்னீர் செல்வம் அளித்த பதில் போதுமானதாக இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\nமேலும் பன்னீர்செல்வத்திற்காக அத்தனை கெடுபிடிகளையும் தாண்டியும் கூட ஆதரவாளர்கள் பலரும் அணிவகுத்து வந்தனர். ஆனால் யாருக்குமே தெரியாமல் தர்ம யுத்தம் நடத்திக் கொண்டு, இவர் தினகரனை சந்தித்திருப்பது என்பது அவரது ஆதரவாளர்களுக்கும் இப்பொழுது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆதரவாளர்களுக்கு சொல்லிவிட்டே தினகரனை சந்தித்திருக்கலாமே, ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.\nஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\nதலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai o pannerselvam ttv dinakaran சென்னை ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/tamilachi-thangapandian-first-parliment-speech-troll/", "date_download": "2019-08-23T00:38:37Z", "digest": "sha1:6QKBO4Z4Z7M34JRJ25DXEYTSBNQA4HHD", "length": 21161, "nlines": 181, "source_domain": "tnnews24.com", "title": "கலைஞர் மண்ணி��் இருந்து வந்திருக்கிறேன் மேக்கப் கலையபோது உட்காருங்க தமிழச்சியை பங்கம் செய்த பாஜகவினர் ! - Tnnews24", "raw_content": "\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nதவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்…மத்திய அரசு எச்சரிக்கை\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஇரண்டு மொழிகளில் உருவாகும் ஆதி நடிக்கும் ” கிளாப் ” திரைப்படம்….இந்த வருட இறுதியில்…\nஅதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம், தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கிறது.\nஅடுத்தடுத்து 2 படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்…இரண்டு படங்களுமே அடுத்த வருடம் ரிலீஸ் என…\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nடோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி…\nதீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்திய தீவில் உச்சகட்ட பாதுகாப்பு\nசச்சின், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் கோலி….\nஇனி கிரிக்கெட்டும் ஒலிம்பிக்சில் இணைகிறது…ரசிகர்கள் உற்சாகம்\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nடேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்ற�� ஏன் மத்திய அரசு…\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால்…\nகலைஞர் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன் மேக்கப் கலையபோது உட்காருங்க தமிழச்சியை பங்கம் செய்த பாஜகவினர் \nஇது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்\nநாடாளுமன்ற கூட்டத்தொடரில் தனது முதல் உரையினை திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.\nநாடாளுமன்றத்தில் த. தங்கபாண்டியன் தூங்கி கொண்டிருக்கிறார் என்று ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் எழுந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முன்பே தயாரித்து வைத்திருந்த 4 பக்க அறிக்கையுடன் பேசினார்.\nநாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் புறநானுற்று பாடலை மேற்கோள்காட்டி காட்டி பேசியதை போல் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உரையை தொடங்கினார், ஆனால் அதன் பிறகு பெரியார், அண்ணா கலைஞர் தொடங்கி ஸ்டாலின் வரை அனைவரையும் ஒரு புகழ்ந்து பேசினார், அப்போது அவையில் சிறு சலசலப்பு எழவே இது என்னுடைய கன்னிப்பேச்சு யாரும் குறுக்கிட கூடாது என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.\nREAD சீ பிரசன்னா பிரசன்னா பங்கேற்கும் விவாதத்திற்கு அழைக்காதீர்கள் \nஅதனை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பின் மீது தன்னுடைய பேச்சு இருக்கும் என்றும் பட்ஜெட் அறிவிப்பில் பெண்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு சாதகமான ஒன்றும் இல்லை என்று உயிரை கொடுத்து பேசினார் ஆனால் அவையில் தமிழச்சி கொடுத்த புள்ளி விவரங்களில் 50 % அளவிற்கு எந்த ஆதரமும் இல்லை என்றும் முதல் பேச்சிலேயே உண்மைக்கு பதிலாக மிகைப்படுத்தபட்ட புள்ளி விவரங்களை தருவதுதான் திமுக பழக்கமோ என பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். அந்த விவாதத்தை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த திமுக கட்சியினரோ ஆகா ஓகோ என்று புகழ்ந்தனர். இதுபோல் யாராவது பேச முடியுமா என்ற அளவிற்கு சாவல் விட்டனர்.\nஆனால் பாஜகவினரோ உயிரை கொடுத்து தமிழகம் பெரியார் மண், கலைஞர் மண் என்று கத்தி பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சை, கர்நாடகாவில் இருந்து முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வான எம். பி, 26 தேஜஸ்வி சூர்யாவின் பேச்சினை சுட்டிக்காட்டி சமூகவலைதங்களில் திமுகவினரை கிண்டல் செய்து வருகின்றனர்.\nREAD காஷ்மீர் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது என்ன தெரியும் எதிர்த்தவர்களை வெளுத்து வாங்கிய ரஜினி\nஅதில் arun viswa என்ற நபர் ட்விட்டரில் 57 வயதான தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சை புகழும் திமுகவினர் 26 வயதில் முதல் பேச்சினை பேசிய தேஜஸ்வி சூர்யாவின் கன்னி பேச்சினை கேளுங்கள் மேக்கப் கலைந்து விட போகிறது உட்க்காருங்கள் என்று கிண்டல் செய்ய அந்த பதிவோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅழகான வேட்பாளரை இப்படி பண்ணலாமா\nஇதுபோன்ற செய்திகளை உங்களது whatsapp எண்ணில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nஎன்னது A FOR ஆதாம் B FOR பைபிளா தலைமை ஆசிரியருக்கு சிறப்பான தண்டனை வச்சாங்க ஆப்பு \nஉதயநிதி பதவியேற்பு முதல் நிர்மலா சீதாராமனின் புறநானுறு வரை திமுகவை கலாய்த்து வெளியான மீம்ஸ்கள் அதிலு...\nபார்த்தீங்களா என்னைய எப்படி ஆக்கி வச்சுருக்காங்கனு விஜயதரணி வேதனை யாருப்பா இந்த மீம்ஸை போட்டது\nPrevious articleஅமெரிக்க தடையாவது மண்ணாவது சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டினார் மோடி உலக வல்லரசாக உருமாறும் இந்தியா\nNext articleகிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் உயிர்களுக்கு 10 லட்சம், இந்துக்கள் உயிர்களுக்கு 1 லட்சம். பணத்தை கொள்ளை அடித்துவிட்டு பிச்சை போடுகிறதா தமிழக அரசு.\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் வீடியோ பார்க்கவும்\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன ஒற்றை பதில் \nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி சுப்ரமணியசாமி அதிரடி \nபாஜகவில் அதிகார பூர்வமாக இணைகிறார் தோனி தந்தி டிவி யின் கணிப்பு உண்மையாகிறது.\nஇப்போ சொல்லுங்க இவர்தான் நடுநிலை செய்தியை சொல்ல போகிறாரா\nஉங்கள் தலைவர் உத்தரவாதம் கொடுக்க முடியுமா உயிரையும் கொடுக்க தயார் மக்களவையில் அமிட்ஷாவின்...\nரம்ஜான் நாளன்று இந்திய ராணுவத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் ஸ்ரீநகரில் பதற்றம் \nதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஆணி அறைந்து வீட்டு வாசலில் மாட்டி செல்��ும் இளைஞர்கள். நடக்கவில்லை...\nஇனி இந்தியா குறித்து விமர்ச்சித்தால் இந்தியாவில் இடமில்லை ஆட்டத்தை தொடங்கியது பாஜக …\nதமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை நீக்க tik tok – ம் 130...\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால்...\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்...\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nசரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவி யார் என்று தெரியுமா\nநடுராத்திரியில் தொந்தரவு பனிமலரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2306409&Print=1", "date_download": "2019-08-23T01:32:13Z", "digest": "sha1:SGLT37QOD274LDHFRZFFS6N6MX3U37SS", "length": 10797, "nlines": 218, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| இலக்கிய பேரவை துவக்க விழா Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nஇலக்கிய பேரவை துவக்க விழா\nஅன்னூர்:அன்னூர், கேஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா நடந்ததுபுலவர் சிவசண்முகம் தலைமை வகித்து, ' தமிழ் இலக்கியத்தில் அறநெறி' என்னும் தலைப்பில் பேசுகையில், \"வாழ்வில் அறநெறியோடு வாழ்வது எப்படி, சமுதாயத்தில் அறநெறியை பின்பற்றுவது எப்படி, என்பது தமிழ் இலக்கியங்களில் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவு அறநெறி குறித்து தமிழில் அதிக அளவில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அற நெறியை பின்பற்றினால் வாழ்வில் பிரச்சனையும் ஏற்படாது\" என்றார்.பள்ளி தாளாளர் சாந்தாமணி ராமசாமி, பெற்றோர், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. ரிசர்வ் சைட்டை கிரையம் செய்தது செல்லாது பணம் திருப்பித்தர கோர்ட் உத்தரவு\n1. 'தினமலர் -- ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி இன்ற��� துவக்கம்\n2. மின் வாரிய அலுவலகங்களில் 'வீடியோ கான்பரன்சிங்' வசதி\n3. ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n4. டாக்சி, ஆட்டோவில் பயணிக்கும் பெண்ணா நீங்க போலீஸ் கமிஷனர் சொல்றதை படியுங்க\n5. கச்சிதமான உடலின் மறுபெயர் இதுதாங்க\n1. 'சென்டர் மீடியன்' முழுக்க புதர் கண்டுகொள்ளாததால் அதிருப்தி\n2. ரோடு சந்திப்பில் குழி விபத்தில் சிக்கும் மக்கள்\n3. அரசு பஸ் திடீர் நிறுத்தத்தால் பாதிப்பு\n1.சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்\n2. பெண் பாலியல் பலாத்காரம்\n3. வேளாண் பல்கலை விடுதியில் நேபாள மாணவர் தற்கொலை\n4. மோப்பநாய்க்கு போலீசார் அஞ்சலி\n5. சட்டவிரோத மது விற்பனை: புகாரின் பேரில் ஆவின் மூடல்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/diacon-diabetes-control/", "date_download": "2019-08-23T00:47:34Z", "digest": "sha1:2P6TL7LWKK7I4FSP24MTPBORF3W4YNF3", "length": 6327, "nlines": 128, "source_domain": "sammatham.com", "title": "DIACON (Diabetes Control) – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் அன்றாட சுத்தி முறைகள்\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட வாழும் வழி முறை\nபோகர் மனிதன்னுக்கு சொல்லப்பட்ட சிந்தனைக்கு சில\n“Diabetes Control” – நீரிழிவு நோயை கட்டுபடுத்தக்கூடிய மருந்து உணவு முன் ஒரு மாத்திரை, காலை மற்றும் இரவு நேரத்தில்…\n100 மாத்திரை , 250 ரூபாய் ,கூரியர் கட்டணம் கூடுதல் …\n← Neem Capsule (வேம்பு மாத்திரை)\nமகாபாரததம், ராமாயணம் – என்ன போதிக்கிறது →\nFlax Seed SHFARC SSTSUA அக்னி வர்த்தக் முத்திரை அனுசாசன் முத்திரை அபான முத்திரை அபான வாயு முத்திரை ஆகாய முத்திரை ஆகாஸ் முத்திரை ஆதி முத்திரை ஆரோக்கியம் ஆளி விதை கருட முத்திரை குபேர முத்திரை சக்தி முத்திரை சங்கு முத்திரை சம்மதம் உயிராலயம் சின் முத்திரை சிவலிங்க முத்திரை சுரபி முத்திரை சூன்ய ஆகாய முத்திரை சூன்ய முத்திரை சூரிய நமஸ்காரம் சூரிய முத்திரை ஞான முத்திரை தடாசனம் தயாரிப்புகள் நீர் முத்திரை பவனமுத்தாசனம் பிரித்திவி முத்திரை பிரித்வி முத்திரை பிருதிவி முத்திரை புஜங்காசனம் போகர் மகா சிரசு முத்திரை முகுள முத்திரை முத்திரை மேரு முத்திரை யோகாசனம் ருத்ர முத்திரை லிங்க முத்திரை வஜ்ராச��ம் வருண முத்திரை வருண் ஷாமக் முத்திரை வாயு முத்திரை\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12346", "date_download": "2019-08-23T00:11:37Z", "digest": "sha1:Z5LORF2GARJFF5THVKTICY3BXOHSQBTK", "length": 7437, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "இத்தாலியில் பூகம்பம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅருசுவை தோழிகளே இத்தாலியில் பூகம்பம். இது பத்தி தெரிந்தவங்க வந்து சொல்லுங்க பா. நம்ம பூஜா அங்க தான் இருகாங்க.\nயாரவது இத்தாலில இருக்கிங்களா. வாங்க அங்க உள்ள நிலவரத்தை வந்து சொல்லுங்க\nஹாலோ அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இத்தாலி மக்களுக்கு எதுவும் அகாமல் இருக்க நாம் அனைவரும் சேர்ந்து கடவுளிடம் வேண்டுவோம். கூட்டு பிராத்தனை கைவிடாது.\nஅறுசுவையில் வித விதமாக 400 குறிப்புகள் கொடுத்த அதிவேக அசத்தல் ராணி ஜலீலாவிற்க்கு வாழ்த்துக்கள\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2717", "date_download": "2019-08-23T01:40:17Z", "digest": "sha1:XGSXWM7A6KYU647GKN76V4T3R57LFRMY", "length": 12090, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கருங்கல்லால் உருவான கலைக்கோயில் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > கதைகள்\nதமிழகத்தில் வாலி பூஜித்ததாகக் கூறப்படும் ஒரு சில சிவத்தலங்களில் முக்கியமானது, குரங்கணில் முட்டம், காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ளது. இதே போன்று, வாலி வழிபட்ட இன்னொரு முக்கிய தலமாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு அருகிலுள்ள திருவாலீஸ்வரம் விளங்குகிறது. தற் போது காக்கையநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. பழமையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த இந்தச் சிறிய கிராமத்தில் சிவபெருமான் திருவாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காக்கையநல்லூர் என்று இந்த ஊருக்கு பெயர் அமைந்ததன் காரணம், இங்கு எமன் காகத்தின் வடிவில் சிவபெருமானை பூஜித்து வழிபட்டதுதான் என்கிறார்கள்.\nஅழகிய சிறிய கிராமத்தில், கடனா நதிக் கரையில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இப்பகுதிக்கு வந்த அகத்திய மாமுனிவரின் கமண்டலத்திலி ருந்து (கடம்) தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த நதி கடனா நதி என்று அழைக்கப் பெற்றது. ஆலயத்தின் தெற்குப் பகுதியில் வாலீஸ்வரரும் அவருக்கு வலப் பக்கத்தில் அன்னை சௌந்தரநாயகியும் தனித்தனி சந்நதிகளில் அருள்கிறார்கள். ராமாயண கதாபாத்திரமான வாலி இங்கு சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக உள்ள ஐதீகத்தின்படி, இத்தலத்து சிவபெருமான் திருவாலீ சர், வாலிநாதர் எனப்படுகிறார். இறைவனின் கருவறையை அடுத்து 8 தூண்களுடன் கூடிய அர்த்த மண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மாளிகை எனப்படும் பிராகாரம் போன்றவை விஸ்தாரமாக அமைந்துள்ளன. கன்னி மூலை விநாயகர், மயிலுடன் நின்ற கோலத்தில் கார்த்திகேயன், ஜுரதேவர், அதிகார நந்தி, பைரவர் ஆகியோர் மூலவரைச் சுற்றிலும் பிராகாரங்களிலும் அமர்ந்துள்ளனர்.\nபாண்டிய நாட்டில், முழுவதும் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட கருவறை விமானத்தைக் கொண்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்தக் கலைப் பொக்கிஷமான ஆலயம் முதலாம் ராஜராஜனுக்கு முன்பாக கருங்கல்லில் அமைந்த கலைக்கோயிலாகும். பொதுவாக மேலே உள்ள விமானம் சுதை யினால் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ,இங்கோ கருவறை மற்றும் அதன் மேலுள்ள விமானம் முழுவதுமே கற்றளிதான். கருவறை மற்றும் விமா னச் சிற்பங்கள் பார்த்து பரவசப்படக் கூடியவை. இந்தக் கல் விமானத்தில் சிவபெருமானின் 64 திருவுருவங்கள் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கங்காதரர், நந்தியுடன் கூடிய விருஷபாந்தகர், பார்வதி, உமா ஆலிங்கன மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, ஆனந்த தாண்டவ நடராஜர், அர்த்தநா ரீஸ்வரர், திரிபுராந்தகர், காலாந்தகர், லிங்கோத்பவர், காமதகனமூர்த்தி போன்றவை குறிப்��ிடத்தக்கவை.\nஇவை தவிர, கங்காளர், கஜசம்ஹாரமூர்த்தி, சண்டேசர், ஐராவதத்தில் இந்திரன், யோக நரசிம்மர், பிரம்மா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.முதலாம் ராஜராஜன் உள்ளிட்ட பல பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளையும் இங்கே காணலாம். ராஜராஜனின் கல்வெட்டிலிருந்து இவ்வூர் முன்னி நாட்டைச் சேர்ந்த ராஜ ராஜ சதுர்வேதி மங்கலமாக இருந்தது தெரிய வருகிறது. அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள ஊர்க்காட்டிலுள்ள சிவாலயத் தூண் ஒன்றில் வாலி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது. கல்வெட்டுகளில் சிவபெருமான் திருவாலீசுரமுடைய மகாதே வர் என்று குறிப்பிடப்படுகிறார். இந்தக் கலைப் பொக்கிஷமான ஆலயம் மத்திய தொல்துறையினரின் பராமரிப்பில் உள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் பூச்செடிகளைப் பராமரிப்பதுடன், ஆலயம் நன்கு புனரமைக்கப்பட்டு வெளி மதில்கள் பழமை மாறாமல் கலைவல்லுநர்களால் செப்பனிடப்பட்டு வருகின்றன.\nராவணன் எப்போது வெல்லப் பட்டான்\nகண்ணனை எரித்த ராதையின் விரகம்\nசிறுவனாக வந்து மூதாட்டிக்கு அருளிய குருவாயூரப்பன்\nசிறுவனாக வந்து மூதாட்டிக்கு அருளிய குருவாயூரப்பன்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/53916/", "date_download": "2019-08-23T00:40:02Z", "digest": "sha1:XGJFT6ZNRBUAFHF7X4UJYKBS6ESRYXLZ", "length": 16588, "nlines": 127, "source_domain": "www.pagetamil.com", "title": "கிழக்கில் பதில் நியமனமின்றி தமிழ் பகுதிகளிலிருந்து இடமாற்றப்படும் முஸ்லிம் ஆசிரியர்கள்; தமிழர்களின் கல்வியை அழிக்கும் முயற்சி: வியாழேந்திரன் கண்டனம்! | Tamil Page", "raw_content": "\nகிழக்கில் பதில் நியமனமின்றி தமிழ் பகுதிகளிலிருந்து இடமாற்றப்படும் முஸ்லி��் ஆசிரியர்கள்; தமிழர்களின் கல்வியை அழிக்கும் முயற்சி: வியாழேந்திரன் கண்டனம்\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள், கிழக்கு ஆளுனரின் பணிப்பின் பேரில் முஸ்லிம் பாடசாலைகளிற்கு மாற்றப்படுகிறார்கள். பதில் ஆள் நியமிக்கப்படாமல் இந்த இடமாற்றம் நடக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன்.\nமட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nதமிழ் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டு அழிக்கும் முயற்சி இதுவென குற்றம்சாட்டியுள்ள வியாழேந்திரன், முஸ்லிம் ஆசிரியர்கள் முஸ்லிம் பகுதிக்கு இடமாற்றப்படுவதை போல, தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பகுதிக்கு இடமாற்றப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.\nகடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பாடசாலைகளில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களை உடனடியாக வெளியேற்றி அவர்களுக்கு அண்மித்த முஸ்லிம் பாடசாலைகளில் இணைப்பு செய்கின்றார். அவரது உத்தரவுக்கு அமைய மாகாண கல்விப் பணிப்பாளர் மன்சூர் அதிரடியாக இந்த வேலையில் இறங்கியுள்ளார். வழமையாக ஒரு ஆசிரியரை ஒரு பாடசாலையிலிருந்து விடுவிப்பதாக இருந்தால் அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும் . அத்துடன் பதில் ஆள் இன்றியும் விடுவிக்க இயலாது. இருந்தும் யாருடைய அனுமதிகளையும் பெறாமல் சகல விதிகளையும் மீறி இச்செயல் நடைபெறுகிறது .\nதற்போது எம் மாணவர்கள் A/L, O/L, புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆயத்தமாகும் வேளையில் இவ் ஆசிரிய இடமாற்றத்தை ஆளுநர் மேற்கொண்டு உள்ளார். தமிழ் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டு குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.\nஇப்போது உள்ள பிரச்சினை முஸ்லிம் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைக்கு போவதல்ல. அந்த இடத்திற்கு முதல் தமிழ் ஆசிரியர்களை நியமித்து இருக்க வேண்டும் . உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் கல்வி வலயங்களிலிருந்து 267க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள் பதில் ஆள் இன்றி உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளார்கள்.\n01. கல்குடா கல்வி வலயத்தில் இருந்து 152 முஸ்லிம் ஆசிரியர்கள். ஏற்கனவே இவ்வலயத்தில் 380 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.\n02. மண���முனை மேற்கு கல்வி வலயத்தில் இருந்து 22 முஸ்லிம் ஆசிரியர்கள். ஏற்கனவே இவ்வலயத்தில் 213 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளன.\n03. பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து 61 முஸ்லிம் ஆசிரியர்கள். ஏற்கனவே இவ்வலயத்தில் 123 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றன.\n04. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 32 முஸ்லிம் ஆசிரியர்கள். அத்துடன் இவ் நான்கு கல்வி வலயங்களிலுள்ள 50 க்கும் மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்களும் வெளியேற முயற்சி செய்கின்றனர்.\nஇந்நிலையில் கிழக்கு ஆளுநரிடம் எமது வேண்டு கோள் இவைதான்.\n01. கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள தமிழ் ஆசிரியர்கள் உடனடியாக தமிழ் பாடசால்களுக்கு காலம் தாமதிக்காது அனுப்பப்பட வேண்டும் . குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள 177 தமிழ் ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் .\n02. ஆசிரியர்கள் போதாது இருப்பதனால் உடனடியாக எமது வேலையற்ற தமிழ் பட்டதாரி பிள்ளைகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் .\n03. தமிழ் பாடசாலைகளுக்கு கல்வி சாரா சிற்றூழியர்கள் தமிழர்கள் உடன் நியமிக்கப்பட வேண்டும் .\n04. முஸ்லிம் ஆசிரியர்களுக்கு எமது பகுதியில் கடமை புரிவது பயம் என்றால், இவ்வளவு பாதிப்பையும் பெற்று நிற்கின்ற தமிழ் சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு எவ்வளவு பயமாக இருக்கும் அவர்கள் பாதுகாப்பு உடன் இடமாற்றம் நடைபெறும் வரை உறுதிப்படுத்தப்பட வேண்டும் .\n05. கடந்த காலங்களில் கூட தமிழ் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களைக் காட்டி ஆசிரிய நியமனம் பெற்றுக்கொண்ட முஸ்லிம் ஆசிரியர்கள் பின் தம் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் தங்கள் பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களின் இடத்திற்கு உடனடியாக வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் நியமிக்கப்பட வேண்டும் .\n06. ஜனாதிபதி நாடு சுமுகமான நிலைக்கு வந்துள்ளது எனக் கூறும் வேளை ஏன் ஆளுநர் மாகாணப் பணிப்பாளருக்குடாக தமிழ் பாடசாலைகளிலிருந்து உடன் முஸ்லிம் ஆசிரியர்களை வெளியேற்றுகிறார் இதன் பின்புலம் என்ன உண்மையாக பயத்திலா அல்லது வேறு காரணத்தினாலா உண்மையில் பயப்பட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் தமிழர்களே உண்மையில் பயப்பட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் தமிழர்களே இதனால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் பயப்பிடு��ின்றனர்.\nஇனிமேல் இதனை ஆளுநர், மாகாண கல்விப் பிரிவு தெளிவுபடுத்த வேண்டும் .\nஇந்த விடயத்தில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம். இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம். ஜனநாயகப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னேடுப்போம். கல்வி வலயங்களை மூட வேண்டிய சூழல் உருவாகும். இதை ஜனாதிபதி முதல் எந்த மட்டங்களுக்கெல்லாம் கொண்டு செல்ல முடியுமோ கொண்டு செல்வோம் எனத் தெரிவித்தார்.\nஒற்றையாட்சியை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்: இராணுவத் தளபதி உறுதி\nசஜித்- தமிழ் அரசு கட்சி நள்ளிரவு கடந்தும் இரகசிய பேச்சு: 6 மாதத்தில் பிரச்சனையை தீர்ப்பேன் என சஜித் வாக்குறுதி\nமைத்திரியின் தமிழ் பிரிவுடன் இணைந்து செயற்பட போகிறேன்: அனந்தி அதிரடி அறிவிப்பு\nசஜித்- தமிழ் அரசு கட்சி நள்ளிரவு கடந்தும் இரகசிய பேச்சு: 6 மாதத்தில் பிரச்சனையை...\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nகுழந்தையின் மனுவும் நிராகரிப்பு: எப்பொழுதும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழ் குடும்பம்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/blog-post_86.html", "date_download": "2019-08-23T01:15:00Z", "digest": "sha1:E3P3UNV7KITXT3ZJFV4BWY33OBZTK2KR", "length": 11058, "nlines": 62, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "துபையில் வரும் வியாழன்(நாளை) இரவு விண்கல் மழை பொழியும்! வானிலை அறிக்கை மையம் தகவல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதுபையில் வரும் வியாழன்(நாளை) இரவு விண்கல் மழை பொழியும் வானிலை அறிக்கை மையம் தகவல்\nகண்கவர் விண்கல் மழை (Spectacular Geminid meteor shower) வரும் வியாழன் இரவு பொழியும் என்றும் இவற்றை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் துபை வானியல் குழுமம் தெரிவித்துள்ளதுடன் விண்வெளி ஆர்வலர்கள் இந்த நட்சத்திர மழையை பார்த்து ரசிப்பதற்கான சிறப்பு முகாம் ஒன்றையும் துபை அல் குத்ரா ஏரி அருகே நடத்தவுள்ளது. இதற்கான டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுகளும் Q-Tickets.com இங்கு உண்டு அல்லது அல் துரையா அஸ்ட்ரானமி சென்டரை (Al Thuraya Astronomy Center) அனுகவு���்.\nஇந்த விண்கல் மழை பொதுவாக டிசம்பர் 4 முதல் 16 வரை நிகழ்ந்தாலும் அதன் உச்சபட்ச எரிகல் மழை டிசம்பர் 14 ஆம் தேதி அன்று காணக் கிடைக்கும் என்றும் மணிக்கு சுமார் 120 எரிகற்கள் என வானில் வர்ண ஜாலங்கள் நிகழ்த்தும் என்றும் இந்த வானவேடிக்கையை பார்ப்பதற்கு உகந்த நேரம் எதிர்வரும் வியாழன் பின்னேரம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை என்றும் துபை வானியல் குழு தெரிவித்துள்ளது.\nவெறும் கண்களால் ரசிப்பதற்கான டிப்ஸ்:\n1. பொறுமையுடன் காத்திருப்பவர்கள் மட்டுமே இதை ரசிப்பதற்கு ஏற்றவர்கள், எந்த நேரத்திலும் பொழியும் எரிகல் மழையை பார்ப்பதற்காக நீண்ட நேரம் வானத்தை உற்று நோக்கியவர்களாக இருக்க வேண்டும்.\n2. முதலில் ஊரை விட்டு விலகிய, மின் வெளிச்சங்கள் இல்லாத திறந்தவெளி பகுதிக்கு செல்லவும்.\n3. ஒரு போர்வை அல்லது ஒரு நாற்காலியை அமர்ந்து ரசிப்பதற்காக எடுத்துச் செல்லலாம், வெறும் தரையில் அமர்ந்து பார்ப்பதற்கும் தடையில்லை.\n4. செல்லுமுன் உங்கள் பகுதியில் சந்திரனின் உதயம் மற்றும் மறைவு நேரத்தை குறித்துக் கொள்ளவும், காலநிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.\n5. தொலைநோக்கிகள் தேவையில்லை, வெறும் கண்களால் தரிசிக்கலாம்.\nகத்தார் OOREDOO நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகத்தாரின் தொலைத் தொடர்பு நிறுவனமான OOREDOO தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது புதிய வகையில் ஊழல் பேர...\nஅனல் பறக்கும் சூட்டை தணிக்க நீல நிறப் பாதைகளை அறிமுகம் செய்கிறது கத்தார்\nகத்தாரின் அல் வாகிப் சந்தை வீதியின் ஒரு பகுதி நீல நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. பாதைகளுக்குப் பொறுப...\n எப்படி இவனுக்கு கேன்சர் நோய் பாதிப்பு வந்துச்சு உதவும் கரங்களை நாடி (வீடியோ இணைப்பு)\nஎன் தம்பி ஷையானுக்கு 2 மாசத்துக்கு முன்னாடி தான் கேன்சர் நோய் பாதிப்பு வந்து இருக்கு முதல்ல காதுல சும்மா சின்ன புண்ணு மாதிரி தான் ...\nகடன் சுமையால் நாடு திரும்ப முடியாமல் துபாயில் சிறைப்பட்டுள்ள இலங்கை குடும்பம்\n(ரெ.கிறிஷ்ணகாந்) அதிக கடன் சுமையின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் துபாயில் சிறைப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தொடர்பில் வ...\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவ���ருக்கு எச்சரிக்கை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து நிறுத்துமிடத்தில் ஒரு தொகை தங்கத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந...\nபாகிஸ்தான் மருத்துவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..\nசவுதி அரேபிய அரசு அங்கு பணியாற்றும் பாகிஸ்தான் மருத்துவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் M....\n2020 ஜனவரியில் இருந்து UAEயில் குளிர்பானங்கள் விலை 50 வீதத்தால் அதிகரிப்பு\nபலதரப்பட்ட நோய்களுடன் தொடர்புடைய இந்த ஆரோக்கியமற்ற பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அடுத்த ஆண்டு முதல் கூடுதல் சர்க்கரை மற்றும் பு...\nதொடை தெரியும், ஸ்கேட்டுக்கு அனுமதியில்லை - அபாயாவுக்கு அனுமதி - JVP யின் கூட்டத்தில் அதிரடி\nநான் JVP கூட்டத்துக்கு பகல் ஒரு மணிகீகு போனேன் எம்பீ.நிஹால் கலப்பத்தியும் நானும் செக் பண்ணி உள்ளே விடும் இடத்தில் நின்றோம்.. பீடி சிக்கர...\nஇவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் - கொழும்பு அரசியலில் பரபரப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வார இறுதியில் இலங்கையின் பிரதமராக பதவியேற்பார் என அரசியல் தரப்புத் தக...\nபேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் இலங்கை மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்\nமாவத்தகம பிரதேசத்தில் திருமணமாகி 4 வருடங்களின் பின்னர் தனது மனைவி ஏற்கனவே திருமணமாகியவர் என தெரியவந்தமையினால் அதிர்ச்சியடைந்த கணவர் பொலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/116545-actress-vijaylakshmi-says-about-their-love-story", "date_download": "2019-08-23T01:17:35Z", "digest": "sha1:KPTT24X3L75U4TYZ6C2IVZPIJCK5WZ4S", "length": 11995, "nlines": 123, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பேசமாட்டியானு சண்டை போட்டவர், இப்போ 'ப்ளீஸ் பேசாதம்மா'னு கெஞ்சுறார்!\" - விஜயலட்சுமி - ஃபெரோஸ் காதல் ஷேரிங்ஸ் | Actress vijaylakshmi says about their love story", "raw_content": "\n\"பேசமாட்டியானு சண்டை போட்டவர், இப்போ 'ப்ளீஸ் பேசாதம்மா'னு கெஞ்சுறார்\" - விஜயலட்சுமி - ஃபெரோஸ் காதல் ஷேரிங்ஸ்\n\"பேசமாட்டியானு சண்டை போட்டவர், இப்போ 'ப்ளீஸ் பேசாதம்மா'னு கெஞ்சுறார்\" - விஜயலட்சுமி - ஃபெரோஸ் காதல் ஷேரிங்ஸ்\nநாங்க சின்ன வயசுலே இருந்து லவ் பண்ணிட்டு இருக்கோம். எங்க வீட்டுல என்னைக்குமே என் காதலைச் சொல்ல தயங்கினதே இல்லை. ஏன்னா, என் அப்பாவுடைய படங்க���் எல்லாம் லவ் சப்ஜெக்ட் படங்கள்தான். ஆனா, அவர் வீட்டுல சொல்லத்தான் ரொம்பப் பயந்தோம்' - வெட்கப் புன்னகையோடு பேச்சைத் தொடங்குகிறார், விஜயலட்சுமி.\nஉங்கள் வாழ்க்கையில் வந்த முதல் புரொபோஸ்\nமுதல் புரொபோஸ் பத்தி சொல்லணும்னா, அதுக்கு பல வருடம் முன்னாடி ஃபிளாஷ்பேக் போகணும். ஸ்கூல் படிக்கிறப்போதான் அந்தச் சம்பவம் நடந்துச்சு. ஸ்கூலில் என்கூட படிக்கிற பையன் எனக்கு 'ஐ லவ் யூ' கார்ட் கொடுத்தான். அப்போ, நான் ஸ்கூல்ல ரொம்ப சீன் போடுவேன். எந்தப் பசங்ககிட்டேயும் முகம் கொடுத்துப் பேசமாட்டேன். ஸோ, அவன் புரொபோஸை ரிஜெக்ட் பண்ணிட்டேன்.\nகாதல் கணவருக்கு முதல் ஃகிப்ட் கொடுக்க நிறைய யோசிச்சிருப்பீங்களே\nஆமா. ரொம்ப யோசிச்சு ஒண்ணுமே தோணாம, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோஸ் எல்லாத்தையும் ஒண்ணுசேர்த்து அதை அப்படியே போட்டோ கார்ட் மாதிரி நானே பண்ணிக் கொடுத்தேன். ஒவ்வொரு போட்டோக்கும் கீழே நானே சொந்தமா யோசிச்சு கவிதைகள் எல்லாம் எழுதினேன். அவர் பார்த்துட்டு, நெகிழ்ந்துட்டார்\nஉங்க காதல் கதையை முதலில் யாரிடம் சொன்னீங்க\nஎனக்கு ரெண்டு சிஸ்டர்ஸ் இருக்காங்க. அவங்க ரெண்டு பேருமே எனக்கு நல்ல ப்ரெண்ட்ஸும்கூட. எந்த விஷயமும் அவங்ககிட்ட நான் மறைச்சதில்லை. என் கணவர் என்னை லவ் பண்ற விஷயத்தையே முதல் முதல்ல என் தங்கச்சிக்கிட்டதான் சொன்னார், ஃபெரோஸ். அதனால, நானும் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சத்துக்குப் பிறகு, அவகிட்டதான் சொன்னேன்.\nமுதல் செல்ஃபி எங்கே எடுத்தீங்க\nநாங்க ஸ்கூல் படிச்ச காலத்திலே இருந்தே லவ் பண்ணதுனால அப்போ இந்த செல்ஃபி டிரெண்ட் எல்லாம் இல்லை. ஆனா, கேமராவுல நிறைய போட்டோஸ் எடுத்திருக்கோம். முதல் போட்டோ எடுத்த இடம், எம்.ஜி.எம்.\nகாதலர்களாக முதலில் சென்ற இடம்\nஎப்போதும், நாங்க ரெண்டுபேரும் எங்க ப்ரெண்ட்ஸ் கூட்டத்தோடதான் இருப்போம். முதல்ல போன இடமும் எம்.ஜி.எம்தான். ஆனா, தனியா போகலை. நண்பர்கள் எல்லோரும் இருந்தாங்க.\nஉங்க கணவர் எப்படி உங்களுக்கு புரொபோஸ் பண்ணினார்\nஎன்னை ரொம்ப நாளாவே அவர் லவ் பண்ணிட்டு இருந்தார். ஆனா, சொல்லலை. எனக்கும் அவரைப் பிடிக்கும். நானும் அதை அவரிடம் காட்டிக்கமாட்டேன். என் தங்கச்சிக்கிட்ட விஷயத்தைச் சொல்லியிருக்கார். அவ, 'நீங்க இத்தனை மணிக்கு போன் பண்ணுங்க. அவ போன் எடுத்து���் பேசுவா'னு சொல்லிட்டா. நான் அவர் போனுக்காக காத்துக்கிட்டு இருந்தேன். பார்த்த, அந்தநேரத்துல ஒரு ராங் நம்பர்ல இருந்து கால். அது எப்பவுமே எனக்குப் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ற ஆளு. அவன்கிட்ட, 'உங்ககிட்ட நாளைக்குப் பேசுறேன். முக்கியமான போனுக்காக வெயிட் பண்றேன்'னு சொல்லி கட் பண்னேன். பிறகென்ன, இவர் போன் பண்ணிப் புரபோஸ் பண்ணார். நான் செம ஹாப்பி\nகாதலுக்குப் பிறகு முதல் சண்டை\nஇன்னும் அந்தச் சண்டை ஞாபகமிருக்கு. லவ் பண்ண ஆரம்பிச்சதுக்குப் பிறகு எங்கேயாவது லாங் ட்ரைவ் போவோம். காரில் எதுவும் பேசமா அமைதியா நான் உட்காந்திருப்பேன். அவர் பேசிக்கிட்டே இருந்தார். நான் வாயே தொறக்கலை. சடார்னு கோபப்பட்டு, என்னை மறுபடியும் வீட்டுல இறக்கிவிட்டுட்டுப் போயிட்டார். ஆனா, இப்போ, நான் வாயைத் திறந்தாலே, 'தயவுசெஞ்சு வாயை மூடுமா'னு கெஞ்சுறார்.\nஉங்கள் காதல் கதையுடன் நீங்க தொடர்புபடுத்திப் பார்க்குற சினிமா\nஇதுவரைக்கும் எங்க காதல் கதையை யாரும் படமா எடுக்கலை. இனி, என் கணவரே எடுத்தாதான் உண்டு.\nதிட்டும்போது நீங்க ரெண்டு பேரும் அதிகமா பயன்படுத்துற வார்த்தை\nநான் சண்டையிலே அதிகமா வாயே திறக்கமாட்டேன். அவர் எப்போதும் என்னை 'மென்டல்'னு சொல்லித் திட்டுவார். அந்த வார்த்தையைக் கேட்டாலே எனக்குக் கோபம் தலைக்கு ஏறிடும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/18/29962/", "date_download": "2019-08-23T00:14:55Z", "digest": "sha1:DJN66FYTNQHCXYVXHPL7EPGJFY4GWFEY", "length": 10977, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "தமிழகத்தில் முழுமையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும் 2 வார காலமாகும்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News தமிழகத்தில் முழுமையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும் 2 வார காலமாகும்.\nதமிழகத்தில் முழுமையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும் 2 வார காலமாகும்.\nதமிழகத்தில் முழுமையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும் 2 வார காலமாகும்.\nதமிழகத்தில் 3,4,5, ஆகிய வகுப்புகளுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படவில்லை\nமுழு���ையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும் 2 வார காலமாகும் என தகவல்\nPrevious articleவகுப்பு 5 TAMIL MEDIUM பாடம் 4 சமூக அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nNext articleசென்னையில் விடுதியில் தங்கி படிக்கும் அரசு கல்லூரி மாணவர்கள் அரசு விடுதிகளில் சேர உரிய நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.\nபள்ளிக்கல்வித்துறையில் விளையாட்டு போட்டிகளில் புதியமாற்றம்.\nபின்லாந்து கல்விமுறை நம்நாட்டில் சாத்தியமா\nசெப் 2ல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும்...\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nசூலை 22 (July 22) கிரிகோரியன் ஆண்டின் 203 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 204 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 162 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1499 – புனித ரோமப் பேரரசின் முதலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gold-price-30-04-19/35873/", "date_download": "2019-08-23T01:02:24Z", "digest": "sha1:RXM5WBLWCHH5SOQPSQD6D7CE6EV5Y2CL", "length": 6083, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gold Price 30.04.19 : மீண்டும் சரிந்தது தங்கம் விலை.!", "raw_content": "\nHome Trending News Gold Rate மீண்டும் சரிந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம்.\nமீண்டும் சரிந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம்.\nGold Price 30.04.19 : 22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து, 1 கிராமிற்கு ரு. 3,050 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் குறைந்து, ரூ.24,400 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,325 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,600 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,329 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,632 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.\nஅதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.41.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n1 கிலோ வெள்ளிய��ன் விலையும் நேற்றைய விலையில் இருந்து 100 ரூபாய் அதிகரித்து, ரு.41,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் விலையில் இருந்து சரிந்தும் மற்றும் வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து அதிரடியாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nNext articleNGK ட்ரைலர் ஹிட், முக்கிய பிரபலத்தை பாராட்டிய சூர்யா – வைரலாகும் ட்வீட்.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.\nகவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் போஸ் கொடுத்த பேட்ட பட நடிகை – வைரலாகும் போட்டோக்கள்.\nஇந்த பிக் பாஸ் எவிக்ஷனில் வெளியேறப்போவது யார் – வைரலாகும் ஓட்டிங் நிலவர புகைப்படம்.\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/vehicles-important-editors-pick-newsslider/9/7/2019/hyundai-kona-electric-launched-rs", "date_download": "2019-08-23T01:26:24Z", "digest": "sha1:UWVFMJAVRX3EBPYFIJUYKH4H7IO6J4XR", "length": 35302, "nlines": 317, "source_domain": "ns7.tv", "title": "ஹூண்டாயின் முதல் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்! | Hyundai Kona Electric launched at Rs 25.30 lakh | News7 Tamil", "raw_content": "\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\n“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்\nஹூண்டாயின் முதல் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்\nஅதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த Hyundai நிறுவனத்தின் Kona எலக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் ஹூண்டாய் அறிமுகம் செய்யும் முதல் முழுமையான எலக்ட்ரிக் காராகும். இவை CKD (completely-knocked-down) முறையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.\nமுகப்பில் உள்ள கிரில் அமைப்பு மூடப்பட்டதாகவும், எக்ஸாஸ்ட் பைப்புகள் இல்லாததுமே இதர கார்களில் இருந்து Hyundai Konaவினை மாறுபடுத்தி காட்டுகின்��ன. இருப்பினும் கச்சிதமான டிசைனில் Kona வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLed Headlights, Led Tail Lights, Plastic Body Cladding, roof rails, 17-inch alloy wheels ஆகியவை வெளிப்புற சிறப்பம்சங்களாகும். காரின் சார்ஜிங் பாயிண்ட் முகப்பில் இடம்பெற்றுள்ளது.\nஇஞ்சின் சப்தங்களை செயற்கையாக அளிக்கும் Virtual Engine Sound System\nKona Electric காரில் permanent magnet synchronous motor கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 136hp பவரையும், 395 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லதற்கு ஒப்பானதாகும். 39.2kWh லித்தியம் அயன் பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது சிங்கில் சார்ஜில் 452 கிமி செல்லும் திறன் பெற்றிருப்பதாக ARAI நிறுவனம் சான்றளித்துள்ளது.\nஇந்த லித்தியம் அயன் பேட்டரியை 50kW DC fast charger வாயிலாக 57 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏற்றிவிடலாம். அதே நேரத்தில் AC மூலம் ஏற்றினால் முழு சார்ஜை எட்ட 6 மணி நேரம், 10 நிமிடம் ஆகலாம்.\nஇதில் Eco, Comfort மற்றும் Sport என 3 வித டிரைவிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் காருடன் home charger ஒன்றினை ஹூண்டாய் நிறுவனம் அளிக்கிறது. டீலர்ஷிப்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஹுண்டாய் முடிவெடுத்துள்ளது. அதே போல இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.\nHyundai Kona எஸ்யூவி காருக்கு 3 வருட வரம்பில்லா வாரண்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு 8 வருட/1.6 லட்சம் கிமி வாரண்டி கொடுக்கப்படுகிறது. வெள்ளை, சில்வர், நீலம் மற்றும் கருப்பு என 4 வண்ணங்களில் இந்தக் கார் கிடைக்கிறது. வெள்ளை பாடி கலரில் கருப்பு வண்ணத்தில் ரூஃப்பிங் செய்யப்பட்ட ஒரு டூயல் டோன் மாடலும் கிடைக்கிறது. (ரூ. 20,000 கூடுதல் விலையில்).\nஹுண்டாய் Kona எஸ்யூவி 25.30 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது.\nதற்போதைய சூழலில் Kona எஸ்யூவிக்கு போட்டியாக எந்த மாடலும் இல்லை என்றாலும் இந்த ஆண்டின் இறுதியில் இதற்கு போட்டியாக MG eZS எலக்ட்ரிக் எஸ்யூவி கார் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎலக்ட்ரானிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பெரிய அளவில் ஆதரவை வழங்கிவரும் நிலையில் இந்த அறிமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. 2019 பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எலக்ட்ரானிக் வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் எலக்ட்ரானிக் வாகனங்களை வாங்குவதற்காக பெறப்பட��ம் லோன்களுக்கு ரூ.1.5 லட்சம் வரி கிடையாது என்றும் இந்த வகை வாகனங்களுக்கு தற்போதுள்ள ஜிஎஸ்டி வரியை 12%ல் இருந்து 5%ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் தற்போதுள்ள Tata Tigor EV, Mahindra eVerito, Mahindra e20 Plus போன்ற மாடல்களும் எதிர்வரும் Audi e-tron, MG EZS, Tata Altroz EV, Maruti Suzuki WagonR EV, Hyundai Kona போன்ற மாடல்களும் அதிகளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை வாகனங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது.\n​'பாகிஸ்தானில் 5ஜி தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகிறது\n​'ஆணவக்கொலை வழக்கில் 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது நீதிமன்றம்\n​'இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா: உளவுத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்\nப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..\nநாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\n“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்\nநளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....\nப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...\nஅக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி \nப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்\nவிசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...\nப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்\nகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்\nப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்\nவிரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா\nகுலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்\n2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு\n7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...\nகர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு\nஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா\nராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்\n\"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....\nதுறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....\nபால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...\nஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....\nஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...\nபூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...\nநாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...\nதிருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...\nஅத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...\nதமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு... - வானிலை ஆய்வு மையம்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டத��\n\"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்\" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\nமக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை\nதமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்\nகிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்\n\"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்\" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...\nவெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....\nமுன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....\nநாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...\nகாஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...\nஅண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்\nநாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி\n21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...\nசெங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...\n\"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது\" - சென்னை உயர்நீதிமன்றம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nநள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்\nநீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்\nவேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்\nமேட்டூர�� அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\n100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...\nமுன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்\nமேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.\n“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி\n“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்” - முதல்வர் பழனிசாமி\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு\nதொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு\nஇல்லாத மக்களுக்கு இயன்றதை கொடுக்கும் பக்ரீத் திருநாள் இன்று...\nகேரளாவின் வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு\nதிராவிட முன்னேற்ற கழகம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\n2வது ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்\nகர்நாடகா அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார் ராகுல்காந்தி\nஅத்தி வரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு\nடெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தலைவராக மீண்டும் தேர்வு...\nகாஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நேரு நடத்தாதது நம்பிக்கை மோசடி - வைகோ\n\"இயற்கையின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி\" - பியர் கிரில்ஸ்\nகேரள மாநிலம் வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டி மற்றும் 4 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.\nதமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nமிரட்டும் கனமழையால் கேரளாவில் தொடர்ந்து ரெட் அலர்ட்\nவேலூர் தொகுதி வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை\nஜெயலலிதா மறைந்த பின்பும், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை\nவேலூர் மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nஉடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...\nதிமுகவுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்\nகனமழை காரணமாக நாளை காலை 9 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து...\nஇந்தி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஜம்மு காஷ்மீருக்கு வரவழைப்பேன் - பிரதமர் மோடி\nஅம்பேத்கர்,பட்டேல்,வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி உள்ளது - பிரதமர் மோடி\nதொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு...\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T01:25:31Z", "digest": "sha1:PMX6UN75F2T4P7Z35Q4Q7B7AAYCOL4EW", "length": 6947, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மலேசிய அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பி���்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மலேசிய அரசர்கள்‎ (5 பக்.)\n► மலேசிய முசுலிம் அரசியல்வாதிகள்‎ (14 பக்.)\n► மலேசியத் தமிழ் அரசியல்வாதிகள்‎ (24 பக்.)\n► மலேசியப் பிரதமர்கள்‎ (6 பக்.)\n\"மலேசிய அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2011, 21:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/18-dell-tablets-be-powered-windows-8-aid0190.html", "date_download": "2019-08-23T00:06:03Z", "digest": "sha1:NE5CJ4GZXSTTMHAS7S6P6TWW54NX55TM", "length": 16185, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dell Tablets to be powered by Windows 8 | புதிய விண்டோஸ் இயங்குதளத்தில் டெல் டேப்லெட்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n13 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n14 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n14 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n16 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 8 உடன் கைகோர்க்கும் டெல் டேப்லட்டுகள்\nமைக்ரோசாப்ட் ��ிறுவனம் விண்டோஸ் போன் 7 மேங்கோ இயங்குதளத்தை அறிமுகப்படுத்திய பின் விரைவாகவே டெல் டேப்லட்டுகளுக்காக விண்டோஸ் 8 இயங்குதளத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் மற்ற இயங்கதளங்களோடு போட்டி போட மைக்ரோசாப்ட் முடிவெடுத்துவிட்டது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.\nமைக்ரோசாப்ட்டின் சிஇஒ மைக்கேல் டெல் ஒரு இணையதளத்தின் மூலம் தமது நிறுவனம் விண்டோஸ் 8 கொண்ட டேப்லட்டுகளை வரும் ஆண்டில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த புதிய விண்டோஸ் இயங்குதளம் டேப்லட்டுகளை சிறப்பாக இயக்குவதோடு பல சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.\nவிண்டோஸ் 8 மெட்ரோ யூசர் இன்டர்பேஸ் மற்றும் ஹார்வேர் அக்சலரேசன் போன்ற வசதிகளை டேப்லட்டுகளுக்கு வழங்குகிறது. இந்த புதிய இயங்குதளம் வரும் புதிய ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.\nஸ்டார்ட் பட்டன்களுக்குப் பதிலாக ஸ்டார்ட் திரையை வழங்கப்போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது. ஆனால் தொடக்கத்தில் இந்த வசதி வராது. ஆனால் விரைவில் இந்த வசதி வந்துவிடும். இந்த மெட்ரோ இன்டர்பேஸ் வசதி அப்ளிகேசன்களை பின் செய்ய உதவியாக இருக்கும். இந்த தொழில் நுட்பம் விண்டோஸ் 7லேயே உள்ளது.\nஇந்த புதிய வசதியால் லைவ் டைல்களிலேயே எல்லா அப்ளிகேசன்களையும் பின் செய்ய முடியும். அதனால் மிக எளிதாக அப்ளிகேசன்களை அப்டேட் செய்ய முடியும்.\nதற்போது மைக்ரோசாப் மற்ற வசதிகளைப் பற்றி எதுவும் தரவில்லை. ஆனால் விரைவில் அதன் ரகசியம் ஊரறிந்த செய்தியாகிவிடும் என நம்பலாம். டெல்லைப் பொறுத்தவரை விண்டோஸ் 8ஐ தமது டேப்லட்டுகளில் வைத்தால் அது லாபமாக இருக்கும் என்று டெல் நம்புகிறது. மேலும் டெல்லின் வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை .\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nசாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டீவ் 2 இல் என்ன சிறப்பம்சம் இருக்கு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடல் அறிமுகம்.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\nஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/iball-touch-ips-261-a-low-cost-phone-with-dual-camera.html", "date_download": "2019-08-23T00:46:14Z", "digest": "sha1:UJQI7BWRAB7MAWISKKLKSSVFC2KSF2LA", "length": 14613, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "iBall Touch IPS 261: a low cost phone with dual camera | பளபளக்கும் மெட்டாலிக் பேனலுடன் புதிய ஐபால் மொபைல்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n14 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n15 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n15 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n17 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபளபளக்கும் மெட்டாலிக் பேனலுடன் புதிய ஐபால் மொபைல்\nபுதிய தொழில் நுட்ப நுணுக்கங்களுடன் மொபைல்களை வெளியிட்டு வரும் ஐபால் நிறுவனம் மார்க்கெட்டில் தன்னை தக்க வைத்துக்கொள்ள புதிய புதிய மொபைல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.\nஐபால் டச் ஐபிஎஸ்-261 என்ற குறைந்த விலை கொண்ட மொபைலை உருவாக்கியிருக்கிறது இந்நிறுவனம்.\nஇந்த மொபைல் டியூவல் சிம் வசதியை வழங்கும் தன்மை கொண்டது.\nஆனால் தொடுதிரை வசதியையும் இந்த மொபைல் அளிக்கும். இது 2.6 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது.\nஇதன் வெளி தோற்றம் மெட்டாலிக் பேனலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபார்க்க பார்க்க இன்னும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் இருக்கிறது இதன் மெட்டாலிக் பேனல்.\nகுறைந்த விலை கொண்ட இந்த மொபைலில் இரண்டு கேமராக்களை கொண்டிருக்கிறது.\n2.0 மெகா பிக்ஸல் துல்லியம் திறன் கொண்ட முதன்மை கேமராவின் மூலம் அழகான புகைப்படத்தை எடுக்கலாம்.\nஇதன் செகன்டரி கேமராவின் மூலம் வீடியோ காலிங் வசதியையும் பெற முடியும். இதில் கூடுதல் வசதி கொண்ட ஏ2டிபி புளூடூத் வசதியும் இருக்கிறது.\nஇந்த மொபைலின் மூலம் அனைத்து பொழுதுபோக்கு வசதிகளையும் பெற முடியும்\nஇந்த ஐபால் ஐபிஎஸ்-261 மொபைல் ரூ.3,500 ஒட்டிய விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nசெல்பி மரணங்களை தடுக்க இதோ ஒரு செயலி.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nஜியோ போனுக்கு போட்டியாக ஜபால் 4 அறிமுகம்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nமலிவு விலையில் வெளியாகும் ஐபால் காம்ப்புக் மெரிட் ஜி9..\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்��னைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\nஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/cold-cough-caused-by-asthma-repellent-toothuvalai-119050400042_1.html", "date_download": "2019-08-23T01:26:18Z", "digest": "sha1:BFJOFNJJNGISI2SSMTC5J644XBL6VOQK", "length": 14465, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சளி மற்றும் இருமலை முற்றிலும் விரட்டும் தூதுவளை....! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசளி மற்றும் இருமலை முற்றிலும் விரட்டும் தூதுவளை....\nதூதுவளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும் பூ இதை உட்கொண்டால் உடல் பெருக்கும். ஆண்மை பெருகும் வலுமை கிடைக்கும். தூதுவளை காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும். அழற்சி தீரும். வாயு தொந்தரவு தீரும்.\nதூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.\nவாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.\nதூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.\nதூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.\nமூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து. தூதுவளைக் காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பக முறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும்.\nதூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும்.\nதூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.\nதூதுவளையின் பழம் இறுகிய சளியை நீக்கும். இருமல் மற்றும் பாம்பின் நஞ்சு நீக்கும். தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். திண்டைப் புற்று கருப்பை புற்று வாய்ப்புற்று ஆகியவற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது.\nஆஸ்துமா நோயாளிகள் காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால். ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.\nபாதவெடிப்பை நீக்கி பாதங்களை மென்மையாக வைத்திருக்க உதவும் குறிப்புகள்...\nஉடல் சூட்டை தணிக்கும் மருத்துவகுணம் மிகுந்த சப்ஜா விதை...\nஉடல் எடையை குறைப்பதில் கொள்ளுவின் பங்கு....\nபொடுகு தொல்லையை போக்கும் அற்புத வழிமுறைகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T01:40:12Z", "digest": "sha1:2LUEBW4NEGPFEFXCBUMFP7WJ3HB2AL2Y", "length": 17648, "nlines": 213, "source_domain": "ippodhu.com", "title": "S. Srinivasan's Columns in Ippodhu", "raw_content": "\nHome ஆளுமை யார் இந்த சீனிவாசன்\n(செப்டம்பர் 7,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)\nதமிழ்நாட்டில் இவரைப் “புதிய தலைமுறை சீனிவாசன்” என்று சொன்னால்தான் தெரியும்; புதிய தலைமுறை தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்து பெரும் வெற்றிபெறச் செய்தவர் என்பதுதான் தமிழ்நாட்டில் இவருக்கான அடையாளம். தமிழராய் இருந்தபோதும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்ததில்லை. நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பரேஷனின் ஆர்.பி.சத்தியநாராயணா அழைத்ததன் பேரில் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு வந்தார்; பிழையில்லாத தமிழ், தமிழ் உச்சரிப்புப் பயிற்சி, மக்களை மையப்படுத்திய ஊடகவியல் ஆகியவற்றில் செய்தியாளர்களுக்கு எட்டு மாத காலப் பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்தார் சீனிவாசன். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே மற்ற செய்தி சேனல்களை ஓரங்கட்டி மக்களின் அபிமானத்தைப் பெற்றது. இதனைச் சாதித்த சீனிவாசன் இப்போது புதிய தலைமுறையின் ஆலோசகராக வழிகாட்டி வருகிறார்.\nபோபால் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்தவாறே 1980இல் ஆரம்பித்தது, இவருடைய ஊடகப் பயணம். 1984இல் பத்தாயிரம் பேர் உயிரிழந்த போபால் நச்சு வாயு சம்பவச் செய்திகளைச் சேகரித்துள்ளார்; 1986இல் டெல்லியில் ’ஃப்ரீ ப்ரெஸ் ஜர்னலில்’ செய்தியாளராகச் சேர்ந்தார்; 1987இல் எம்.ஜே.அக்பரின் ‘தி டெலிகிராப்’பில் இணைந்து நிதி, வணிகம், தொழில், ரயில்வே, பாதுகாப்பு ஆகியவை குறித்து செய்தி சேகரிப்பவராகப் பணியாற்றினார். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் ஆகிய கட்சிகளையும் நாடாளுமன்றத்தையும் பற்றிய செய்திகளை ‘தி டெலிகிராப்’புக்காக வழங்கியுள்ளார். பனிப்போரின் முடிவு, இந்து வலதுசாரி எழுச்சி, கூட்டணி ஆட்சியின் மலர்ச்சி, இந்தியப் பொருளாதாரத்தின் தாராளமயமாக்கல் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கிற பெரும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.\nதி எகனாமிக் டைம்ஸின் செய்தியாளராக 1994இல் மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகளைப் பற்றி நிறையவே எ��ுதியிருக்கிறார்; பிரதமர் அலுவலகச் செய்திகளையும் இதே காலகட்டத்தில் சேகரித்திருக்கிறார். இருபதாண்டுகளுக்கு முன்பு 1995 ஆம் ஆண்டு ஏப்ரலில், இவருடைய தொலைக்காட்சிப் பயணம் தொடங்கியது. ‘ஏசியா பிஸினஸ் நியூஸ் இந்தியா’ (ABNi) என்ற ஆசியாவின் முதல் முழுமையான வணிக செய்தி சேனலில் இணைந்தார். இப்போது இந்தச் சேனல் சிஎன்பிசி டிவி 18 என்று அறியப்படுகிறது. இந்தச் சேனலில் எடிட்டராக, தினமும் பிரைம் டைமுக்கு இந்தியா பிசினஸ் டே என்ற நிகழ்ச்சிக்கான முதன்மையான வணிகச் செய்திகளை அடையாளம் கண்டு ஒருங்கிணைத்தார். 1999இல் ஈநாடு தொலைக்காட்சிக்கான டெல்லி அலுவலகத்தை உருவாக்கித் தந்தார். 2000ஆம் ஆண்டில் இந்தியா டுடே குழுமத்திற்காக ஆஜ் தக் இந்தி செய்தி சேனலைத் தொடங்கிய குழுவில் முக்கியப் பொறுப்பு வகித்தார்; 2003ஆம் ஆண்டில் இதே குழுமத்திற்காக ஹெட்லைன்ஸ் டுடே என்கிற ஆங்கில செய்தி டிவி சேனலைத் தொடங்கித் தந்தார்.\nசீனிவாசனின் டிஜிட்டல் ஊடகப் பயணம் 2009இல் இந்தியா அப்ராட் நியூஸ் சர்வீஸ் (ஐஏஎன்எஸ்) என்ற செய்தி நிறுவனத்துக்காக ஆரம்பமானது. இந்த நிறுவனத்தின் புதிய ஊடக முயற்சிகளின் தலைவராக, இணையவழி செய்திப் பணியில் தடம் பதித்தார். ”ஊடக வடிவங்கள் மாறலாம்; ஆனால் உள்ளடக்கமே எப்போதும் ஆட்சி செலுத்தும்,” என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். “இப்போது” செல்பேசிச் செயலியின் தொடக்க விழாவில் பேசிய சீனிவாசன் “டிஜிட்டல் யுகத்தில் ஊடகங்களின் உடமை என்பது ஜனநாயகப்பட்டிருக்கிறது. மக்களின் ஊடகங்களுக்கு இது மிகவும் சரியான தருணம்,” என்று சொன்னார். தன்னை ஒரு ஸ்டார்ட்-அப் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லும் சீனிவாசன் ”இப்போது” டிஜிட்டல் ஊடக நிறுவனத்தின் இயக்குநர். இன்று முதல் “இப்போது” வாசகர்களுக்காகத் தொடர்ந்து எழுதுகிறார்.\nPrevious article”இப்போது” செய்திப் புறா: உங்கள் கைகளில் ஊடகம்\nNext articleஹானர் வாட்டர் பிளே8\nஊடகங்கள் பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களாக செயல்படுகின்றனர் – விளாசும் மம்தா\nஅமித் ஷா 2010-இல் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன\nஐ என் எக்ஸ் மீடியா வழக்கு ; ப.சிதம்பரத்தை 26ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n‘மாதவிடாய் காலத்தில் பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-23T01:09:28Z", "digest": "sha1:EV3B6U763DBHTA2EIPCO3HAAOIZMU2GG", "length": 19851, "nlines": 91, "source_domain": "www.namadhuamma.net", "title": "சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் : முதலமைச்சர் பெருமிதம்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉலகில் அமைதியும், வளமும் பெருகட்டும் – முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து…\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் 1 மாதத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு…\nதூத்துக்குடி ஒன்றியத்தில் சீராக குடிநீர் விநியோகம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவு…\nதாமிரபரணி ஆற்றுப் பாசனத்திற்கு 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு….\nமக்களின் தேவைகளை அறிந்து கழக அரசு பூர்த்தி செய்கிறது – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்…\nஅர்ஜூனா விருதுபெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் வாழ்த்து….\nதோல்வி தான் வெற்றிக்கு முதல் படி – விளையாட்டு வீரர்களுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுரை…\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…\nநெல்லை மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்டச் தச்சை கணேசராஜா தேர்வு…\nவிழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய நுழைவு வாயில் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nவாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி 1-ந்தேதி தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…\nஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – வேளாங்கண்ணிக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…\nவிருதுநகரில் 2039 பயனாளிகளுக்கு ரூ.6.66 கோடியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்…\nசட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் : முதலமைச்சர் பெருமிதம்…\nசட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 03.04.2019 அன்று தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை, சாத்தான்குளம் காமராஜர் சிலை ஆகிய பகுதிகளிலும், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து திசையன்விளை, கூடங்குளம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-\nநடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகளோடு இணைந்து, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அ.இ.அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மா அவர்கள் தனியாக நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். தற்போது 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைப்பது உறுதி. இந்த நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்ல, வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி உறுதி. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், இந்த ஆட்சி மூன்று மாதத்தில் கலைந்து விடும், ஆறு மாதத்தில் கலைந்து விடும் என்று தவறான கணக்கு போட்டார். ஆனால், மக்களின் பேராதரவோடு எனது தலைமையிலான அம்மாவின் அரசு இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.\nஇந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இருக்கின்ற 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலாவது சிறந்த காவல் நிலையமாகவும், அண்ணா நகர் காவல��� நிலையம் ஐந்தாவது சிறந்த காவல் நிலையமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதற்கு இதுவே சான்று.\nதி.மு.க ஆட்சிக்கு வந்தால் அராஜகமும், அதிகார துஷ்பிரயோகமும் தான் இருக்கும். தற்போது பிரியாணி கடை, அழகு நிலையங்கள், செல்போன் கடை போன்ற இடங்களில் அராஜகத்தில் ஈடுபடுவது போன்ற எண்ணற்ற மக்கள் விரோதச் செயல்களில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. அவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போதே இப்படி என்றால், அவர்கள் ஆளும்கட்சியாக வந்தால் எப்படி இருப்பார்கள் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.\nபெண்கள் பாதுகாப்பு பற்றி எதிர்கட்சித்தலைவர் பேசுவது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. 1989ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அம்மா அவர்களை ஒரு பெண் என்றும் பாராமல் சட்டமன்றத்திலேயே தாக்கி அவமானப்படுத்தினார்கள். ஒரு மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவருக்கே அதுவும், சட்டமன்றத்திலேயே ஒரு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டிருந்தது. இவர்கள் மீண்டும் தற்போது ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இவர்களா பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுவது, அதைப்பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது. இதை தாய்மார்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஏழை, எளிய, சிறுபான்மையின மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கின்ற ஒரே கட்சி அ.இ.அ.தி.மு.க தான். கற்பனையான குற்றச்சாட்டு சுமத்துவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாரும் இல்லை. இந்தியாவிலேயே கொலை, கொள்ளை, திருட்டு வழக்கில் ஈடுபடுபவர்களை ஜாமினில் எடுப்பதும், அவர்களுக்காக நீதிமன்றத்திலே வாதாடுவதும், கூலிப்படைக்கு உதவி செய்வதும் என்று ஒரு கட்சி இருக்குமேயானால், அது தி.மு.க. மட்டும் தான்.\nதி.மு.க. அளித்துள்ள தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கையாகும். அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்ற முடியாது. கடந்த 2006ஆம் ஆண்டு அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நிலமில்லாத விவசாயிகளுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதை எத்தனை பேருக்கு வழங்கினார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த தேர்தலில் மகளிருக்கு மானிய வி��ையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி தற்போது மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.428 கோடி செலவில் 3000 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது.\nபருவ காலங்களில் பெய்கின்ற மழை நீரை வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளில் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். அதேபோன்று காவிரி – கோதாவரி இணைப்புத்திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். இந்தியாவிலேயே தடையில்லா மின்சாரமும், 100யூனிட் வரை இலவச மின்சாரமும் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.\nஸ்ரீ வைகுண்டம் பகுதி மேம்பாட்டிற்காக ரூ.1.75கோடி செலவில் தார்சாலை, ரூ.2 கோடி மதிப்பில் தாலுகா அலுவலகம், ரூ.10 கோடி செலவில் புதிய உயர் மட்ட பாலம் உட்பட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக மக்களின் நலன் ஒன்றையே தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டும் வரும் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஎனவே, மத்தியில் ஒரு நல்லாட்சி மலர்ந்திட தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்திலும், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.\nவாய்க்கு வந்தபடி உளறுகிறார், ஸ்டாலின் நாக்கில் சனி : டாக்டர் ராமதாஸ் சந்தேகம்…\nதி.மு.க.- காங்கிரசில் தொண்டன் உயர் பதவிக்கு வரவே முடியாது – துணை முதலமைச்சர் கடும் தாக்கு…\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…\nநிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக சென்றது சந்திராயன்-2…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டு��ளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nஅ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52539-aims-issue-vijayabaskar-to-meet-union-minister-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-23T01:06:57Z", "digest": "sha1:PME4OWRAMQ4YTLO7XYAT3F5665DHQQQ3", "length": 7949, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எய்ம்ஸ் விவகாரம்.. மத்திய அமைச்சரை சந்திக்கிறார் விஜயபாஸ்கர்..! | AIMS issue: VijayaBaskar to meet union minister today", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஎய்ம்ஸ் விவகாரம்.. மத்திய அமைச்சரை சந்திக்கிறார் விஜயபாஸ்கர்..\nஎய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவை சந்திக்க தமிழக சுகாதா‌த்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார்.\nஇன்று மாலையில் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனார். ஜே.பி.நட்டாவை சந்தித்து தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்‌டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.\nதமிழக அரசு புதிதாக மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்‌ளது. இதேபோல் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணனும் டெல்லியில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்தித்துப் பேசுகிறார்.\nடிசம்பரில் காதலரை கரம்பிடிக்கிறார் சாய்னா\nகொள்ளையடித்துவிட்டு சிசிடிவி முன்பு குத்தாட்டம் போட்ட திருடன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறந்த பாடகி நீங்கள் தான் - மூதாட்டியை ‌வாழ்த்தி பரிசளித்த அமைச்சர்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் : எக்மோ கருவி பொருத்தம்\nதீ விபத்தின்போது பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - குவியும் பாராட்டுகள்\n’பிரச்னைகளை தீர்க்கவில்லை என்றால் உதைக்கச் சொல்வேன்’: நிதின் கட்கரி எச்சரிக்கை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nஅருண் ஜெட்லியை சந்திக்கிறார் ராம்நாத் கோவிந்த் \nதீவிர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி அனுமதி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதி\nRelated Tags : எய்ம்ஸ் , மத்திய அமைச்சர் , ஜேபி நட்டா , விஜயபாஸ்கர் , Vijaya baskar , AIMS issue\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\n“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை”- இம்ரான் கான்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிசம்பரில் காதலரை கரம்பிடிக்கிறார் சாய்னா\nகொள்ளையடித்துவிட்டு சிசிடிவி முன்பு குத்தாட்டம் போட்ட திருடன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/", "date_download": "2019-08-23T00:05:44Z", "digest": "sha1:WDOFYYDTH43SSW4URQ5NWKPRMBYVGMQL", "length": 27938, "nlines": 133, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nகுடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் கணவர் ஒருவர் மது அருந்தி வீட்டுக்சென்றபோது அவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் கழுத்துப்பகுதியில் கூர்மையான போத்தலால் குத்தியுள்ளார்.\nஇச் சம்பவத்தில் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் வசித்துவந்த 22 வயதுடைய இளம் மனைவியே உயிரிழந்துள்ளார்.\nமனைவியை கொலை செய்த 26 வயதான கணவர் பொலிஸாரினால் கைதுசெயயப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோ��்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகதிரேசன் வீதியூடாக ரயில் நிலையம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதி இரண்டாம் ஒழுங்கையிலிருந்து கதிரேசன் வீதி நோக்கி 3 இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளே மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் உட்பட சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காணப்படுவதுடன் இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவாகன விபத்தில் ஐவர் படுகாயம் இளைஞன் உயிரிழப்பு\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்தனர்.\nஇந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகல்முனை வீதியில் கோழி ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமும் சிற்றூர்ந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.\nஅதேவேளை டிப்பர் ரக வாகனத்துடன் மோதிய சிற்றூர்ந்து மின்கம்பத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறப்பட்டது.\nஇதில் சிற்றுந்துச் சாரதி உயிரிழந்துள்ளதுடன் டிப்பரில் பயணம் செய்த மூவரும் சிற்றுந்தில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஇது தொடர்பான மோலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.\nஆனந்­தன் எம்.பி - பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள்..\nதலை­வர் பத­வி­க­ளுக்­கான தேர்­தல்­க­ளின் போது இடம்­பெற்ற விட­யங்­க­ளைத் தூக்­கிப்­பி­டிக்­கா­மல், இனி அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ணைந்து, விட்­டுக் கொ­டுப்­பு­டன் பணி­களை முன்­னெ­டுக்க வேண்­டும். பகைமை பாராட்­டும் நேரம் இது­வல்ல என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும்.\nஇவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக��­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,\nநடை­பெற்று முடிந்த உள்­ளு­ராட்சி மன்­றத் தேர்­தல்­க­ளின் பின்­னர், ஏறத்­தாழ அனைத்து சபை­க­ளுக்­கு­மான தவி­சா­ளர்­க­ளும் மேயர்­க­ளும் நகர பிதாக்­க­ளும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.\nஇந்த தேர்­தல்­கள் சட்­டம் பல்­வேறு புதிய அனு­ப­வங்­களை நாட்டு மக்­க­ளுக்­கும் அர­சி­யல் கட்­சி­க­ளுக்­கும் வழங்­கி­யுள்­ளது. வடக்­கு-­ கி­ழக்­கைப் பொறுத்­த­வரை, எட்டு மாவட்­டங்­க­ளும் தமிழ்த் தேசிய இன­வி­டு­த­லைப் போராட்­டத்­தின் கார­ண­மாக நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ மிக­வும் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.\nஎமது உரி­மைப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துச் செல்­லும் அதே­வேளை, எமது பிர­தேச மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தும் எமது தலை­யாய கடமை. நாளாந்த விட­யங்­க­ளில் மட்­டுமே கவ­னம் செலுத்­த­வி­ருக்­கும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளைச் சிலர் தமது சுய­ந­லன்­க­ளுக்­காக தேசிய இனப் பிரச்­சி­னை­யு­டன் தொடர்­பு­ப­டுத்­தி­ய­தன் விளைவே நாடு இன்று எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு மூல­கா­ர­ணம்.\nஎது எப்­படி இருப்­பி­னும், நடந்­த­வை­களை மறந்து, தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் எமது பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­ப­தைக் கணக்­கி­லெ­டுத்து, அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து கிரா­மங்­கள், நக­ரங்­கள் ஆகி­ய­வற்­றின் அபி­வி­ருத்­தி­யில் கவ­னம் செலுத்­த­வேண்­டும்.\nஎமது பிர­தே­சத்­தின் அனைத்­துக் கிரா­மங்­களை சுகா­தா­ரத்­தில் தன்­னி­றைவு பெற்­ற­தா­க­வும் ஆரோக்­கி­ய­மிக்­க­தா­க­வும் மாற்­றி­ய­மைக்க முன்­வ­ர­வேண்­டும்.\nமுன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் பட்­டி­ய­லிட்டு கூடி­ய­வ­ரை­யில் வினைத்­தி­றன் மிக்க செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதே நாம் எம்மை தேர்ந்­தெ­டுத்த மக்­க­ளுக்­குச் செய்­யும் நன்­றிக்­க­ட­னா­கும்.\nஅபி­வி­ருத்­திப் பணி­க­ளில் வட்­டார, கட்சி, இன, மத பேதங்­களை மறந்து சபை­க­ளில் உள்ள நிதி­களை முறை­யா­கக் கையாண்டு நீடித்­தி­ருக்­கும் அபி­வி­ருத்­திப் பணி­களை அனைத்து பிர­தே­சங்­க­ளுக்­கும் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் உறு­தி­பூண வேண்­டும்.\nஒவ்­வொரு உறுப்­பி­ன­ரும் தமக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு தாம் அளித்த உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்­குக் கட­மைப்­பட்­ட­வர்­கள். அதே நேரம், மிக­வும் பின்­தங்­கிய வட்­டா­ரத்­தின் வாழ்­வா­தா­ரத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பும் விதத்­தில் அதன் உட்­கட்­டு­மான வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வது மிக­வும் அவ­சி­யம். அதை உணர்ந்து செயற்­பட முன்­வ­ர­வேண்­டும்.\nகட்­சி ­ரீ­தி­யாக நாம் பிரிந்­தி­ருந்­தா­லும் நாம் தமிழ்த் தேசிய இன மக்­கள் என்­பதை நினை­விற்­கொண்டு, போரால் அழி­வ­டைந்­துள்ள எமது கிரா­மங்­களை பற்­று­று­தி­யு­டன் மீளக் கட்­டி­யெ­ழுப்ப ஒவ்­வொ­ரு­வ­ரும் உறுதி பூணு­வோம்.\nஇருக்­கின்ற நிதி­வ­ளங்­க­ளைக் கொண்டு உங்­கள் பணி­களை மேற்­கொள்­கின்ற அதே­நே­ரம், மேலும் சில அத்­தி­யா­வ­சிய பணி­க­ளுக்கு நிதிப்­பற்­றாக்­குறை நில­வு­கை­யில், மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மூலமோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மூலமோ மேல­திக நிதி­க­ளைப் பெறு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு எமது பிர­தே­சத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்ப திட­சங்­கற்­பம் பூணு­வோம். இந்த விட­யத்­தில் ஈழ மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி தன்­னால் இயன்ற அனைத்­தை­யும் செய்­வ­தற்­குத் தயா­ராய் இருக்­கின்­றது.\nஉள்­ளூ­ராட்­சித் தேர்­தல்­க­ளில் பலர் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­கா­கப் பல கட்­சி­க­ளில் இணைந்து போட்­டி­யிட்­டி­ருக்­கக்­கூ­டும். அவை­களை மீட்­டிப்­பார்த்து பகைமை பாராட்­டும் நேரம் இது­வல்ல என்­பதை நாம் அனை­வ­ரும் புரிந்­து­கொள்ள வேண்­டும்.\nகோர­மான வறு­மை­யி­லும், போதிய சுகா­தா­ர­மற்ற சூழ­லி­லும் வாழும் எமது மக்­களை அவற்­றி­லி­ருந்து விடு­விப்­பதே எமது தலை­யாய பணி­யாக இருக்க வேண்­டும். உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­கள் அதற்­கா­கவே நடத்­தப்­ப­டு­கின்­றன. போட்­டி­யிட்ட ஒவ்­வொ­ரு­வ­ரும் அந்த நோக்­கத்­துக்­கா­கவே போட்­டி­யிட்­டீர்­கள். எமது மக்­கள் வழங்­கிய ஆணையை நிறை­வேற்ற உறு­தி­பூ­ணு­வோம்- என்­றுள்­ளது.\nஇன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருந்தும் நடைமுறை...\nஇலங்கையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக வீதிப் பாதுகாப்புத் தொடர்பான ��ேசிய சபை தெரிவித்துள்ளது.\nகட்டணச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nமுச்சக்கர வண்டிகளில் பல்வேறு கட்டணங்கள் அறவிடுவதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதால் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபயணிகளுக்கு கட்டண பட்டியல் வெளியிட கூடிய வகையில் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் பொருத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை 6 மாத கால அவகாசம் வழங்கியிருந்தது. அதற்கமைய இன்று முதல் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஇந்தியச் செய்திகள், இலங்கை, திரைச் செய்திகள்\nஇலங்கையின் நுவரெலியாவிற்கு நடிகர் சுபு விஜயம்...\nதமிழகத்திலிருந்து நடிகர் சுபு (பஞ்சு சுபு) சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு இலங்கையின் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமது குடும்ப சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நடிகர் சுபு நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளை பார்வையிட்டதுடன், சீத்தாஎலிய அம்மன் ஆலயம், றம்பொட ஆஞ்சிநேயர் ஆலயம் உட்பட கண்டி மற்றும் பல பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் ஈடுப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு விஜயத்தை மேற்கொண்ட இவர் நேற்று மதியம் 2 மணியளவில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை - பத்தனை கிறேக்கிலி தோட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள தேயிலை தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளையும் பார்வையிட்டுள்ளார்.\nஇவர் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nLabels: இந்தியச் செய்திகள், இலங்கை, திரைச் செய்திகள்\nபொது மக்களின் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டாம் ; என்கிறார் மஹிந்த....\nஇலங்கை பொதுஜன முன்னணியின் தெரிவு செய்யப்பட்ட மேயர் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களின் நிதியை வீணாக செலவழிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசில மாநகர சபைகள், நகர்ப்புர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர் பொதுமக்கள் நிதிகளை பெருமளவில் பொது விழாக்களுக்கு செலவழிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nவருமானம் குறைந்த மக்களிடம் அறவிடப்படும் பணத்தை செலவழிப்பதாகவும் தற்போதைய அரசாங்கமானது நகர சபைகள், மாநாகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் நிதிகளை பொது விழாக்களுக்கு செலவழிப்பதாகவும் இந்த பணத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nமன்னார் பெனிலின் சிறப்பு \" ஈர நிலத்தை எதிர்பார்த்து\" அறிமுகம்\nபுன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் \" ஈர ந...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nஹைலன்ஸ் கல்லூரிக்காக தொண்டமான் வழங்கிய காணிக்கு தீ வைப்பு\nஹட்டன் ஹைலன்ஸ் கல் லூ ரிக்கு ஆறுமுகன் தொண்டமானால் பெற்று கொடுக்கபட்ட 200 ஏக்கர் காணிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைப்பு. ஹட்டன் கல்வி வலய...\nஇன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருந்தும் நடைமுறை...\nஇலங்கையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookmarking.tamilbm.com/", "date_download": "2019-08-23T01:18:23Z", "digest": "sha1:L4HXQO47UHIMKXXSMR6GUR73CGN365RI", "length": 5256, "nlines": 79, "source_domain": "bookmarking.tamilbm.com", "title": "Tamil BM Bookmarking", "raw_content": "\nஇந்தியா இலங்கை உலகம் விளையாட்டு\nவிமர்சனம் ட்ரைலர் சினிமா செய்திகள்\nஆன்மிகம் அழகு ஆரோக்கியம் சமையல் அந்தரங்கம் வரலாறு\nதொழில்நுட்பம் நகைச்சுவை வினோதம் அறிவியல் பொதறிவு\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந���து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nசாகத் தான் எனக்கு விருப்பம் இல்லையே\nகதையும் விதையும் தானாம் கவிதை\nகுறள் பாவும் விரிப்புப் பாவும் - 1\nகழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்கள்\nடென்மார்க் அழகி போட்டியில் அசத்தும் ஈழ தமிழிச்சி - Ulkuththu\nபூனைக்குட்டி: கோட்சே: கொலையாளியா, தீவிரவாதியா\nசெவ்வாயின் தரைப் பகுதியை சுற்றி பார்ப்போமா – வானியலின் அதிசயங்கள்\nபிரபஞ்சத்தின் குரலைக் கேளுங்கள் – வானியலின் அதிசயங்கள்\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guindytimes.com/articles/ti-ssainnning", "date_download": "2019-08-23T00:11:00Z", "digest": "sha1:VQPCHGBEO7YMS3GUMRPDAB5UMIHAWQEF", "length": 10262, "nlines": 55, "source_domain": "guindytimes.com", "title": "தி ஷைனிங்", "raw_content": "\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக Stanley Kubrik-இன் பிறந்தநாள் வந்தது. இந்த எப்பிசோடில் நாம் பார்க்கப் போகிற படமும், எனக்கு பிடித்த, நான் பார்த்த ஸ்டான்லி குப்ரிக்கின் முதல் படமாகும். 'The Shining' 'It' , 'The Green Mile', 'The Mist' போன்ற நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளரான Stephen King-இன் நாவலைத் தழுவி, 1980 இல் அதே பெயரில் எடுக்கப்பட்ட ஓர் ஹாரர் வகை ஜானர் திரைப்படம். ஸ்டான்லி குப்ரிக்கிடம் எனக்கு பிடித்ததே அவரது தனித்தன்மையும் எல்லா காட்சிகளிலும் மாறாத அவரது நேர்த்தியும்தான். \"The Shining\", மற்றவகை horror படங்களிலிருந்து எப்படி எனக்கு மாறுபட்டு தெரிந்தது என்பதை இப்பொழுது காண்போம்.\nஜேக் டோர்ரான்ஸ் (Jack Torrance) என்னும் எழுத்தாளர், கொலோரேடோ ராக்கிஸ்(Colorado Rockies) என்னும் ஹோட்டலுக்கு சிறிது காலம் பராமறிப்பாளராக நியமிக்கப்படுகிறார். தனது மகள் Danny Torrance மற்றும் மனைவி Wendy Torrance உடன் யாருமில்லாத அந்த ஹோட்டலில் கொஞ்ச நாட்கள் தங்குகிறார். ஏற்கனவே அந்த ஹோட்டலில் முன்பாக பணியாளராக நியமிக்கப்பட்டிருந்தவர், அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் மனைவியையும் கோடாரியால் வெட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி Jack Torranceக்கு கிடைக்கிறது. பிறகு அந்த ஹோட்டலில் நிகழும் அமானுஷ்ய நிகழ்வுகளும், மனித சக்திக்கு மீறி நடக்கும் சம்பவங்களுமே மீதி திரைக்கதை.\nமனித மனம் மர்மங்கள் நிறைந்தது. கோபம், வன்மம், துக்கம் முதலியவற்றை உள்ளடக்கியது. ஓர் மனிதன் தனிமையை பெரிதாக உணரும் பொழுது இவையெல்லாம் வெடித்து சிதற ஓர் சூழ்நிலையை எதிர்பார்த்து காத்திருக்கும். இதுவே இப்படத்தின் கதைக்கரு.\nமற்ற வகை ஹாரர் படங்களிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகின்றது என்றால், அவை அனைத்துமே Moment of Impactஐ முன்னிறுத்தி எழுதப்பட்ட திரைக்கதைகள் (அதாவது a sudden shock). தி ஷைனிங் இல் இது சற்று முரணாகவே கையாள பட்டிருக்கும். எல்லா அச்சுறுத்தக்கூடிய காட்சிகளும் Subjective View ஆகவே (கதாபாத்திரங்களின் கோணம்) இருக்கும். குப்ரிக் மிக இயல்பாக, மெதுவாக, ஓர் நிலையற்ற தன்மையை, குழப்பமான மனநிலையைப் பார்வையாளர்களுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் எளிதில் கடத்திவிடுகிறார். கதாப்பாத்திரங்களின் குழப்பமான, பதட்டமான உணர்ச்சிகளை காண்பிப்பதற்காக குப்ரிக் எல்லா Closeup காட்சிகளிலும் 18mm Lensஐ (wide angle-களுக்கு பயன்படுத்தப்படும்) உபயோகப்படுத்தியதாக அறிந்து கொண்டேன்.\nHarrison Ford, Robert de Nero எல்லாம் படத்துக்காக ஒப்பந்தமாகி, பின்பு Stephen king-ஆல் நிராகரிக்கப்பட்டு, இறுதியாக ஜேக் நிக்கோலசன் படத்தினுள் இணைகிறார். போறபோக்கில் ஓர் மனநிலை பாதிக்கப்பட்ட கொலைகாரனின் நடிப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தையும் சொல்லாமல் சொல்லிவிட்டு போகிறார்.\nஇரண்டாவது, Wendy Carlos, Rachael Elkind இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னனி இசை. படத்தையே பார்க்காமல் பின்னனி இசையை மட்டும் தனியாக எடுத்து கேட்டால், அது இந்த படத்தைவிட மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கும்.\nஇறுதியாக, வழக்கமான பேய் படங்களைப் பார்த்து அலுத்துவிட்டது என்றால் \"THE SHINING\" கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இரண்டு மணிநேர உளவியல் அனுபவத்திற்கு நான் உறுதி\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக Stanley Kubrik-இன் பிறந்தநாள் வந்தது. இந்த எப்பிசோடில் நாம் பார்க்கப் போகிற படமும், எனக்கு பிடித்த, நான் பார்த்த ஸ்டான்லி குப்ரிக்கின் முதல் படமாகும். 'The Shining' 'It' , 'The Green Mile', 'The Mist' போன்ற நாவல்களை\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக Stanley Kubrik-இன் பிறந்தநாள் வந்தது. இந்த எப்பிசோடில் நாம் பார்க்கப் போகிற படமும், எனக்கு பிடித்த, நான் பார்த்த ஸ்டான்லி க���ப்ரிக்கின் முதல் படமாகும். 'The Shining' 'It' , 'The Green Mile', 'The Mist' போன்ற நாவல்களை\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக Stanley Kubrik-இன் பிறந்தநாள் வந்தது. இந்த எப்பிசோடில் நாம் பார்க்கப் போகிற படமும், எனக்கு பிடித்த, நான் பார்த்த ஸ்டான்லி குப்ரிக்கின் முதல் படமாகும். 'The Shining' 'It' , 'The Green Mile', 'The Mist' போன்ற நாவல்களை\nஎழில் நிரலாக்க மொழி - கணினித்தமிழர் முத்து அண்ணாமலை நேர்காணல்\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக Stanley Kubrik-இன் பிறந்தநாள் வந்தது. இந்த எப்பிசோடில் நாம் பார்க்கப் போகிற படமும், எனக்கு பிடித்த, நான் பார்த்த ஸ்டான்லி குப்ரிக்கின் முதல் படமாகும். 'The Shining' 'It' , 'The Green Mile', 'The Mist' போன்ற நாவல்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/07/22/top-8-financial-products-offered-indian-post-office-001229.html", "date_download": "2019-08-23T00:44:45Z", "digest": "sha1:KQUAMK67CKUMSLMYFOQEAPU5G3PYA4EL", "length": 35140, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய தபால் துறை வழங்கும் சூப்பரான 8 முதலீட்டு திட்டங்கள்!!! | Top 8 Financial Products Offered By Indian Post Office - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய தபால் துறை வழங்கும் சூப்பரான 8 முதலீட்டு திட்டங்கள்\nஇந்திய தபால் துறை வழங்கும் சூப்பரான 8 முதலீட்டு திட்டங்கள்\nகம்பெனிகள் அரசிடம் வந்து வந்து அழக் கூடாது\n8 hrs ago இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\n10 hrs ago இதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\n11 hrs ago பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\n14 hrs ago 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம் நாட்டின் நிதி சந்தை மாற்றம் அடைந்து கொண்டே தான் இருக்கிறது. பெருகி வரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் இணையதள சேவைகளால், பணத்தை முதலீடு செய்ய ஒருவருக்கு பல வழிகள் உள்ளது.\nஇந்திய தபால் துறையும் ஒரு முதலீட்டு நிறுவனமாக பல ஆண்டுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு அளிக்கப்படும் சேமிப்புத் திட்டங்களும், முதலீட்டு திட்டங்களும் முதலீட்டார்களை ஈர்க்கும் விதமாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. தபால் துறையை சார்ந்த தந்தி மற்றும் அஞ்சல் தலைகள் போன்றவைகள் எல்லாம் உபயோகத்தில் குறைந்து போனாலும், ஏன் தந்தி சேவை சில வாரங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இருந்தாலும் மக்களிடம் இந்திய தபால் துறையின் முதலீட்டு திட்டங்களின் மேல் உள்ள ஆர்வம் குறைந்தபாடில்லை. இந்தியா முழுவதும் 1.55 லட்ச கிளைகளை கொண்ட தபால் துறை மட்டும் வங்கிக்கான உரிமத்தை வைத்திருந்தால், அதை மிஞ்சும் நிதி நிறுவனம் எதுவும் இருக்க முடியாது.\nதொடர் வைப்புத்தொகை (ரெக்கரிங் டெபாசிட்):\nவட்டி விகிதம்: 8.3 விழுக்காடு\nஒரு புதிய தொடர் வைப்புத்தொகை கணக்கை பணம் அல்லது காசோலை மூலம் துவங்கலாம். வைப்பு நிதிமுடிவடையும் நேரத்தில் அதை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்து கொள்ளலாம். மேலும் கணக்கின் உரிமையாளர், புது கணக்கை துவங்கும் போது தன் சார்பாக ஒரு நாமினையை குறிப்பிட வேண்டும். ஒரு கணக்கை ஒரு அஞ்சல் அலுவலக கிளையில் இருந்து மற்றொன்றுக்கு சுலபமாக மாற்றிக் கொள்ளலாம். அதே போல் ஒருவர் தன் பெயரில் அதே அஞ்சல் அலுவலகத்தில் பல கணக்குகளை திறந்து கொள்ளலாம். கணக்கின் உரிமையாளர் 6 மாத தவணையை முன் கூட்டியே செலுத்தி விட்டால் அவருக்கு தள்ளுபடிகளும் கிடைக்கும். வைப்பு தொகையை செலுத்த 15 நாள் அவகாசமும் கொடுக்கப்படுகிறது.\nமூத்த குடி உரிமையாளர்களின் சேமிப்பு திட்டம்:\nவட்டி விகிதம்: 9.2 விழுக்காடு\nஇந்த கணக்கை 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் திறக்கலாம். வயது முதிர்வு ஓய்வு அல்லது வி.ஆர்.எஸ் (VRS) வாங்கியவர்களும் கூட, இந்த கணக்கை திறக்கலாம். அனால் ஓய்வு பயன்களுக்கான ரசீதுகளை பெற்ற ஒரு மாத காலத்திற்குள் இந்த கணக்கை திறக்க வேண்டும்.\nமுதலீட்��ு பணம் 1 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் முதலீட்டு தொகையை பணமாக கொடுக்கலாம். ஆனால் முதலீட்டு பணம் 1 லட்சத்திற்கு மேலாக இருந்தால் அதனை கண்டிப்பாக காசோலைகள் மூலமாக தான் கொடுக்க வேண்டும். ஒருவர் ஒரு கணக்கிற்கு மேல் உபயோகப்படுத்தலாம். கணக்கை கூட்டுக் கணக்காகவும் (மனைவியுடன் சேர்ந்து) துவங்கலாம். வட்டி பணம் தானாக அதே அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு கணக்கில் பிடிசிஎஸ் (PDCS) அல்லது மணி ஆர்டர் மூலம் வரவாகும் படி செய்யலாம்,\nஇந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ய அனுமத்திக்கப்படுகிறார்கள். மேலும் இந்த முதலீடு பிரிவு 80C-யின் கீழ் வரி தள்ளுபடிக்கு உட்படும்.\nபப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (பொது வருங்கால நிதி)\nவட்டி விகிதம்: 8.7 விழுக்காடு\nஇந்த கணக்கை தனிப்பட்ட நபர் ஒருவர் தொடங்க வருடத்திற்கு குறைந்தபட்ச வரம்பாக 500 ரூபாயும் அதிகபட்ச வரம்பாக 1 லட்ச ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனை பணம் அல்லது காசோலை மூலம் தொடங்கலாம். இவ்வகை முதலீடும் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-யின் கீழ் வருமான வரி தள்ளுபடிக்கு உட்பட்டது. இந்த வைப்புத் தொகையினால் கிடைக்கும் வட்டி பணத்திற்கு வட்டி கிடையாது. கணக்கு ஆரம்பித்த மூன்றாம் வருடத்தில் கடன் வசதிகளும் அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த கடன் கணக்கை 15 வருடதிற்கு முன்னாள் முன் கூட்டியே மூட முடியாது.\nவெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ளவர்களுக்கு சொந்த பணமாற்றங்கள் செய்வதற்கு அஞ்சல் துறையின் பணமாற்றம் சேவை துரிதமாகவும் சுலபமாகவும் உதவுகிறது. குடும்ப பராமரிப்பு செலவுகள் மற்றும் வெளிநாட்டினர் இந்தியாவை சுற்றி பார்க்க தேவைப்படும் பணத்தை மட்டுமே இந்த சேவை மூலமாக மாற்ற முடியும். அதே போல் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு எம்டிஎஸ்எஸ் (MTSS) திட்டம் மூலம் பணமாற்றம் செய்யவும் அனுமதியில்லை.\n195 நாடுகளில் இருந்து 22 வெளிநாட்டு நாணயத்தில் பணமாற்றங்கள் துரிதமாக நடக்க இந்திய அரசாங்கத்தின் அஞ்சல் துறை வெஸ்டர்ன் யூனியன் பினான்ஷியல் செர்விஸ் மற்றும் மணிகிராம் இண்டெர்நாஷனல் ஆகியவையுடன் கூட்டு வைத்துள்ளது.\nமுழுமையான வங்கி சேவைகளில் ஈடுபட இந்திய அஞ்சல்துறை ரிசர்வ் வங்கியிடம் உரிமம் கோரியது. இந்த அஞ்சல் துறை இந்தியாவில் 1,54,822 அஞ்சல் அலுவலக கிளைகளை கொண்டுள்ளது. இதில் 1,39,086 கிளைகள் கிராம புறங்களில் உள்ளது. மீதமுள்ள 15,736 கிளைகள் நகரம் சார்ந்த இடங்களில் உள்ளது. நாடு முழுவதும் 90,000 வங்கி கிளைகள் உள்ளது. அஞ்சல் பிணையம் மூலம் நடக்கும் வங்கி சேவைகள் தற்போதுள்ள வங்கி சேவைகளை விட மும்மடங்கு பெருகும் என்று கணக்கிடப்படுகிறது.\nஇந்திய அஞ்சல் துறை (DoP) முதல் வருடத்தில் 50 வங்கி கிளைகளை திறக்க திட்டம் போட்டுள்ளது. 5 வருடங்களில் இதனை 150 கிளைகளாக உயர்த்த திட்டம் உள்ளதாக PTI அறிக்கை கூறுகிறது. அஞ்சல் வங்கிகளை அஞ்சல் துறை (DoP) தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.\nஜனவரி-22, 2011-ல் இந்திய அஞ்சல் துறை பணத்தை மியூச்சுவல் ஃபண்ட்சில் முதலீடு செய்யும் திட்டத்தை IDBI-பிரின்சிபலுடன் கூட்டு சேர்ந்து ஆரம்பித்தது. அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர் ஒருவரும் அஞ்சல் அலுவலக கிளைகளில் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் குறிப்பிட்ட அஞ்சல் அலுவலக முகப்பில் அல்லது அஞ்சலதிபரிடம் பெற்றுக் கொள்ளலாம்.\nவிண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான இடத்தில் கையெழுத்திட்டு தேவையான பணத்தை வரைவு காசோலை அல்லது காசோலை மூலமாக முகப்பு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பணமாக பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nஎன்.எஸ்.சி - தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC)\nவட்டி விகிதம்: 8.5-8.8 விழுக்காடு\nஇந்த திட்டம் அரசாங்க ஊழியர்கள், வரி வசூலிக்கப்படும் தொழிலதிபர்கள் மற்றும் சம்பள வர்க்கத்தினர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்ய எந்த ஒரு வரம்பும் கிடையாது. மேலும் முதலீடு செய்யும் பணத்திற்கு எந்த விட வட்டி கழிதலும் கிடையாது. இந்த சான்றிதழ்களை அடமானமாக வைத்து வங்கிகளில் இருந்து கடன் பெறலாம். முதலீடு செய்யப்படும் பணத்தில் 1 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட பணத்திற்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.\nஅஞ்சல் ஆயுள் காப்பீடு என்பது ஒருவர் இறந்த பின்பு அவர் சுட்டி காட்டிய நபருக்கு அரசாங்கம் கொடுக்கப்பட வேண்டிய தொகையின் ஒப்பந்தமாகும். ஒரு வேளை ஒப்பந்தம் முடிவு பெரும் நேரம் காப்பீடு செய்யப்பட்டவர் உயிருடன் இருந்தால் அந்த பணத்தை அவரே பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் அரசாங்கம் மற்றும் அரசாங்கம் சார்ந��த நிறுவனத்தின் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இவர்களுக்கு குறைந்த ப்ரீமியத்தில் அதிக போனஸ் அளிக்கப்படுகிறது.\nகாப்பீடு எடுத்தவர்கள் ப்ரீமியம் பணத்தை ப்ரீமியம் ரசீது புத்தகம் மூலமாக வைப்புத் தொகையாக கட்டலாம். ப்ரீமியத்திற்கான வைப்பு நிதியை அஞ்சல் துறையிலேயே வைக்கலாம். மத்திய அரசாங்க அலுவலகர்களின் சம்பளத்தில் இருந்து இந்த பணத்தை தானாகவே எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1.5 லட்சம் அஞ்சலங்கள் நவீனமயமாக்கல்.. அஞ்சல் துறையின் ஒங்கிணைந்த வளர்ச்சி நாட்டின் நன்மைக்கே\nஇந்த 9,000 கோடி ரூபாய், உங்களோடதான்னு பாத்துச் சொல்லுங்கப்பு..\nஇதற்குத் தான் அதிக வட்டியா..A to Z (Post Office Schemes) அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்..\nஅஞ்சலக சேமிப்பு கணக்கு vs இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் சேமிப்பு கணக்கு.. விரிவான அலசல்\n10 ரூபாய் இருந்தால் போதும்.. கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் அஞ்சலக முதலீட்டுத் திட்டங்கள்\nதபால் அலுவலகத்தின் இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 8% விடக் கூடுதல் லாபம் கிடைக்கும்\nதொடர் வைப்பு கணக்கு துவங்க எது சரியான இடம் எது..\nசிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. மக்கள் ஏமாற்றம்\nஅஞ்சல் அலுவலகத்தில் உள்ள 9 சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nசிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய திறக்க வேண்டிய சேமிப்பு கணக்கிற்கு காலக்கெடு நீட்டிப்பு\nமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பிரதான் மந்த்ரி வய வதனா யோஜனா & தபால் அலுவலக எம்ஐஎஸ் வித்தியாசம்\nதபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் அனைத்திற்கும் இனி ஆதார் கட்டாயம்\nRead more about: post office investment mutual funds deposit tax இந்திய அஞ்சல் துறை முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் வைப்பு தொகை வரி\n6 மாத சரிவில் ரூபாய் மதிப்பு.. இப்படியே போன கோவிந்தா கோவிந்தா தான்..\nஇது தான் சிறந்த ஆன்லைன் பிளான்.. ICICI Pru iProtect Smart.. ரூ.591 பிரிமியத்தில் ரூ50 லட்சம் கவரேஜ்\nநாள் முழுக்க சிரித்த படி வேலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த ��ர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_845.html", "date_download": "2019-08-23T00:48:21Z", "digest": "sha1:2YGQMVKJS33SUNLTPDSAGK33HEEANMSM", "length": 12833, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "பிரபாகரன் காலம் பொற்காலமே:வடக்கு முதலமைச்சர்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பிரபாகரன் காலம் பொற்காலமே:வடக்கு முதலமைச்சர்\nபிரபாகரன் காலம் பொற்காலமே:வடக்கு முதலமைச்சர்\nவடமாகாணத்தின் தற்காலப்பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரித்துண்டு. இன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கூறியதில் பிழை இருப்பதாக தெரியவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமுன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகைகள் அணிந்து சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத்தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை.\nஇன்றோ வாள் வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால்த்தான் நான் இராணுவத்தைத்திரும்ப அழையுங்கள.காவல்துறை அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன். நிலைமையைப்புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப்பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல.\nதமிழர் மீதான சந்தேகம்,வெறுப்பு,பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது. எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஸ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல் வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் நாங்கள் எங்கள் உரித்துக்கள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன். பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப��பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமாட்டோம்.\nஅந்த நாள் இன்று வந்திடாதோ என்று விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிடமுடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் பொதுவாகப்பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை.\nவிஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்கவேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. விஜயகலாவின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்படவேண்டுமென முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/07/09031534/1043163/music-record-Coimbatore.vpf", "date_download": "2019-08-23T00:42:45Z", "digest": "sha1:Q3KVHN672FIJIWDQRQSI5YS7AN3U2TRI", "length": 10377, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக சாதனைக்காக 60 மணிநேரம் தொடர் இசை நிகழ்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக சாதனைக்காக 60 மணிநேரம் தொடர் இசை நிகழ்ச்சி\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உலக சாதனைக்காக 60 மணிநேரம் தொடர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உலக சாதனைக்காக 60 மணிநேரம் தொடர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சாய் கலாஷேத்திரா மற்றும் பெரியநாயக்கன் பாளையம் ஏ.என்.எஸ். கல்சுரல் சென்டர் சார்பில் கடந்த 5-ம் தேதி தொடங்கிய இசை நிகழ்ச்சியில், 5 முதல் 55 வயது வரை உள்ள 59 பாடகர்கள் பங்கேற்றனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பக்தி, கிராமிய மற்றும் திரைப்பட பாடல்கள் என சுமார் 750 பாடல்களை இடைவிடாது 60 மணி நேரம் தொடர்ந்து பாடி சாதனை படைத்தனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது ��ாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\n என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி\" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.\nமுக்கிய நகரங்களில் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை - தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமா\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர்.\nகுறைதீர்ப்பு கூட்டம் - மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் சென்னை ஆட்சியர்\nதமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி துவங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.\nசுதந்திர போராட்ட தியாகிகளின் 77ஆவது ஆண்டு நினைவு தினம் - மாணவ மாணவிகள் மலர் தூவி அஞ்சலி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர்.\nபசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு\nவிருதுநகரில் ப���ுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edu.dinamalar.com/news_detail.php?id=47192", "date_download": "2019-08-23T01:16:02Z", "digest": "sha1:FIMDXXNXZ2H3XY7ZWQS367NJZC5KTRZS", "length": 7632, "nlines": 39, "source_domain": "edu.dinamalar.com", "title": "உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங் | Archives of Ungalal Mudiyum - Education Counselling | Educational Advice for Students to Face Anna University Counseling by Dinamalar :: Register Free & win awards!!", "raw_content": "\nஉங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்\nமுதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்\nடிப்ளமா நர்சிங் படிப்பு 26 முதல் விண்ணப்பம்\nஅரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 8,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவ கல்வி இயக்ககம் துவக்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி, வரும், 26ல் துவங்குகிறது.\nவிண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற, இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்டம்பர், 4க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தர வரிசை பட்டியல், செப்., 9ல் வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரசு கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள் உதயம்\nதமிழகத்தில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும். அந்த வகையில், 45 அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில், 81 புதிய பாடப்பிரிவுகளை, நடப்பாண்டிலேயே துவங்குவதற்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்��ுள்ளது.இளநிலையில், 69 ...\nமுடங்கிய இன்ஜி., கவுன்சிலிங் இணையதளம்; மாணவர்கள் ...\nபிற்பகலில் சரியானதால், முதல் நாளில், 2,200 பேர் பதிவு செய்தனர். அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக, மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ ...\nகுரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு\nசென்னை: துணை கலெக்டர் உட்பட, எட்டு பதவிகளுக்கான, &'குரூப் - 1&' பிரதான தேர்வின், ஹால் டிக்கெட்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், வரும், 12, 13ம் தேதிகளில், குரூப் - 1 பிரதான தேர்வு நடக்கின்றன. துணை கலெக்டர், போலீஸ், டி.எஸ்.பி., மாவட்ட பதிவாளர் உட்பட, எட்டு ...\nஇந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், தனிநபருக்கு மட்டுமின்றி, சிறியது முதல் மிகப்பெரியது வரையிலான தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் தொழில்முறை கணக்கியலாளர்களின் பங்கு நிச்சயம் உண்டு. வணிகவியல் சார்ந்த பணிகளில் உயரிய படிப்பான, ’சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்சி’ சமூகத்தில் மதிப்பு மிகுந்த துறைகளில் ...\nபுதிய கல்விக்கொள்கை காலக்கெடு நீட்டிப்பு\nபுதுடில்லி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு ஜூலை ௩௧ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb3bcdb95bc8b95bb3bcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/baabc1ba4bbfbaf-baeb95bb3bbfbb0bcd-bb5bbfb9fbc1ba4bbf-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2019-08-23T00:40:57Z", "digest": "sha1:3EKLMFXXGOENY7ZT2ECRWLYPMOJMCN34", "length": 17083, "nlines": 172, "source_domain": "ta.vikaspedia.in", "title": "புதிய மகளிர் விடுதி திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கொள்கைகள் / திட்டங்கள் / புதிய மகளிர் விடுதி திட்டம்\nபுதிய மகளிர் விடுதி திட்டம்\nபுதிய மகளிர் விடுதி திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபள்ளிகளில் பயிலும் மாணவியருக்கென விடுதிகளைக் கட்டுவது மற்றும் நடத்துவது தொடர்பான புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. 10வது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட மகளிர் விடுதிகள் பலப்படுத்தும் திட்டத்திற்கு மாற்றாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஏற்கனவே அமலில் இருந்த மாணவியர் விடுதித்திட்டத்தின் வாயிலாக விடுதிகளை நடத்துவதற்கான நிதியுதவியை மத்திய அரசு செய்துவந்தது. ஆனால் இப்புதிய திட்டத்தின் வாயிலாக மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கட்டடம் கட்டுவதற்கும் சேர்த்து நிதியுதவி வழங்கப்படும். கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள பல்வேறு மாநிலங்களின் பல பகுதிகளிலும் இப்புதிய திட்டம் செயல்பட உள்ளது.\nஇப்புதிய திட்டத்தின் மூலம் 100 பேர் வரை தங்கக்கூடிய 3500 விடுதிகள் புதிதாக கட்டப்பட உள்ளது. இது தவிர இங்கு தங்கிப் படிக்கும் மாணவியரின் பல்வேறு தேவைகளுக்கான நிதியுதவிகளையும் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\nபெண் குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயம் தரவேண்டும் என்ற முதன்மையான குறிக்கோளுடன் தீட்டப்பட்டுள்ள இத்திட்டத்தின் வாயிலாக மாணவியர் உயர்நிலைப்பள்ளி வரை படிப்பது சுலபமாக்கப்படும். குறிப்பாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த மாணவியர் நலம் கருதியே இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.\nஇப்பிரிவுகளைச் சார்ந்த மாணவியர் தகுந்த சான்றிதழ் மூலமாக இந்த மாணவியர் விடுதிகளில் தங்குவதற்கு எளிதாக அனுமதி பெற வழி செய்யப்பட்டுள்ளது. இவ்விடுதிகளில் தங்கும் மாணவியரில் குறைந்தது 50 சதவீதத்தினர் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் உள்ளது.\nஇடவசதிகளைப் பொறுத்து இந்த மாணவியர் விடுதிகள் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயங்களில் அமையும். ஒருவேளை இங்கு இடமில்லாவிட்டாலோ, தேர்வுசெய்யப்படும் மையங்களில் கஸ்தூர்பா அமைப்பு இல்லாவிட்டாலோ, மாநில அரசு தேர்வு செய்யும் செகண்டரி அல்லது ஹையர் செகண்டரி பள்ளி வளாகத்தில் இந்த மாணவியர் விடுதிகள் நிறுவப்பட உள்ளன. கஸ்தூர்பா வித்யாலயா ஸ்கூலில் படித்து வெளிவரும் மாணவியருக்கு இந்த ஹாஸ்டல்களில் முன்னுரிமை உண்டு.\nஇந்த மாணவியர் விடுதிக்காக 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒத���க்கப்பட்டுள்ளது. இதில் ரூ.80 கோடி தொகையானது 200809 ஆண்டு பட்ஜெட்டில் நிதியாக ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான செலவுகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் முறையே 90க்கு 10 என்ற விகிதத்தில் பொறுப்பேற்கும். இந்த நிதியாண்டிலிருந்தே இந்த மாணவியர் விடுதித்திட்டம் செயல்படத் துவங்கவுள்ளது.\nபக்க மதிப்பீடு (66 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்\nராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்\nஆரம்பநிலை, இடைநிலை & உயர் கல்வி திட்டங்கள்\nபெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்\nபெண் குழந்தைக்கான கல்வி நிதி உதவித்திட்டம்\nபுதிய மகளிர் விடுதி திட்டம்\nமத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்\nஇலவச கட்டாய கல்வி சட்டம்\nவங்கிக்கடன் – பெண்களுக்கான சலுகைகள்\nமத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம்\nதமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nமத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nகல்வி கடனுக்கான புதிய இணையதளம்\nகட்டாய கல்வி உரிமை சட்டம் 2009\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\nபிரதம மந்திரியின் பள்ளித் தோட்ட திட்டம்\nராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA)\nதேசிய விளையாட்டுத்திறன் தெரிவு திட்டம்\nமாவட்டத் தொடக்கக் கல்வி திட்டம் (DPEP)\nகுழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம்\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\nதமிழ் வளர்ச்சித் துறை – வரலாறும் திட்டங்களும்\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நு��்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 22, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thevaraattam-movie-stills/?shared=email&msg=fail", "date_download": "2019-08-23T01:01:25Z", "digest": "sha1:HKFMIHRZGU5342OEGELPWI7AFKWW5WFW", "length": 7262, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘தேவராட்டம்’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nactor gautham karthick actress manjima mohan director muthiah producer ganavelraja studio green productions Thevaraattam Movie Thevaraattam Movie Stills தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தேவராட்டம் திரைப்படம் தேவராட்டம் ஸ்டில்ஸ் நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் ஸ்டூடியோ கிரீன் புரொடெக்சன்ஸ்\nPrevious Postநடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் Next Postநடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n“பலரும் பேச மறுக்கும் விஷயத்தை ஞானவேல்ராஜா பேசியிருக்கிறார்…” – சிவகார்த்திகேயனின் பாராட்டு..\nதேவராட்டம் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கத��பாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2009/12/10/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T02:00:11Z", "digest": "sha1:SJ3UGRWVEAEKDIWN2K2YIJQNQHHWVH5W", "length": 24055, "nlines": 250, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ஜெயா டி.வி கச்சேரிகள் | கமகம்", "raw_content": "\n« வயலின் வித்வான் டி.என்.கிருஷ்ணன்.\nடிசம்பர் மாலைகளில் டிவி-யில் கச்சேரி வருகிறது என்ற செய்தியே எனக்கு பல நாட்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் (எங்க இருக்கார்) உடன் பலத்த விவாதத்தில் ஒரு முறை ஈடுபட்ட போதுதான் இந்த விஷயம் தெரிந்தது. அதன் பின் ஒன்றிரண்டு கச்சேரிகள் பார்த்ததாகத்தான் நினைவு. பார்த்தவையும் மனதில் நிற்கவில்லை. நிஜமிருக்க நிழல் எத்ற்கு என்பது போல், சபாவில் சென்று நாள் முழுவதும் கேட்பதை விடுத்து, கமர்ஷியல் ப்ரேக்குக்கு நடுவில் கச்சேரியைக் கேட்பானேன். கச்சேரியைக் காணச் செல்பவர்களுக்கு வேண்டுமானால் அவை உகந்ததாக இருக்கும் என்றே எண்ணிக் கொள்வேன்.\nசென்ற வருடம், சஞ்சய் தண்டபாணி தேசிகர் பாடல்களை வைத்துக் கச்சேரி செய்தார் என்று அறிந்ததும், கேட்காமல் போனேனே என்று வருந்தினேன். அதற்கு முன், திருவருட்பாவை வைத்து, அவர் பாடிய கச்சேரியையும் கேட்க முடியவில்லை. சஞ்சயின் வலைப்பூவில் ஒரு podcast மூலமாகத்தான் தண்டபாணி தேசிகர் மேல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் கச்சேரிகளில் அவரது பாடல்களைப் பாடினால், விட்டதைக் கொஞ்சமாவது பிடிக்கலாம். சஞ்சயை 2003-ல் இருந்து தொடர்ந்து கேட்டு வருகிறேன். 2006-ல��� நிறையவே கச்சேரிகள் கேட்டேன். அந்த வருடம் நிறைய பாரதி பாடல்களை விஸ்தாரமாகப் பாடினார். மலையமாருதத்தில், ‘சந்திரன் ஒளியில்’ பாடி, ‘பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்’ என்ற இடத்தில் அவர் பாடிய நிரவலும் ஸ்வரமும் ரொம்பவே நன்றாக அமைந்தது. பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி, கோடீஸ்வர ஐயர் என்று தமிழ்ப் பாடல்கள் நிறையவே பாடுகிறார். வாழ்க அவர் தமிழிசைப் பணி.\nஇந்த வருடம் ஜெயா டிவி-யில், மாயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் பாடல்களைக் கொண்டு செய்துள்ளாராம் (விவரம்: http://sanjaysub.blogspot.com/2009/12/seaso-kick-off-and-mayuram-viswanatha.html ).\n“மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறளுக்கு அழகான ராகங்களின் மெட்டமைத்துள்ளார். முன்கோபியும், கோபம் வந்தால் அடிக்கக் கூடியவருமான அவரிடம் பாடம் கேட்க எல்லோரும் தயங்கினர். நான் துணிந்து அவரிடம் கற்று, அவற்றை வானொலியில் பாடிப் பரப்பினேன்.” என்று ஒரு முறை எஸ்.ராஜம் என்னிடம் கூறினார்.\nஇம்முறையாவது சஞ்சயின் கச்சேரியைக் கேட்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.\nஇன்று சங்கீதத் துறையில் முன்னணியில் இருக்கும் இன்னொரு வித்வான் டி.எம்.கிருஷ்ணா. அவர் ஜெயா டிவியில் பாடியுள்ள லிஸ்டைப் பார்க்கும் போது, கச்சேரி ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். தமிழிசை பற்றிய என் பதிவில், “தமிழில் பக்திப் பாடல்கள் தவிர வேறொன்றுமில்லையா”, என்று ஜவஹர் கேட்டிருந்தார். அவருக்காகவே டி.எம்.கிருஷ்ணா கச்சேரி அமைத்தார் போலும்:-).\nநம்பக் கூடிய வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல் படி:\n1. முதல் பாடல் சங்க இலக்கியத்திலிருந்து. மீனவப் பெண் காதலைப் பற்றிப் பாடும் பாடல்.\n2. அன்பைப் பற்றி ஸ்பென்சர் வேணுகோபால் அமைத்துள்ள பாடல்.\n3. குளிர் காலத்தைப் பற்றிய கன்னடப் பாடல்\n4. கிருஷ்ணாவின் மனைவி இசையமைத்திருக்கும் மலையாளப் பாடல். இது திருவனந்தபுரம் போகும் வழியைப் பற்றிய கவிதையின் பகுதி.\n5. வயலின் வித்வான் ஸ்ரீராம் குமார் கவனம் செய்திருக்கும், ‘உலகத்தையும், வெவ்வேறு பருவங்களையும்” பற்றிய சமஸ்கிருதப் பாடல்.\n6. வங்காள மொழியில் ரபீந்திர சங்கீத்\n7. பாரதியின் ‘சின்னஞ் சிறு கிளியே’. வழக்கமான மெட்டில் இல்லாமல், நாசிகபூஷணி, சுத்த சாரங் முதலிய ராகங்கள் கொண்டு அமைக்கப்பெற்றதாம்.\nஇந்தக் கச்சேரியும் காண/கேட்கக் கிடைக்குமா என்று அறியவில்லை. டிவி-யில் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் டெக்னாலஜி கையில் இல்லை. எப்படியும் இணையத்தில் யாராவது ஏற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇது போன்ற முயற்சிகள் வரவேற்கப் பட வேண்டியவை. இவற்றுக்கு நிறைய ஆதரவு கிட்டி, இவை பெருகும் என்று நம்புவோம்.\nMusic Review, music-fest2009, television இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது jaya-tv, sanjay-subramanian | 7 பின்னூட்டங்கள்\nமேல் திசெம்பர் 10, 2009 இல் 11:55 முப | மறுமொழி துளசி கோபால்\nநான் அந்த மார்கழி உற்சவம் கச்சேரி-சஞ்சய் சுப்ரமண்யம் போயிருந்தேன்.\nகணநாதா நின் அடி பணிந்தேன் கடவுள் வாழ்த்தாக.\nபகவன் முதற்றே உலகுன்னு பல்லவி ஆரம்பிச்சு அனுபல்லவியா இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், அப்புறம் மலர்மிசை ஏகினான் சரணம் நிரவல்ன்னு வித்தியாசமா இருந்தது.\nஇந்த ஜாலமே செய்வதழகாகுமா வடிவேலா ன்னு ஒரு பாட்டு,\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படுமுன்னு ஆரம்பிச்சது, உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார்….\nநிறைய முருகன் பாட்டுகள்தான். மதுரை சோமுவை நினைவுபடுத்தும் விதம் ஆட்டம் இப்படிப் போனது.\nமார்கழியைத் தூக்கி மருகனுக்குக் கொடுத்துட்டாரேனு தலைப்பு ரெடியா மனசுலே வச்சுருந்தேன், என் பதிவுக்காக:-)\nமேல் திசெம்பர் 10, 2009 இல் 12:05 பிப | மறுமொழி Lalitharam\nகொடுத்து வெச்சு இருக்கீங்க:-) (இப்படி smiley போட்டுத்தான் வயிற்றெரிச்சலை மறைக்கணும்):-).\nகச்சேரி கேட்டவங்க நல்லா அமைஞ்சது-னு சொன்னாங்க. உங்க தமிழிசை தாகம் (கொஞ்சமாவது) தீர்ந்திருக்கும்-னு நினைக்கிறேன். கிருஷ்ணா கச்சேரிக்குப் போகலையா\nமேல் திசெம்பர் 10, 2009 இல் 1:01 பிப | மறுமொழி துளசி கோபால்\nஅப்படியெல்லாம் ரொம்பக் கொடுத்து வைக்கலை. மறுநாள் அருணா சாய்ராம். எள் போட்டா எண்ணெய்தான் கிடைக்கும் அப்படி ஒரு கூட்டம். போனதும் லேட். சொக்கா இது எனக்கில்லை…எனக்கில்லைன்னு ஓடிவந்துட்டேன்.\nமுதல்நாள் சஞ்சய் சுப்ரமணியம் முடிஞ்சு கீழே இறங்கிவந்தால் சுடச்சுட உளுந்து வடை உபசாரம் வேற\nதுளசி = வடைன்னு அவுங்களுக்கும் தெரிஞ்சுபோச்சு:-)\nநம்ம எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் மருமாளும் என்னை ‘கண்டுபிடிச்சுப் ‘ பேசிட்டார்.\nஅருமையான பாட்டு, ரெண்டு வாசகிகள் ப்ளஸ் வடை.\nமேல் திசெம்பர் 10, 2009 இல் 1:11 பிப | மறுமொழி Lalitharam\nஅருணா கச்சேரி ஓஸி-ன்னா நம்ம ஊரு மாமிங்க விடுவாங்களா 2000-க்கு முன்னால, அவங்க ரொம்ப நல்லா பாடின போது, என்னை மாதிரி 15-20 பேர்தான் அவங்கக் கச்சேரி-ல இருப்போம். “மாடு மேய்க்கும் கண்ணே”-னு அபிநயக் கச்சேரி பண்ண ஆரம்பிச்சதுல இருந்து கூட்டம் பின்னி எடுக்குது.\nமேல் திசெம்பர் 16, 2009 இல் 8:46 முப | மறுமொழி p.g.s. manian\nராம். ஒரு விஷயம் தெரியுமா.\nஜி.என்.பி. நூற்றாண்டு விழா நாரத கான சபா கச்சேரியிலே\nமுதல் நாள் அருணா சாய்ராம் பாடுறது முறை இல்லை என்று\nடி.என். கிருஷ்ணா பாட மறுத்துவிட்டாராம். ஆனந்த விகடன்லே\nமேல் திசெம்பர் 16, 2009 இல் 8:51 முப | மறுமொழி p.g.s. manian\nசென்னையிலே நீங்க எல்லாரும் ரொம்ப கொடுத்து வச்சவங்க.\nடிசம்பர் தோறும் சென்னைக்கு கச்சேரி கேக்கரதுக்காகவே பெங்களூர் விட்டு\nவர “லலிதாராமு”க்கே இந்த வயத்தெரிச்சல் என்றால் கோவையை விட்டு\nநகரவே முடியாத நான் எல்லாம் 🙂 🙂 🙂 🙂 இப்படி எத்தனை smilye போட்டு எங்க\nஇந்த வருஷம் சௌம்யா கச்சேரி எப்படி இருக்கு\nமேல் திசெம்பர் 16, 2009 இல் 8:58 முப | மறுமொழி Lalitharam\nஇந்தக் கிசுகிசு நான் கேள்விப்படலையே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை இல் Udhayakumar\nதவில் வித்வான் குயப்பேட்டை K.N.தட்சிணாமூர்த்திக்கு உதவி\nRT @RagavanG: @arvenky திருச்சி ஜி லிங்கப்பாவாக இருந்தாலும் அவருக்குப் புகழ் தந்தது கன்னடத் திரையிசைதான். எத்தனையெத்தனை பாடல்கள். ஒரேயொரு ப… 20 hours ago\nஇசை அசுரன் என்ற தலைப்பில் சென்ற மாதம் வித்வான் மதுரை சோமுவைப் பற்றி பேசினேன். ஏன் இந்தத் தலைப்பு\nசாருநிவேதிதா - தியாகராஜர் - இரந்து வாழ்தல் Read: tl.gd/n_1sqvv7g 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kannada-tv-actress-shobha-killed-in-road-accident-061179.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-23T00:49:06Z", "digest": "sha1:KMRQ7R35H6S477EJNJIMT2SFNPF3VONZ", "length": 15079, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்: சாலை விபத்தில் பிரபல டிவி நடிகை பலி | Kannada TV actress Shobha killed in road accident - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n8 hrs ago எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\n11 hrs ago வந்தாரை வாழவைக்கும் ஊருங்க... சென்னை ரொம்ப பிடிக்கும் - நெகிழும் பிரபலங்கள் #ChennaiDay\n12 hrs ago விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்யானது.. பிக்பாஸ் மதுமிதா பரபரப்பு பேட்டி\n12 hrs ago Kennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவிலுக்கு சென்றபோது பரிதாபம்: சாலை விபத்தில் பிரபல டிவி நடிகை பலி\nசித்ரதுர்கா: கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபா சாலை விபத்தில் உயிரிழந்தார்.\nகன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சோபா. அவர் 2 குழந்தைகள் உள்பட 7 பேருடன் சேர்ந்து கர்நாடக மாநிலம் பகல்கோட் மாவட்டம் பாதாமி தாலுகாவில் உள்ள பனஷங்கரி கோவிலுக்கு கடந்த 17ம் தேதி காரில் சென்றார்.\nஅவர்களின் கார் சித்ரதுர்கா அருகே சென்றபோது டிரக் மீது பயங்கரமாக மோதியது. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் ஷோபா உயிர் இழந்தார். மேலும் அவருடன் காரில் சென்ற அசோக், ஷியாமளா, சுகன்யா, மஞ்சுளா ஆகியோரும் உயிர் இழந்தார்கள்.\nகாரில் இருந்த மீதமுள்ள 3 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த பவித்ரா மற்றும் குழந்தைகளான ஸ்ரேஷ்தா, அர்தாட் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபட பேனருக்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்கள்: துள்ளிக் குதிக்கும் சிம்பு ஹீரோயின்\nஷோபா சாலை விபத்தில் பலியானது குறித்து அவர் நடித்த மகளு ஜானகி தொடரின் இ���க்குநர் சீதாராம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஷோபாவின் திடீர் மரணம் குறித்து அறிந்த சின்னத்திரையுலகை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஷோபா சென்ற கார் டயர்களில் ஒன்று வெடித்து தான் டிரக் மீது மோதியுள்ளது. டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nபுதன்கிழமை ஷோபா, வியாழக்கிழமை இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த குழந்தை நட்சத்திரமான ஷிவ்லேக் சிங் என்று அடுத்தடுத்து இரண்டு பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷோபா... பசிக்குடும்பத்தின் தலைமகள் வேடத்திற்குச் செம்மையாய்ப் பொருந்தியவர்\nவிஜய்க்கு அம்மாவாகணும்… இது விஜய் அம்மாவின் ஆசை\nவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நடிகர்\nபிகில் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து.. தலையில் லைட் விழுந்ததால் காயமடைந்த ஊழியர் மரணம்\nபைக் ஓட்டியபோது மாரடைப்பு: பிரபல நடிகர் மரணம்\nஉடற்பயிற்சி செய்யும் போது தலையில் அடி.. 6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகண் விழித்தபோது என் மகன் உயிருடன் இல்லையே: குழந்தை நட்சத்திரத்தின் அப்பா கண்ணீர்\nரூ. 7.5 லட்சத்திற்கு பைக் வாங்கி ஓட்டிய பட விநியோகஸ்தர் விபத்தில் பலி\nதுருக்கியில் பைக் விபத்து... \\\"புது மாப்பிள்ளை\\\" விஷாலுக்கு காயம்... படப்பிடிப்பு ரத்து\nகார் மோதி விபத்து: காயம் அடைந்தவர், அதிகாரிகளை குறை கூறும் நடிகை\nகுடிபோதையில் கார் ஓட்டி விபத்து... நடுரோட்டில் தள்ளாடிய நடிகர் சக்தி கைது\nநடிகையின் கார் மீது பைக் மோதி விபத்து: வாலிபர் பலி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூப்பர் ஹிட் பட ரீமேக்கில் விஷ்ணு விஷாலுடன் நடிக்கும் அமலா பால்\nகல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\n - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nபிக்பாஸ் வீட்டில் சேரனை பார்க்கும் போது வேதனையாக இருந்தது - அமீர்\nடபுள் மீனிங்கில் பேசி அலறவிட்ட பாக்யராஜ்\nBigg Boss 3:LALAவை சந்தித்த அபிராமி\nBigg Boss 3:22nd August Promo3:Day60:குழந்தை போல குழைந்து பேசிய கவின் , லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/hp-envy-15-core-i5-laptop.html", "date_download": "2019-08-23T00:37:18Z", "digest": "sha1:AB4YOJWUZPOEH27IJIS632ALOAGE5PDO", "length": 18557, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "HP Envy 15 core i5 laptop | உயர்ந்த தரத்தில் எச்பியின் புதிய லேப்டாப்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n13 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n15 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n15 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n17 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉயர்ந்த தரத்தில் எச்பியின் புதிய லேப்டாப்\nஎச்பி நிறுவனத்தின் லேப்டாப்புகள் மிகவும் உயர்ந்த தரத்தில் இருப்பதாலும், அவற்றின் டிசைன் சூப்பராக இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவற்றுக்கு நல்ல வரவேற்பு உண்டு. மேலும் அவற்றின் விலையும் நியாயமான முறையில் இருக்கும். இப்போது எச்பி அறிமுகப்படுத்தி இருக்கிற எச்பி என்வி 15 லேப்டாப் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த எச்பி என்வி 15 ஏறக்குறைய மேக்புக்கை ஒத்திருக்கிறது. ஆனால் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளி நிறங்களில் வருகிறது. மேலும் அலுமினியத் தகட்டால் செய்யப்பட்டுள்ளதால் பார்க்க சூப்பராக உள்ளது. மேலும் இதன் கீபோர்டும் அருமையாக இருக்கிறது.\nமேலும் இந்த என்வி15 அலுமினியம் ஒலி கட்டுப்பாடு மற்றும் துணை ஊபர் சிஸ்டம் கொண்ட டாக்டர் டெர் பீட்ஸ் ஆடியோ வசதிகளையும் கொண்டிருக்கிறது.\nஇந்த என்வி 15 லாப்டாப்பின் இயங்கு தளம் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64 பிட் ஆகும். அதுபோல் இந்த லேப்டாப் இன்டல் கோர் ஐ5 2430எம் 2.4 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரையும் கொண்டிருக்கிறது. டர்போ பூஸ்ட் கொண்டிருப்பதால் இதன் வேகம் அபாரமாக இருக்கும். மேலும் 3எம்பி எல்3 கேச்சும் இந்த லேப்டாப்பில் அடக்கம்.\nக்ராபிக்ஸ் வேலைகளுக்காக எஎம்டி ரேடியோன் எச்டி க்ராபிக்ஸ் ஆக்சிலரேட்டர் யூனிட்டும் இந்த லேப்டாப் கொண்டிருக்கிறது. மேலும் 1333 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட 6ஜிபி ரேம் மற்றும் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கும் இந்த லேப்டாப்புக்கு பெருமை சேர்க்கும்.\nஇந்த என்வி 15 லேப்டாப்பின் டிஸ்ப்ளே எச்டி ப்ரைட்வியூவ் மற்றும் எல்இடி பேக்லிட் வசதி கொண்டு 15.6 இன்ச் அளவில் 1366 x 768 பிக்சல் ரிசலூசனுடன் வருகிறது. அதுபோல் 2 லேயர் சப்போர்ட்டுடன் கூடிய சூப்பர் மல்டி 8எக்ஸ் டிவிடியையும் இந்த லேப்டாப் வழங்குகிறது. இதில் எச்பியின் ட்ரூவிசன் எச்டி வெப்காமையும் நாம் பார்க்கலாம்.\nஇணைப்பு வசதிகள் என்று பார்த்தால் இன்டல் 802.11 எ/பி/ஜி/என் டபுள்யுலேன், வயர்லஸ் டிஸ்ப்ளே சப்போர்ட்டுடன் கூடிய ப்ளூடூத் இணைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இதன் கீபோர்டு முழு அளவிலான ரேடியன் பேக்லிட் வசதியைக் கொண்டதாகும்.\nமின் திறனிற்காக இந்த லேப்டாப் 8 செல் லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. அதுபோல் அடோப் போட்டோசாப் மற்றும் அடோப் ப்ரீமியர் ஆகிய சாப்ட்வேர்களையும் இந்த லேப்டாப்பில் நாம் காண முடியும். மேலும் இந்த லேப்டாப் 2 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.\nமேலும் இந்த லேப்டாப் ஒரு மல்டி மீடியா டிவைஸ் ஆகும். வீடியோ பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது மற்றும் உயர் அப்ளிகேசன்களை இயக்குவது போன்ற எல்லா வசதிகளையும் இந்த லேப்டாப்பில் அனுபவிக்கலாம்.\nஇதில் இன்டர்னல் டிரைவ் இல்லை என்றாலும் அதுபோல் குறைந்த பேட்டரி ஆயுளைக் கொண்டிருந்தாலும் மற்ற எல்லா வசதிகளிலும் பட்டையைக் கிளப்புகிறது. இந்த என்வி 15 லேப்டாப்பின் விலை ரூ.90,000 ஆகும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத��தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nகுவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nமேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 7.2: புகைப்படம் வெளயீடு.\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T00:26:59Z", "digest": "sha1:OZUD4ZR6NOYFIGNJXUU7X2XI6FQJ6KXF", "length": 4765, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சான்டர் டி பிரயன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சான்டர் டி பிரயன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சான்டர் டி பிரயன்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசான்டர் டி பிரயன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஸென்டர் டி பிரயன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/bapitha-wrestler-bjp/", "date_download": "2019-08-23T00:20:34Z", "digest": "sha1:B3GMBLIP2HVKUPVCP4VH67FGJHVGR5BQ", "length": 16843, "nlines": 165, "source_domain": "tnnews24.com", "title": "சர்வதேச மல்யுத்த வீராங்கனை பாஜகவில் இணைந்தார். - Tnnews24", "raw_content": "\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nதவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்…மத்திய அரசு எச்சரிக்கை\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஇரண்டு மொழிகளில் உருவாகும் ஆதி நடிக்கும் ” கிளாப் ” திரைப்படம்….இந்த வருட இறுதியில்…\nஅதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம், தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கிறது.\nஅடுத்தடுத்து 2 படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்…இரண்டு படங்களுமே அடுத்த வருடம் ரிலீஸ் என…\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nடோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி…\nதீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்திய தீவில் உச்சகட்ட பாதுகாப்பு\nசச்சின், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் கோலி….\nஇனி கிரிக்கெட்டும் ஒலிம்பிக்சில் இணைகிறது…ரசிகர்கள் உற்சாகம்\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nடேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால்…\nசர்வதேச மல்யுத்த வீராங்கனை பாஜகவில் இணைந்தார்.\nஇது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்\nசர்வதேச மல்யுத்த வீராங்கனை பபிதா போகட், அவருடைய தந்தையும் மல்யுத்த பயிற்சியாளருமான மகாவீர் போகட் ஆகியோர் நேற்று பாஜகவில் இணைந்தனர். மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அரியானா மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் அணில் ஜெயின், அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பாடலா ஆகியோர் முன்னிலையில் அவர்கள் பாஜகவில் இணைந்தனர்.\nஇவர்களின் வருகை அரியானா சட்டசபை தேர்தலின்போது பாஜகவிற்கு உதவும் என்று கிரண் ரிஜிஜூ கூறினார். இதைபோல் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்கு பிறகு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள், மந்திரிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.\nREAD நிர்மலா சீதாராமன் எங்கள் தலைவர்களை அவமானப்படுத்திவிட்டார் கொதிக்கும் திமுகவினர் \nதற்போது சர்வதேச விளையாட்டு வீரர்களும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொள்வதால், பாஜக மேலும் சக்திவாய்ந்த கட்சியாக உருவெடுக்கிறது. அதனால் இனி 40 ஆண்டுகளுக்கு பாஜகதான் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் என சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉத்திரபிரதேசத்தில் இனி பரிசு பொருள்களுக்கு அனுமதியில்லை அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார் யோகி \n#BIGBREAKINGNEWS சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு பொன்மாணிக்கவேல். யார் அந்த இரண்டு...\nஇனி இந்தியா குறித்து விமர்ச்சித்தால் இந்தியாவில் இடமில்லை ஆட்டத்தை தொடங்கியது பாஜக …\nPrevious articleசமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் ஜெயில்…மத்திய அரசின் அடுத்த அதிரடி\nNext articleஐயா அது நான் இல்லை பல்டி அடித்தார் விஜய்சேதுபதி முட்டு கொடுத்தவர்கள் நிலைமை \nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன ஒற்றை பதில் \nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி சுப்ரமணியசாமி அதிரடி \nதவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்…மத்திய அரசு எச்சரிக்கை\nஇனி பள்ளி சான்றிதழில் ஜாதி பெயர் குறிப்பிடப்படாது , தமிழக அரசு எடுத்த அதிரடி...\nகாவல் தெய்வத்திற்கு செருப்புமாலை வன்னியர் பகுதிகளில் கடும் பதற்றம்.\nஅஜித்திற்கு சித்தர்தாவிற்கும் என்ன தொடர்பு பலரும் சொல்லாத காபிடே நிறுவனரின் மற்றொரு குடும்ப பின்னணி...\nஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்த்த நிர்மலா, ஸ்ருதி, கனிமொழி அப்படி என்ன ஆபாசமாக ...\nஸ்ரீநகரில், சுதந்திர தினத்தன்று அமிட்ஷா தேசியக்கொடி ஏற்றுகிறார்…பாகிஸ்தானியர்கள் புலம்பல்\nதிப்பு ஜெயந்தியை நீக்கி எடியூரப்பா அதிரடி உத்தரவு அத்துடன் இரண்டாவது உத்தரவு ...\nமதத்தை கிரிக்கெட்டில் கொண்டுவராதீர்கள் தோனிக்கு ஐசிசி கண்டனம் அப்படி என்ன மதத்தை வெளிப்படுத்தினார் தோனி...\n அறந்தாங்கி நிஷாவின் நிகழ்ச்சியை கேன்சல் செய்த ஊர்...\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்...\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nஇலங்கை குண்டுவெடிப்பு ராமலிங்கம் படுகொலை இஸ்லாமியர்களை கடுமையாக எச்சரித்த கல்யாணராமன் \nநாங்க ஹோமோ செபியன்ஸ் முனிவர்கள் அல்ல நாடாளுமன்றத்தில் கனிமொழி புது விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/06/26223757/1248353/China-Wants-Trade-Deal-With-US-says-Donald-Trump.vpf", "date_download": "2019-08-23T01:14:33Z", "digest": "sha1:5TBUJSUAAWWM3GXSOVG4JLTKYISPB3IK", "length": 8076, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: China Wants Trade Deal With US says Donald Trump", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்: டிரம்ப் தகவல்\nஅமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தகம் செய்ய சீனா விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா கடந்த சில காலமாக வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகிறது. சீனாவின் ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார்.\nஅதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் மூண்டது. வர்த்தகப்போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇந்நிலையில், சீனா உடனான வர்த்தகப்போர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:\nவர்த்தக போர் காரணமாக சீனாவின் ஏற்றுமதி அளவு கனிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாட்டு பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு சென்று விட்டது. ஆனால், பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர அந்நாடு அமெரிக்காவுடன் மீண்டும் சுமுகமான வர்த்தகம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nஅமெரிக்கா சீனா | வர்த்தக போர் | சீனா இறக்குமதி வரி | டிரம்ப்\nகாஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துங்கள் - வெளிநாடுவாழ் பாகிஸ்தானியருக்கு இம்ரான்கான் அறிவுறுத்தல்\nரெயில் நிலையத்தில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டவர் கைது\nநாடாளுமன்ற விவாதத்தின்போது எம்.பி.யின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டிய சபாநாயகர்\nஅமேசான் காட்டில் பயங்கர தீ\nபிரான்ஸ் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nஇந்தியா போன்ற நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும்: டிரம்ப்\nமெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் அமெரிக்க அதிபரின் திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி\nகாஷ்மீர் பிரச்சினை- சர்ச்சை எழுந்ததால் பல்டி அடித்தது அமெரிக்கா\nதுருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை - டிரம்ப்\nடிரம்ப்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் ராஜினாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/sports/sports_90187.html", "date_download": "2019-08-23T00:08:53Z", "digest": "sha1:7YEVY46RU5HJUXP5AJ75Y75QXKQYXYHA", "length": 18789, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் 54 அணிகள் பங்கேற்பு : வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்‍கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன", "raw_content": "\nகாவல்நிலையத்தில் தன் மீது அளிக்‍கப்பட்டுள்ள புகார் உண்மைக்‍கு மாறானது - விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடிகை மதுமிதா பகிரங்க புகார்\nசேலம் மாவட்ட தலைமைக்‍ கழக பேச்சாளர்களின் பயிலரங்கம் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் அறிவிப்பு\nவாணியம்பாடி அருகே பாலத்தின்மேல் இருந்து சடலத்தை கயிறு கட்டி இறக்‍கிய சம்பவம் - வேலூர் ஆட்சியர் விளக்‍கம் அளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n2019-2020 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nசந்திரயான்-2 விண்கலம், வரும் 7-ம் தேதி அதிகாலை, நிலவின் தென் துருவத்தில் முழுமையாக தரையிறக்கப்படும் - இஸ்ரோ மையத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்‍கு சிவன் அழைப்பு\nராஜீவ்காந்தி வழக்‍கில் பரோலில் வெளியே வந்துள்ள நளினிக்‍கு மேலும் 3 வாரங்களுக்‍கு பரோல் நீட்டிப்பு - மகள் திருமண ஏற்பாட்டையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nசேலம்-சென்னை 8 வழிச் சாலைத்திட்டம் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா - பதிலளிக்‍க மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nப.சிதம்பரத்திற்கு எதிரான சி.பி.ஐ. நடவடிக்‍கையைக்‍ கண்டித்து சென்னையில் காங்கிரசார் போராட்டம் - சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் நூற்றுக்‍கும் மேற்பட்டோர் கைது\nகாஷ்மீர் பிரச்சனையை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு\nவேலூர், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில், கன மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் 54 அணிகள் பங்கேற்பு : வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்‍கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவேலூரில் நடைபெற்ற மாநில அ���விலான கபடிப் போட்டியில், 54 அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்‍கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.\nதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. தற்போது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதனை மறந்து வரும் சூழ்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த செம்பராய நல்லூர் கிராமத்தில் 2-ம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 54 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் ஒவ்வொரு அணிக்கும் நான்கு சுற்றுக்கள் வீதம் போட்டிகள் நடைபெற்றன. முதல் இடத்தைப் பிடித்த அணிக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்‍கமும், சுழற்கோப்பையும், 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூபாய் 15 ஆயிரமும், 3-ம் இடத்தைப் பிடித்த அணிக்‍கு 10 ஆயிரம் ரூபாயும் சுழற்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன.\nபெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான 32-வது டேக்வாண்டோ போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது. இதில், ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில், சென்னை, மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், அரியலூர், நாகை உட்பட 26 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 526 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.\nஜூனியர் பெண்கள் பிரிவில், சென்னை முதலிடமும், பெரம்பலூர் 2-ம் இடமும், பிடித்தன. ஜூனியர் ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி முதலிடமும், வேலூர் 2-ம் இடமும் பிடித்தன.\nசர்வதேச அளவிலான அலைச் சறுக்குப்போட்டி - சென்னையில் வரும் 23-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது\nஉலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அபாரம் : பி.வி. சிந்து, சாய்னா நேவால் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம் - இந்திய வீரர் ஸ்ரீகாந்தும் அடுத்த சுற்றுக்கு தகுதி\nஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - ஆன்டிகுவாவில் முதல் போட்டி இன்று தொடக்கம்\nகர்ப்பம் தரித்த நியூசிலாந்து மகளிர் கிரிக்‍கெட் அணி கேப்டன் - சக வீராங்கனையை கரம்பிடித்த நிலையில் கர்ப்பம் தரித்தது எப்படி\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்‍கான விருதுகள் அறிவிப்பு - ரவீந்திர ஜடேஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்‍கு அர்ஜுனா வ���ருது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉலக பேட்மிண்டன் போட்டி தொடக்கம் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வெல்வாரா என எதிர்பார்ப்பு\nமாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டி : 900 மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்.எஸ்.தோனி : பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்\nகாவல்நிலையத்தில் தன் மீது அளிக்‍கப்பட்டுள்ள புகார் உண்மைக்‍கு மாறானது - விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடிகை மதுமிதா பகிரங்க புகார்\nராஜாக்கமங்கலம் அருகே, பாசன குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டதாகக்கூறி, எட்டரை லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு\nசர்வதேச அளவிலான அலைச் சறுக்குப்போட்டி - சென்னையில் வரும் 23-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது\nதிட்டங்களை அரசு செய்துவரும் போதிலும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ முன்வர வேண்டும் : பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் வேண்டுகோள்\nப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்யும் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பேட்டி\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை\nசேலம் மாவட்ட தலைமைக்‍ கழக பேச்சாளர்களின் பயிலரங்கம் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் அறிவிப்பு\nவாணியம்பாடி அருகே பாலத்தின்மேல் இருந்து சடலத்தை கயிறு கட்டி இறக்‍கிய சம்பவம் - வேலூர் ஆட்சியர் விளக்‍கம் அளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலம் உருக்‍காலையை தனியார் மயமாக்‍குவதற்கு எதிர்ப்பு - அனைத்து தொழிற்சங்கங்கள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உலக சாதனை\nகாவல்நிலையத்தில் தன் மீது அளிக்‍கப்பட்டுள்ள புகார் உண்மைக்‍கு மாறானது - விஜய் டி.வி. நிர்வாகம் ....\nராஜாக்கமங்கலம் அருகே, பாசன குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டதாகக்கூறி, எட்டரை லட்சம் ரூபாய் மோசடி ....\nசர்வதேச அளவிலான அலைச் சறுக்குப்போட்டி - சென்னையில் வரும் 23-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது ....\nதிட்டங்களை அரசு செய்துவரும் போதிலும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ முன்வர வே ....\nப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்யும் : தமிழ் மாநில காங்கிர ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/actor-rajan-tejaswar-press-news/", "date_download": "2019-08-23T00:44:14Z", "digest": "sha1:RU6XCZ3O4AKGC6N33RJNJZ4M7LM5ALQJ", "length": 9467, "nlines": 140, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Actor Rajan Tejaswar Press News", "raw_content": "\nஒரு புதுமுக நடிகருக்குள் சினிமா ஆசை இருக்கலாம்.\nஆனால் வெறி இருக்குமா என்று யோசித்தால் கேள்விக்குறியே…\nஆனால் செயல் படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் உள்ளத்துக்குள் அவ்வளவு வெறி இருக்கிறது..\nஎனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது..\nஅந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக\nவெறியாக மாறுச்சி அந்த நேரத்தில் டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்த போது அவர் ஒரு கதையை சொன்னார்.\nஎனக்கு எந்த மாதிரியான கதையில் நடிக்கனும்னு ஆர்வம் இருந்ததோ அதற்கு ஏற்ற மாதிரியான கதையாக இருந்ததால் நடிக்க ஓ கே சொன்னேன்.\nசரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே தயாரிக்க முன் வந்தார்.\nஅப்படி ஆரம்பித்த செயல் படம் இந்த மாதம் 18 ம் தேதி வெளியாக உள்ளது\nவிஜய்யை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடத்துக்குப் பிறகு அடுத்ததாக இயக்குகிற இரண்டாவது படத்தில் நான் நடிக்கும் பாக்யம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே…\nஇந்த படத்தில் எனக்கு ஆக்‌ஷன் இருக்கு. காமெடி இருக்கு லவ் இருக்கு முதல் படத்திலேயே பக்கா கமர்ஷியல் கதை கிடைச்சிருக்கு..\nயானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண சராசரியான ஒருவன் மோதி சாய்ப்பது தான் கதை.\nஇந்த படம் தரமா வந்திருக்கு என்ற ந��்பிக்கை அப்பா C.R.ராஜன் அவர்களுக்கு வந்ததால் உடனே அடுத்த படத்தையும் தொடங்கி விட்டார்.\nசமுத்திரகனி உதவியாளர் சாய் சங்கர் இயக்கத்தில் “குமாரு வேலைக்கு போறான்” என்று டைட்டில் வைத்திருக்கோம்.\nஅதுவும் ஜனரஞ்சகமான படமா இருக்கும் என்றார் ராஜன் தேஜேஸ்வர்\nஜாம்பி படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் – இயக்குனர் பொன்ராம்\nS3 பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும்...\nஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா\nஒரு புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் கன்னிமாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/06/24/news/38691", "date_download": "2019-08-23T01:22:18Z", "digest": "sha1:I75GZZ6EV46MC7MR7COL6R7ATZ5BAZYJ", "length": 8881, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்திய புலனாய்வுதுறையுடன் இணைந்து செயற்படும் சிறிலங்கா இராணுவம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்திய புலனாய்வுதுறையுடன் இணைந்து செயற்படும் சிறிலங்கா இராணுவம்\nJun 24, 2019 | 2:22 by கார்வண்ணன் in செய்திகள்\nஐஎஸ் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, இந்திய புலனாய்வுத்துறையுடன், சிறிலங்கா இராணுவம் இணைந்து செயற்படுவதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nமாதுறுஓயா இராணுவப் பயிற்சி முகாமில், சிறிலங்கா இராணுவ சிறப்புப் படையினர் பயிற்சியை முடித்து வெளியேறும் நிகழ்வில்,பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.\n“ பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் கூட, எந்த நேரத்திலும் நெருக்கடி ஏற்படலாம். எந்த நாட்டிலும் அது இயல்பு.\nநாட்டின் புலனாய்வு விடயங்களில் இந்திய புலனாய்வு அமைப்புகளுடன், ஒத்துழைத்துச் செயற்படுகிறோம்.\nஅனைத்துலக பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடுவதால் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்க வேண்டும்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், குற்ற விசாரணைத் திணைக்களம், காவல்துறை, நாடாளுமன்றத் தெரிவுக் குழு உள்ளிட்ட எந்தவொரு விசாரணைகளுக்கும் ஒத்துழைத்துச் செயற்பட இராணுவம் விரும்புகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை\nசெய்திகள் சவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம்\nசெய்திகள் அனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி\nசெய்திகள் இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெய்திகள் அமெரிக்காவின் கொடை உடன்பாடு – ஜனவரி வரை காலஅவகாசம் கேட்கும் மைத்திரி\nசெய்திகள் கோத்தாவைச் சந்தித்தார் யசூஷி அகாஷி 0 Comments\nசெய்திகள் அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை 0 Comments\nசெய்திகள் சவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம் 0 Comments\nசெய்திகள் அனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி 0 Comments\nசெய்திகள் இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5900.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-23T00:32:27Z", "digest": "sha1:NSUP27MULS4POHKBXUES32XT6C2IQSW2", "length": 3969, "nlines": 24, "source_domain": "www.tamilmantram.com", "title": "மகிந்த வெற்றி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > மகிந்த வெற்றி\nசிற��லங்காவின் ஐந்தாவது அரசுத் தலைவர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச நாடளவிய ரீதியில் அதிகபடியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவித்தல் இன்னும் விடுக்கப்படவில்லை.\nஆஹா.... இது எதிர்பாராத முடிவாக உள்ளது...\nஇருவருக்கும் ஓட்டு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. மகிந்தவிற்கு வாழ்த்துகள். நடுநிலையோடு நாட்டை நல்ல பாதைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு உண்டு. ஆனால் அதைச் செய்வார் என்ற நம்பிக்கை மிகக் குறறவு. எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும், ரணில் எதிர்பார்த்ததை விட நிறைய ஓட்டுகள் வாங்கியிருக்கிறார்.\nரணில் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவார் என நம்புகிறேன். அவர்தானாக விலகாவிட்டால் கட்சிக்குள் பிளவு வருவது தவிர்க்க முடியாததாகிவிடும். ரணில் தலைமையிலான ஐ.தே.க தொடர்ந்து பல தேர்தல்களில் (1999ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தல் உட்பட)\nரணில் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவார் என நம்புகிறேன். அவர்தானாக விலகாவிட்டால் கட்சிக்குள் பிளவு வருவது தவிர்க்க முடியாததாகிவிடும். ரணில் தலைமையிலான ஐ.தே.க தொடர்ந்து பல தேர்தல்களில் (1999ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தல் உட்பட)\nவெளி உலகிற்கு ரணில் நல்லவராக தோன்றுகிறார். அவரின் தோல்விக்கு.. அவரை மட்டும் குறை கூற இயலாது. மற்ற தலைவர்களுக்கு வழி விடுவது நல்லது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memestoday.in/political/bank-loan-trolls-social-media-memes/", "date_download": "2019-08-23T00:08:05Z", "digest": "sha1:DMTCA6HPG777EHPUBXHJJYGKVOIUDJR6", "length": 3503, "nlines": 62, "source_domain": "memestoday.in", "title": "Bank Loan Trolls Social Media Memes | Memes Today", "raw_content": "\nஅசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்\nசிறுவனுடன்.. கல்யாணம் ஆன பெண்ணுக்கு கள்ள உறவு.. செருப்பு மாலை அணிவித்து.. ஊர்மக்களின் வினோத தீர்ப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா\nகட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\nபள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\nகொலை ச��ய்வேன்.. அந்த சடலத்துடன் ஜாலியாகவும் இருப்பேன்.. வக்கிரத்தின் உச்சத்துக்கு போன ஆனந்தன்\nஆஹா மறுபடியும் கேரளாவா.. வந்திருச்சு புதுசா ஒன்னு.. தமிழ்நாட்லயும் செம்ம மழை வெயிட்டிங்.. வெதர்மேன்\n#ChidambaramMissing ப.சிதம்பரத்தைக் காணவில்லை.. வைரலாகும் ஹேஷ்டேக்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-23T00:34:57Z", "digest": "sha1:4AXRYWJL4U3XNY7VEH5M4RBYUYAWHC7Z", "length": 10562, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோகான் தோபியாசு மேயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) (5 மே 1752 – 30 நவம்பர் 1830) ஒரு செருமானிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் கணிதவியல், இயற்கை அறிவியல் பாடநூல்களுக்குப் பெயர்போனவர். இவர் 1801 இல் எழுதிய இயற்பியல் பாடநூலான Anfangsgründe der Naturlehre zum Behuf der Vorlesungen über die Experimental-Physik எனும் நூல் செருமன் மொழிபேசும் நாடுகளில் எல்லாம் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது. இவரது வானியல், செய்முறை இயற்பியல் ஆய்வுகள் Annalen der Physik எனும் இதழில் வெளியாகின. இவரது தந்தையாரான தோபியாசு மேயருடன் இவரைக் குழப்பிக் கொள்ளக்கூடாது.\n2 பிதாகோரசின் தேற்ற நிறுவல்\nமேயர், தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் கோட்டிங்கனில் புவிப்பரப்பியல், இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராக விளங்கினார். மேயரின் பத்தாம் அகவையிலேயே தந்தையார் இறந்து விட்டுள்ளார். இவர் 1769 இல் கோட்டிங்கன், ஜார்ஜ் ஆகத்து பல்கலைக்கழகத்தில் இறையியலும் மெய்யியலும் கற்றார். இது அப்போது தான் ஆபிரகாம் கோதெல்ஃப் காசுட்னரின் கீழ் தொடங்கப்பட்ட புதிய பல்கலைக்கழகமாகும். காசுட்னருக்குப் பின்னர், இது ஜார்ஜ் கிறித்தோப் இல்ச்டென்பர்கின் கீழ் இயங்கியது. இவர் 1773 இல் பட்டம் பெற்றதும் கணிதவியல் விரிவுரையாளராகவும் வானியலாளராகவும் பணிபுரிந்தார். இவர் 1779 நவம்பர் 17 இல் அல்தோர்ஃப் பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டுள்ளார். அங்கே இவர் 1780 முதல் 1786 வரை பணிபுரிந்தார். பிறகு இவர் எர்லாங்கன் நியூரன்பர்கில் அ���ைந்த பிரீட்ரிக் அலெக்சாந்தர் பல்கலைக்கழகத்தில் கணிதவியலும் இயற்பியலும் கற்பித்தார். இவர் 1799 இல் கோட்டிங்கனில் இலிச்டென்பருக்குப் பிறகு தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்துக்குத் தலைமை வகித்துள்ளார். இவரது மாணவர்களில் என்னோ கீரன் டிர்க்சன் அடங்குவார். டிர்க்சன் 1820 இல் முனைவர் பட்டம் பெற்றதும், கார்ல் குசுதவ் யாகோபு யாகோபுக்கு அறிவுரையாளராக விளங்கினார். மேயருக்கும் அவரது மனைவி யோகான்னாவுக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். மேயர் கோட்டிங்கனில் இறந்தார்.\nஇலியனார்டோ டா வின்சியினது எனக் கருதப்பட்ட பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு இப்போது மேயர் 1772 இல் நிறுவியதாகக் கருதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2019, 13:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-rashmika-has-praised-actor-vijay-devarakonda-061202.html", "date_download": "2019-08-23T00:24:23Z", "digest": "sha1:BESD3FM5Q4RARXDABHEFQQU3QOJNFUY6", "length": 15103, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் தேவரகொண்டா ரொம்ப நல்ல பையன்.. புகழ்ந்து கொட்டிய நடிகை..!! | Actress Rashmika has praised Actor vijay devarakonda - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n6 min ago ஆலுமா டோலுமா.. மயிலின் மகளையே மயக்கிய விஜய்... 3 'வுட்'டும் சும்மா தெறிக்குதுல்ல\n28 min ago நாகர்ஜுனாவுக்கு முதல் திருமணம் நடந்தபோது அமலா ஒரு சிறுமி தெரியுமா\n34 min ago கவின் மேல காதல் வந்துச்சா.. இந்த உலகத்தை பத்தி எனக்கு கவலையில்லை.. குழப்பத்தை தீர்த்த லாஸ்லியா\n1 hr ago விஜய், தனுஷ் ரொம்ப பிடிக்கும்... ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பு அற்புதம் - மெய் ஹீரோ நிக்கி சுந்தரம்\nFinance இனி வாடிக்கையாளர் பணபரிமாற்றத்தை இந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம்.. ஆர்.பி.ஐ அதிரடி\nTechnology பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nNews மாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nLifestyle வேண்டா வெறுப்பாக உறவில் ஈடுபடுகிறவர்களை எப்படி கண்டுபிடிப்பது\nAutomobiles விநாயகர் சதுர்த்திக்கு பிறகு வாகனங்களில் நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்\nSports அஸ்வினை டீம்ல எடுக்க முடியாதுன்னு சொல்லுங்க பார��ப்போம்.. அதிர விட்ட ஜேசன் ஹோல்டர்.. சிக்கலில் கோலி\nEducation 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் தேவரகொண்டா ரொம்ப நல்ல பையன்.. புகழ்ந்து கொட்டிய நடிகை..\nசென்னை: விஜய் தேவரகொண்ட ரொம்ப நல்ல பையன் என அவருடன் ஜோடி போட்ட நடிகை புகழ்ந்து கொட்டியுள்ளார்.\nதெலுங்கில் வெளியான 'கீத கோவிந்தம்' திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியாக இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார் ராஷ்மிகா.\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா உடன் ஜோடி சேர்ந்தார் ராஷ்மிகா.\nகம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டியர் காம்ரேட்'. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.\nஇதனிடையே சென்னையில் மியூசிகல் நைட் நிகழ்ச்சியில் படத்தின் நாயகி ராஷ்மிகா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், \"நிறைய தமிழ்ப் படங்கள் பார்த்துதான் தமிழ் கற்றுக்கொண்டேன். விஜய் தேவரகொண்டா ரொம்ப நல்ல பையன்.\nஅவரோடு 2 படங்களில் நடித்துவிட்டேன். மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர்\" என கூறினார். மேலும் இந்த படத்திற்காக சில மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்து நடித்ததாகவும் ராஷ்மிகா கூறினார்.\nராஷ்மிகா நடிக்க வந்த சில காலங்களிலே தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆலுமா டோலுமா.. மயிலின் மகளையே மயக்கிய விஜய்... 3 'வுட்'டும் சும்மா தெறிக்குதுல்ல\nவிஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக்.. நடிகை சொன்ன விளக்கத்தை கேளுங்க\nஅந்த விஜய் படத்தில் நடிக்க படுக்கைக்கு அழைத்தனர்.. சிவகார்த்திக்கேயன் பட நடிகை பரபரப்பு புகார்\nபிறந்தநாளும் அதுவுமா ரசிகர்களுக்கு இப்டியா ‘ஐஸ்’ வைக்கிறது விஜய்\nஆனாலும் விஜய்க்கு ஓவர் குறும்புதான்.. பர்த்டே பேபியை இப்படியா மீம்ஸ் போட்டு கலாய்க்கறது\nஇயக்குனரை உசுப்பேற்ற ரவுடியுடன் புகைப்படம்... டிவிட்டரில் வெளி���ிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை\nதலைப்புக்கா பஞ்சம்... தனது முதல் படத்தின் பெயரையே புதிய படத்திற்கு வைத்த விஜய்\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்: ஹீரோ விஜய் தேவரகொண்டா\nExclusive: நோட்டாவில் நடித்ததால் எனக்கு எந்த பயமும் இல்லை: விஜய் தேவர கொண்டா\nடம்மி சி.எம்.-ஆ... ரவுடி சி.எம்.-ஆ... யார் இந்த 'நோட்டா'\nபிக் பாஸ் வீட்டில் நடிகர் விஜய்.. போட்டியாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் புஸ்ஸாகிப்போன படங்கள்.. அசத்தலாக அலசும் பிகே.. இன்றைய டாப் பீட்ஸ் 5\nகடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\n‘பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. அத ஊரே வேடிக்கை பார்க்குது’.. நெட்டிசன்ஸ் வாய்க்கு அவல் கிடைச்சிடுச்சு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/kalavani-2-success-meet-vimal-speech-81650.html?OITamil_CD", "date_download": "2019-08-23T00:08:48Z", "digest": "sha1:QIW3DBKAASHXTEH63QBXNZHNGSUT5PZI", "length": 8244, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Press meet இல் கோவப்பட்டு கத்திய விமல் -வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nHome » Videos » நிகழ்ச்சிகள்\nPress meet இல் கோவப்பட்டு கத்திய விமல் -வீடியோ\nவாகை சூடவா மாதிரியான படங்களில் தான் என்னக்கு நடிக்க பிடிக்கும்.\nPress meet இல் கோவப்பட்டு கத்திய விமல் -வீடியோ\nபொய் புகார் காரணமாக செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த மது | Bigg Boss 3 Tamil | Madhumitha Pressmeet\nரோப்புல கட்டி தொங்க விட்டுட்டாங்க - பிஜிலி ரமேஷ்- காமெடி பேச்சு- வீடியோ\nயாஷிகா பார்த்தா ஒரு மாதிரி தான் இருக்கு..கலாய்த்த கோபி, சுதாகர்- வீடியோ\nமேக்கப் போடா 3 மணி நேரம் ஆகும்- யாசிகா ஆனந்த் பேச்சு- வீடியோ\nநான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் பிரேம்ஜி பேச்சு- வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் சேரனை பார்க்கும் போது வேதனையாக இருந்தது - அமீர்\nBigg Boss வீட அடிச்சு நொறுக்கி Cheran-ன காப்பாத்த போறேன்- வீடியோ\nஎனக்கு பிடித்த தமிழ் ஹீரோ விஜய் தான்: 'மெய்' பட கதாநாயகன் பேச்சு\nதேனாம்பேட்டை மகேஷ் படத்தின் பூஜை- வீடியோ\nView More நிகழ���ச்சிகள் Videos\nபுதுக்கோட்டையில் மழை வேண்டி பெண்கள் விளக்கு பூஜை\nசிறப்பு மக்கள் தொடர்பு முகாம்: நலத்திட்டங்களை வழங்கிய எம்.எல்.ஏ\nமுத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன்.. ஓ.பி.எஸ் மகன் பேட்டி\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/16-viewsonic-launch-tablet-under-rs-10-000-aid0190.html", "date_download": "2019-08-23T00:21:37Z", "digest": "sha1:BZ2JHHR6ZIQ6JL5UZ74DJZTG3Q2KXDH6", "length": 17726, "nlines": 243, "source_domain": "tamil.gizbot.com", "title": "Viewsonic to launch tablet under Rs 10,000 | மாணவர்களை மையங்கொள்ள வரும் மலிவு விலை டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n13 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n14 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n15 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n17 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.10,000க்குள் மாணவர்களுக்கான டேப்லெட்: வியூவ்சோனிக் அறிமுகப்படுத்துகிறது\nவயூசோனிக் நிறுவனம் ஒரு புதிய 7 இன்ச் அளவு கொண்ட ஆன்ட்ராய்டு டேப்லட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் விலை ரூ.10000க்குள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே வியூவ்பேட் 7 என்ற டேப்லட்டை ரூ.15000க்கு வியூசோனிக் விற்பனை செய்தது. ஆனால் வரும் புதிய டேப்லட் கண்டிப்பாக மலிவு விலையில் வரும் என நம்பலாம்.\nஇந்த புதிய டேப்லட்டின் பெயர் வியூவ்பேட் 7இ ஆகும். இது ஆண்ட்ராய்டு ஜிஞ்சர்ப்ரீட் 2.3. இயங்குதளத்தில் இயங்குகிறது. இது 1ஜிஹெர்ட்ஸ் ஆர்ம் கோர்டெக்ஸ் ப்ராசஸர் கொண்டு 512எம்பி டிடிஆர்2 எஸ்டிஆர்எம் மெமரியைக் கொண்டுள்ளது. வியூவ்பேட் 7இன் டிஸ்ப்ளே 7 இன்ச் ஆகும். அதுபோல் அந்த டிஸ்ப்ளேயின் ரிசலூசன் 800X600 பிக்சல் ஆகும். குறிப்பாக இதை வியாபரத்தில் ஈடுபடுவோருக்காக உருவாக்கவில்லை.\nவியூவ்பேட் 7இ ரெசிஸ்டிவ் தொடுதிரை வசதி கொண்டது. இந்த ரெசிஸ்டிவ் தொடுதிரை இரண்டு நெகிழும் தன்மை கொண்ட சீட்டுகளோடு இணைக்கப்பட்டு மைக்ரோடாட்டுகள் மூலம் பிரிக்கப்படுகின்றது. அதனால் இதன் தொடுதிரையை தொடும்போது இந்த 2 சீ்ட்டுகளும் அழுத்தப்படுகின்றன. அது நமது தொடுதலைப் பதிவு செய்கிறது. அது ஒரு பேசிவ் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.\nவியூவ்சோனிக்கின் தேசிய வர்த்தக மேலாளர் கூறும் போது இந்த புதிய வீயூவ்பேட் வரிசை டேப்லட்டுகள் இந்தியாவில் ஒரு சோதனை முயற்சியாகும். மேலும் இந்த வியூவ்பேட் 7இ விரைவில் இந்திய சந்தைக்கு வந்துவிடும். குறிப்பாக இது குறைந்த விலையில் வந்து கல்வி நிறுவனங்களையும் மாணவ சமுதாயத்தையும் இது மையப்படுத்தும் என்று கூறுகிறார்.\nவியூவ்பேட் 7இ 3 மெகா பிக்சல் ரியர் கேமராவையும் அதே நேரத்தில் 0.3 மெகா பிக்சல் முகப்புக் கேமராவையும் கொண்டிருக்கிறு. அதுபோல் இடிஆர் கொண்டு வைபை 802.11 பி/ஜி/என் மற்றும் ப்ளூடூத் 2.1 கொண்டிருக்கிறது. அதனால் இதில் தகவல் பரிமாற்றத்தை மிக விரைவாகச் செய்யலாம். அதுபோல் வீடியோ கேம் வசதிக்காக அடோப் ப்ளாஷ் 10.3 மற்றும் வெப் மீடியா மற்றும் வீடியோ ஸ்டீமிங் கொண்டுள்ளது.\nவியூவ்பேட் 7இ எச்டிஎம்ஐ இணைப்பு கொண்டிருப்பதால் பெரிய திரையில் இது 1080பி வீடியோவை சப்போர்ட் செய்யும். மேலும் யுஎஸ்பி போர்ட்டும் கொண்டிருப்பதால் இதை மற்ற டிவைஸ்களோடும் இணைக்க முடியும். அதோடு 4ஜிபி இண்டர்னல் மெமரியும் கொண்டிருப்பது இதன் முக்கிய சிறப்பு ஆகும். அடுத்ததாக இது மைக்ரோஎஸ்டி கார்டு கொண்டிருப்பதால் இதன் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். விரைவில் இந்த வியூவ்பேட் 7இ வரும் என நம்புவோம்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nஸ்மார்ட்போனுக்கு அடிமையாகிய 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை .\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nசாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டீவ் 2 இல் என்ன சிறப்பம்சம் இருக்கு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nபுதிய ஐபால் ஸ்லைடு எலன் டேப்லெட் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஹானர் வாட்டர்பிளே 8 டேப்லெட்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடல் அறிமுகம்.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\n4மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி மீட்பு: உதவிய கூகுள் மேப்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/10/yesu-pola-vazhalam.html", "date_download": "2019-08-23T00:03:34Z", "digest": "sha1:YTWLMC2QXEE3NRB2SGDLSTEIABBRSAIN", "length": 3025, "nlines": 82, "source_domain": "www.christking.in", "title": "Yesu Pola Vazhalam - இயேசு போல வாழலாம் - Christking", "raw_content": "\nஇயேசு போல நாமும் கூட வாழலாம்\nமறுஇயேசுவாக நாமும்கூட மாறலாம் - (2)\nஅன்பும் இரக்கமும் இதயத்தில் இருந்தால்\nமன்னிப்பை தினமும் பகைவர்க்கு கொடுத்தார் - (2) இயேசு போல\n1) பலியை அல்ல இரக்கத்தையே\nவிரும்பிடும் கடவுள் நம் இயேசுவே - (2)\nகாட்டிடும் கடவுள் நம் இயேசுவே\n��ாடுகள் சுமந்து பரிபலன் தந்த\nநிதமும் தொடர்வோம் - (2) இயேசு போல\n2) உள்ளதை எல்லாம் பகிர்ந்திடவே\nஉவமைகள் சொன்னார் நம் இயேசுவே\nமீட்பினை விதைத்தார் நம் இயேசுவே\nஉயிரைத் தந்தவர் இவர் தானே\nநிதமும் தொடர்வோம் - (2) இயேசு போல\nEn Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/20/lok-sabha-election-voting-poll-booth-3155230.html", "date_download": "2019-08-23T00:19:20Z", "digest": "sha1:7BNKBNCUDAOSSYS6FTSG6QEIKMLZWEA7", "length": 9238, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "lok sabha election voting poll booth- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமக்களவைத் தேர்தலில் அடடே போட வைத்த சில வாக்காளர்கள்\nBy DIN | Published on : 20th May 2019 11:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது.\nஇதோடு, தமிழகத்தில் 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடைபெற்றது.\nஇந்த தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போன எத்தனையோ வாக்காளர்களும் இருப்பார்கள். அவர்களுடன், அட போங்கப்பா.. நான் ஓட்டுப் போடவில்லை என்றால் நாடே கவிழ்ந்துவிடுமா என்று சொல்லிவிட்டு வாக்களிக்காமல் இருந்தவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.\nஅவர்களைப் போல அல்லாமல் நமது ஜனநாயகக் கடைமையை ஆற்ற வேண்டும் என்ற உணர்வோடு வாக்களித்த சில வாக்காளர்கள் பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.\nசூலூர் பாட்டி.. தமிழகத்தில் சூலூர் பேரவைத் தொகுதிக்கு நேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் 103 வயது மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதிலும், தளராத மனதோடு வந்து வாக்களித்துச் சென்றார்.\nமேற்கு வங்கத்தில் நடக்க முடியாத நிலையில் இருக்கும் தனது 80 வயது தாயை, மகன் தோளில் சுமந்து வந்து வாக்களிக்கச் செய்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nமத்தியப் பிரதேசத்தில் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர், தான் எப்படி வாக்களிக்க முடியும் என்று நினைத்து வாக்களிக்க வராமல் வீட்டிலேயே இருந்து விடாமல், எப்படியும் ஜனநாயகக் கடமையை ஆற்றியே தீருவது என்று வாக்களிக்க வந்தார்.\nஅவருக்கு இரண்டு கைகளும் இல்லாததால், காலின் இர���்டாவது விரலில் மை வைத்து, அவர் காலைப் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்துச் சென்றார்.\nஎத்தனையோ அரசியல் அராஜகங்களை தாண்டி, இவர்களைப் போன்றவர்களால்தான் இன்னமும் இந்திய ஜனநாயகம் தனது உயிர்துடிப்பை நிறுத்தி விடாமல் இருக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/01/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-535083.html", "date_download": "2019-08-23T00:03:36Z", "digest": "sha1:P7XCWGGC3FF7NHMJHYQCEYLKSOGSKJQA", "length": 8053, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "இனவெறியைத் தூண்டிய சுவிஸ் வீரர் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஇனவெறியைத் தூண்டிய சுவிஸ் வீரர் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கம்\nPublished on : 26th September 2012 11:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nலண்டன், ஜூலை 31: தோல்வியால் ஏற்பட்ட ஆத்திரத்தால் இனவெறியைத் தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்து வெளியிட்ட சுவிட்சர்லாந்து கால்பந்து வீரர் மிஷேல் மோர்கனில்லாவை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஒலிம்பிக் கால்பந்து ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் கொரியா 2-1 என்ற கணக்கில் வென்றது.\nதோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் சுவிட்சர்லாந்து கால்பந்து வீரர் மிஷேல் மோர்கனில்லா டுவிட்டர் இணையதளத்தில் தென் கொரியாவுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் கருத்துகளை வெளியிட்டார்.\nஇது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, அவரை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் இருந்து நீக்குவதாக சுவிட்சர்லாந்து ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து அவர் விரைவில் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, நாட்டுக்கு திரும்ப அனுப்பப்பட இருக்கிறார்.\nஇதனிடையே தனது செய்கைக்காக மிஷேல் மோர்கனில்லா தென் கொரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். ஒலிம்பிக் விதிப்படி வீரர்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். இனவெறியுடன் நடந்து கொள்ளக் கூடாது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/12215551/1035207/Sathyamangalam-Police-Inspector-Died.vpf", "date_download": "2019-08-23T00:16:18Z", "digest": "sha1:H2Q3QJ5EXLNTWLXZTLHIDTALXNZ45LR5", "length": 10535, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர்... 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர்... 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்\nமாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சத்தியமங்கலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nமாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சத்தியமங்கலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மேட்டுப்பாளையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். காலையில் உடற்பயிற்சியின் போது கிரிக்கெட் விளையாடிய பாஸ்கரன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் சத்தியமங்கலம் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஏராளமான மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் - காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு\nதிருவாரூர் நீடாமங்கலத்தில் காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nகாரை திருடி செல்லும் கொள்ளையர்கள் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nசத்தியமங்கலத்தில் கொள்ளையர்கள் காரை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.\n என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி\" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.\nமுக்கிய நகரங்களில் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை - தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமா\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம��� முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர்.\nகுறைதீர்ப்பு கூட்டம் - மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் சென்னை ஆட்சியர்\nதமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி துவங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.\nசுதந்திர போராட்ட தியாகிகளின் 77ஆவது ஆண்டு நினைவு தினம் - மாணவ மாணவிகள் மலர் தூவி அஞ்சலி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர்.\nபசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு\nவிருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/07/06145428/1042852/Gujarat-Couple-searching-their-Cat-that-missed-in.vpf", "date_download": "2019-08-23T00:01:10Z", "digest": "sha1:RLHFHW5PYC7VJPK4UAUXVBY5KGI4SXI2", "length": 11457, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன வளர்ப்பு பூனை : 20 நாட்களுக்கும் மேலாக தேடி வரும் குஜராத் தம்பதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன வளர்ப்பு பூனை : 20 நாட்களுக்கும் மேலாக தேடி வரும் குஜராத் தம்பதி\nகுஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த தம்பதிகள் காணாமல் போன தங்களது வளர்ப்பு பூனையை ரேணிகுண்டா ���யில் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடி வருகின்றனர்.\nகுஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த தம்பதிகள் காணாமல் போன தங்களது வளர்ப்பு பூனையை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடி வருகின்றனர். சூரத்தில் துணி வியாபாரம் செய்து வரும் ஒரு தம்பதியினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்களது செல்லப்பிராணியான பூனையுடன் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சாமிதரிசனம் செய்ய வந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது ரேணிகுண்டா ரயில் நிலையத்தில், பூனை காணாமல் போனது. இந்நிலையில் தங்களது குழந்தை போல வளர்த்து வந்த பூனையை சுமார் 20 நாட்களுக்கும் மேலாக ரயில் நிலையத்திலேயே அவர்கள் தேடி வருவது பயணிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி\" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒ��ுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.\nமுக்கிய நகரங்களில் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை - தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமா\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர்.\nகுறைதீர்ப்பு கூட்டம் - மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் சென்னை ஆட்சியர்\nதமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி துவங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.\nசுதந்திர போராட்ட தியாகிகளின் 77ஆவது ஆண்டு நினைவு தினம் - மாணவ மாணவிகள் மலர் தூவி அஞ்சலி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர்.\nபசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு\nவிருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimaalai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T00:08:35Z", "digest": "sha1:6FE37P4OZXAPYCXNQHATGJPLQ3N2HBEF", "length": 5658, "nlines": 50, "source_domain": "kavimaalai.com", "title": "கவிமாலை வெற்றியாளர்கள்", "raw_content": "\n\"கடலன்னை அலைமுத்தத்தால் நாள்தோறூம் கழுவுகிற அழகு நகர் சிங்கப்பூர்\" - கவிஞர் ந.வீ. விசயபாரதி\n\"வல்லினம் மெல்லினத்துக்குள் இடையினமாய் இருந்து நல்லினக்கம் கண்ட நாயகன் லி குவான் யூ\" - புதுமைத்தேனீ மா. அன்பழகன்\n\"உழுதவன் கண்ணீரை அழுத��� துடைத்தது வானம்\" - கவிஞர் கருணாகரசு\n\"ஆசிரியர் : கோடுகளின் உச்சரிப்பைக் கோடிட்டுக் காட்டியவர்\" - கவிஞர் சின்ன பாரதி\n\"கண்மூடித் திறக்கின்ற கணத்தில் கூடக் கணமேனும் உயர்வதுதான் சிங்கை நாடு\" - கவிஞர் கருணாகரசு\nகவிமாலைக் கவிஞர்கள் வென்ற பரிசுகள்\nஆண்டு அமைப்பு போட்டி பரிசு பரிசு வாங்கியவர்கள்\n2007 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது இரண்டாம் பரிசு கவிஞர் சத்தியமூர்த்தி வீரையன்\n2007 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது மூன்றாம் பரிசு கவிஞர் மலர்விழி இளங்கோவன்\n2009 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது இரண்டாம் பரிசு கவிஞர்கோ.இளங்கோவன்\n2009 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது மூன்றாம் பரிசு கவிஞர் நீதிப்பாண்டி\n2011 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது இரண்டாம் பரிசு கவிஞர் பொன்.ராமச்சந்திரன்\n2011 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது மூன்றாம் பரிசு கவிஞர் கா.பாஸ்கர்\n2013 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது முதல் பரிசு கவிஞர் சுகுணா\n2013 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது மூன்றாம் பரிசு கவிஞர் கா.பாஸ்கர்\n2013 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது சிறப்பு பரிசு கவிஞர் சக்திதேவி\n2015 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது முதல் பரிசு கவிஞர்கோ.இளங்கோவன்\n2015 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது சிறப்பு பரிசு கவிஞர் ராஜூ ரமேஷ்\n2015 தேசிய கலைகள் மன்றம் தங்கமுனைப் பேனா விருது சிறப்பு பரிசு கவிஞர் தாயுமானவன் மதிக்குமார்\n2015 தேசியக் கவிதைத் திருவிழா கவிதைப் போட்டி உயர் பரிசு கவிஞர் தாயுமானவன் மதிக்குமார்\n2016 தேசியக் கவிதைத் திருவிழா கவிதைப் போட்டி உயர் பரிசு கவிஞர் ராஜூ ரமேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorani.com/content/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-23T01:01:58Z", "digest": "sha1:FBRTDWYJQNW6F74GF3HMGAZXB3S4JIPO", "length": 31855, "nlines": 208, "source_domain": "oorani.com", "title": "தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் - இலங்கை | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வார��ர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nதொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் - இலங்கை\nசெல்வச் சந்நிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். இக்கோயில் ஆற்றங்கரையான், சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என்று பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வருகிறது.\nசந்நிதியின் தோற்றம், அமைப்பு, வழிபாட்ட முறை எல்லாம் சற்று வித்தியாசமானவை. இங்கு வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இங்கு இல்லை. ஆலய முற்றில் நந்தியும் சுற்றிவரவுள்ள அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் சந்நிதிக்கு மெருகூட்டுவதாக உள்ளன. ஆலயத்தின் எத்திசையிலிருந்து பார்த்தாலும் முருகனையும் அங்கு காட்டப்படும் தீபாராதனையையும் தான் பார்க்க முடியும். முருகனின் கையிலுள்ள வேலையே வைத்து இங்கு வழிபடும் முறை தொன்றுதொட்டு காலங்காலமாக நடைபெறுகின்றது. இவ்வாலயத்தில் முருகப்பெருமான் வேல்வடிவத்திலே மூலமூர்த்தியாக காட்சி கொடுக்கின்றார். திருவிழாக் காலங்களிலும் வேல் உருவிலேயே எழுந்தருளி காட்சி கொடுக்கின்றார். இவ்வேலில் சிகண்டி முனிவர் தன்னைத்தாக்க வந்த யானைக்கு வெற்றிலையை கிள்ளி விசிய போது அது வேலாக மாறி யானையைத் தாக்கியதை எடுத்துக் காட்டுமுகமாக வெற்றிலையின் நுனி பதிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம்.\nகதிர்காமத்தைப் போல் வாய்கட்டி பூஜை செய்யும் முறையே இவ்வாலயத்திலும் காணப்படுகின்றது.\nவித்தியாசமான அமைப்பைக் கொண்ட இவ்வாலயம் வரலாற்று புகழ் மிக்கது. முன்பு வீரபாகுதேவர் சூரபத்மனிடம் தூது சென்ற போது தனது காலடியைக் கல்லோடை என்ற இடத்தில் பதித்துச் சென்றதாகவும் பின்பு திரும்பும் வேளை சந்திக்கால பூஜை செய்யவேண்டியிருந்ததால் வல்லி ஆற்றங்கரையில் பூவரச மரநிழலில் வேல் ஒன்றை வைத்து சந்திக்கால பூஜை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்த இடத்தில் சித்தர்கள், முனிவர்கள், யோகிகள் தவம் செய்து முத்தியடைந்தார்களாம். செல்வச்சந்நிதி ஆலயத்தின் தவ விருட்ஷமாக பூவரச மரம் அமைந்துள்ளது. முருகப்பெருமானும் கதிர்காமருக்கு முதலில் காட்சி கொடுத்தது பூவரச மரத்தின் கீழேயே என்று கூறப்படுகிறது. 65 ஆலமர இலையில் முருகனுக்கு பிரசாதம் படைத்து பின்பு பக்த கோடிகளுக்கு இன்றும் வழங்கப்படும் முறை இருக்கின்றது.\n12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் குலோத்துங்கன் என்ற சோழ அரசனின் ஆட்சியில் கருணாகரத் தொண்டமான் என்ற சிற்றரசனால் வரலாற்றுப் புகழ் பெற்ற தொண்டமானாறு கட்டப்பட்டது. தொண்டமானால் வெட்டப்பட்ட தொண்டமானாறு வல்லி நதியுடன் இணைந்த பகுதியாகும். இந்த வல்லி நதியின் தொடுவாயிலையே கருணாகரத் தொண்டமான் வெட்டி ஆழப்படுத்தி கடலுடன் இணைத்ததால் அது தொண்டமானாறு என்று அழைக்கப்படுகிறது.\n16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயராலும் அதன் பின்பு ஒல்லாந்தராலும் அழிக்கப்பட்ட ஆலயம் ஒல்லாந்தர்கால பிற்பகுதியில் மருதர் கதிர்காமர் என்ற பக்தரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சந்நிதி முருகன் தன்மீது அளவு கடந்த பக்தி கொண்டு தன்னை வழிபடும் மருதர் கதிர்காமர் என்பவரிடம் தனக்கு பூஜை செய்யும் உரிமையைக் கொடுக்க விரும்பினார்.\nதொண்டமனாறு ஆற்றங்கரையிலே மீன் பிடித்து தனது காலத்தைக் கடத்தி வந்தார் மருதர் கதிர்காமர் இவர் வழமைபோல் அன்றும் ஆற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு குரல் 'கதிர்காமா இக்கரைக்கு வா\" என்றது. ஆச்சரியத்துடன் கரைக்குச் சென்ற கதிர்காமரிடம் சந்நிதிமுருகன் ஒரு சிறுவனாகக் காட்சி கொடுத்தார். அந்தச் சிறுவன் கதிர்காமரை நோக்கி 'இந்த தொண்டைமான் ஆற்றங்கரையிலே இருக்கின்ற பூவரச மரத்தடியில் எனக்கு ஒரு ஆலயம் அமைத்த வழிபடுக\" என்று பணித்தான். உடனே கதிர்காமர் நானோ கடற்தொழில் செய்பவன். எனக்கு பூஜை முறைகள் தெரியாது என்று பணிவுடன் கூற, சிறுவன் கதிர்காமாரை கண்ணை மூடுமாறு பணித்து கதிர்காமம் அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் பூஜை முறைகளை காண்பித்து, வழிபாட்டுக்கு ஒரு வேல் ஒன்றையும் வழங்கியதாக நூல்கள் கூறுகின்றன. அன்று தொடக்கம் முருக ஆசாரசீலராகிய கதிர்காமர் தொண்டைமனாற்றங்கரையிலே செழிப்புற்று வளர்ந்துள்ள பூவரச மரத்தடியில் வேலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். பூஜை முடிந்தபின்பு திருநீற்றை கொடுக்கும் முறை தெரியாமல் கதிர்காமர் தடுமாறியபோது, கதிர்காமா நீ திருநீற்றை எடு நான் போடுகிறேன், என்று அசரீரி வாக்கு கேட்டதாகக் கூறப்படுகின்றது. அன்று முதல் தட்டில் இருந்து திருநீற்றை எடுப்பது கதிர்காமராகவும் அதைப்போடுபவர் சந்நிதி முருகனாகவும் பக்தர்கள் கருதி அவரின் காலில் விழுந்து வணங்கி திருநீற்றைப் பெறுகின்றார்கள். காலில் விழுந்து திருநீற்றைப் பெறும்பொழுது தலையிலும் திருநீறு இடப்படும். இக்காட்சியைக் கண்டு பக்தர்கள் பெரிதும் பரவசம் அடைவார்கள்.\nபூஜை முடிந்ததும் சந்நிதி முருகப்பெருமானும், கதிர்காமரும் ஆலய முன்பாக உள்ள திண்ணையில் இருந்து இன்றும் கதைப்பதாகக் கூறப்படுகின்றது.\nஇவ்வாறு பூஜை செய்து வந்த தொண்டமனாறு கதிர்காமர் மனதில் ஒரு வருத்தம் தென்பட்டது. சந்நிதி முருகனுக்கு நைவேத்தியம் படைக்க தெரியாதே என்று, அப்படியிருக்கையில் ஒரு நாள் முதியவர் ஒருவர் கதிர்காமரை நோக்கி, நான் களைப்பாக இருக்கின்றேன். எனக்கு ஒரு ஆலம் இலையில் கொஞ்சம் பச்சரிசிப் பொங்கலும் பயற்றங்கறியும் வைத்துத் தந்தால் போதும் என்றார். பூரிப்பு அடைந்த கதிர்காமர் விரைவாக பொங்கல் பொங்கி, பயற்றங்காய் குழம்பையும் ஊற்றி ஆலம் இலையில் கொடுக்க, முதியவர் அற்புதமான பொங்கல் என்று பெருமிதமடைந்து கொண்டே அங்கே அறுபத்துமூன்று பேர் இருக்கிறார்கள் அவர்களும் உனக்கும் சேர்த்து அறுபத்தைந்து ஆலம் இலைகளில் அமுது தரவேண்டும் என்று சொல்லி முருகனாக காட்சி கொடுத்தார். கதிர்காமர் சந்நிதியை நோக்கி ஓடினார். 'வேல்\" வழமைக்கு மாறாக பிரகாசித்துக் கொண்டிருந்தது. சந்நிதி முருகன் ஆலம் இலையில் வைக்கப்பட்ட பச்சரிசிப் பொங்கலும் பயற்றங்காய் குழம்பும் உண்டதாக வரவாறு சான்றுபகர்கிறது. இதனால் தான் இன்றும் செல்லச்சந்நிதியில் பூஜை நேரங்களின் போது அறுபத்தைந்து ஆலம் இலைகளில் அமுது படைக்கும் மரபு காணப்படுகிறது.\nஇந்த ஆலயத்துக்கான தேர்வடம் கூட கடலிலேயே வந்து சேர்ந்த அற்புதம் இன்று அடியார்களின் மனதிலே ஆழப்பதிந்த ஒரு அதிசயம். தமது நல்ல காரியங்களைக் கூட இங்கேயே தொடங்குகின்றனர். இவ்வளவு பெருமை பொருந்திய செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு இந்த மஷோற்சவத்தின் போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடுவர். இலங்கையில் அநேக அன்னதான மடங்களைக் கொண்ட ஆலயம் சந்நிதி முருகன் ஆலயம்தான் இதனால் தான் சந்நிதி முருகனை, அன்னதானக் கந்தன் என்று அழைப்பார்கள். சந்நிதியான் ஆச்சிரமம் ஒவ்வொரு வருடமும் அன்னதானப் பணியைச் சிறப்பாகச் செய்கின்றது. கடந்த காலங்களில ஏற்பட்ட போர்சூழலால் அநேகமான அன்னதான மடங்கள் சேதமடைந்துள்ளன.\nஅன்னதானக்கந்தன் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு ஆவணி மாதத்தில் வரும் பூரணையில் தீர்த்த உற்சவம் ஆண்டு தோறும் நடைபெறும். கோவில் கிணற்றுக்கு அருகே வள்ளிக்கொடி முளைக்கும் பொழுது கொடியேறி திருவிழா ஆரம்பமாகி பதினைந்து நாட்கள் நடைபெறும். தேர்த்திருவிழாவின் போது சந்நிதி முருகனுக்கு முன்பாக காவடி, கரகாட்டம், பாற்காவடி, கற்பூரச்சட்டி, தூக்குக் காவடி என்றும், தேரின் பின்னால் அங்கப்பிரதட்சணை செய்யும் அடியார்கள், இவற்றின் பின்னால் வரும் பஜனைக் குழுக்கள், உருக்கொண்டு தன்னை மறந்து ஆடும் பக்தர்களின் காட்சிகள் இவை எல்லாம் மனதை உருக வைத்துவிடும்.\nஇக்கோவிலில் பூஜைகளும் கிரியைகளும் வேதாகம முறைப்படி நடப்பதில்லை. பூஜைகள் தனித்துவமான சைவ ஆசாரமுறையில் நடைபெறுகின்றன. பூஜையின் போது மந்திரங்கள் சொல்லப்படுவதில்லை. முருகனுக்கு நிவேதனமாக 65 ஆலம் இலைகளில் பச்சைஅரிசிப்பொங்கல் பயற்றங்கறியுடன் படைப்பார்கள். திருவிழாக்காலங்களில் பூக்காரரின் தொண்டு மகத்தானது. இப்பூக்காரர்கள் மருதர் கதிர்காமரின் பரம்பரையில் வந்த தெண்டர்களே. ஊற்சவத்தின் போது சுவாமியை மலர்மாலைகளால் அலங்காரம் செய்வதும் இத்தொண்டர்களே. இவர்கள் இத்திருவிழாக்காலங்களில் விரதமிருந்து ஆசாரசீலராக சந்நிதியானுக்கு சகல தொண்டுகளும் செய்வார்கள். ஆலயத்தில் கொடுக்கப்படும் உணவுகளை விட வேறெந்த உணவுகளையும் திருவிழாக்காலங்களில் உண்ணமாட்டார்கள்.\nசெல்வச் சந்நிதி ஆலயமணியின் கோபுரம் 54 அடி உயரமுள்ளது. சந்நிதியானின் ஆலய கண்டாமணிதான் உலகிலுள்ள இந்து ஆலயங்களில் அதிக உயர் கோபுரத்தில் அமைந்ததாக் கூறப்படுகின்றது. இதைச்செய்து கொடுத்தவர் மானிப்பாய் அதிகார் செல்லமுத்துவின் மகனான சோமசுந்தரம். இந்த மணியின் நாதஓசை தொண்டமானாறு சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து மானிப்பாய்க்கு கேட்குமாம். யுத்த சூழலால் 1986 ஆம் ஆண்டு கோபுரத்தில் எறிகணைபட்டு கோபுரமும் மணியும் சேதமடைந்தன. மீண்டும் சிலக��லம் சென்ற பின்பு வெளிநாடுகளில் உள்ள அன்பர்களின் விடா முயற்சியால் லண்டனில் மாமணி செய்யப்பட்டு 2002 ஆம் ஆண்டு ஆவணி மாதம் சந்நிதியான் ஆலயத்தில் மீண்டும் பொருத்தப்பட்டது. இந்த புதிய மாமணியின் எடை 1250 கிலோ கிராம் என்று கூறப்படுகின்றது.\nபல சிறப்புக்களைக் கொண்ட செல்வச் சந்நிதி முருகனின் அழகிய பெரிய தோற்றத்தைக் கொண்ட சித்திரத் தேர் 1986 ஆம் ஆண்டு போரில் அழிவுற்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.\nமேலதிக படங்கள் : கானாபிரபா\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nபத்துமலைக் குகை முருகன் கோயில் - மலேசியா\nஅருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை\nதொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் - இலங்கை\nமஞ்சவனப்பதி முருகன் ஆலயம் - இலங்கை\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில்\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர்...\nபுதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\nமு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்ப...\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலி...\nபத்துமலைக் குகை முருகன் கோயில் - மலேசியா\nஅருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை\nசரும வியாதிகளை குணப்படுத்த சீமை அகத்தி\nமஞ்சள் காமாலை நோய் தீர மஞ்சள் கரிசலாங்கண்ணி.\nஉடல் சூட்டை தனிக்க, தேகம் பொலிவுபெற, பால்வினை நோய்கள் தீர சந...\nதூக்கம் இன்மை தீர, வலிப்பு நோய் குணமாக காட்டுக் கொடித்தோடை\nஉடல் எடையை குறைக்க, மாதவிடாய் சரியாக வர பயன்பாடும் பப்பாளி.\nமாசு என்கிற மாசிலாமணி - திரை விமர்சனம்\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி.\n'பாபநாசம்' படம் ஜூலை 17 ன் தேதி ரிலீஸ்\nபடுக்கையிலேயே குழந்தை சிறுநீர் கழிக்கிறதா\nஉங்கள் குழந்தை அடிகடி உடல்நிலைக் கோளறு சொல்கிறார்களா\nஇரவில் அழும் குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி\n3 - 5 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி\n2 வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளை வளர்ப்பது எப்படி\n2017 புத்தாண்டு ராசிபலன் - ��னுசு\n2017 புத்தாண்டு ராசிபலன் - விருச்சகம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - துலாம்\n2017 புத்தாண்டு ராசிபலன் - கன்னி\n2017 புத்தாண்டு ராசிபலன் - சிம்மம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1306670.html", "date_download": "2019-08-23T01:47:19Z", "digest": "sha1:LMJY2KJR2QKLSALPPX5ZWSLLLUDMPFXO", "length": 6488, "nlines": 60, "source_domain": "www.athirady.com", "title": "விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள்- வீடியோ வைரல்..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவிமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள்- வீடியோ வைரல்..\nலண்டனில் உள்ள லூடான் விமான நிலையத்தில் திடீரென பயணிகள் சற்றும் எதிர்பாராத விதமாக, மேற்கூரையில் இருந்து , மழை கொட்டி தீர்த்தது.\nஅங்கு 15 நிமிடங்களுக்கும் மேலாக மேற்கூரையில் விரிசல் விழுந்து மழை வரவே, அங்கு தண்ணீர் தேங்கி சிறிய குளம் போல காட்சியளித்துள்ளது. இதனால் விமான நிலையத்துக்குள் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. இச்சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதில் ஒருவர், ‘உலகிலேயே மிக மோசமான விமான நிலையம் இதுதான்’ எனவும், மற்றொருவர், ‘இது மிகவும் மோசமான நிகழ்வு. பராமரிப்பு சரியாக இல்லை’ எனவும் கமெண்ட் அடித்திருந்தனர்.\nஇதையடுத்து லூடான் விமான நிலையம், பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டது. இதில், ‘எங்கள் சேவையில் சிறிய தடங்கல் ஏற்பட்டது. இந்த நிகழ்வுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்பாராமல் இப்படி ஆகிவிட்டது. இதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளது.\nசுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது வழங்கி கெளரவிப்பு..\nமரணப்படுக்கையிலிருந்த மகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய தந்தை: ஒரு நெகிழ்ச்சி செய்தி..\nசீனாவை கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா..\nகிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமரின் பேச்சு மிக மோச���் – டிரம்ப்..\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை – இங்கிலாந்து பிரதமரிடம் பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்..\nகேமரூனில் துணிகரம் – பஸ் டிரைவரை கொன்று பயணிகளை கடத்திய போகோ ஹராம் பயங்கரவாதிகள்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/sports/sports_90197.html", "date_download": "2019-08-23T01:23:48Z", "digest": "sha1:VZJUVNWL2M555FYUGLLNLISLLC2AFO5F", "length": 17284, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "மாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டி : 8 அணிகள் தகுதி", "raw_content": "\nகாவல்நிலையத்தில் தன் மீது அளிக்‍கப்பட்டுள்ள புகார் உண்மைக்‍கு மாறானது - விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடிகை மதுமிதா பகிரங்க புகார்\nசேலம் மாவட்ட தலைமைக்‍ கழக பேச்சாளர்களின் பயிலரங்கம் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் அறிவிப்பு\nவாணியம்பாடி அருகே பாலத்தின்மேல் இருந்து சடலத்தை கயிறு கட்டி இறக்‍கிய சம்பவம் - வேலூர் ஆட்சியர் விளக்‍கம் அளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n2019-2020 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nசந்திரயான்-2 விண்கலம், வரும் 7-ம் தேதி அதிகாலை, நிலவின் தென் துருவத்தில் முழுமையாக தரையிறக்கப்படும் - இஸ்ரோ மையத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்‍கு சிவன் அழைப்பு\nராஜீவ்காந்தி வழக்‍கில் பரோலில் வெளியே வந்துள்ள நளினிக்‍கு மேலும் 3 வாரங்களுக்‍கு பரோல் நீட்டிப்பு - மகள் திருமண ஏற்பாட்டையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nசேலம்-சென்னை 8 வழிச் சாலைத்திட்டம் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா - பதிலளிக்‍க மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nப.சிதம்பரத்திற்கு எதிரான சி.பி.ஐ. நடவடிக்‍கையைக்‍ கண்டித்து சென்னையில் காங்கிரசார் போராட்டம் - சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் நூற்றுக்‍கும் மேற்பட்டோர் கைது\nகாஷ்மீர் பிரச்சனையை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு\nவேலூர், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில், கன மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டி : 8 அணிகள் தகுதி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமயில��டுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தின் முடிவில், கன்னியாகுமரி, திருவாரூர் உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்‍கு தகுதி பெற்றுள்ளன.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காட்டில் உள்ள தனியார் பள்ளியில், மாவட்ட கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் கழகம் சார்பில், மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான சப் ஜீனியர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 14-வயதிற்கு உட்பட்ட மாணவர் மற்றும் மாணவிகளுக்கான போட்டிகள் தனித்தனியே நடைபெற்றன. மாநிலம் முழுவதும் நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, விழுப்புரம், கோயமுத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆடவர் போட்டியில் 14 அணிகளும், மகளிர் போட்டியில் 5 அணிகளும் பங்கேற்று விளையாடின. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்று வந்த நிலையில், திருவாரூர், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, நாமக்கல், கடலூர், நாகப்பட்டினம் அணிகள் காலிறுதிக்‍கு தகுதி பெற்றன. மகளிர் பிரிவில், நீலகிரி, திருவண்ணாமலை, அரியலூர், கன்னியாகுமரி ஆகிய அணிகள் தகுதி பெற்றன.\nசர்வதேச அளவிலான அலைச் சறுக்குப்போட்டி - சென்னையில் வரும் 23-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது\nஉலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அபாரம் : பி.வி. சிந்து, சாய்னா நேவால் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம் - இந்திய வீரர் ஸ்ரீகாந்தும் அடுத்த சுற்றுக்கு தகுதி\nஇந்தியா வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - ஆன்டிகுவாவில் முதல் போட்டி இன்று தொடக்கம்\nகர்ப்பம் தரித்த நியூசிலாந்து மகளிர் கிரிக்‍கெட் அணி கேப்டன் - சக வீராங்கனையை கரம்பிடித்த நிலையில் கர்ப்பம் தரித்தது எப்படி\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்‍கான விருதுகள் அறிவிப்பு - ரவீந்திர ஜடேஜா, பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்‍கு அர்ஜுனா விருது\nவெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்‍கெட் அணி வீரர்களுக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் -பரபரப்பு தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு\nஉலக பேட்மிண்டன் போட்டி தொடக்கம் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வெல்வாரா என எதிர்பார்ப்பு\nமாநில அளவிலான ஜூடோ விளையாட்டு போட்டி : 900 மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி\nராண���வ பயிற்சியை நிறைவு செய்த எம்.எஸ்.தோனி : பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்\nகாவல்நிலையத்தில் தன் மீது அளிக்‍கப்பட்டுள்ள புகார் உண்மைக்‍கு மாறானது - விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடிகை மதுமிதா பகிரங்க புகார்\nராஜாக்கமங்கலம் அருகே, பாசன குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டதாகக்கூறி, எட்டரை லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு\nசர்வதேச அளவிலான அலைச் சறுக்குப்போட்டி - சென்னையில் வரும் 23-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது\nதிட்டங்களை அரசு செய்துவரும் போதிலும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ முன்வர வேண்டும் : பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் வேண்டுகோள்\nப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்யும் : தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பேட்டி\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை\nசேலம் மாவட்ட தலைமைக்‍ கழக பேச்சாளர்களின் பயிலரங்கம் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் அறிவிப்பு\nவாணியம்பாடி அருகே பாலத்தின்மேல் இருந்து சடலத்தை கயிறு கட்டி இறக்‍கிய சம்பவம் - வேலூர் ஆட்சியர் விளக்‍கம் அளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலம் உருக்‍காலையை தனியார் மயமாக்‍குவதற்கு எதிர்ப்பு - அனைத்து தொழிற்சங்கங்கள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ தூரம் நீந்திச் சென்று உலக சாதனை\nகாவல்நிலையத்தில் தன் மீது அளிக்‍கப்பட்டுள்ள புகார் உண்மைக்‍கு மாறானது - விஜய் டி.வி. நிர்வாகம் ....\nராஜாக்கமங்கலம் அருகே, பாசன குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டதாகக்கூறி, எட்டரை லட்சம் ரூபாய் மோசடி ....\nசர்வதேச அளவிலான அலைச் சறுக்குப்போட்டி - சென்னையில் வரும் 23-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது ....\nதிட்டங்களை அரசு செய்துவரும் போதிலும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவ முன்வர வே ....\nப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்யும் : தமிழ் மாநில காங்கிர ....\nஉலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை ....\nஒரு கையை இரும்பு சங்கிலியால் கட்டிக்‍கொண்டு நீச்சல் - கடலில் 10 கி.மீ ��ூரம் நீந்திச் சென்று உல ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12332", "date_download": "2019-08-23T01:23:15Z", "digest": "sha1:WRPO2X63BAXEEITYDW3UNQPKEOSHA2Y6", "length": 7902, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "கேரள மா.கம்யூ., படுதோல்வி; 'சபரிமலை' காரணம் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nவியாழன், 22 ஆகஸ்ட், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nகேரள மா.கம்யூ., படுதோல்வி; 'சபரிமலை' காரணம்\nகேரள மா.கம்யூ., படுதோல்வி; 'சபரிமலை' காரணம்\nதிருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள 20 எம்.பி., சீட்டுகளில் 19 ஐ ஆளும் இடதுமுன்னணி இழந்துள்ளது. இதற்கு, சபரிமலை பிரச்னையில் அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியே காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.\nகடந்தாண்டு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை முன் வைத்து, அதை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில், கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வந்தால் பாதுகாப்பளிப்போம் என்றது. இது, சபரிமலை ஐயப்பன் கோவிலின் ஆகம விதிகளுக்கு முரணானது என்று இந்து பக்தர்கள் பலரும் கண்டித்தனர். சபரிமலையில் பக்தர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nஆனால், சில போலி பெண் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்தது பினராயி விஜயன் அரசு. இது பெரும்பான்மையான இந்து மக்களை புண்படுத்துவதாக அமைந்தது. சபரிமலை பிரச்னையில் கேரள அரசை கண்டித்து காங்., கட்சியும், பா.ஜ., வும் போராடின. எனினும் கேரளாவில் பா.ஜ., அரசியல் செல்வாக்குள்ள அமைப்பாக இல்லை என்பதால், அந்த கோபத்தை காங்கிரஸ் கட்சியே அறுவடை செய்துள்ளது என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.\nகேரள பல்கலை கழகத்தின் அரசியல் ஆராய்ச்சி மாணவர் சஜத் கூறுகையில், '' சபரிமலை பிரச்னை உண்மையில் மக்களிடம் தாக்கம் செலுத்தியது. அது பா.ஜ.,வுக்கு ஆதரவாக இல்லாமல் காங்., கட்சிக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. இதனை நாங்கள் தேர்தலுக்கு முந்தைய ஆய்விலேயே கண்டறிந்தோம்,'' என்கிறார்.\nகடந்த 1977 தேர்தலுக்கு பின்னர், கேரள இடது முன்னணி, பதவியில் உள்ளபோதே இவ்வளவு மோசமாக தோற்பது இதுவே முதல்முறை.\nபிரதமர் மோடிக்கு அத்வானி வாழ்த்து\nஒரே நாடு; ஒரே தேர்தல்: அதிமுக பங்கேற்கவில்லை\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரே நாடு; ஒரே தேர்தல்: ஆலோசனை\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=78125", "date_download": "2019-08-23T00:59:55Z", "digest": "sha1:ACIXGZS5DHF3JGMD5OZR63KXSMPCQZFJ", "length": 6958, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "'சைலன்ஸ்' படப்பிடிப்பு, அமெரிக்கா பறக்கும் அனுஷ்கா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'சைலன்ஸ்' படப்பிடிப்பு, அமெரிக்கா பறக்கும் அனுஷ்கா\nபதிவு செய்த நாள்: மே 15,2019 13:33\nமாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்க ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகப் போகும் படம் 'சைலன்ஸ்'. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கிறார்கள்.\nஇப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில்தான் நடைபெற உள்ளது. அதற்காக படக்குழுவினர் பிப்ரவரி மாதமே அமெரிக்காவிற்கு சென்றிருக்க வேண்டியது. ஆனால், அனுஷ்காவுக்கு விசா கிடைக்க தாமதமானாதால் உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை. தற்போது அனுஷ்காவுக்கு விசா கிடைத்துவிட்டதாம். அதனால், படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா கிளம்ப உள்ளனர்.\nமாதவன் நடித்த 'ரெண்டு' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுஷ்கா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இதனிடையே, ஆர்ஆர்ஆர் படத்தில் அனுஷ்கா நடிப்பதாக வந்த தகவல் உண்மையில்லை எனத் தெரிகிறது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஜித்தன் ரமேஷின் மிரட்சி டீசர் வெளியீடு\nஅஜித்திற்கு ரைபிள் கிளப் சான்று\nவிஜய் டிவி பொய் புகார்; கமல் தலையிடணும்: பிக்பாஸ் மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-23T01:04:17Z", "digest": "sha1:656HGSL5ZAS74O46ORCTMFPX2RTONJXL", "length": 20975, "nlines": 228, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "மனைவி | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவச���்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nமெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன\n2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது\nஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.\n3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது\n2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.\n4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்\n(அ) முதல் கேள்வியில் நான் சொன்ன முதல் காரணம் ஹில்லரிக்கும் பொருந்தும். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.\nமேலும் தனிப்பட்ட அளவில் அவருக்கு நிறைய திறமைகள் இருந்தும் பில் கிளிண்டனின் மனைவி என்பதற்காகவே குடியரசுக் கட்சியினர், கட்சிச் சார்பற்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் கருப்பினத்தவர், சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் என அனைவராலும் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் படிருக்கிறார்.\nகுடியரசுக் கட்சியினர் அவரையும் கணவர் கிளிண்டனையும் தங்களுக்குச் சிம்ம சொப்பணமாக நினைத்து வெறியோடு எதிர்ப்பவர்கள்.\nகட்சி சார்பற்றவர்கள் என்ன வேண்டுமென்று நினைக்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கேட்டால் எங்களுக்கு மாற்றம் வேண்டுமென்பார்கள் – கிளிண்டனை ஆதரிப்பது நிச்சயம் அவர்களைப் பொருத்தவரை மாற்றமில்லை.\nஜனநாயகக் கட்சி கருப்பினத்தவருக்கு ஒபாமா கிடைத்ததால் ஹில்லரி வேண்டாம்.\nசாதாரண அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோர் தலைவராக வரக்கூடிய பக்குவம் ஒரு பெண்ணுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஎனக்கு பில் கிளிண்டன் காலத்திலிருந்தே ஹில்லரியை பிடிக்கும்.\nகுறிப்பாக ரஷ் லிம்பாக் நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஹில்லரி மேல் அளவு கடந்த பற்று வரும். இவர் ஒரு நாள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அமெரிக்கர்களின் பெண் சமத்துவக் கோட்பாடு சோதிக்கப் படவேண்டும் என்று நினைப்பதுண்டு.\nஒபாமாவுடனான முன்னோட்டத் தேர்தல் விவாதங்களில் கூட ஹில்லரியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. மற்றபடி அவர் உள்நாட்டுப் பிரச்னைகளில் சொன்னதைச் செய்வாரா என்ற நம்பிக்கையின்மையும் மற்ற அமெரிக்கர்களைப் போல் உண்டு.\n5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை\nஒப்பிட முடியாது, கூடாது என்றும் நினைக்கிறேன்.\nFiled under: கருத்து, குடியரசு, செவ்வி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், பொது, ஹில்லரி | Tagged: அமெரிக்கா, ஒபாமா, கருத்து, குடியரசு, கேள்வி, க்ளின்டன், செவ்வி, ஜனநாயகம், தேர்தல், பதில், புஷ், பெண், பேட்டி, பேலின், மனைவி, மெகயின், வாக்கு, ஹில்லரி |\t2 Comments »\nமே 9 – அமெரிக்க ஜனாதிபதி களம்\n1. அமெரிக்காவில் பத���ிக்கு போட்டியிடுபவர்கள் தாங்கள் வருமான வரி கட்டிய விவரங்களை வெளிப்படையாக சொல்வது வழக்கம். அதற்கேற்ப, ஜனநாயகக் கட்சி சார்பாக களத்தில் இருக்கும் ஒபாமா, இருந்த ஹில்லரி, குடியரசுக் கட்சியின் மெகெயின் ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள்.\nஇந்நிலையில் ஜான் மெக்கெயினின் மனைவி சிண்டி தன்னுடைய ‘சொத்து குறித்த தகவல்களை எந்த நிலையிலும் பொதுவில் வைக்கமாட்டேன்‘ என்று பேட்டி அளித்து இருக்கிறார். மதுபான நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சிண்டியின் நிதிநிலை கிட்டத்தட்ட நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது.\n2. ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான களத்தில் இருந்து விலக ஹில்லரி க்ளின்டனுக்கு என்ன வேண்டும்\nபிரச்சாரத்திற்கு செலவழித்த வகையில் 11 மில்லியன் பற்றுக் கணக்கில் இருக்கிறது. அதை ஒபாமா அடைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். (அவரும் அவ்வாறே சமிக்ஞை கொடுத்துள்ளார்.)\nமிச்சிகனையும் ஃப்ளோரிடாவிலும் வென்றதை வெறுமனே கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். தோற்றுப் போனாலும், பெரும் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வவில்லை என்று சொல்லிக்கொள்ள பயன்படும்.\nதொடர்புள்ள டைம்ஸின் முகப்புக் கட்டுரை: ஹில்லரி க்ளின்டனின் ஐந்து தவறுகள்\n3. 2000 ஆம் ஆண்டு நடந்த பொது வாக்குப்பதிவில் தன்னுடைய கட்சியை சார்ந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு, மெகெயின் வாக்களிக்கவில்லை என்னும் சர்ச்சை எழுந்துள்ளது.\nஅப்போது நடந்த குடியரசு கட்சிக்கான வேட்பாளர் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான் புஷ், மெகெயினுக்கு ‘மணமுடிப்புக்கு அப்பால் குழந்தை உள்ளது‘ என்று பிரச்சாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nFiled under: ஒபாமா, குடியரசு, செய்தி, ஜனநாயகம், துணுக்கு, பணம், ஹில்லரி | Tagged: அரசியல், ஒபாமா, குடியரசு, க்ளின்டன், சொத்து, ஜனநாயகம், தேர்தல், நிபந்தனை, பணம், பராக், மனைவி, மெகெயின், மெக்கெயின், வருமானம், வாக்கு, ஹில்லரி |\t1 Comment »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/house-rent-allowance-hra-exemption-income-tax-returns/", "date_download": "2019-08-23T00:57:00Z", "digest": "sha1:SY6T7I3TG6ATZTAPRRD33CD26RIPNV6S", "length": 14548, "nlines": 112, "source_domain": "varthagamadurai.com", "title": "வீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10 – Varthaga Madurai", "raw_content": "\nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nவீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10\nவருமான வரி வரம்பில் உள்ளவர்கள் அல்லது வருமான வரி செலுத்துபவர்கள் பெரும்பாலோருக்கு குழப்பம் ஏற்படுவதே இந்த வீட்டு வாடகை படி கணக்கில் தான். ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு, அந்த நிறுவனத்திடம் வாடகை படியை மாதாமாதம் சம்பளத்தில் பெற்று வந்தாலும், வருமான வரி தாக்கலின் போது எவ்வளவு தொகைக்கு வீட்டு வாடகைப்படியில் வரி சலுகை பெற வேண்டும் என்பதில் தனிநபருக்கு ஐயம் ஏற்படுவது இயல்பு.\nமாத சம்பளம் வாங்கும் தனிநபர் ஒருவர் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் பட்சத்தில், வருமான வரி தாக்கலின் போது, அதற்கான வரி சலுகையை பெறலாம். இதன் மூலம் ஒருவரின் வரி செலுத்தும் தொகையையும் குறைத்து(Save Tax) கொள்ளலாம். வருமான வரி சட்டப்படி, வீட்டு வாடகை படியை தனது வருமானத்தில் கழித்து கொள்ள பின்வரும் மூன்று நிபந்தனைகள் உதவுகின்றன.\nவேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து பெற்ற வீட்டு வாடகைப்படி(HRA)\nஅடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 50 சதவீதம். (50 % of Basic Salary + DA)\nவீட்டு வாடகையாக செலுத்திய தொகை(Actual Rent Paid) – அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 10 சதவீதம் (10% of Basic Salary + DA).\nமேலே சொன்னவற்றில் எவை குறைந்த தொகையாக வருகின்றனவோ அவற்றை தனிநபர் ஒருவர் தனது வருமானத்திலிருந்து கழித்து கொள்ளலாம். இதனை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் காண்போம்.\nகுமார் என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் (அரசு நிறுவனமாக இருந்தாலும்) பணிபுரிகிறார். இவருடைய மாத அடிப்படை சம்பளம் – ரூ. 30,000/- மற்றும் மாத அகவிலைப்படி(Dearness Allowance) ரூ. 3,000/-. அவர் நிறுவனத்திடம் இருந்து மாதாமாதம் சம்பளத்தில் பெறும் வீட்டு வாடகைப்படி ரூ. 10,000/-. குமார் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் மாதம் ரூ.12,000/- கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இனி இவருக்கான வீட்டு வாடகைப்படி சலுகையை கணக்கிடுவோம்.\nநிறுவனத்திடம் இருந்து பெற்ற வீட்டு வாடகைப்படி(HRA) ஆண்டுக்கு – ரூ. 1,20,000/- ( 10,000 X 12 மாதங்கள்)\nஅடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 50 % – ரூ. 1,98,000/- (33,000 X 12 மாதங்கள் – 50 சதவீதம்)\nவீட்டு வாடகையாக செலுத்திய தொகை(Rent Paid) ஆண்டுக்கு – [ ரூ. 1,44,000 ] – அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% – [ ரூ. 39,600 ] = ரூ. 1,04400 /-\nமேலே சொல்லப்பட்ட மூன்று நி��ந்தனைகளில் (ரூ. 1,20,000 / 1,98,000 / 1,04400) குறைந்தபட்ச தொகையான 1,04400/- ரூபாய்க்கு அவர் தனது வீட்டு வாடகைப்படி சலுகையாக(HRA Exemption) கோரலாம்.\nவேலை பார்க்கும் நிறுவனத்தில் வீட்டு வாடகைப்படியை பெறாதவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் 80GG பிரிவின் கீழ் வீட்டு வாடகைப்படி சலுகையை பெறலாம். அதே வேளையில் வேலை பார்க்கும் இடத்திலோ அல்லது வசிக்கும் பகுதியிலோ சொந்த வீட்டை கொண்டிருந்தால் 80GG பிரிவின் மூலம் வரி சலுகையை பெற முடியாது. வருமான வரிச்சட்டம் பிரிவு 80GGன் கீழ் சலுகை பெற நிபந்தனைகள்:\nசரிகட்டப்பட்ட மொத்த வருமானத்தில் 25 சதவீதம்\nவீட்டு வாடகையாக செலுத்திய தொகை – சரிகட்டப்பட்ட மொத்த வருமானத்தில் 10 சதவீதம்\nமேலே சொன்னவற்றில் குறைந்தபட்ச தொகைக்கு மட்டுமே ஒருவர் 80GGன் கீழ் சலுகை பெற முடியும். பொதுவாக சரிகட்டப்பட்ட மொத்த வருமானம்(Adjusted Total Income) என்பது தனிநபர் ஒருவர், ஒரு நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருமானத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்டகால ஆதாயம் மற்றும் 80C முதல் 80U வரையிலான தொகையை கழித்தது போக மீதம் வரும் தொகையாகும்.\nதனிநபர் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு வீட்டு கடனுக்கான வட்டி தொகையை வங்கியில் செலுத்தி வந்தாலும், வீட்டு வாடகைப்படியில் சலுகை கோரலாம். அது போல ஒருவர் தனது வீட்டு வாடகை தொகையாக ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் செலுத்தி விட்டு, அதற்கான வரி சலுகை கோரினால் வீட்டு உரிமையாளரின் பாண் எண்ணை(PAN) சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.\nவாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர், வீட்டு வாடகை தொகை செலுத்தியதற்கான ரசீதை பெற்று கொள்வது அவசியமாகும். இல்லையெனில் தான் செலுத்தும் வாடகையை ரொக்கமாக செலுத்தாமல் வங்கி கணக்கு, காசோலை அல்லது இணைய பரிமாற்றம்(Online Payment) மூலம் செலுத்தும் போது அவருக்கான விவரங்கள் பதிவு செய்யப்படும். இது பின்னாளில் வருமான வரி சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்க உதவும்.\nவருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1\nபரஸ்பர நிதிகளுக்கு வரிகள் – வருமான வரி தாக்கல் – பாடம் 5\nஇந்து கூட்டு குடும்பம் – வருமான வரி தாக்கல் – பாடம் 4\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nஅன்னிய முதலீட்டாளர்களின் விதிகளை தளர்த்தும் செபி\nகோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு – முதலீடு செய்யலாமா \nநாட்டில் குறைந்து வரும் பணவீக��க விகிதம் – என்ன சொல்கிறது \nஎழுச்சி கண்ட சன் பார்மா காலாண்டு முடிவுகள் – ரூ. 1,387 கோடி நிகர லாபம்\nஅள்ளிக்கொடுத்த ஜியோ – ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டம்\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23406&page=12&str=110", "date_download": "2019-08-23T01:12:39Z", "digest": "sha1:F2TR5EZQOPSCQCTWZDN4OYYL43JSJGLU", "length": 5162, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஜி.எஸ்.டி., பெரிய சுயநல வரி: மம்தா தாக்கு\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., என்பது பெரிய சுயநல வரி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இந்த நாட்டின் மிகப்பெரிய துயர சம்பவம். அறிவிப்பு வெளியிடப்பட்ட நவ.,8 ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்போம். டுவிட்டரில் புரெபைல் படமாக கருப்பு நிறத்தை பதிவிட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nதனது மற்றொரு பதிவில், ஜி.எஸ்.டி., என்பது, 'கிரேட் செல்பிஷ் டாக்ஸ்' எனப்படும், பெரிய சுயநல வரி; இது, மக்களை துன்புறுத்துவதற்காகவே விதிக்கப்படுகிறது. இதனால், வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன; தொழில் பாதிக்கிறது; பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2019/05/blog-post.html", "date_download": "2019-08-23T00:16:49Z", "digest": "sha1:UVRGAAKQIB4QTBNXC3ABMH5I53ECA6ER", "length": 42000, "nlines": 362, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: மீண்டும் ‘மோடி’யே பிரதமர் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்கள்.\nஅவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்யத்துடனும் திகழ்ந்து, மிகவும் நல்லதொரு ஆட்சி தருவார் என்ற பரிபூரண நம்பிக்கையுடன், அவரை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம்.\nமுதன்முறை பிரதமராக பதவி ஏற்ற போது\nஅது பற்றிய செய்தியினை அடியேன், சற்றே\nவித்யாசமாக என் பதிவினில் எழுதியிருந்தேன்.\nநம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக ‘தாமரை’ச்சின்னம் முழு மெஜாரிடி பலம் பொருந்திய தனிக்கட்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று 26.05.2014 திங்கட்கிழமை ஆட்சியைக் கைப்பற்றி, கோலாகலமான பதவி ஏற்பு விழா நடத்தி உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.\nஅதே நல்ல நாளில் இங்கு அதே ‘தாமரை’ச்சின்னம் வலையுலக வரலாற்றிலும் ஓர் மிகப்பெரிய சாதனை செய்து, இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டியில் ’ஹாட்-ட்ரிக்’ பரிசின் உச்சக்கட்ட அளவினைப் பிடித்து வலையுலக பதிவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது.\nஇவ்விரு நிகழ்ச்சிகளின் அபூர்வமானதொரு ஒற்றுமையை நினைத்தாலே இனிக்கிறது அல்லவா \nதிருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நம் மனம் நிறைந்த ஸ்பெஷல் பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:47 PM\nபிரதமரை வாழ்த்தி வரவேற்றிருக்கீங்க. பாராட்டுகள். ஆனா இந்த இடுகை என்னவோ மறைமுகமா எனக்கு ஒரு சேதி சொல்லுது.\n1. 2014ல் இடுகை போட்டேன். இப்போ மோடி பிரதமர் பதவி ஏற்கும்போது போட்டிருக்கேன். அடுத்த இடுகைக்கு 2024வரை காத்திருக்கவும்.\nஆஆஆஆஆஆ எப்பூடி நெல்லைத்தமிழன் முந்திக்கொண்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\n//பிரதமரை வாழ்த்தி வரவேற்றிருக்கீங்க. பாராட்டுகள்.//\nதங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி, ஸ்வாமீ\n//ஆனா இந்த இடுகை என்னவோ மறைமுகமா எனக்கு ஒரு சேதி சொல்லுது. 2014ல் இடுகை போட்டேன். இப்போ மோடி பிரதமர் பதவி ஏற்கும்போது போட்டிருக்கேன். அடுத்த இடுகைக்கு 2024வரை காத்திருக்கவும். அப்படியா\nஅப்படியும்கூட வைத்துக்கொள்ளலாம். 2024-இல் அவரே மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்தான். அதில் எனக்கு ஒன்றும் சந்தேகமே இல்லைதான். ஆனால் அதுவரை நான் ஆயுளுடன் இருந்து, மீண்டும் ஒரு பதிவு போடுவேனா என்பதுதான் எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது.\n’இன்று இருப்பார் ... நாளை இல்லை’ என்ற எதுவும் சாஸ்வதம் இல்லாத வாழ்க்கையாக அல்லவா உள்ளது. எதுவும் நம் கையில் இல்லையே. நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், புண்ணிய பூமியான நம் நாடு நல்லா இருக்கணும் என்பதே என் விருப்பமாகும்.\n/ஆனால் அதுவரை நான் ஆயுளுடன் இருந்து, மீண்டும் ஒரு பதிவு போடுவேனா என்பதுதான்// - நித்திய கண்டம் பூர்ண ஆயுசுன்னு கேள்விப்பட்டதில்லையா கோபு சார் அதுனால நீங்க எங்க எல்லாரையும் தாண்டியும் ஜீவித்திருப்பீங்க. என்ன.. அந்த படுக்கையைச் சுற்றி இருக்கிற மசாலக்கடலை மிக்சர், ஓமப்பொடி, சிப்ஸ், அப்புறம் தெருவோரத்து பஜ்ஜிக்கடை - இதையெல்லாம் வீட்டுல ஸ்டிராங்கா உங்களுக்கு தடா போட்டாங்கன்னா... நல்லா சுகமா இருக்கும் உங்க வாழ்க்கைப் பயணம். வாழ்த்துகள்.\n//அந்த படுக்கையைச் சுற்றி இருக்கிற மசாலக்கடலை மிக்சர், ஓமப்பொடி, சிப்ஸ், அப்புறம் தெருவோரத்து பஜ்ஜிக்கடை - இதையெல்லாம் வீட்டுல ஸ்டிராங்கா உங்களுக்கு தடா போட்டாங்கன்னா... நல்லா சுகமா இருக்கும் உங்க வாழ்க்கைப் பயணம். வாழ்த்துகள். //\nஅவரவர்கள் தங்கள் வாய்க்குப் பிடித்ததை, வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாமல் வாங்கி சாப்பிட வேண்டும். அவைகளுக்கெல்லாம் தடா போட்டபின் வாழ்ந்துதான் என்ன இலாபம் மேலும் இவ்வுலகில் பிறந்தவர் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும்.\nஅதனால் அந்தக் 'KUNDA' திரட்டுப்பால் டப்பாக்கள் + 'DHARWAD SWEET PEDA' நிறைய வாங்கி கொரியரில் அனுப்பி வைக்கவும்.\n130 கோடிப்பேர் ஆசீர்வாதத்தில் பதவி ஏற்கிறார்னு எழுதியிருக்கீங்க.\nஇந்த ஐந்து வருடங்களில் சிறப்பாக, மக்களுக்கான ஆட்சியைக் கொடுத்தால், ஐந்து வருட முடிவில் 100 கோடிப் பேராவது மோடி அவர்களை ஆசீர்வதிப்பார்கள். அது போகப் போகத்தான் தெரியும்னு நினைக்கிறேன்.\nகடைசிப் படம், 'போன இடுகைக்கே பதில் மறுமொழி கொடுக்காம எல்லோரையும் ஏமாத்திட்டேன்... இந்த இடுகைக்கும் அல்வாதான்' என்று சொல்கிறதோ\nகோபு அண்ணன் வரலாற்றில் மறுமொழி குடுக்காமல் விட்டாரோ.. ஓ அதுவா நெல்லைத்தம்ழிஅன்.. கோபு அண்ணனின் போன போஸ்ட்டுக்கு அதிரா வரவில்லை:) அந்தக் கவலையாகக்கூட இருக்கும்:)) ஹா ஹா ஹா:)\nகொஞ்சம் சுறுசுறுப்பா புது இடுகைகள் போடறது...இல்லைனா அங்க அங்க ரெகுலரா தலையைக் காட்டறது. இரண்டும் செய்யாமல் இருக்கீங்களே.. என்னவோ எலெக்‌ஷன் பிரச்சாரத்தில் பிஸி என்பதுபோல...\nஎன்ன கோபு அண்ணன் வழமையாக வலைப்பதிவர்களைத்தான் கூட்டி வந்து போஸ்ட் போடுவீங்க:).. இம்முறை மோடி அங்கிளோடு வந்திருக்கிறீங்க:))\n//என்ன கோபு அண்ணன் வழமையாக வலைப்பதிவர்களைத்தான் கூட்டி வந்து போஸ்ட் போடுவீங்க:).. இம்முறை மோடி அங்கிளோடு வந்திருக்கிறீங்க:))//\nமோடி அவர்கள் மிகவும் நல்லவர். எளிமையானவர். சுயநலமற்றவர். து��ிச்சல் மிக்கவர். அறிவாளி. தேசபக்தி கொண்டவர். தன் மீது இதுவரை ஊழல் கரை ஏதும் படியாத + படியவிடாத ஒரே அரசியல்வாதி. ஏழை எளிய மக்களின் முன்னேற்றம் + ஒட்டுமொத்த இந்திய நாட்டின் முன்னேற்றம் போன்றவற்றிற்காக மட்டுமே திட்டமிட்டு எந்நேரமும் சிந்தித்து செயல் படுபவர். அவர் தலைமையினால் மட்டுமே இந்தியா, இன்று உலகளவில் பெரும்பாலான நாடுகளால் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது.\nதாங்கள் வசிக்கும் UK நாட்டின் பிரபல இதழான ‘BRITISH HERALD' வாங்கிப் படித்துப் பாருங்கள் ... தெரியும்.\nஅதெல்லாம் சரி கோபு சார்... ஆனால் இந்த மாதிரி மேகசின்கள், உலகத்தில் டாப் 100 அழகிகள் என்றெல்லாம் கட்டுரை போடும்போது, அந்த அழகிகள்லாம் எனக்கு 'கிழவிகள்' மாதிரின்னா தெரியுது. அதுனால மேகசின் சொல்றதை வச்சு எதையும் அனுமானிக்க முடியாதில்லையா\n//அதெல்லாம் சரி கோபு சார்... ஆனால் இந்த மாதிரி மேகசின்கள், உலகத்தில் டாப் 100 அழகிகள் என்றெல்லாம் கட்டுரை போடும்போது, அந்த அழகிகள்லாம் எனக்கு 'கிழவிகள்' மாதிரின்னா தெரியுது. அதுனால மேகசின் சொல்றதை வச்சு எதையும் அனுமானிக்க முடியாதில்லையா\nஇது ஏதோ உள்நோக்கம் கொண்ட கேள்வியாக என்னிடம் உம்மால் கேட்கப்பட்டுள்ளது.\nபதிவுலக டாப் 10 அழகிகளுள் ஒருத்தி என தன்னைத்தானே கடந்த 61 வருடங்களாக சொல்லித்திரியும் ஸ்வீட் 16 அவர்கள் அதி வேகமாக, இங்கு வருகை தந்து தங்களுக்கு மிகச்சரியான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கிறேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா \nஅதுசரி கடசியில் ஆருக்கு அல்வாக் குடுக்கிறார் கோபு அண்ணன்:))\nஆஆஆஆ உங்களுக்கு ஒரு நியூஸ் சொல்லோணும்.. அதை இங்கு சொல்ல மாட்டேன் என் போஸ்ட்டில் சொல்கிறேன்ன்.. வராவிட்டாலும்.., வழமைபோல, ஒட்டியிருந்து படிச்சுச் சிரியுங்கோ:)) ஹா ஹா ஹா.\nநம் நாட்டின் 16 வது பிரதமராக பொறுப்பேற்ற திரு .மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதேவதை அவர்களின், அசரீரி போன்ற வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.\nஉங்கள் வாழ்த்துகளுடன் எங்கள் வாழ்த்துகளும்\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n//உங்கள் வாழ்த்துகளுடன் எங்கள் வாழ்த்துகளும்\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.\n// ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் // தப்பித்தவறிக் கூட கொல்கத்தா பக்கம் போயிடாதீங்க\nஅடியேன் கொல்கத்தா பக்கம் இதுவரை போக வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இனியும் நான் அங���கெல்லாம் போவதாகவும் இல்லை. எச்சரிக்கைக்கு நன்றி. இதுபற்றி எதற்கும் நம் ஸ்ரீராம் அவர்களிடமும் சொல்லி வையுங்கள். :)\nகேஜிஜி சார்... எனக்கு நேற்றுதான் மம்தாவிடமிருந்து கடிதம் வந்தது. இந்த கோபு சார் என்பவர் யார், அவர் அட்ரஸ் என்ன என்று தெரிவிக்கும்படி.\nநானும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ..சொல்லிடலாமா இல்லை பாவம் பார்த்து விட்டுடலாமா என்று..(ஆனா கோபு சார் என்னிடம், அவர் நிர்மலா சீதாராமனுக்கு மிக வேண்டப்பட்டவர் என்று சொல்லியிருக்கிறார்--என்ன இருந்தாலும் நிதிக்கும் நிதிக்கும்தானே பொருத்தம்-புரியுதா கோபு சார்\n//(ஆனா கோபு சார் என்னிடம், அவர் நிர்மலா சீதாராமனுக்கு மிக வேண்டப்பட்டவர் என்று சொல்லியிருக்கிறார்--//\nஸ்வாமீ, வாட்ஸ்-அப்பில் நான் சொல்லியிருந்த செய்தியே வேறு. தாங்கள் இங்கு சொல்லியிருக்கும் செய்தி முற்றிலும் வேறு.\nஇது பலரையும் குழப்பிவிடக்கூடும் என்பதால் ஒரு சில விளக்கங்கள் கொடுக்க வேண்டியது எனது கடமையாகிறது.\nஇன்றைய மத்திய அரசின் நிதித்துறை அமைச்சரான, மிகவும் மரியாதைக்குரிய திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது (அதாவது சுமார் ஓராண்டுக்கு முன்பு), திருச்சி பற்றிய தனது மலரும் நினைவுகளாகச் சொல்லியிருந்த ஆடியோ பதிவினைத் தங்களுக்கு நான் வாட்ஸ்-அப் மூலம், சமீபத்தில் (02.06.2019 அன்று) அனுப்பியிருந்தேன்.\nஇன்றைய மத்திய நிதி அமைச்சர் அவர்கள், திருச்சி சங்கரன்பிள்ளைத் தெருவில் (தற்சமயம் நாங்கள் குடியிருக்கும் வடக்கு ஆண்டார் தெருவுக்கு அடுத்த தெருவுக்கு அடுத்த தெருதான் சங்கரன்பிள்ளைத் தெரு), அமைந்திருக்கும் [SVS] ’சாவித்ரி வித்யாசாலா பெண்கள் பள்ளி’ என்ற பள்ளிக்கூடத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்கள். தினமும் திருச்சி ஜங்ஷன் to ஸ்ரீரங்கம் செல்லும் Route No. 1 Town Bus இல் பயணித்து, மெயின்கார்ட் கேட் என்ற இடத்தில் இறங்கி, எங்கள் தெருக்களின் வழியாக (சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்) நடந்தே பள்ளிக்குச் சென்றுள்ளார்கள்.\nஅவர்கள் இவ்வாறு பள்ளியில் படிக்கும் நாட்களில் (May be in the years : 1970 to 1974) தன் கூடவே படித்துள்ள, தனக்கு மிகவும் நெருக்கமான, அன்புத் தோழி ஒருவரைப் பற்றி வெகுவாக புகழ்ந்து இருமுறை சொல்லியிருந்தார்கள். அந்தத் தோழி ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்��்தவர் என்றும், அழகாகவும் மிகச் சரளமாகவும் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் பிரமிக்கச் செய்வார் என்றும், தன் பேச்சுக்களின் மூலம் அனைத்துப் பெண்களுக்கும், தைர்யமும் தன்னம்பிக்கையும் ஊட்டியவர் என்றும், அவர்களிடம் யாரும் விவாதத்தில் கலந்துகொண்டு ஜெயிக்கவே முடியாது என்றும் மிகவும் பெருமையாகச் சொல்லியிருந்தார்கள்.\nஅந்தத் தோழி அதே பள்ளியின் கல்லூரியான SRC [SEETHALAKSHMI RAMASAMY COLLEGE) யில் தன் மேற்படிப்புகளைத் தொடர்ந்ததுடன், Doctorate வாங்கி, அதே கல்லூரியில் ENGLISH PROFESSOR ஆக பணியாற்றி, பின்பு அதே கல்லூரியின் ENGLISH DEPARTMENT'S 'HOD' ஆகி சமீபத்தில் (2017) பணி ஓய்வு பெற்றுள்ளார்கள்.\nமந்திரி அவர்கள், தன் பள்ளிப்படிப்பு முடிந்ததும், திருச்சியிலிருந்து புதுடெல்லிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளால், அங்குள்ள ஜவஹர்லால் நேரு யுனிவெர்சிடியில் தன் மேற்படிப்பினை தொடர்ந்துள்ளார்கள்.\nமந்திரி அவர்களின் அந்த நெருங்கிய பள்ளித்தோழி அவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக, எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், நாங்கள் வசித்து வரும் இரண்டாம் தளத்திலேயே, எங்களின் அண்டை வீட்டுக்காரராக இருந்து வருகிறார் என்பது மட்டுமே, நான் வாட்ஸ்-அப்பில் தங்களிடம் சொல்லியிருந்த முக்கியமானதொரு செய்தியாகும்.\nஇதைத்தான் தாங்கள், ”கோபு, மத்திய நிதி மந்திரிக்கு மிகவும் வேண்டியப்பட்டவர்” என திரித்துக்கூறி குழப்பி விட்டுள்ளீர்கள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் \n//என்ன இருந்தாலும் நிதிக்கும் நிதிக்கும்தானே பொருத்தம்-புரியுதா கோபு சார்\nநான் முன்பு எப்போதோ ஒருகாலக்கட்டத்தில், ஒரு மிகப்பெரிய பொதுத்துறை மஹாரத்னா நிறுவனத்தின், நிதித்துறையில், மிக மிகக் குட்டியூண்டு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். உண்மைதான்.\nஅதைப்போய் ஒப்பிட்டு எப்படி இங்கு நிதிக்கும் நிதிக்கும் பொருத்தம் என்று சொல்லுகிறீர்களோ ... புரியவில்லை.\nமத்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான கேபினட் அமைச்சர் (நிதி மந்திரி) என்பவர் இமயமலையின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் போன்றவர். நானோ திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் எங்கோ ஒரு மூலையில் சுற்றித்திரியும் பிள்ளையார் எறும்பு போன்றவன். மிக மிகச் சாதாரணமானவன். அடியேன் பிரபலம் ஏதும் இல்லாத, மோஸ்ட் வழுவட்டையும்கூட. நான் இங்கு சொல்லியுள்��து உங்களுக்குப் புரிகிறதா\nபார்த்தீர்களா கோபு சார்..உங்களிடமிருந்து நெடிய பதிலை வாங்கிவிட்டேன்.\nநிர்மலா சீதாராமன் அவர்களுக்கு லக்..பெரிய இடத்தில் இருக்கிறார். அவ்வளவுதான்.\nநீங்கள் 'நிதி'யைத்தானே பெல்லில் ஹேண்டில் பண்ணிக்கொண்டிருந்தீர்கள்.\n//பார்த்தீர்களா கோபு சார்.. உங்களிடமிருந்து நெடிய பதிலை வாங்கிவிட்டேன்.//\nநீர்தான் இதிலெல்லாம் மிகப்பெரிய கில்லாடி ஆச்சே \nநீர் பேசாமல் அரசியல் வாதியாக ஆகி, வாழ்க்கையில் இன்னும் ஜொலித்திருக்கலாம்.\n//நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு லக்.. பெரிய இடத்தில் இருக்கிறார். அவ்வளவுதான்.//\n நமக்கும் இதில் மிகவும் சந்தோஷம் மட்டுமே. ’லக்’ மட்டுமல்ல. திறமைசாலியும் கூட.\nஅதுபோன்ற மிகப்பெரிய பொறுப்புக்களில் எல்லாம் மாட்டாமல், எளிமையான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, மிகச் சாதாரண பிரஜையாக இருந்துகொண்டு, வாய்க்குப்பிடித்ததை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு, ’இதுவே நமக்குப் போதும்’ என்ற மனதுடனும், மன நிம்மதியுடனும், நினைத்த போதெல்லாம் ஹாப்பியாகத் தூங்கிக்கொண்டு இருப்பதே, எனக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய ’லக்’ அல்லவா\nஇன்று பொறுப்பு ஏதும் இல்லாத எனக்கு இருக்கும் ’மன நிம்மதி’ வேறு யாருக்கு இருக்க முடியும்\n//நீங்கள் 'நிதி'யைத்தானே பெல்லில் ஹேண்டில் பண்ணிக்கொண்டிருந்தீர்கள்.//\nஅடியேன் பணியாற்றிடும் போது ஒரே நாளில் ரொக்கமாக சுமார் ரூபாய் 15 கோடிகள் வரை மட்டுமே ஹேண்டில் செய்யும்படியான சந்தர்ப்பங்கள் நேர்ந்துள்ளன. அதுதான் அடியேன் ரொக்கமாக ஹேண்டில் செய்துள்ள மிக அதிக பக்ஷ தொகையாகும்.\nஇந்திய நிதி அமைச்சர் என்பவர், ஒவ்வொரு ஆண்டும் பல லக்ஷக்கணக்கான கோடிகளில் வரவு செலவு பட்ஜெட் போடக்கூடிய மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர் என்பது உங்களுக்கே தெரியுமே\nஅதனால் அவர்களையும் என்னையும் ஒப்பிடுவது கொஞ்சம்கூட நியாயமே இல்லை என்பதை, தங்களுக்கு அடியேன் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமோடி வாழ்க, நீங்களும் வாழ்க\n//மோடி வாழ்க, நீங்களும் வாழ்க\nமிக்க நன்றி. K G கெளதமன் ஜீ யும் வாழ்க வாழ்க \nஇன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரிய...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nவெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை \nஇட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ...\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் \nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் அனுபவம் By வை. கோபாலகிருஷ்ணன் [ பகுதி 3 of 3 ] -oOo- ...\nVGK 30 - மடிசார் புடவை\nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கதை விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14.08.2014 வியாழக்கிழமை இந்திய நேரம்...\n101] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்\n2 ஸ்ரீராமஜயம் ஜனங்கள் கோயிலுக்கும், தர்ம உபதேசம் நடக்கும் இடங்களுக்கும் போய்ப்போய் சாந்தர்கள் ஆனா ர்கள். சட்டத்தை மீறாமல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33988", "date_download": "2019-08-23T00:18:33Z", "digest": "sha1:WZNF5EFBF67XBQXQMMUU3I5NZ5BNEWAZ", "length": 11323, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆண் குழந்தை பெயர்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவை தோழிகளுக்கு வணக்கம், நீண்ட நாட்களுக்கு பிறகு அறுசுவை வந்துள்ளேன் தோழிகளின் நலம் அறிய ஆவல்,எனக்கு 13.1.18 அன்று இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பெயர் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அ. வரிசையில் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் கூறுங்கள் தோழிகளே...\nமுதலில் ஆண் குழந்தை தானே உங்களுக்கு.முன்பு பேசிய நினைவில் கேட்கிறேன்\nஆமாம் தோழி முதல் பையன் தான். அவர் பெயர் அருணேஷ் அதனால் தான் இந்த பையனுக்கும் அ வரிசையில் தேடிக் கொண்டிருக்கிறோம்.\nஇரண்டுமே அறுவை சிகிச்சை தான்\nமுதல் குழந்தை அறுவை சிகிச்சை செய்தால் அடுத்த குழந்தை சுகப்பிரவம் ஆக முடியுமா\nஉங்களுக்கு முதலில் என்ன குழந்தை\nஇரண்டாம் குழந்தை சுகப்பிரசவம் ஆக 50% வாய்ப்பு உள்ளது.\nநான் இதை பற்றி மருத்துவரிடம் கேட்டேன். அவர் கூறிய பதில் இரண்டாம் குழந்தை தலை பாதி இறங்கிய நிலையில் இருந்தால் சுகப்பிரசவம் ஆகும் என்றார்..\nமுதலில் ஆண் குழந்தை.35 days pregnant now.\nஉங்களுக்கு முதலில் அறுவை சிகிச்சையா முதல் குழந்தைக்கு சுகப்பிரசவம் ஆக முடிந்த வரை மருத்துவர் ட்ரை செய்ய வேண்டும் என்று எனக்கு நான் ஆலோசனை கேட்ட டாக்டர் கூறினார்..\nஆனால் இன்று அதிகபட்சம் எந்த டாக்டரும் அப்படி முயற்சி செய்ய தயாராக இல்லை..\nஅவர்கள் ஒரு தேதி கொடுத்து அந்த தேதியில் பிறக்கவில்லை என்றால் உடனே அறுவை சிகிச்சைசெய்து விடுகிறார்கள்..\nஇந்த நிலை மாற வேண்டும்...\nஇந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருகிறது..\nதனியார் மருத்துவமனையில்தான் அதிகமாக நடந்து வருகிறது..\nஉங்களுக்கு முதலில் அறுவை சிகிச்சையா முதல் குழந்தைக்கு சுகப்பிரசவம் ஆக முடிந்த வரை மருத்துவர் ட்ரை செய்ய வேண்டும் என்று எனக்கு நான் ஆலோசனை கேட்ட டாக்டர் கூறினார்..\nஆனால் இன்று அதிகபட்சம் எந்த டாக்டரும் அப்படி முயற்சி செய்ய தயாராக இல்லை..\nஅவர்கள் ஒரு தேதி கொடுத்து அந்த தேதியில் பிறக்கவில்லை என்றால் உடனே அறுவை சிகிச்சைசெய்து விடுகிறார்கள்..\nஇந்த நிலை மாற வேண்டும்...\nஇந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருகிறது..\nதனியார் மருத்துவமனையில்தான் அதிகமாக நடந்து வருகிறது..\nwater level 6 cm குறைவாக உள்ளது\nPls help me frds..... நான் கர்ப்பம் தானா\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/53416/", "date_download": "2019-08-23T01:11:08Z", "digest": "sha1:3OXLYKIDAOJD3HXPVWCIYLSSGM2WJ47V", "length": 5976, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி! | Tamil Page", "raw_content": "\nதீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி\nவவுனியா மணியர்குளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.\nகுறித்த முச்சக்கரவண்டி திடீர் என்று தீப்பிடித்துள்ளது. எனினும் அப்பகுதியில் நின்றவர்களின் வேகமான செயற்பாட்டால் தீ அணைக்கபட்டிருந்தது. குறித்த தீ விபத்தினால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்ததுள்ளது.\nமின்சார ஒழுக்கே தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது\nதிருமணத்தில் வழங்கப்பட்ட அன்பளிப்பு பணத்தை சுருட்டியவருக்கு விளக்கமறியல்\n19 வருடங்களின் பின் மீள் குடியேறியவர்களின் தற்காலிக கொட்டகைகள் சேதம்\nமைத்திரியின் தமிழ் பிரிவுடன் இணைந்து செயற்பட போகிறேன்: அனந்தி அதிரடி அறிவிப்பு\nசஜித்- தமிழ் அரசு கட்சி நள்ளிரவு கடந்தும் இரகசிய பேச்சு: 6 மாதத்தில் பிரச்சனையை...\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nகுழந்தையின் மனுவும் நிராகரிப்பு: எப்பொழுதும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழ் குடும்பம்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookmarking.tamilbm.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/17", "date_download": "2019-08-23T00:28:33Z", "digest": "sha1:VBAPY4LKAKYXE3VFV256IDP7ABLBDWWY", "length": 4461, "nlines": 69, "source_domain": "bookmarking.tamilbm.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஇந்தியா இலங்கை உலகம் விளையாட்டு\nவிமர்சனம் ட்ரைலர் சினிமா செய்திகள்\nஆன்மிகம் அழகு ஆரோக்கியம் சமையல் அந்தரங்கம் வரலாறு\nதொழில்நுட்பம் நகைச்சுவை வினோதம் அறிவியல் பொதறிவு\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தளத்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல் | இனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-uses-of-curry-leaf/", "date_download": "2019-08-23T00:29:28Z", "digest": "sha1:23USKKHZTU2R4B5LTDE735GK75WRYBHM", "length": 8769, "nlines": 83, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநாள்பட்ட இரத்த சோகை கொண்டவர்கள், உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து பருகி வர, விரைவில் சரியாகும்.\nவயதான காலத்தில் கறிவேப்பிலையை சாறு எடுத்து, அந்த சாற்றினைப் பருகி வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.\n4-5 நாட்கள் சிறிது கறிவேப்பிலையை வெயில் நிழலில் உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்\n15-20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால், வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும்.\nஉடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் குறைவதோடு, நீரிழிவும் தட���க்கப்படும். முக்கியமாக இம்முறையை 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nவயிற்றுப்போக்குடன் இரத்தம் மற்றும் சளி வெளியேறும் நிலையைத் தான் வயிற்றுக்கடுப்பு என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண, தினமும் 8-10 கறிவேப்பிலை இலைகளை பச்சையாக உட்கொள்ள வேண்டும்.\nகர்ப்பிணிகளுக்குத் தான் காலைச் சோர்வு ஏற்படும். இதனைத் தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.\nமோருடன் கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வர, குமட்டல் மற்றும் வாந்தியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nசெரிமான கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து பருக உடனே செரிமான பிரச்சனைகள் குணமாகும்.\nமோரில் கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து பருக வேண்டும்.\nகறிவேப்பிலை ஜூஸ் உடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.\nபூச்சிக்கடியைக் குணப்படுத்த கறிவேப்பிலை மரத்தில் உள்ள பழங்களை அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ விரைவில் சரியாகும்.\nமுயற்சியுங்கள் இந்த ஹெல்த் டிப்\nநீங்கள் சுவாசிக்கும் காற்றினை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமா\nஉங்கள் கவலையை நீக்கி தைராய்டு குறைபாட்டை போக்க உதவும் இந்த 3 ஆசனங்கள்\nவேப்பிலை ஒன்று போதும், உங்களின் அக மற்றும் புற ஆரோக்கியத்திற்கு\nதுளசி செய்யும் இயற்கை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_217.html", "date_download": "2019-08-23T00:13:15Z", "digest": "sha1:RSITDUYCJFP6KWAR5WUKS2SRVHMGGVP4", "length": 9118, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர், கையூட்டல் ஆணைக்குழு அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ளமை குறித்து உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தர��ாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_226.html", "date_download": "2019-08-23T00:34:51Z", "digest": "sha1:QA2NZQ35NBSX5KU666XV3OFOZH6SK6XU", "length": 8207, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "மாகாணசபைத் தேர்தல் டிசம்பரில் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மாகாணசபைத் தேர்தல் டிசம்பரில்\nஎதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.\nமாகாண சபைகள் தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்ட���் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_599.html", "date_download": "2019-08-23T00:13:19Z", "digest": "sha1:LTZXTOPRYSVY6J3SWRGTUZ5HFQFFTFEB", "length": 12195, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "சரத்பொன்சேகா மிரட்டல்:ஊடக அமைப்புக்கள் போர்க்கொடி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சரத்பொன்சேகா மிரட்டல்:ஊடக ���மைப்புக்கள் போர்க்கொடி\nசரத்பொன்சேகா மிரட்டல்:ஊடக அமைப்புக்கள் போர்க்கொடி\nபாதாள உலக கும்பலுடன் தொடர்புடைய ஒரு அமைச்சர் என குற்றம் சாட்டப்பட்டு வெளியிடப்பட்டதொரு செய்தியை வெளியிட்ட இணைய ஆசிரிய பீடத்திற்கு அதனை திரும்பப் பெறும்படி இலங்கையின் சுற்றாடல் அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஊடகவியலாளர்கள் பொதுமக்கள் நலன்கள் தொடர்பிலான கடமைகளைச் செயற்படுத்துவதைத் தடுக்க பொன்சேகா மேற்கொண்ட முயற்சியை கண்டித்துள்ள சர்வதேச ஊடகவியலாளர்களின கூட்டமைப்பு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசை அறிவுறுத்தியுமுள்ளது.\nஇணையத்தளத்தில் மந்திரி பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஒரு மூத்த மந்திரி மற்றும் குற்றவாளிகளுக்கு இடையிலான தொடர்பு பற்றி அறிக்கை வெளியாகியிருந்தது.\nகுறித்த செய்தி தவறானது எனவும், \"என்ன நடக்குமோ என்று பார்ப்போம்\" என்று மந்திரி மிரட்டினார் எனவும் அமைச்சர் ஒரு விளக்கக்கடிதத்தை செய்தி ஆசிரியரிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nஇதனிடையே சுதந்திர ஊடக அமைப்பின்; அமைப்பாளரான டி. தோடவத்த, \"ஒவ்வொரு ஊடகவியலாளருக்கும் அவர்களுக்கு வழங்கப்பட்ட எந்த தவறான தகவல்களையும் சரிசெய்ய வேண்டிய கடமை என தெரிவித்துள்ளார். இதேபோல், ஒவ்வொரு குடிமகனுக்கும் தவறான அல்லது தவறான தகவலை திருத்தம் செய்ய உரிமை உண்டு. ஊடகங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் அச்சுறுத்தல்களையும் அமைச்சர் தற்போது நிராகரித்துவிட்டார் என்ற போதும் ஊடகவியலாளர்களின் பணிகள் கேள்விக்குள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நியாயமற்ற செயலுக்காக செய்தி ஆசிரியரை அழைப்பதற்கும், விளக்கம் கேட்பதற்கும் விரும்பினார்; . அவர் மறுத்து போது அவரை அச்சுறுத்தியுமுள்ளார்.இதனை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டுமெனவும் ஊடக அமைப்புக்கள் கோரியுள்ளன.\nஅமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கும் பாதாள உலக கும்பலிற்குமிடையேயான தொடர்பை பற்றி குறித்த செய்தி அறிக்கையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n விலை இந்திய ரூ��ாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152314-28-1942", "date_download": "2019-08-23T00:46:18Z", "digest": "sha1:554PGDJ7LOWPWOWHIPLWIIJRWSXS4ONI", "length": 21992, "nlines": 155, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை\n» மகிமை வாய்ந்த சுதர்சன சக்கரம்\n» பஞ்ச கிருஷ்ண தலங்கள்\n» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…\n» சூட்சுமம் – ஒரு பக்க கதை\n» சில பொது தகவல்கள் தெரிந்துகொள்ள….\n» இன்றைய கோபுர தரிசனம்\n» \"எல்லாமே #டைமிங் தான்\"\n» சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை\n» இது இன்றைய மீம்ஸ் 22\n» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2\n» பொருளாதார மந்தம்...10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n» நேற்றைய மீம்ஸ் - 22\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» “பொண்டாட்டி வாயை மியூட்ல போடுற மாதிரி ரிமோட்\n» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு\n» வாழ்க்கை தத்துவம்- படித்ததில் பிடித்த வரிகள்\n» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:52 am\n» வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு\n» சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\n» ‘நோ டைம் டூ டை’-ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\n» அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |\n» ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3\n» சீன அதிபர் வருகை: மல்லையில் அதிகாரி ஆய்வு\n» மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு\n» சிதம்பரம் கைது; தலைவர்கள் கருத்து\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» விஷ்ணு பகவானின் 108 போற்றி\n» காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...\n» திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம���: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\n» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}\n» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\n» தினமும் தயிர் சாப்பிடலாம்\n» அதிர்ஷ்டசாலி - ஒரு பக்க கதை\n» அறிவோம் அறிவியல் - தொடர் பதிவு\n» ஐந்தே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டிய அக்‌ஷய் குமாரின் ‘மிஷன் மங்கள்’ படம்\n» சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்\n» “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n» 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\n» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை\n» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\n» “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதில் வலி அதிகம் - கவிதை\n» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்\nதமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nதமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942\nதமிழ் தாத்தா என எல்லோராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ் நாட்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் வேங்கட சுப்பையர்- சரசுவதி அம்மாள்.\nஇவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.\nதொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.\nபலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதி���்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.\nதமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.\n1942-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதேநாளில் இயற்கை மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 84.\nஉ.வே.சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி மார்ச் 21, 1932 அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இதுதவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.\nஇந்திய அரசு பிப்ரவரி 18,2006-ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ. வே.சா நூல்நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.\nஇதுதவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.\nRe: தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் நினைவு நாள் - ஏப்ரல் 28, 1942\nஎல்லாருக்கும் கொண்டாடும் தமிழர்கள் தமிழ் வளர்த்தவர்களை மறந்து விடுகிறார்கள்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2017/07/lemonade.html", "date_download": "2019-08-23T00:19:44Z", "digest": "sha1:HA5LW676V4HZBA6XZHJVBZOJK7SUWOT5", "length": 15056, "nlines": 257, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: Lemonade", "raw_content": "\nபோஸ்ட்டின் டைட்டிலை பார்த்து லெமனேட் செய்வது எப்படி என்ற பதிவு என்று நினைத்தால்....\nஅதனை தண்ணி தொட்டு அழிச்சுட்டு, தொடர்ந்து படியுங்க\nஇப்போது இங்கே வெயில் காலம்...கொளுத்தும் வெயில் என்று சொல்ல முடியலைன்னாலும் கொஞ்சம் வெயில்தான். பள்ளிகளுக்கெல்லாம் கோடை விடுமுறை. எங்க குட்டிப்பெண் ப்ளே ஸ்கூல் போவதால் லீவில்லை..கடந்த வாரத்தில் ஒரு நாள் அவங்களை அழைத்துவர நடந்து சென்றோம் (நானும் சின்னக் குட்டியம்மாவும்..) ..நல்ல வெயிலாக இருக்கே என்று நினைத்தவாறே சாலைமுனையொன்றில் திரும்பியபோது 2 சிறுமிகள் சாலையோரம் லெமனேட் விற்றுக்கொண்டிருந்தார்கள். அடிக்கிற வெயிலுக்கு சில்லென்று லெமனேட் 2 கப்புகள் வாங்கினேன்..ஒன்று 50சென்ட் என்றார்கள், கரெக்ட்டாக ஒரு டாலர் சில்லறையும் இருந்தது. சமர்த்தாக சாலையைக் கடந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றார் ஒரு சிறுமி. நாங்கள் மூவரும் எதிர்த்திசையில் திரும்பி நடக்க ஆரம்பித்ததும், \" Yay...we made a dollar 2 கப்புகள் வாங்கினேன்..ஒன்று 50சென்ட் என்றார்கள், கரெக்ட்டாக ஒரு டாலர் சில்லறையும் இருந்தது. சமர்த்தாக சாலையைக் கடந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றார் ஒரு சிறுமி. நாங்கள் மூவரும் எதிர்த்திசையில் திரும்பி நடக்க ஆரம்பித்ததும், \" Yay...we made a dollar\" என்ற அவர்களின் சந்தோஷக் கூச்சல் காதைத் தொட்டது. சில்லென்ற லெமனேட் தொண்டையில் இதமாக இறங்க, அதை விடவும் அவர்களின் மகிழ்ச்சிக் கூக்குரலில் என் இதயமே நிறைந்துவிட்டது\" என்ற அவர்களின் சந்தோஷக் கூச்சல் காதைத் தொட்டது. சில்லென்ற லெமனேட் தொண்டையில் இதமாக இறங்க, அதை விடவும் அவர்களின் மகிழ்ச்சிக் கூக்குரலில் என் இதயமே நிறைந்துவிட்டது\nஅப்போதுதான் விற்பனையை ஆரம்பித்திருப்பார்கள் போலும், நான்தான் முதல் போணியாக இருந்திருக்கக்கூடும் நல்லபடியாக லெமனேடை விற்று முடிக்கட்டும் என்று மனதுக்குள் வாழ்த்தியவாறே நாங்கள் நடையைக் கட்டினோம்.\nகோடை விடுமுறை காலங்களில் பள்ளிக் குழந்தைகள் இது போல வீட்டில் லெமனேட் (எலுமிச்சை ஜூஸே தான் ;) ) செய்து எடுத்துக்கொண்டு வந்து சாலைமுனைகளில் \"லெமனேட் ஸ்டேண்ட்\" என்ற பெயரில் சிறு டேபிள்கள் போட்டு வைத்து விற்பனை செய்வார்கள். குக்கீ, கேக் போன்றவையும் வீட்டில் செய்து விற்பனை செய்வதும் உண்டு..நாற்சந்திகளில், சிக்னல் அருகில் டேபிள்கள் போட்டு விற்பனை செய்வார்கள். நம்மால் முடிந்தது, வாய்ப்புக் கிடைக்கும்போது இவற்றை வாங்குவது, குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும், நமக்கும் வெயிலுக்கு இதமான குளிர்பானம் கிடைக்கும் ;) ) செய்து எடுத்துக்கொண்டு வந்து சாலைமுனைகளில் \"லெமனேட் ஸ்டேண்ட்\" என்ற பெயரில் சிறு டேபிள்கள் போட்டு வைத்து விற்பனை செய்வார்கள். குக்கீ, கேக் போன்றவையும் வீட்டில் செய்து விற்பனை செய்வதும் உண்டு..நாற்சந்திகளில், சிக்னல் அருகில் டேபிள்கள் போட்டு விற்பனை செய்வார்கள். நம்மால் முடிந்தது, வாய்ப்புக் கிடைக்கும்போது இவற்றை வாங்குவது, குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும், நமக்கும் வெயிலுக்கு இதமான குளிர்பானம் கிடைக்கும் ஒரே கல்லில ரெண்டு மாங்கா\n கடைகளுக்குப் போகும்போது வாசலில் பள்ளிச்சிறுமிகள் நின்று \"Girl scout cookies\" விற்பார்கள். அந்த குக்கீ-களை சாப்பிட வீட்டில் ஆளில்லா விட்டாலும் அதை வாங்காமல் வரமாட்டார் \"நாளைக்கு நம்ம பொண்ணு கர்ள் ஸ்கவுட்டில் சேர்ந்து இதே மாதிரி குக்கீ விற்க போனா...வாங்காம வந்தா பொக்குன்னு போயிருவாள்ல \"நாளைக்கு நம்ம பொண்ணு கர்ள் ஸ்கவுட்டில் சேர்ந்து இதே மாதிரி குக்கீ விற்க போனா...வாங்காம வந்தா பொக்குன்னு போயிருவாள்ல\" என்ற ஜஸ்டிஃபிகேஷனோடு குக்கீ பாக்ஸ்கள் வரும்..சில நேரங்களில் வீட்டிற்கே கொண்டுவந்து விற்பனை செய்வார்கள், அப்போதும் அந்தக் குழந்தைகளுடன் உரையாடி ஒன்றிரண்டு பேக்கட் குக்கீகள் வாங்காமல் விடுவதில்லை\" என்ற ஜஸ்டிஃபிகேஷனோடு குக்கீ பாக்ஸ்கள் வரும்..சில நேரங்களில் வீட்டிற்கே கொண்டுவந்து விற்பனை செய்வார்கள், அப்போதும் அந்தக் குழந்தைகளுடன் உரையாடி ஒன்றிரண்டு பேக்கட் குக்கீகள் வாங்காமல் விடுவதில்லை\n ;) 11 மாதத்தில் மொட்டை போட்டதிலிருந்து இதுவரை ஹேர்கட் செய்யவே இல்லை..சமீபத்தில் அப்பாவுடன் சலூனுக்கு சென்ற அம்மணி, தானும் ஹேர்கட் செய்துகொண்டு வந்து எனக்கு அதிர்ச்சி (இன்ப அதிர்ச்சினு சொல்ல முடியாதுனு வைங்களேன் ) கொடுத்துவிட்டார் ஹூம்...தட் \"நான் வளர்கிறேனே மம்மி \" மொமெண்ட் யு சி\nலெமனேட் எக்ஸ்பீரியன்ஸ் நெம்ப மொக்கையா இருந்தா கோவிச்சுக்காம ஒரு கப்பு லெமனேட் போட்டு குடிங்கப்பூ ;) :) காட் ப்ராமிஸ், நோ மோர் பின்குறிப்பு\nLabels: அமெரிக்க ஷாப்பிங், டைம் பாஸ், மொக்கை\nசமீப காலத்தில் காய்களுக்கும் எனக்கும் ஏதோ ஸ்பெஷல் கனெக்‌ஷன் வந்தது போல ஒரு உணர்வு தினமும் ஒரு பொரியல் செய்யவே அலுத்துக்கொண்டது போய், ...\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nஇங்கே இண்டியன் ஸ்டோரில் புடலங்காய்-அவரைக்காய் இவற்றைப் பார்ப்பது மிகவும் அரிது. அதுவும் இப்படியான கல்கட்டிய புடலைகளைப் பார்ப்பது மிக மிக ...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nகசப்பான குழம்புன்னு டைட்டிலை வைச்சுட்டு இனிப்பு படம் வந்திருக்கேன்னு எல்லாரையும் கொஞ்சம் குழப்பணும்ல ஒரு சிலர், இது குலோப்:) ஜாமூன் இல்லைய...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (16)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-135/", "date_download": "2019-08-23T01:22:52Z", "digest": "sha1:MGCWUG7SCGRRR6LYNTGVNHIRV4FQMY3J", "length": 11919, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசஷ்டி நோன்பு முதலாம் நாள் 20.10.2017 | Sivan TV", "raw_content": "\nHome சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசஷ்டி நோன்பு முதலாம் நாள் 20.10.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசஷ்டி நோன்பு முதலாம் நாள் 20.10.2017\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 8ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 7ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 6ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 5ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம்�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 3ம் ..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் 2ம் ..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கொ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில��� தை�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு ச�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் கே�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் பு�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் மூ�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் தே�..\nகோண்டாவில் குமரகோட்டம் சித்திபைரவர் அம்பாள் கோவில் மண்டலாபிசேக பூர்த்தி இரவு விசேட பூசை 22.10.2017\nமல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை கந்தசுவாமி கோவில் நான்காம் நாள் கந்தசஷ்டி விரதம் 23.10.2017\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/20/", "date_download": "2019-08-23T01:06:55Z", "digest": "sha1:3BDPYYBUNZJORR3MIPDT4FHM4XKUAXOJ", "length": 17036, "nlines": 119, "source_domain": "www.namadhuamma.net", "title": "இந்தியா Archives - Page 20 of 21 - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉலகில் அமைதியும், வளமும் பெருகட்டும் – முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து…\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் 1 மாதத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு…\nதூத்துக்குடி ஒன்றியத்தில் சீராக குடிநீர் விநியோகம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவு…\nதாமிரபரணி ஆற்றுப் பாசனத்திற்கு 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு….\nமக்களின் தேவைகளை அறிந்து கழக அரசு பூர்த்தி செய்கிறது – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்…\nஅர்ஜூனா விருதுபெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் வாழ்த���து….\nதோல்வி தான் வெற்றிக்கு முதல் படி – விளையாட்டு வீரர்களுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுரை…\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…\nநெல்லை மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்டச் தச்சை கணேசராஜா தேர்வு…\nவிழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய நுழைவு வாயில் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nவாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி 1-ந்தேதி தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…\nஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – வேளாங்கண்ணிக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…\nவிருதுநகரில் 2039 பயனாளிகளுக்கு ரூ.6.66 கோடியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்…\nமீண்டும் ஆட்சியை கொடுத்தால் ஊழல் செய்த காங்கிரஸ் தலைவர்களை ஜெயிலில் தள்ளுவேன் – பிரதமர் மோடி ஆவேசம்…\nஅகமதாபாத்: பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஜுனாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- காங்கிரசார் ஏழைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான பணத்தையும் கொள்ளையடித்து இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் கர்நாடக மாநிலம் காங்கிரசாருக்கு பணம்\nடெல்லியில் குர்ஜார் இன தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா பாஜகவில் இணைந்தார்…\nபுது டெல்லி:- பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், முக்கிய அரசியல் தலைவர்களும் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்ற களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் தேசிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் குர்ஜார் இன அமைப்பின்\nமுதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது ; 91 மக்களவை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு…\nமக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நாளை தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற\nபாஜக தேர்தல் அறிக்கை, மக்கள் பிரச்சினைகளை அறிந்து சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது -பிரதமர் மோடி…\nபுதுடெல்லி:- மக்களவை தேர்த���ுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர். 48 பக்கங்கள் அடங்கிய பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் வருமாறு:- * அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டில் செயல்பட்டு வரும் விமான நிலையங்களின்\n2019 மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை – பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் வெளியிட்டனர்…\nபுதுடெல்லி:- மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பாஜக தேர்தல் அறிக்கையின் பெயர் “சங்கல்ப் பத்ரா”. பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய\n பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஆவேச பேச்சு…\nசுந்தர்கார்க்: ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும்\nமோடி மீண்டும் பிரதமராக 63 சதவீதம் பேர் ஆதரவு- கருத்து கணிப்பில் தகவல்…\nபுதுடெல்லி:- மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது பாரதீய ஜனதாவா அல்லது காங்கிரசா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. இதுவரை வெளியான 2 முக்கிய கருத்து கணிப்புகள் மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி முதல்\nராகுல்காந்தியை அமேதி மக்கள் யாரும் மன்னிக்க மாட்டார்கள்- ஸ்மிருதி இரானி…\nஅமேதி:- காங்கிரஸ் தலைவர் ராகுல், 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி மட்டுமல்லாது கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் சென்று அங்கு வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இந்நிலையில், அமேதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்\nரெப்போ ரேட் விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது ரிசர்வ் வங்கி…\nபுதுடெல்லி:- இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்பின்னர்\nதேர்தல் கமிஷன் ஒப்புதல் வழங்கியது : ‘நரேந்திர மோடி’ சினிமா நாளை வெளியாகிறது…\nபுதுடெல்லி:- பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை, ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற பெயரில் இந்தி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சாமானியன், பிரதமராவதுதான் படத்தின் கதை. ஓமங்க் குமார் இயக்கத்தில் தயாராகி உள்ள இந்த படத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். அமித்\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…\nநிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக சென்றது சந்திராயன்-2…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nஅ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memestoday.in/today-memes/memes-about-neet-exam/", "date_download": "2019-08-23T00:38:58Z", "digest": "sha1:55PKFK35PYKKYMLSR6JYH3A42WKOQVA7", "length": 3440, "nlines": 62, "source_domain": "memestoday.in", "title": "Memes about NEET exam | Memes Today", "raw_content": "\nஅசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்\nசிறுவனுடன்.. கல்யாணம் ஆன பெண்ணுக்கு கள்ள உறவு.. செருப்பு மாலை அணிவித்து.. ஊர்மக்களின் வினோத தீர்ப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா\nகட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\nபள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\nகொலை செய்வேன்.. அந்த சடலத்துடன் ஜாலியாகவும் இருப்பேன்.. வக்கிரத்தின் உச்சத்துக்கு போன ஆனந்தன்\nஆஹா மறுபடியும் கேரளாவா.. வந்திருச்சு புதுசா ஒன்னு.. தமிழ்நாட்லயும் செம்ம மழை வெயிட்டிங்.. வெதர்மேன்\n#ChidambaramMissing ப.சிதம்பரத்தைக் காணவில்லை.. வைரலாகும் ஹேஷ்டேக்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/neet-exam-may-5/", "date_download": "2019-08-23T00:21:49Z", "digest": "sha1:S76F7SWAZEBBXK64NB2OSBWBFJSCWSQL", "length": 6373, "nlines": 62, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நீட் தேர்வு மே 5 இல் தொடங்கிறது", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநீட் தேர்வு மே 5 இல் தொடங்கிறது\nநீட் தேர்வு தமிழர்களால் பெரிதும் பேசப்பட்டவை. இந்த வருடத்திற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வினை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடத்துகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்புவோருக்கு இது பொதுவான தேர்வாகும். நாடு முழுவதிலும் இருந்து இந்த தேர்வுக்காக சுமார் 15 லட்சத்து அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nநீட்தேர்வுக்காண விண்ணப்பபடிவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொது பிரிவில் 25 வயதிற்கு மேற்பட்டோர் இந்த தகுதி தேர்வில் பங்கேற்கலாம் என நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7 தேதி வரை நீட்டிக்க பட்டது. விண்ணப்பித்த மாணவர்களின் ஹால்டிக்கெட் தயார் நிலையில் உள்ளது. வரும் 15-ம்தேதி முதல் மாணவர்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என (NTA) செய்தி வெளியிட்டுள்ளது.\nதேர்வானது வரும் மே மாதம் ௫ ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என (NTA) தெரிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வினை அவர்களது தாய்மொழில் எழுத ஏதுவாக கேள்வித்தாள்கள் 11 மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம், உருது ஆகிய மொழிகளில் கேள்வித்தாள்கள் தயாரித்துள்ளனர்.\nகார்டு இல்லா பரிவர்த்தனை: செயல�� மூலம் அனைத்து வங்கி சேவை\nதொடர் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி: 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தகவல்\nவிழிப்புணர்வு தகவல்: கேஸ் சிலிண்டர் வாங்கும் போது அனைவரும் கவனிக்க வேண்டியவை\nவிவசாயிகளின் பயனுக்காக மத்திய அரசின் உணவு கொள்முதல் திட்டம்\nஇன்றைய வானிலை:தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு\n நீர் வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/actress-kasthuri-releses-nude-pic/", "date_download": "2019-08-23T00:48:52Z", "digest": "sha1:WIMMOYKRRWW6RVEAG6YIEVBDUCVKEOCQ", "length": 17464, "nlines": 167, "source_domain": "tnnews24.com", "title": "நல்ல செயலை ஞாபகப்படுத்த ஆடை இன்றி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி !புகைப்படம் உள்ளே - Tnnews24", "raw_content": "\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nதவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்…மத்திய அரசு எச்சரிக்கை\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஇரண்டு மொழிகளில் உருவாகும் ஆதி நடிக்கும் ” கிளாப் ” திரைப்படம்….இந்த வருட இறுதியில்…\nஅதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம், தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கிறது.\nஅடுத்தடுத்து 2 படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்…இரண்டு படங்களுமே அடுத்த வருடம் ரிலீஸ் என…\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nடோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி…\nதீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்திய தீவில் உச்சகட்ட பாதுகாப்பு\nசச்சின், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் கோலி….\nஇனி கிரிக்கெட்டும் ஒலிம்பிக்சில் இணைகிறது…ரசிகர்கள் உற்சாகம்\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்���ான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nடேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால்…\nநல்ல செயலை ஞாபகப்படுத்த ஆடை இன்றி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி \nஇது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்\nநடிகை கஸ்தூரி சமூக சீர்திருத்த கருத்துக்களை எப்போதும் சொல்வதிலும் செய்வதிலும் தனித்தன்மை கொண்டவர் அந்தவகையில் நடிகை கஸ்தூரி மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று ஆடையின்றி புகைப்படம் ஒன்றிணை வெளியிட்டுள்ளார். மேலும் இதனை நினைத்து தான் பெருமை கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.\nவளர்ந்து வரும் நாகரீக காலத்தில் பெண்கள் அழகு மற்றும் பல்வேறு காரணங்களை மனதில் வைத்து தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் பல குழந்தைகளுக்கு போதிய சத்துக்கள் கிடைப்பதில்லை என்றும் பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தியை அவர்கள் பெற தவறிவிடுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தன.\nREAD மீண்டும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் காரை தொட்டதற்கு வயதான முதியவரை எப்படி அடித்து வெளுக்கிறார்கள் என்று பாருங்கள் கண்கள் கலங்குகிறது \nஇதனை கருத்தில் கொண்டு பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை பிரபலப்படுத்தும் நோக்கில் தனியார் நிறுவனம் எடுத்த முயற்சியில் தனது பங்களிப்பை அளித்துள்ளார் கஸ்தூரி இதன்மூலம் தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார் கஸ்தூரி.\nநடிகை கஸ்தூரியின் செயல்பாடு பல்வேறு தரப்பினரால் பாராட்டுதலை பெற்றுள்ளது\nமாத்துவீங்களா மாத்தமாட்டீங்களா கூகுள��க்கு கடிதம் எழுதிய உடன்பிறப்புகள் உங்கள் தலைவர் அந்த அளவுக்கு ...\n#BIGBREAKING காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, காஷ்மீரின் முதல்வராக பதவி ஏற்கப்போகும் இந்து, துணை ராண...\nகாவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது \nPrevious articleதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவோர் பெயர் அறிவிப்பு \nNext articleதிருப்பூரில் நாய்களை விரட்டி விரட்டி குத்தி கொன்ற பொதுமக்கள் வாயடைத்து நின்ற விலங்குகள் நல வாரியம் \nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் வீடியோ பார்க்கவும்\nடேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள் \nதீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்திய தீவில் உச்சகட்ட பாதுகாப்பு\nஅமிட்ஷா அருகில் பவ்வியமாக நிற்கும் இளைஞர் யாரென்று தெரிந்தால் பலரும் ஆச்சரியப்படுவீர்கள் \n72 வயதில் இது தேவையா வசந்தகுமாரை கிழித்து தொங்கவிட்ட விஜயதரணி.\nஇதுபோல் நிறைய படங்கள் நீங்கள் நடிக்க வேண்டும்…அஜித்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்து .\nகோபால்சாமி இந்த பூஜான்டி காட்டுற வேலையெல்லாம் இங்க வேணாம் வைகோவை 10 நிமிடம் வச்சு...\nஅடேங்கப்பா தமிழக முன்னணி பத்திரிகையாளர்களின் சம்பளம் எத்தனை லட்சம் யார் அதிக...\nநாளை தமிழகம் வரும் அமிட்ஷா, இந்த மூவரில் ஒருவர்தான் தமிழக...\nபுதிய கல்வி கொள்கை என்றால் என்ன கேள்வி கேட்ட பத்திரிகையாளர் பாதியில் தெறித்து...\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்...\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nஏலத்திற்கு வருகிறது விஜயகாந்தின் வீடு இவரை போய் திமுக பெட்டி வாங்கிவிட்டதாக பிரச்சாரம்...\nஇன்று ஸ்டெர்லைடை எதிர்த்து திமுக போராடுவதுபோல் அன்று ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு எதிராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=243605&name=SUNDAR", "date_download": "2019-08-23T01:20:25Z", "digest": "sha1:AXUZY2FNAN56CYYQU665ZZTWZ2HJDTWL", "length": 14264, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: SUNDAR", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் SUNDAR அவரது கருத்துக்கள்\nSUNDAR : கருத்துக்கள் ( 112 )\nபொது சொந்த பணத்தில் முதல்வர் ஜெருசலேம் பயணம்\nபொது இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு தாமதம்\n38 வயசு ஆச்சு தோனிக்கு - இன்னும் ஆசை விடலை இளசுக்கு வழிவிடனும் என்று -அதாவது எவ்வளவு தன்னலம் என்று பாருங்கள். கோடி கோடியாக பணம் சேர்த்தாச்சு புகழ் சேர்த்தாச்சு. இன்னும் என்ன இவனுக்கும் கிழட்டு POLITICIAN வுக்கும் என்ன வித்தியாசம். நாமும் நன்றாக இருக்கணும் மற்றவர்களும் நன்றாக இருக்கணும் என்ற நினைப்பு இந்தமாதிரி ஆட்களுக்கு இருப்பதில்லை. இவனால்தான் நாம் இங்கிலாந்து மேலும் NEWZLAND உடன் தோத்தது. இதிலே இன்னமமும் விளையாடணுமாம் .... 19-ஜூலை-2019 10:16:32 IST\nபொது மத்திய அரசு பணிந்தது தபால் துறை எழுத்து தேர்வை தமிழில் புதிதாக நடத்த அறிவிப்பு\nஅதெல்லாம் ஒன்றும் இல்லை - காக்கை உட்கார பன பழம் விழுந்த கதை தான் 17-ஜூலை-2019 14:42:43 IST\nஅரசியல் தரமான சாலை வேண்டுமானால் கட்டணம் செலுத்தத் தான் வேண்டும்\nபொது பிராமணர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம்\nசமூக நீதி என்ற பெயரில் நடப்பது என்ன நீதியா இந்தக்காலத்தில் BRAHMINS நாட்டமை பண்ணினான். முன்பு BRITISH அதற்க்கு முன்பு மொகலாயர்கள் அதற்க்கு முன்பு... இவ்வாறு கூறிக்கொன்டே போகலாம். சரி அதை விடுங்கள் இப்போ சுடலை விட்டு முன்பு சாமான்யன் போய் நின்று நான் சுடலையை பார்க்கணும் என்றால் முடியுமா இந்தக்காலத்தில் BRAHMINS நாட்டமை பண்ணினான். முன்பு BRITISH அதற்க்கு முன்பு மொகலாயர்கள் அதற்க்கு முன்பு... இவ்வாறு கூறிக்கொன்டே போகலாம். சரி அதை விடுங்கள் இப்போ சுடலை விட்டு முன்பு சாமான்யன் போய் நின்று நான் சுடலையை பார்க்கணும் என்றால் முடியுமா அத்திவரதரைக் கூட கால் கடுக்க காத்திருக்க நின்று பார்த்துவிடலாம் ஆனால் சுடலை வீடு முன்பு சாமான்யன் நின்றாலே துரத்தி அடிக்கப்படுவான். இனியும் எதனை காலம் தான் இந்த திராவிடக்கழகம் மக்களை சமூக நீதி என்ற பெயரில் ஏமாத்துமோ அத்திவரதரைக் கூ��� கால் கடுக்க காத்திருக்க நின்று பார்த்துவிடலாம் ஆனால் சுடலை வீடு முன்பு சாமான்யன் நின்றாலே துரத்தி அடிக்கப்படுவான். இனியும் எதனை காலம் தான் இந்த திராவிடக்கழகம் மக்களை சமூக நீதி என்ற பெயரில் ஏமாத்துமோ \nபொது பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்க திட்டம்\nசுடலைக்கு வயிறு எரியப்போகிறது 16-ஜூலை-2019 10:15:49 IST\nபொது நீட் விலக்கு கிடையாது மத்திய அரசு திட்டவட்டம்\nநமது மாணவர்கள் கெட்டிக்காரர்கள்தான். ஆனால் பிடிவாதம் ஜாஸ்தி. எனக்கு நீட் தேர்வு தமிழில்தான் இருக்கணும். CBSE SYLLABUS இருக்கக்கூடாது. ஸ்டேட் போர்டு SYLLABUS தான் இருக்கணும். இதுபோல் மேலும் பல. என்ன செய்வது. நம் மாணவர்களுக்கு தெரியவில்லை இது POLITICIANS விளையாட்டு. pOLITICIANS விளையாட மாணவர்கள்தான் கிடைத்தார்களா. நம் தமிழ்நாடு திருந்தாது. 16-ஜூலை-2019 10:13:42 IST\nபொது ஏர்போர்ட் தனியாருக்கு தர ஒப்புதல்\nதனியாருக்கு கொடுத்துவிட்டால் நாம் எவ்வாறு கொள்ளையடிப்பது, கொடி பிடிப்பது, தர்ணா செய்வது 04-ஜூலை-2019 11:21:41 IST\nஅரசியல் புலம்பும் தி.மு.க., எம்.பி.,க்கள்\nஅதுதான் பார்த்தோமே நம்ப பாலு காவேரி காவேரி என்று இழுத்து அடுத்த நதியின் பெயர் கூட தெரியவில்லை - என்ன செய்வது நம் தமிழ் மக்களின் தலை எழுத்து. நம் மக்கள் கண் இருந்தும் குருடர்கள் காது இருந்தும் செவிடர்கள். வோட்டு போடுவது DMK க்கு ஆனால் பிஜேபி எல்லாம் செய்யணுமாம் - இது எப்படி இருக்கு\nஅரசியல் ராஜ்யசபாவில், பா.ஜ., பலம் உயர்ந்தது\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/29023300/1023345/KUMBAKONAMTAMIL-PEOPLEARTEVENTFOLK-ART.vpf", "date_download": "2019-08-23T01:15:10Z", "digest": "sha1:HOGZ6CTUAIDRQUCVG3SG3R4K4VS5GZNY", "length": 10343, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழ் மக்கள் கலை விழா: விடியவிடிய நடந்த கிராமிய கலை நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழ் மக்கள் கலை விழா: விடியவிடிய நடந்த கிராமிய கலை நிகழ்ச்சிகள்\nகும்பகோணம் அருகே கபிஸ்தலம் கிராமத்தில் தமிழ் மக்கள் கலை விழா ��டைபெற்றது\nகும்பகோணம் அருகே கபிஸ்தலம் கிராமத்தில் தமிழ் மக்கள் கலை விழா நடைபெற்றது. இதில் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அப்பகுதியில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.\n75% கூலி உயர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் - கும்பகோணம் குத்துவிளக்கு தொழிலாளர்கள் திட்டவட்டம்\nகூலி உயர்வு கோரி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் குத்துவிளக்கு தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nநாகேஸ்வரர் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி : பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் நடனம்\nகும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டியம் நிகழ்ச்சியில் நடன பள்ளி மாணவிகளின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஆறுகளில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது எப்படி : தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி\nகும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.\nகட்டிய பணத்தை திரும்ப தராத தனியார் நிதி நிறுவனம் முன் தீக்குளிக்க முயன்ற குடும்பம்\nகும்பகோணத்தில் நிதி நிறுவனம் முன்பு ஒரு குடும்பமே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி\" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.\nமுக்கிய நகரங்களில் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை - தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமா\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர்.\nகுறைதீர்ப்பு கூட்டம் - மக்களின் குறைகளை கேட்டு ���னுக்களை பெற்றார் சென்னை ஆட்சியர்\nதமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி துவங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.\nசுதந்திர போராட்ட தியாகிகளின் 77ஆவது ஆண்டு நினைவு தினம் - மாணவ மாணவிகள் மலர் தூவி அஞ்சலி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில், பலர் கொல்லப்பட்டனர்.\nபசுமைப்பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை ஏற்பு\nவிருதுநகரில் பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b85bb0b9abbeb99bcdb95-b89ba4bb5bbf/baabc1ba4bc1baabcdbaabbfb95bcdb95ba4bcdba4b95bcdb95-b86bb1bcdbb1bb2bcd-1", "date_download": "2019-08-23T00:46:59Z", "digest": "sha1:QACQYJGET3IZC5IUBVMTITRYPNWJBHYY", "length": 99612, "nlines": 455, "source_domain": "ta.vikaspedia.in", "title": "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - திட்டங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - திட்டங்கள்\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் - திட்டங்கள்\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nதேசிய உயிர்எரிபொருள் கொள்கையானது, மத்தியரசின் புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. 2008ம் வருடம் செப்டம்பர் மாதம் 11ம்தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nதேசிய உயிர்எர���பொருள் கொள்கையின் சிறப்பம்சங்கள்;-\n2017ம் ஆண்டிற்குள், 20சதவிகிதம் அளவிற்கு உயிர்எரிபொருள் (உயிர் எரிசாராயம் மற்றும் பயோடீசல்) ஆகியவற்றை கலந்து பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஉணவு எண்ணை அல்லாத மற்ற எண்ணை வித்துக்கள் பயிர்களை உபயோகமற்ற, தரிசு நிலங்களில் பயிர் செய்வதன் மூலம் பயோடீசல் உற்பத்தி செய்யப்படும்.\nவெளிநாட்டிலிருந்து கொழுப்பு அமிலம் (FFA) உள்ள எண்ணை, பாமாயில், ஆகியவற்றை இறக்குமதி செய்யப்படாமல், உள்நாட்டிலேயே பயோடீசல் உற்பத்திக்கு வழிவகை செய்யப் படும்.\nபயோடீசல் உற்பத்திக்கான பயிர்சாகுபடி பொது/ அரசு/வனத்துறையின் தரிசு நிலங்களில் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படும். வளமான, பாசனப்பகுதிகளில் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படுவதில்லை.\nசாகுபாடியாளர்களுக்கு தகுந்த விலை வழங்குவதற்கு, பயோடீசல் உற்பத்திக்கான எண்ணை வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அறிவிக்கப்படும். அவ்வப்போது, இது பரிசீலிக்கப்பட்டு நிர்ணயக்கப்படும். இதற்கான விபரங்கள் நிருவப்பட்டு, உயிர் எரிபொருள் நடப்பு குழுவால் கலந்தாலோசிக்கப்படும்.\nஎண்ணை விற்பனை நிறுவனங்கள் வாங்கும் உயிர் எரிசாராயத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலையானது, உற்பத்தி விலை மற்றும் உயிர் எரிசாராயத்தின் இறக்குமதி விலையை பொருத்து இருக்கும். பயோடீசல் பொருத்த மட்டும், டீசலின் அப்போதைய சில்லறை விலை கருத்தில் கொள்ளப்படும்.\nமாநிலங்களுக்குள்ளும் மற்றும் அவற்றின் இடையேயும், உயிர் எரிபொருள்களான பயோடீசல் மற்றும் உயிர் எரிசாராயம் தடையில்லாமல் செல்லுவதற்கு ஏதுவாக, இவற்றை பிரகடணம் செய்யப்பட்ட பொருட்களின்கீழ் கொண்டு வரப்படும் என தேசிய உயிர்எரிபொருள் கொள்கை எதிர்பார்க்கிறது.\nபயோடீசலுக்கு எவ்வித வரி விதிப்பும் செய்ய அனுமதி அளிக்கப் படக்கூடாது என்றும் இக்கொள்கையில் கூறப்பட்டுள்ளது\nதேசிய உயிர்எரிபொருள் குழுமத்திற்கு பாரதப்பிரதமர் தலைமை வகிப்பார்.\nஉயிர் எரிபொருள் செயல்படுத்தும் குழுமத்திற்கு அமைச்சரவை செயலர் தலைமை வகிப்பார்.\nஉயிர் எரிபொருள் ஆராய்ச்சிக்காக, துணைக்குழுமம் ஒன்று, செயல்படுத்தும் குழுமத்தின்கீழ் அமைக்கப்படும். இத்துணைக் குழுமத்தில் உயிர்தொழில்நுட்ப துறை, ஊரகவளர்ச்சி மற்றும் வேளாண் அமைச்சகங்கள் ஆகியவை உறுப்பினர்களாக இருக்கும். புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி துறை அமைச்சகம் இக்குழுமத்தை ஒருங்கிணைக்கும்.\nபுதிய தொழில்நுட்பமான செல்யோலோசிக் உயிர் எரிபொருள் உட்பட, பயிர்சாகுபடி, பதப்படுத்துதல், உற்பத்தி நுட்பங்கள் மேலான ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் செயல் விளக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.\nமின்சார சட்டம் 2003ல் புத்தாக்க சக்தி தொடர்பான குறிப்புகள்\nமின்சார சட்டம் 2003ல், கீழ்கண்ட குறிப்புகள், புத்தாக்க சக்தி தொடர்பாக இடம் பெறுகிறது.\nஇப்பிரிவுகளின்படி மத்திய அரசு ஒவ்வொரு நேரத்திலும் தேசிய மின்சாரக் கொள்கை, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை மாநில அரசுடன் கலந்தாலோசித்து வெளியிடும். மேலும் நிலக்கரி, இயற்கை எரிவாயு, அனுப்பொருள்கள், தண்ணீர் மற்றும் புத்தாக் சக்தி வளங்களைப் பொறுத்து இக்கொள்கை மற்றும் கட்டணம் வெளியிடப்படும்.\nமாநில அரசின் ஒப்புதலோடு, தனித்தன்மையோடு இயங்கும் அமைப்புகளை (புத்தாக்க சக்தி வளங்கள் மற்றும் இதர நடைமுறையில் இல்லா சக்தி வளங்களை பயன்படுத்துபவை) கிராமப்புறங்களில் செயப்படுத்துதல் குறித்த தேசிய கொள்கையை மத்திய அரசு வெளியிடும்.\nபிரிவு 61, 61(h), 61(i )ன்படி குறிப்பிட்ட ஆணையகம் கட்டண விதிகளை ஒரு சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளியிடும். அப்படி வெளியிடும்போது, இணை மின் உற்பத்தியை ஊக்கப்படுத்துதல், புத்தாக்க சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தல், தேசிய மின் கொள்கை மற்றும் கட்டண கொள்கை ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும்.\nபிரிவு 86(1), 86(1)(e)ன்படி மாநில ஆணையகங்கள் புத்தாக்க சக்தி மற்றும் இணை மின் உற்பத்தி மூலம் மின் உற்பத்தியை ஊக்கப்படுத்த, மத்திய மின் க்ரிட்டுடன்(GRID) இணைப்புக்கான வழி, யாருக்கு தேவையோ அவர்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்தல், மின்சாரத்தை வாங்குதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட சதவிகித மின்சாரத்தை வினியோக உரிமையுடன் அப்பகுதியில் பயன்படுத்துதல் ஆகியவற்றை இப்பிரிவு வழங்க ஊக்கப்படுத்தும்.\nஇந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகம், ஆதித்யா சோலார் கடைகளை முக்கிய பெரிய நகரங்களில் நிறுவி ஊக்குவிப்பதென முடிவு செய்துள்ளது. இந்த கடைகள் தற்பொழுது ‘அக்ஷய் உர்ஜா கடைகள் (Urja Shops)’ எனப்படுகின்றன. இவை சூரிய ஒளி ஆற்றல் உட்பட எல்லா விதமான புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும் கருவிகளின் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்தல் போன்ற சேவைகளை செய்யும். இக்கடைகள் கீழ்க்கண்ட சேவைகளை வழங்குகின்றன:\nபல்வேறுபட்ட புதுப்பிக்கவல்ல ஆற்றல் மற்றும் ஆற்றலை திறம்பட உபயோகிக்கும் கருவிகளை விற்றல்\nபுதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும் கருவிகளை பழுது பார்த்தல் மற்றும் சர்வீஸ் செய்தல்\nபுதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும் கருவிகள் பற்றிய தகவலை பரப்புதல்\nதனிநபர்களும் நிறுவனங்களும், புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும் கருவிகளை உபயோகிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்துதல்\nஇத்திட்டத்தில் நிதிஉதவி பெற தகுதியுள்ள நிறுவனங்கள்\nமாநில அளவிலான தொடர்பு நிறுவனங்கள், தனியார் தொழில் முனைவோர், இக்கடைகளை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவி செயல்படுத்தக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.\nநிதியுதவிக்காக விண்ணப்பிப்பவர்கள், இக்கடைகளை நிறுவுவதற்கு அதிகபட்சமாக 10 லட்சம் வரை குறிப்பிட்ட வங்கிகளில் கடனாகப் பெற தகுதியுடையவர்கள். இதில், அதிகபட்சமாக 85 சதவிகிதம் வரை, 7 சதவிகித வட்டியில் கடனாக கிடைக்கும். இக்கடனை 5 ஆண்டுகளில் திரும்ப செலுத்தவேண்டும்.\nகுறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச வியாபார அளவுக்குட்பட்டு, மாநில தொடர்பு நிறுவனத்திடமிருந்து அன்றாடத் தேவைகளுக்கான நிதியுதவியும், ஊக்கத் தொகையும், கீழ்கண்டவாறு பெறலாம்:\nஒரு மாதத்திற்கு ரூ.5000/- வரை, வேலையாள் சம்பளம், மின்சாரம், தொலைபேசி கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக நிதியுதவி\nமுதல் வருடத்தில், பிரதி மாதம் ரூ. 50,000 மற்றும், இரண்டாமாண்டில் பிரதி மாதம் ரூ. 1,00,000 வரை வியாபாரம் செய்தால், ஊக்கத்தொகையாக ஒரு மாதத்திற்கு ரூ.5000/- வழங்கப்படும்.\nஇத்திட்டம் மாநில தொடர்பு நிறுவனங்கள் மற்றும் IREDA. மூலம் செயல்படுத்தப்படும்\nஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கடை மட்டுமே நிறுவப்படவேண்டும். ஏற்கெனவே இக்கடை உள்ள மாவட்டத்தில் இன்னொரு கடை வைக்கக்கூடாது\nஇந்த கடைகளின் பரப்பளவு குறைந்தபட்சம் 200 சதுர அடியாக இருக்கவேண்டும் (கிடங்கு தவிர). இக்கடைகள் கட்டப்பட்டதாகவோ, வாங்கப்பட்டதாகவோ அல்லது புதுப்பிக்கப்பட்டதாகவோ இருக்கவேண்டும். வாடகைக்கு எடுக்கப்படும் கடைகளுக்கு அரசாங்கத்தின் நிதியுதவி வழங்கப்படாது.\nநகரத்தின் முக்கிய இடத்தில், எளிதல் சென்றடையும் வகையில் கடை இருக்கவேண்டும்\nஇக்கடைகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொதுவான பெயர் வைக்கப்படவேண்டும். ‘அக்ஷய் உர்ஜா கடைகள்’ என்று பளபளக்கும் 8’ x 3’ என்ற அளவிலான போர்டில் பொறிக்கப்படவேண்டும். கடைப் பெயரின் முன், எடுத்துக்காட்டாக கடையின் உரிமையாளர் பெயர் “..........அக்ஷய் உர்ஜா கடை’ என்ற முறையில் இருக்கவேண்டும்..\nஇக்கடைகள், நாகரீகமான உட்புறங்களுடன் வாடிக்கையாளர்களை கவருமாறு வெளிச்சமாக இருக்கவேண்டும்\nஇக்கடையில் குறைந்தது இரண்டு ஊழியர்கள் இருக்கவேண்டும். அதில் ஒருவர் புதுப்பிக்கவல்ல ஆற்றலில் செயல்படும் கருவிகளை பழுது பார்க்கவும், சர்வீஸ் செய்வதற்கும் உரிய தொழில் அறிவை பெற்றவராக இருக்கவேண்டும். புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை அமைச்சகம் இக்கடையில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு பொறுப்பேற்காது\nஇக்கடைகள் வணிக நிறுவனங்களைப்போல இயங்கி, தனக்கான வருமானத்தை ஈட்டவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇக்கடைகளில் விற்ற பொருட்களுக்கு பழுது மற்றும் சர்வீஸ் செய்வது மட்டுமன்றி, இதர வகைகளில் வாங்கப்பட்ட புதுப்பிக்கவல்ல ஆற்றலில் இயங்கும் கருவிகளை பழுதுபார்க்கும் சேவையை நியாயமான விலையில் செய்து தரவேண்டும்.\nநுகர்வோருக்கு ஏற்ற வகையில் இக்கடைகள் இயங்கவேண்டும். மாறுபாடான மற்றும் வசதியில்லாத நேர அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும், இக்கடைகளில், பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பலவித புதுப்பிக்கவல்ல ஆற்றலில் இயங்கும் கருவிகளை, வாடிக்கையாளர் பார்த்து தேவையானதை தேர்ந்தெடுத்து வாங்குமாறு பார்வைக்கு வைக்கவேண்டும்.\nஇக்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் சரியான விலைப்பட்டியல், நுகர்வோரின் பார்வையில் படுமாறும் கைக்கு கிடைக்குமாறும் வைக்கப்பட வேண்டும். மேலும் அங்கு விற்கப்படும் கருவிகள் பற்றிய விவரங்களையும் கடைக்கு வரும் பொது மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.\nஇக்கடைகளை வணிக ரீதியாக லாபம் பெறும் நிறுவனங்களாக இயக்க, ஆற்றலை சேமிக்கும் சி.எஃப். எல் பல்புகள், விளக்குகளின் உதிரி பாகங்கள், அதிக திறன் வாய்ந்த கெரசின் அடுப்புகள் போன்றவற்றை சேர்த்து விற்பனை செய்யலாம்.\nபுதுப்பிக்கவல்ல ஆற்றலில் இயங்கும் கருவிகள் அல்லது இதர பொருட்கள் தயாரிப்பு மற்றும் வியாபாரம் போன்றவற்றிற்கு கடன் அளிக்கும் வங்கிகளுடன், நுகர்வோரின் நன்மைக்காக தொடர்பு வைத்திருக்கவேண்டும்.\nபுதுப்பிக்கவல்ல ஆற்றல் திட்டங்களின் கீழ் அளிக்கப்படும் மத்திய அரசின் நிதியுதவி\n01.04.2011 முதல் சூரிய ஒளித்தகடுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட மூலதன மானியம் மற்றும் அடிப்படை அளவுகோல் விலை\n01.04.2011 முதல், மின்கலத்துடன் கூடிய தலா 1 Wp-க்கு ரூ 270 ஆகவும், மின்கலன் இல்லாமல் 1 Wp-க்கு ரூ 190 ஆகவும் (08.07.2010 தேதியில் வழங்கப்பட்ட நிர்வாக ஒப்புதல் 5/23/2009-10/P&C, பத்தி 5.3-ல் குறிப்பிட்டபடி) சூரிய ஒளித்தகடுகளுக்கான விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பகுதிகளில், மின்கலத்துடன் கூடிய தகடுகளுக்கு தலா 1 Wp-க்கு ரூ 81 க்கு மிகாமல் மற்றும் மின்கலன் இல்லாமல் தலா 1 Wp-க்கு ரூ 57 ஆகவும், மத்திய அரசின் மானிய தொகை 30% என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், மின்கலத்துடன் கூடிய தகடுகளுக்கு தலா 1 Wp-க்கு ரூ 243 க்கு மிகாமல் மற்றும் மின்கலன் இல்லாமல் தலா 1 Wp-க்கு ரூ 171 ஆகவும், மத்திய அரசின் மானிய தொகை 90% என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசூரிய ஒளி குக்கர் வாங்குவதற்கான மத்திய நிதி உதவி\na) செறிவூட்டப்பட்ட சூரிய ஒளி குக்கர்\nசூரிய ஒளி குக்கர் வகை\nஎ.ஸ்.எ.ன் ஏ க்களுக்கான சேவை கட்டனங்கள்\nசூரிய ஒளி குக்கர் அடுப்பு\n(விட்டம் 1.4 மீ, மிகாமல்)\nமொத்த விலையில் 30% அதாவது ரூ.1500/- க்கு மிகாதாவாறு உடஹ்வி செய்யப்படுகிறது\nவீட்டுக்கு உள்ளே சமைக்கும் வகையிலான சூரிய ஒளி அடுப்பு\n(குறைந்தது 7 சதுர அடி பரப்பளவு இருக்கவேண்டும்)\nமொத்த விலையில் 30 % க்கு மிகாமல் ஒரு குக்கருக்கு ரூ.15000/- வரை உதவி செய்யப்படுகிறது\nஒரு குக்கருக்கு ரூபாய்.250௦/- வரை வசூலிக்கப்படுகிரது\nb) மாநில முகவர்கள் மற்றும் அசோசியேட்ஸ்களுக்கான ஊக்கத்தொகை\nவிற்பனை செய்யப்பட்ட சூரிய அடுப்பின் வகைகள்\nமுகவர்களின் கடைகளில் இருந்து வாங்கியிருந்தால் அவர்களுக்கான ஊக்கத்தொகை\nமாநில முகவர்களுக்கு தொடர்புடைய அசோசியேட்ஷ் களின் மூலம் விற்பனை செய்யப்பட்டிருப்பின் ஓரு குக்கருக்கான ஊக்கத்தொகை\nஐ.எ.ஸ்.ஐ தரச்சான்று அளிக்கப்பட்ட சூரிய ஒளி குக்கர்\nஐ.எ.ஸ்..ஐ தரச்சான்று இல்லாத எ.ஷ்.ஈ.சி/ஆர்.டி.சி சான்று அளிக்கப்பட்ட குக்கர்\nவடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம் உட்பட (அசாமின் சமவெளி பகுதிக��் தவிர)\nஒரு கன சதுரமீட்டருக்கு ரூபாய் 14,700\nஒரு கன சதுர மீட்டருக்கு ரூபாய் 9,000 (2-4 க்யூபிக் மீட்டர் மாதிரிக்கு ரூ 10,000)\nஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்ராஞ்சல் (டே ராய் பகுதி தவிர) தமிழ்நாட்டில் நீலகிரி பகுதிகள், டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த சாதர் குர்சோன்ங் மற்றும் கலிம்போன்ங், சுந்தர்பன்ஸ், அந்தமான் நிக்கோபார் தீவுகள்\nரூபாய் 4,000 (2-4 க்யூபிக் மீட்டர் மாதிரிக்கு ரூ.10,000/- )\nரூபாய் 4,000 (2-4 க்யூபிக்மீட்டர் மாதிரிக்கு ரூ.8,000/- வழங்குதல்))\nஉயிர் அங்ககப் பொருள் எரிவாயுகலன்\nகிராமபுறத்திற்கான உயிர் அங்ககப் பொருள் எரிவாயு கலன்\nவெப்பம் மற்றும் மின் எந்திரம் சார்ந்து (இருவகை எரி இயந்திரம்) செயல்படுத்தப்படுவதற்கு - 100kWe க்கு ரூபாய் 1.50 இலட்சம். 1 மெ.வாட் ஆற்றல் உற்பத்திக்கு (100 % ப்ரட்யுசர் வாயு எந்திரம்) 100 kWe க்கு ரூபாய் 15.00 இலட்சம்.\nசிறப்பு அந்தஸ்து மாநிலங்கள் மற்றும் தீவுகளுக்கு, அதிகப்படியான 20% மானியம்\nதொழிற்சாலை மின் உபயோகத்திற்கான, உயிர் அங்ககப் பொருள் எரிவாயு கலன்\nவெப்பம் சார்ந்த செயல்பாட்டுக்கு 300 kWe க்கு ரூபாய் 2.00 இலட்சம்.\nஇருவகை எரிபொருள் எந்திரத்திற்கு 100 kWe க்கு ரூபாய் 2.50 இலட்சம்\n100% ப்ரட்யுசர் வாயு எந்திரத்திற்கு 100 kWe க்கு ரூபாய் 10.00 இலட்சம்\nகல்வி நிறுவனங்களில் உள்ள 100% ப்ரட்யுசர் வாயு எந்திரத்திற்கு 100 kWe க்கு ரூபாய் 15.00 இலட்சம்\nதொழிற்சாலை கழிவுகளிலிருந்து ஆற்றல் உற்பத்திக்கான திட்டங்கள்\nதொழில்நுட்பத்தை பொருத்து, 1 MWe க்கு, ரூபாய் 50 இலட்சத்திலிருந்து 1 கோடி வரை\nசிறப்பு அந்தஸ்து மாநிலங்கள் மற்றும் தீவுகளுக்கு, அதிகப்படியான 20% மானியம்\nவடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு பகுதிகளுக்கு ரூபாய் 2,400, மற்ற பகுதிகளுக்கு இல்லை\nசூரிய வீட்டு விளக்கு அமைப்பு\nவடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு பகுதிகளுக்கு ரூபாய் 4500 - ரூபாய் 8,600\nபொதுவான பகுதிகளுக்கு, மாதிரியை பொருத்து, ரூபாய் 2500 - ரூபாய் 4,800\nசூரிய தெரு விளக்கு அமைப்பு\nவடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு பகுதிகளுக்கு ரூபாய் 17,300\nபொதுவான பகுதிகளுக்கு ரூபாய் 9,600\n1 kWp அதிகப்படியான மின் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களுக்கு\nவடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு பகுதிகளுக்கு ரூபாய் 2,25,000/ kWp\nபொதுவான பகுதிகளுக்கு ரூபாய் 1,25,000/ kWp\n10 kWp அதிகப்படியான மின் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களுக்��ு\nவடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு பகுதிகளுக்கு ரூபாய் 2,70,000/ kWp\nபொதுவான பகுதிகளுக்கு ரூபாய் 1,50,000/ kWp\nநகர்புற உபயோகத்திற்கான சூரிய போட்டோவால்டிக் செயல்பாடுகள்\nதிட்டச்செலவில் 25% , அதிகபட்சமாக 5000 ரூபாய்\nசூரிய தெரு மற்றும் பொது தோட்ட விளக்குகள் (74/75 Wp மாட்யுல்)\nதிட்டச்செலவில் 50% , அதிகபட்சமாக 10,000 ரூபாய் மற்றும் 12,000 ரூபாய் (11 W மற்றும் 18 W CFL முறையாக)\nசூரிய போட்டோவால்டிக் மூலம் ஒளியூட்டப்பெற்ற பெயர்பலகைகள் (அதிகபட்சமாக 1kWp சூரிய போட்டோவால்டிக் மாட்யுல்)\nதிட்டச்செலவில் 50% , அதிகபட்சமாக 100 Wp மாட்யூலுக்கு ரூபாய் 15,000\nசூரிய போட்டோவால்டிக் தெரு நிலையாணிகள்\nதிட்டச்செலவில் 50%, அதிகபட்சமாக 1000 ரூபாய்\nசூரிய போட்டோவால்டிக் பிளின்கர்ஸ் (குறைந்தபட்சம் 37 Wp மாட்யுல்)\nதிட்டச்செலவில் 50% , அதிகபட்சமாக 7,500 ரூபாய்\nசூரிய போட்டோவால்டிக் போக்குவரத்து சிக்னல்\n(குறைந்தபட்சம் 500 Wp மாட்யுல்)\nதிட்டச்செலவில் 50% , அதிகபட்சமாக 2.5 இலட்சம் ரூபாய்\n(அதிகபட்சமாக 1 kWp மாட்யுல்)\nதிட்டச்செலவில் 50% , அதிகபட்சமாக 1 இலட்சம் ரூபாய் / kWp\nசூரிய போட்டோவால்டிக் நீர் உந்தும் அமைப்பு\nமொத்த சூரிய போட்டோவால்டிக் அரே உபயோகத்திற்கு ரூபாய் 30/Wp - ஒரு திட்டத்திற்கு, அதிகபட்சமாக 50,000 ரூபாய்.\nசூரிய வெப்பம் சார்ந்த கருவிகள்\n- ISI முத்திரையுடன் உள்ள ஒரு குக்கருக்கு, ரூபாய் 200\n- ISI முத்திரையற்ற குக்கருக்கு ரூபாய் 100\n- விளம்புரங்களுக்கு ரூபாய் 1.50 இலட்சம் வரை\nBIS அங்கீகாரம் பெற ஆகும் கட்டணம் செலவில் 50% திருப்பி அளித்தல்\nசூரிய நீர் கொதிகலன் ஃ வீட்டு உபயோகிப்புக்கு 2% மானிய கடன், நிறுவனங்களுக்கு 3% மானிய கடன், சமுதாய உபயோகிப்புக்கு 5% மானிய கடன். கூடுதலாக ஒரு சதுர மீட்டர் சூரியசக்தி சேகரிப்பு பரப்பளவுக்கு ரூபாய் 100 ஊக்கத்தொகையாக ஊக்குவிப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.\n- வியாபார நோக்கில் நிறுவப்படும் திட்டத்திற்கு, ஒரு சதுரமீ. க்கு, முதலீட்டில் 825 - 1100 ரூபாய் மானியம்\nசூரிய காற்று வெப்பமாக்கும் மற்றும் நீராவி உற்பத்தி அமைப்புகள்\nமுதலீட்டில் 35 - 50 % மானியம் வரையறையுடன்\nடிஷ் மற்றும் சமுதாய சூரிய குக்கருக்கு\nவிலையில் 50%, டிஷ் வடிவ குக்கருக்கு, அதிகபட்சமாக ரூபாய் 2500-ம், சமுதாய குக்கருக்கு அதிகபட்சமாக ரூபாய் 25,000\n7% வட்டியுடன் மானிய கடன் அதிகபட்சமாக 10 இலட்சம் வரை மற்றும் ஒரு மாதத்திற்கு 10,000 ரூ���ாய் வரை உதவித்தொகை (செயல் ஆக்கத்தை பொருத்து)\nமின்சாரம் உற்பத்திக்கு ஆகும் செலவில் 90% (வரையறுக்கப்பட்ட அதிகபட்ச தொகையுடன்)\n- பல இட மி உற்பத்தி திட்டத்திற்கு, ஒரு வீட்டிற்கு ரூபாய் 18,000\n- சூரியமின் விளக்கு அமைப்பிற்கு, ஒரு வீட்டிற்கு ரூபாய் 11,250\nதேசிய சாண எரிவாயுக்கலன் மற்றும் உர மேலாண்மை திட்டம்\n1981-82 ல் தேசிய சாண எரிவாயுக்கலன் மேம்பாட்டுத்திட்டமாக இத்திட்டம் துவக்கப்பட்டது.\nஊரக மக்களுக்கு, சமையல் செய்யத் தேவையான எரிபொருள் வழங்குதல் மற்றும் இயற்கை உரத்திற்கு, சாண எரிவாயுக்கலன் அமைத்து ஏற்பாடு செய்தல்.\nஊரக மகளிரின் பணிகளை கஷ்டமில்லாமல் செய்ய உதவுதல், வனங்களை பாதுகாத்தல், சமூகப்பணிகளை பிரபலப்படுத்துதல்\nகிராமப்புற சுகாதாரத்தை, சாண எரிவாயுக்கலனுடன் மனிதக் கழிவை சேர்ப்பதன் மூலம் மேம்படுத்தல்\nஉள்ளுரில் உருவாக்கப்பட்ட சாண எரிவாயுக் கலன்களை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல்\nஇவற்றை செயல்படுத்த மாநிலங்கள் சார்புத்துறைகள் மற்றும் நிறுவனங்களை அமைத்துள்ளன. மும்பை கதர் கிராமத் தொழில் நிறுவனத்துடன், குஜராத் ஆனந்திலுள்ள தேசிய பால்பொருள் மேம்பாட்டு வாரியம், தேசியளவில் மற்றும் பகுதி வாரியாக செயல்படும் தொண்டு நிறுவனங்களையும் இத்திட்ட செயலாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன\nஇத்திட்டம் பல்வேறு வகையான நிதி உதவிகளை செய்து வருகிறது. பயன்படுத்துவோருக்கு மத்திய அரசின் மான்ய உதவி, தொழில் முனைவோருக்கு வேலைவாய்ப்பை அளித்தல், சார்புத்துறை மற்றும் நிறுவனங்களுக்கு சேவைக் கட்டணம் வழங்குதல், பயிற்சி மற்றும் விளம்பரத்திற்கு உதவி செய்தல் ஆகியவை செய்யப்படுகின்றன.\nபல்வேறு விதமான பயிற்சி அளித்தலுக்கு உதவி செய்யப்படுகிறது. சாண எரிவாயுக்கலன் மேம்பாடு மற்றும் பயிற்சி மையங்கள் 9 பெரிய முக்கிய மாநிலங்களில் செய்யப்படுகின்றன. இவை சார்புத்துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பயிற்சியை அளிக்கின்றன.\nதேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் சாண எரிவாயுக்கலன்களை வேளாண் பணிகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் அமைக்க, நிதி உதவி செய்கின்றன. இவ்வங்கிகளுக்கு தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) மறு நிதி உதவியை செய்கிறது.\nஅங்கீகரிக்கப்பட்ட வீட்டு உபயோக உயிர்எரிவாயு உர உற்பத்தி கலன் மாதிரிகள்\n1. முன்பே வடிவமைக்கப்பட்ட உயிர்எரிவாயு கலன்கள்\nமுன்பே வடிவமைக்கப்பட்ட கான்கிரீட்டினால் ஆன பொருத்தப்பட்ட மேற்பாகம் கொண்ட உயிர்எரிவாயு உற்பத்தி கலன் மாதிரிகள்\nமுன்பே வடிவமைக்கப்பட்ட கான்கிரீட்டினாலான குடும்பத்தேவைக்கேற்ற உயிர் எரிவாயு உற்பத்தி கலன் கே.வி.ஐ.சி மாதிரி\nமுன்பே வடிவமைக்கப்பட்ட அதிக அடர்த்தியுடைய பாலித்தீனிலானால் ஆன தீனபந்து உயிர்எரிவாயு உற்பத்திக்கலன் மாதிரி\nமுன்பே வடிவமைக்கபட்ட உயிர்த்தொழில்நுட்ப பைபர் கண்ணாடி இழையினாலான உயிர்எரிவாயு கலன் மாதிரி\nமுன்பே வடிவமைக்கப்பட்ட அதிக அடர்த்தியுடைய பாலித்தீனாலான கே.வி.ஐ.சி மிதக்கும் உயிர்எரிவாயு உற்பத்தி மாதிரி\nசக்தி – சுரபி எஃப்.ஆர்.பி. ஆலான மிதக்கும் உருளை. இது கே.வி.ஐ.சி. வடிவ அடிப்படையிலான முன் வடிவமைக்கப்பட்ட மாதிரி. இதை கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திரா நிறுவனம் வடிவமைத்துள்ளது\n‘சின்டெக்ஸ்’ உருவாக்கிய பிளாஸ்டிக்-னலான மிதக்கும் உருளை. இது கே.வி.ஐ.சி. வடிவ அடிப்படையிலான மாதிரி. இதனை குஜராத் மாநில கலோல் பகுதியிலுள்ள சின்டெக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.\nகே.வி.ஐ.சி மிதக்கும் உலோகத்தினாலான மேற்பாகத்தையுடைய உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்\nகே.வி.ஐ.சி இரும்பு, சிமெண்ட் டைஜஸ்டர், எப்.ஆர்.பி வாயு ஹோல்டருடைய உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்\nபிரகதி மாதிரி உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்\n3.பை வடிவ (மாற்றியமைக்கக்கூடிய) உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்\n4.பொருத்தப்பட்ட மேற்பாகத்தையுடைய உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்\nசெங்கல்லால் வடிவமைக்கப்பட்ட தீனபந்து உயிர்எரிவாயு கலன்கள்\nதீனபந்து பெரோஸ்மென்ட் மாதிரி (உள் அடக்கிய தொழில்நுட்பத்துடன்)\nமுன்பே வடிவமைக்கப்பட்ட அதிக அடர்த்தி பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட மேற்பாகத்தினையுடைய குடும்பத்திற்கேற்ற தீனபந்து உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்\nதிட நிலை தீனபந்து வடிவ நிலையான உருளை மாதிரி. இதனை இந்திய வேளாண் அறிவியல் கழகம் வடிவமைத்துள்ளது.\nஅங்கீகரிக்கப்பட்ட சாண எரிவாயுக்கலன் மாதிரிகள்:\nஅங்கீகரிக்கப்பட்ட அளவு = க்யூபிக் மீட்டர் எரிவாயு உற்பத்தி ஒரு நாளைக்கு\nமிதக்கும் ட்ரம் போன்ற சாண எரிவாயுக்கலன்\nகதர் கிராம தொழில் நி���ுவன மாதிரி\nகதர் கிராம தொழில் நிறுவன மாதிரியுடன்\nஃபெர்ரோ சிமெண்ட் கலன் மற்றும், அல்லது ஃபைபர் கண்ணாடி சேர்ந்த ப்ளாஸ்டிக்\nதீனபந்து மாதிரியில் ஃபெர்ரோ சிமெண்ட் சேர்ந்தது\nஆர்.சி.சி. பிக்ஸ்டு டோம் மாதிரி\nபைபோன்ற கலன் - ரப்பர் நைலானால் செய்யப்பட்டது\nகிராமப்புற சக்தி திட்டங்கள் நிறைவேற்றும் சார்புத்துறைகள் மற்றும் சார்புநிறுவனங்கள்\nகிராமப்புற சக்தி திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி\nமத்திய அரசு ஒரு கலனுக்கு\nவழங்கிய மான்ய உதவி (ஒரு க்யூபிக் மீட்டர் அசையா டோம் மாதிரிக்கு\nவடகிழக்கு மண்டல மாநிலங்கள், சிக்கிம்\n(அஸ்ஸாம் மாநில சமவெளிப்பகுதி நீங்கலாக)\nரூ.14,700/- (2-4 க்யூபிக் மீட்டர் மாதிரிக்கும் இதே தொகை)\nஅஸ்ஸாம் மாநில சமவெளிப் பகுதிக்கு\nரூ.9,000/- (2-4 க்யூபிக் மீட்டர் மாதிரிக்கு ரூ 10,000)\nஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரேதசம், உத்தராஞ்சல், தமிழ்நாட்டின் நீலகிரி பகுதி, சாதர் குர்சாங் மற்றும் கலிம்பாங் பகுதிகள் (டார்ஜிலிங்), சுந்தர்பன்ஸ் (மேற்கு வங்காளம்) மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்\n(2-4 க்யூபிக் மீட்டர் மாதிரிக்கு ரூ.10,000/- )\nரூ. 4,000- (2-4 க்யூபிக்மீட்டர் மாதிரிக்கு ரூ.8,000/- வழங்குதல்)\nஒளி தேவைக்காக மண்ணெண்ணையின் பயன்பாட்டை குறைத்தல், திரி மற்றும் மண்ணெண்ணை விளக்குகளை சூரிய ஆற்றலை பயன்படுத்தும் விளக்குகளால் மாற்றுதல்.\nஎந்த இயற்கை எரிபொருள்களும் தேவைபடத, மாசுபடுத்தும் பொருளை வெளிப்படுத்தாத, உடல்நல கோடு மற்றும் தீயினால் ஆபத்து ஏற்படுத்தாத, சுற்றுச் சுழல்க்கு உகந்த சூரிய ஒளி ஆற்றல் அமைப்புகளை பயன்படுத்தி கிராம பகுதிகளில் உள்ள வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துதல்\nசிறு அளவிலான ஒளி தேவைகளை சந்திப்பதற்கான ஒரு மாற்று ஏற்பாட்டினை அளித்தல்\nசூரிய ஆற்றலை பயன்படுத்தும் விளக்கு திட்டத்தை அக்ஷய உர்ஜா கடைகள் மற்றும் மாநில மைய முகமைகள் / துறைகள் (எஸ்.என்.ஏ-க்கள்) மூலமாக மட்டும் செயல்படுத்தப்படுகிறது. தயாரிப்பாளர்களால் அல்லது அவர்களுடைய கூட்டமைப்புகளால் நடத்தப்படும் / பராமரிக்கப்படும் கடைகள் இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெறாது. எஸ்.என்.ஏ-க்கள் தங்களுக்கு பதிலாக விளக்குகளை சந்தைப்படுத்துவதற்கு, தயாரிப்பாளர்களுக்கு இலக்குகளை ஒதுக்கீடு செய்வதற்கு அனுமதி கிடையாது. மேலும், தயாரிப்பாளர்களால், அவர்களுடைய கூட்டமைப்புகளால் அல்லது அரசுசாரா அமைப்புகள் இன்னும் பிறவற்றால் நேரிடையாக சந்தைப்படுத்துவதற்காக இலக்குகளை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யாது.\nசிறப்பு வகுப்பினை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் வசதியற்ற கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள எல்லா பயனாளிகள், லாப எண்ணமற்ற அமைப்புகள் இந்த திட்டத்தின் கீழ் சூரிய விளக்குகளை கொண்டிருப்பதற்கு தகுதியுள்ளவையாக இருக்கும்.\nஒரு குடும்பத்திற்கு ஒரு சூரிய விளக்கு கொடுக்கப்படும்.\nபெண் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்துவதன் நோக்கத்தோடு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பம் ஒன்றில் உள்ள பள்ளி செல்லும் 9 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தை ஓவ்வொருவருக்கும் சூரிய விளக்கு ஒன்று இலவசமாக பெற தகுதியுள்ளவையாக இருக்கும். அப்பெண குழந்தையினுடைய பள்ளி படிப்பின் இடைப்பட்ட காலம் முழுவதிற்கும் வேறொரு சூரிய விளக்கு பெறுவதற்குரிய தகுதி அப்பெண் குழந்தைக்கு இருக்காது. பெண் குழந்தை படிக்கும் வகுப்பு மற்றும் பள்ளியின் விவரங்களைப் பெறுவதற்கு மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நிலையை சோதித்து உறுதி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக உரிய எஸ்.என்.ஏ-களால் அப்பென்குழந்தைக்கு சூரிய விளக்கு பங்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. பயனாளிகள் அடையாளச் சான்றாக குடும்ப அட்டை, வாக்காள அடையாள அட்டை, இன்னும் பிறவற்றை செயல்படுத்தும் முகமைக்கு காண்பிப்பதக்க வேண்டி இருக்கும்.\nஆதி திராவிடர் / பழங்குடியினர் பயனாளிகளுக்கான சூரிய விளக்குகள் : ஒதுக்கப்பட்ட இலக்குகளிலிருந்து குறைந்தது 15% மற்றும் 10% முறையே ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகளுக்கு சூரிய விளக்குகள் அளித்திருப்பதை திட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.\nசூரிய விளக்கு திட்டத்தில் பெண்களின் பங்கு – சூரிய விளக்கு அளிக்கும் வேளையில் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான முதியோர் கல்வி மையங்கள் மற்றும் டவக்ரா (DWACRA) மையங்கள் ஆகியவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பள்ளி செல்லும் பெண் குழந்தைகளை கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு மேலும் முன்னுரிமையை விரிவாக்க வேண்டும்.\nசூரிய விளக்குகளை கிராமங்களில் கூட்டாக அளிக்கவேண்டும். அவ்வாறாக செய்வதினால், செயல்படுத்துவது, பராமரிப்பது மற்றும் விற்பனைக்குப் பின் உள்ள சேவைகள் மற்றும் சூரிய விளக்குகளை சோதிப்பது எளிதாக ஆகும்.\nஅங்கிகரிக்கப்பட்ட சூரிய விளக்கு மாதிரிவகைகள்\nநம் நாட்டில் தயாரிக்கப்படும் சூரிய விளக்குகள்\nமுழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்ட சூரிய விளக்குகள் இந்த திட்டத்தின் கீழ் அடங்காது. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் பகுதிகள் மற்றும் அல்லது மின்கலத்தை பயன்படுத்துவது எனினும் அனுமதிக்கப்பட்டதாகும். ஆகிலும், இவை, புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு, தனித்து ஆய்வு செய்யும் முகமையின் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.\nஎந்த சூரிய விளக்குகள் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை முழுவதுமாக பூர்த்தி செய்கின்றனவோ அவைகளை மட்டுமே செயல்படுத்தும் அமைப்புகள் வாங்க வேண்டும்.\nஅக்ஷய் உர்ஜா கடைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள்\nமாநில முகமைகள், தனியார் தொழில் முனைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவைகள் உரிய மாநில முகமையிலிருந்து இலக்குகளை நாடுவதற்கு தகுதியானவர்கள் மற்றும் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை மற்றும் வழிக்காட்டிகளின் படி உறுதி செய்யப்பட்ட சூரிய விளக்குகளை விற்பனையை செய்வதற்கான ஏற்பாடு செய்வார்கள்.\nஅக்ஷஅ உர்ஜா கடைகள் மாநில முகமைகளிலிருந்து மானியத்தை பெற, விளக்குகளை வாங்கியவர்களின் பட்டியலோடு அவர்களின் முழு முகவரி, விற்பனைகளின் தேதி, விற்பனை விலை, மாதிரிகள் & தயாரிப்புகள் மற்றும் முழுத் தொகுதியின் தொடர் வரிசை எண், பிவி உருமாதிரிகளை விநியோகம் செய்வது மற்றும் வாங்குபவர்களின் அடையாள குறிப்புகள் ( குடும்ப அட்டை, தொலைபேசி கட்டணம் பில், மின்சார கட்டணம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு) ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும்.\nதனியார் துறைக்கு சொந்தமான மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சொந்தமான அக்ஷய் உர்ஜா கடைகளுக்கு மானியத்தை கொடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாநில மைய முகமை/ வட்டார அலுவலகத்தால் சூரிய விளக்குகள் கொடுக்கப்பட்ட 20 சதத்தில், அங்கொன்று இங்கொன்றாக ஆய்வு செய்யப்படும்.\nமாநில முகமைகள், தனியார் தொழில் முனைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவைகள் உரிய மாநில முகமையிலிருந்து இலக்குகளை நாடுவதற்கு தகுதியானவர்கள் மற்றும் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை மற்றும் வழிக்காட்டிகளின் படி உறுதி செய்யப்பட்ட சூரிய விளக்குகளை விற்பனையை செய்வதற்கான ஏற்பாடு செய்வார்கள்.\nஅக்ஷஅ உர்ஜா கடைகள் மாநில முகமைகளிலிருந்து மானியத்தை பெற, விளக்குகளை வாங்கியவர்களின் பட்டியலோடு அவர்களின் முழு முகவரி, விற்பனைகளின் தேதி, விற்பனை விலை, மாதிரிகள் & தயாரிப்புகள் மற்றும் முழுத் தொகுதியின் தொடர் வரிசை எண், பிவி உருமாதிரிகளை விநியோகம் செய்வது மற்றும் வாங்குபவர்களின் அடையாள குறிப்புகள் ( குடும்ப அட்டை, தொலைபேசி கட்டணம் பில், மின்சார கட்டணம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு) ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும்.\nதனியார் துறைக்கு சொந்தமான மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சொந்தமான அக்ஷய் உர்ஜா கடைகளுக்கு மானியத்தை கொடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாநில மைய முகமை/ வட்டார அலுவலகத்தால் சூரிய விளக்குகள் கொடுக்கப்பட்ட 20 சதத்தில், அங்கொன்று இங்கொன்றாக ஆய்வு செய்யப்படும்.\nமாநில முகமைகள், தனியார் தொழில் முனைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவைகள் உரிய மாநில முகமையிலிருந்து இலக்குகளை நாடுவதற்கு தகுதியானவர்கள் மற்றும் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை மற்றும் வழிக்காட்டிகளின் படி உறுதி செய்யப்பட்ட சூரிய விளக்குகளை விற்பனையை செய்வதற்கான ஏற்பாடு செய்வார்கள்.\nஅக்ஷஅ உர்ஜா கடைகள் மாநில முகமைகளிலிருந்து மானியத்தை பெற, விளக்குகளை வாங்கியவர்களின் பட்டியலோடு அவர்களின் முழு முகவரி, விற்பனைகளின் தேதி, விற்பனை விலை, மாதிரிகள் & தயாரிப்புகள் மற்றும் முழுத் தொகுதியின் தொடர் வரிசை எண், பிவி உருமாதிரிகளை விநியோகம் செய்வது மற்றும் வாங்குபவர்களின் அடையாள குறிப்புகள் ( குடும்ப அட்டை, தொலைபேசி கட்டணம் பில், மின்சார கட்டணம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு) ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும்.\nதனியார் துறைக்கு சொந்தமான மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சொந்தமான அக்ஷய் உர்ஜா கடைகளுக்கு மானியத்தை கொடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாநில மைய முகமை/ வட���டார அலுவலகத்தால் சூரிய விளக்குகள் கொடுக்கப்பட்ட 20 சதத்தில், அங்கொன்று இங்கொன்றாக ஆய்வு செய்யப்படும்.\nமாநில முகமைகள், தனியார் தொழில் முனைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவைகள் உரிய மாநில முகமையிலிருந்து இலக்குகளை நாடுவதற்கு தகுதியானவர்கள் மற்றும் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை மற்றும் வழிக்காட்டிகளின் படி உறுதி செய்யப்பட்ட சூரிய விளக்குகளை விற்பனையை செய்வதற்கான ஏற்பாடு செய்வார்கள்.\nஅக்ஷஅ உர்ஜா கடைகள் மாநில முகமைகளிலிருந்து மானியத்தை பெற, விளக்குகளை வாங்கியவர்களின் பட்டியலோடு அவர்களின் முழு முகவரி, விற்பனைகளின் தேதி, விற்பனை விலை, மாதிரிகள் & தயாரிப்புகள் மற்றும் முழுத் தொகுதியின் தொடர் வரிசை எண், பிவி உருமாதிரிகளை விநியோகம் செய்வது மற்றும் வாங்குபவர்களின் அடையாள குறிப்புகள் ( குடும்ப அட்டை, தொலைபேசி கட்டணம் பில், மின்சார கட்டணம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு) ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும்.\nதனியார் துறைக்கு சொந்தமான மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சொந்தமான அக்ஷய் உர்ஜா கடைகளுக்கு மானியத்தை கொடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாநில மைய முகமை/ வட்டார அலுவலகத்தால் சூரிய விளக்குகள் கொடுக்கப்பட்ட 20 சதத்தில், அங்கொன்று இங்கொன்றாக ஆய்வு செய்யப்படும்.\nமாநில முகமைகள், தனியார் தொழில் முனைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவைகள் உரிய மாநில முகமையிலிருந்து இலக்குகளை நாடுவதற்கு தகுதியானவர்கள் மற்றும் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை மற்றும் வழிக்காட்டிகளின் படி உறுதி செய்யப்பட்ட சூரிய விளக்குகளை விற்பனையை செய்வதற்கான ஏற்பாடு செய்வார்கள்.\nஅக்ஷஅ உர்ஜா கடைகள் மாநில முகமைகளிலிருந்து மானியத்தை பெற, விளக்குகளை வாங்கியவர்களின் பட்டியலோடு அவர்களின் முழு முகவரி, விற்பனைகளின் தேதி, விற்பனை விலை, மாதிரிகள் & தயாரிப்புகள் மற்றும் முழுத் தொகுதியின் தொடர் வரிசை எண், பிவி உருமாதிரிகளை விநியோகம் செய்வது மற்றும் வாங்குபவர்களின் அடையாள குறிப்புகள் ( குடும்ப அட்டை, தொலைபேசி கட்டணம் பில், மின்சார கட்டணம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு) ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும்.\nதனியார் துறைக்கு சொந்தமான மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சொந்தமான அக்ஷய் உர்ஜா கடைகளுக்கு மானியத்தை கொடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாநில மைய முகமை/ வட்டார அலுவலகத்தால் சூரிய விளக்குகள் கொடுக்கப்பட்ட 20 சதத்தில், அங்கொன்று இங்கொன்றாக ஆய்வு செய்யப்படும்.\nமாநில முகமைகள், தனியார் தொழில் முனைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவைகள் உரிய மாநில முகமையிலிருந்து இலக்குகளை நாடுவதற்கு தகுதியானவர்கள் மற்றும் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை மற்றும் வழிக்காட்டிகளின் படி உறுதி செய்யப்பட்ட சூரிய விளக்குகளை விற்பனையை செய்வதற்கான ஏற்பாடு செய்வார்கள்.\nஅக்ஷஅ உர்ஜா கடைகள் மாநில முகமைகளிலிருந்து மானியத்தை பெற, விளக்குகளை வாங்கியவர்களின் பட்டியலோடு அவர்களின் முழு முகவரி, விற்பனைகளின் தேதி, விற்பனை விலை, மாதிரிகள் & தயாரிப்புகள் மற்றும் முழுத் தொகுதியின் தொடர் வரிசை எண், பிவி உருமாதிரிகளை விநியோகம் செய்வது மற்றும் வாங்குபவர்களின் அடையாள குறிப்புகள் ( குடும்ப அட்டை, தொலைபேசி கட்டணம் பில், மின்சார கட்டணம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு) ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும்.\nதனியார் துறைக்கு சொந்தமான மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சொந்தமான அக்ஷய் உர்ஜா கடைகளுக்கு மானியத்தை கொடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாநில மைய முகமை/ வட்டார அலுவலகத்தால் சூரிய விளக்குகள் கொடுக்கப்பட்ட 20 சதத்தில், அங்கொன்று இங்கொன்றாக ஆய்வு செய்யப்படும்.\nமாநில முகமைகள், தனியார் தொழில் முனைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவைகள் உரிய மாநில முகமையிலிருந்து இலக்குகளை நாடுவதற்கு தகுதியானவர்கள் மற்றும் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை மற்றும் வழிக்காட்டிகளின் படி உறுதி செய்யப்பட்ட சூரிய விளக்குகளை விற்பனையை செய்வதற்கான ஏற்பாடு செய்வார்கள்.\nஅக்ஷஅ உர்ஜா கடைகள் மாநில முகமைகளிலிருந்து மானியத்தை பெற, விளக்குகளை வாங்கியவர்களின் பட்டியலோடு அவர்களின் முழு முகவரி, விற்பனைகளின் தேதி, விற்பனை விலை, மாதிரிகள் & தயாரிப்புகள் மற்றும் முழுத் தொகுதியின் தொடர் வரிசை எண், பிவி உருமாதிரிகளை விநியோகம் செய்வது மற்றும் வாங்குபவர்களின் அடையாள குறிப்புகள் ( குடும்ப அட்டை, தொலைபேசி கட்டணம் ���ில், மின்சார கட்டணம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு) ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும்.\nதனியார் துறைக்கு சொந்தமான மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சொந்தமான அக்ஷய் உர்ஜா கடைகளுக்கு மானியத்தை கொடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாநில மைய முகமை/ வட்டார அலுவலகத்தால் சூரிய விளக்குகள் கொடுக்கப்பட்ட 20 சதத்தில், அங்கொன்று இங்கொன்றாக ஆய்வு செய்யப்படும்.\nமாநில முகமைகள், தனியார் தொழில் முனைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவைகள் உரிய மாநில முகமையிலிருந்து இலக்குகளை நாடுவதற்கு தகுதியானவர்கள் மற்றும் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை மற்றும் வழிக்காட்டிகளின் படி உறுதி செய்யப்பட்ட சூரிய விளக்குகளை விற்பனையை செய்வதற்கான ஏற்பாடு செய்வார்கள்.\nஅக்ஷஅ உர்ஜா கடைகள் மாநில முகமைகளிலிருந்து மானியத்தை பெற, விளக்குகளை வாங்கியவர்களின் பட்டியலோடு அவர்களின் முழு முகவரி, விற்பனைகளின் தேதி, விற்பனை விலை, மாதிரிகள் & தயாரிப்புகள் மற்றும் முழுத் தொகுதியின் தொடர் வரிசை எண், பிவி உருமாதிரிகளை விநியோகம் செய்வது மற்றும் வாங்குபவர்களின் அடையாள குறிப்புகள் ( குடும்ப அட்டை, தொலைபேசி கட்டணம் பில், மின்சார கட்டணம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு) ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும்.\nதனியார் துறைக்கு சொந்தமான மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சொந்தமான அக்ஷய் உர்ஜா கடைகளுக்கு மானியத்தை கொடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாநில மைய முகமை/ வட்டார அலுவலகத்தால் சூரிய விளக்குகள் கொடுக்கப்பட்ட 20 சதத்தில், அங்கொன்று இங்கொன்றாக ஆய்வு செய்யப்படும்.\nமாநில முகமைகள், தனியார் தொழில் முனைவர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகியவைகள் உரிய மாநில முகமையிலிருந்து இலக்குகளை நாடுவதற்கு தகுதியானவர்கள் மற்றும் புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் தரக்கோட்பாடுகளை மற்றும் வழிக்காட்டிகளின் படி உறுதி செய்யப்பட்ட சூரிய விளக்குகளை விற்பனையை செய்வதற்கான ஏற்பாடு செய்வார்கள்.\nஅக்ஷஅ உர்ஜா கடைகள் மாநில முகமைகளிலிருந்து மானியத்தை பெற, விளக்குகளை வாங்கியவர்களின் பட்டியலோடு அவர்களின் முழு முகவரி, விற்பனைகளின் தேதி, விற்பனை விலை, மாதிரிகள் & தயாரிப்புகள் மற்றும் முழுத் தொகுதியின் தொடர் வரிசை எ��், பிவி உருமாதிரிகளை விநியோகம் செய்வது மற்றும் வாங்குபவர்களின் அடையாள குறிப்புகள் ( குடும்ப அட்டை, தொலைபேசி கட்டணம் பில், மின்சார கட்டணம், பாஸ்போர்ட், வங்கி கணக்கு) ஆகியவைகளை சமர்பிக்க வேண்டும்.\nதனியார் துறைக்கு சொந்தமான மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு சொந்தமான அக்ஷய் உர்ஜா கடைகளுக்கு மானியத்தை கொடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாநில மைய முகமை/ வட்டார அலுவலகத்தால் சூரிய விளக்குகள் கொடுக்கப்பட்ட 20 சதத்தில், அங்கொன்று இங்கொன்றாக ஆய்வு செய்யப்படும்.\nமத்திய நிதிச் சார்ந்த உதவி\nஓவ்வொரு சூரிய விளக்குக்கும் ரூ.2400/-. உற்பத்தி விலையாக தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு மாநில மைய முகமைகள் மற்றும் அக்ஷயா உர்ஜா கடைகள் மூலமாக அமைச்சகம் அளிக்கிறது.\nஓவ்வொரு விளக்குக்கும் ரூ.100/- மாநில மைய முகமைகள் மற்றும் அக்ஷயா உர்ஜா கடைகளுக்கு சேவை கட்டணமாக அமைச்சகம் அளிக்கிறது. அரசு சாரா அமைப்புகளால் பராமரிக்கப்படும் அக்ஷயா உர்ஜா கடைகளால் விற்பனை செய்யப்படும் சூரிய விளக்குகளின் ஆய்வு கட்டணமாக ஓவ்வொரு விளக்குக்கும் ரூ.100 மாநில மைய முகமைகளுக்கு புது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகம் மேலும் அளிக்கும். மாநில மைய முகமைகளால் பராமரிக்கப்படும் கடைகளுக்காக தனிப்பட்ட சேவை கட்டணங்கள் செலுத்தப்பட மாட்டாது.\nபுது மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்தின் நிதி உதவியில், 50% மாநில மைய முகமைகளுக்கு முன்பணமாக வழங்கப்படும். மீதமுள்ள 50% தொகை மற்றும் சேவை கட்டணங்களை திட்டம் இறுதியான பிறகு வழங்கப்படும்.\nFiled under: எரிசக்தி திறன், எரிசக்தி, ஆற்றல், Acts and Policies\nபக்க மதிப்பீடு (90 வாக்குகள்)\nநான் புதிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை கண்டுபிடித்து உள்ளேன் எனவே அக்கருவியை உருவாக்கி சோதனை செய்து பார்க்க உதவி கோருகிறேன் இக்கருவி பூமி தாய்க்கு மிகவும் ஏற்றது\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் - திட்டங்கள்\nமுதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம்\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nதெரு விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர்விக்கும் திட்டம்\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nசுற்றுச்சூழல் - சட்டம் மற்றும் கொள்கை\nஊரக மின் இணைப்பு கொள்கைகளும் திட்டங்களும்\nஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டம்\nதமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்\nமாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கொள்கை\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்\nசதுப்பு நில (பாதுகாப்பு, நிர்வாகம்) விதிகள் 2016\nநீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்\nஉபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டம்\nதமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018\nசுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மைக் கட்டமைப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 20, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/397142", "date_download": "2019-08-23T00:08:52Z", "digest": "sha1:K2ESBUD7YTG6R76DXL6IJ2MJNM3FTDEE", "length": 13131, "nlines": 325, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கன் மசாலா ரோஸ்ட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nசிக்கன் - 1/2 கிலோ\nதயிர் - ஒரு கப்\nமஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் காய்ந்தமிளகாயுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், மஞ்சள்தூள் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்���ிரத்தில் தயிர், அரைத்த விழுது, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.\nசிக்கனை கலவையுடன் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும். பிரிட்ஜில் வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு ஊறவைத்த சிக்கனை சேர்த்து சிம்மில் வேக விடவும். அடிக்கடி கிளறி வேகவிடவும்.\nநன்கு மசாலா சேர்ந்து சிக்கன் வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nசிக்கன் மசாலா ரோஸ்ட் தயார்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nஎலும்பு நீக்கிய கோழி மிளகு மசாலா\nசிக்கன் & எக் ஃப்ரை\nஇதை யாரேனும் செய்து பார்த்துள்ளீர்களா.\nரேவதி தான் சமைத்ததைத் தான் படங்கள் எடுத்து அறுசுவைக்கு அனுப்பி இருக்கிறார்.\nசமையல் குறிப்பின் கீழ் கேள்வியை வைத்திருக்கிறீர்கள். சரியான இழையைக் கண்டுபிடித்து அங்கே காப்பி பேஸ்ட் செய்துவிட்டு இங்கு உள்ள கேள்வியை டிலீட் செய்யமுடியுமா என்று பாருங்கள்.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/53832/", "date_download": "2019-08-23T01:19:01Z", "digest": "sha1:65N7VIT4C4NERQQBI46NGPG3JU25O7UE", "length": 5819, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "பருத்தித்துறையில் 11 வர்த்தகர்கள் கைது! | Tamil Page", "raw_content": "\nபருத்தித்துறையில் 11 வர்த்தகர்கள் கைது\nபருத்தித்துறை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று பொலிசார், விசேட அதிரடிப்படையினர் சோதனை நடத்தினர். இதன்போது, இராணுவச்சீருடையை ஒத்த ஆடைகளை விற்பனைக்கு வைத்திருந்த 11 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைதானவர்களில் 7 முஸ்லிம் வர்த்தகர்களும், 4 உள்ளூர் தமிழ் வர்த்தகர்களும் அடங்குவர்.\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது\nதிருமணத்தில் வழங்கப்பட்ட அன்பளிப்பு பணத்தை சுருட்டியவருக்கு விளக்கமறியல்\n19 வருடங்களின் பின் மீள் குடியேறியவர்களின் தற்காலிக கொட்டகைகள் சேதம்\nமைத்திரியின் தமிழ் பிரிவுடன் இணைந்து செயற்பட போகிறேன்: அனந்தி அதிரடி அறிவிப்பு\nசஜித்- தமிழ் அரசு கட்சி நள்ளிரவு கடந்தும் இரகசிய பேச்சு: 6 மாதத்தில் பிரச்சனையை...\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nகுழந்தையின் மனுவும் நிராகரிப��பு: எப்பொழுதும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழ் குடும்பம்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/sakthi-film-factory/", "date_download": "2019-08-23T01:32:49Z", "digest": "sha1:GYB3OZOWAINQFEXJ35YWE3DTQ4BTQDG7", "length": 7422, "nlines": 92, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – sakthi film factory", "raw_content": "\nTag: actor gautham karthick, actress manjima mohan, director muthiah, producer k.e.ganavelraja, producer sakthivelan, sakthi film factory, slider, studio green productions, Thevaraattam Movie, இயக்குநர் முத்தையா, சக்தி பிலிம் பேக்டரி, தயாரிப்பாளர் சக்திவேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தேவராட்டம் திரை்பபடம், நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\nஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் அபி அண்ட் அபி...\nதமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கப் போகும் ‘என் பேரு சூர்யா; என் வீடு இந்தியா’..\nதனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும்...\n‘8 தோட்டாக்கள்’ – பத்திரிகையாளர் சந்திப்பு\n‘8 தோட்டாக்கள்’ படத்தின் டிரெயிலர்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சி���ிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anusrinitamil.wordpress.com/2016/11/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T01:12:30Z", "digest": "sha1:3UEKE3VMULQH5TKFSOH5TC5TVJZNUYCX", "length": 9368, "nlines": 145, "source_domain": "anusrinitamil.wordpress.com", "title": "காது கொடுத்து கேட்டேன் … | anuvin padhivugal", "raw_content": "\n← பாலும் பழமும் கைகளில் ஏந்தி…..\nஐம்பதிலும் ஆசை வரும் →\nகாது கொடுத்து கேட்டேன் …\nPosted on நவம்பர் 15, 2016 | 3 பின்னூட்டங்கள்\nகாது கொடுத்து கேட்டேன் … என்றவுடன்\nஆஹா ….குவா குவா சத்தம் என்று பாடினீர்களா\nபிறர் சொல்ல வருவதை கேட்படது.\n“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் ” என்று தமிழ் படங்களில் கடைசீ சீனில் வருமே..\nமுக்கியகிமாக சொல்ல வருவதை கதாநாயகநோ கதாநாயகியோ கேட்க மாட்டேன் என்கிறார்களே என்று நாம் தவிப்போமே \nஅது போல அல்லாமல், கேட்பது … சொல்ல வருபவர்கள், சொல்ல வருவதை, சொல்ல விடுவது…..பேசாமல் கேட்பது\nஅவர்கள் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்கும் வரை வாயை திறக்காமல், பொறுமையாக கேட்பது…\nஹ்ம்ம் கொட்டுவது, தலையை அசைப்பது வேண்டுமானால் allowed…மற்றபடி…\nஉங்களுக்கு அந்த வயதில் என்ன நேர்ந்தது, நீங்கள் எப்பிடி சமாளித்தீர்கள், எப்படி வென்றீர்கள், கொடி நட்டீர்கள், கிரீடம் கிடைத்தது…. அது எல்லாம் கேட்டால் மட்டுமே பகிரவும்.\nசொல்பவரின் மன நிலை என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொண்டு உங்கள் ���ுராணம் பாடினால் போதும்.\nசொல்ல வருபவர் ஏதோ ஒரு மன அழுத்தம் காரணமாக , அழுதாலோ, குரல் உடைந்தாலோ, கோபப் பட்டாலோ, பொறுமையாக இருந்து, ஆதரவாக அவர்கள் கரம் பற்றுங்கள். முடிந்தால் கட்டி பிடித்துக் கொள்ளுங்கள்.\nகரம் பற்றும் போதும் கட்டி பிடிக்கும் போதும் மனது லேசாகுறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.\nகண்டிப்பாக மனசு தளர்வதை ஒருவர் ஆறுதலாக கரம் பற்றும் போதும், கட்டி முதுகில் தடவும் போதும் உணரலாம். இது இரண்டுமே செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் சொல்வதை செவி மடுத்தால் போதும். அதுவே அவர்களுக்கு ஆறுதல். அவர்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த உடன், தேவை பட்டால், உங்கள் பக்க கருத்துகளையும், உங்கள் அனுபவத்தையும் கூறுங்கள்.\nThis entry was posted in கண்ணோட்டம் and tagged ஆறுதல், கட்டிபிடிவைத்தியம், கரம்பற்றுவது, காதுகொடுத்துகேட்பது, கேட்டது, பொறுமை, மன அழுத்தம், மன உளைச்சல். Bookmark the permalink.\n← பாலும் பழமும் கைகளில் ஏந்தி…..\nஐம்பதிலும் ஆசை வரும் →\n3 responses to “காது கொடுத்து கேட்டேன் …”\nஉண்மையில் நல்ல listner ஆக இருப்பது கடினமான ஒன்று. அப்படி இருப்பது நல்லது – நாளை நாம் சொல்வதை அவர்களுக்கும் பொறுமையாகக் கேட்பார்கள், இல்லையா\nanusrini | 5:38 முப இல் நவம்பர் 16, 2016 | மறுமொழி\n.ஆமாம் ரஞ்சனி.. அது ஒரு கலை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநன்றியுடன் உங்கள் அனு .....\nஒவ்வொரு நாளும் எனக்கு கிடைத்த வரம்\n« ஜூன் ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookmarking.tamilbm.com/bmdetails/31", "date_download": "2019-08-23T01:05:09Z", "digest": "sha1:BBYOQXNQEVDU6OZRRVYAXSM67G2BSBZN", "length": 5205, "nlines": 69, "source_domain": "bookmarking.tamilbm.com", "title": "யாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்", "raw_content": "\nஇந்தியா இலங்கை உலகம் விளையாட்டு\nவிமர்சனம் ட்ரைலர் சினிமா செய்திகள்\nஆன்மிகம் அழகு ஆரோக்கியம் சமையல் அந்தரங்கம் வரலாறு\nதொழில்நுட்பம் நகைச்சுவை வினோதம் அறிவியல் பொதறிவு\nஇணையத்தளங்களில் நாம் சுவாரஸ்யமாக ரசித்திருக்கும் வேளைகளில் இடையிடையே வரும் விளம்பரங்கள் வேகத்தடைகளை போல் காணப்படுவது வழக்கமான விஷயம்தான். எனினும், விளம்பரங்களின் துணையுடன்தான் எங்களது சேவைகளை தொடர்ந்து உங்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது.\nஇதனால், எங்களது இணையத்தள��்தில் செய்திகளுக்கு இடையே தோன்றும் விளம்பரங்களை தடை செய்யும் செயலியை (AdBlocker) நீங்கள் செயலிழக்க செய்து (Disable) எங்களது செய்திச் சேவைகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nயாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்\n2019 தைப்பொங்கலை அடுத்து 'தமிழில் பாப்புனைய விரும்புங்கள்' என்ற எனது மின்நூலை வெளியிடவுள்ளேன். 2019 சித்திரைப் புத்தாண்டையொட்டி \"உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்\" என்ற தலைப்பில் ஆசிரியப்பா எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன். 2019 தீபாவளிப் பெருநாளையொட்டி \"தமிழருக்கு ஒற்றுமையே பலம்\" என்ற தலைப்பில் வெண்பா எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன்.\nபிரெக்சிட் ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டார் தெரசா மே: முடிவுக்கு வருகிறது ஒரு சகாப்தம்\nதோல்விக்கு பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி\nயூடியூப் பிரபலம் வெளியிட்டுள்ள வீடியோ: கோபத்தில் ஏஞ்சலா கட்சியினர்\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nதேர்தலில் அபார வெற்றி: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-08-23T00:18:05Z", "digest": "sha1:VKLD4T5ZOXR7DTX5IGKJSAO34M3HZOYN", "length": 5805, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இம்புமலாங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇம்புமலாங்கா (Mpumalanga, i/əmˌpuːməˈlɑːŋɡə/ (கிழக்கு டிரான்சுவால் என்ற பெயர் ஆகத்து 24, 1995 முதல் மாற்றப்பட்டது), தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். சுவாசி,சோசா,டெபேலே, சுலு மொழிகளில் இதன் பொருள் கிழக்கு அல்லது நேரடி மொழிபெயர்ப்பாக \"சூரியன் உதிக்கும் இடம்\" ஆகும். இந்த மாகாணம் தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது; குவாசுலு-நதால் மாகாணத்திற்கு வடக்கிலும் சுவாசிலாந்து, மொசாம்பிக் நாடுகளின் எல்லையிலும் அமைந்துள்ளது. இது தென்னாப்பிரிக்காவின் நிலப்பகுதியில் 6.5% ஆகும். வடக்கில் லிம்போபோ, மேற்கில் கடெங், தென்மேற்கில் விடுதலை இராச்சியம் மாகாணங்களுடனும் தெற்கில் குவாசுலு-நதால் மாகாணத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரமாக நெல்சுபுரூய்ட் உள்ளது. 1994இல் மாகாணங்கள் சீரமைக்கப்படுவதற்கு முன்னதாக இது டிரான்சுவாலின் அங்கமாக இருந்தது.\nகுறிக்கோளுரை: Omnia labor vincit (உழைப்பே அனைத்தையும் வெல்லும்)\nதென்னாப்பிரிக்காவின் வரைபடத்தில் இம்புமலாங்காவின் அமைவிடம்\n• இந்தியர் (அ) ஆசியர்\nதென்னாப்பிரிக்க சீர்தர நேரம் (ஒசநே+2)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/909-recover-apple-id-password.html", "date_download": "2019-08-23T00:13:16Z", "digest": "sha1:LXAVTXA6TI6CKEZNG24FCCZYFOUGNEWZ", "length": 16201, "nlines": 112, "source_domain": "ta.termotools.com", "title": "ஆப்பிள் ஐடி கடவுச்சொல்லை மீட்க எப்படி - ஆப்பிள் ஐடி - 2019", "raw_content": "\nஆப்பிள் ஐடி கடவுச்சொல்லை மீட்கவும்\nவிண்டோஸ் புதுப்பிப்பு தானாக தேடல்கள் மற்றும் புதிய கோப்புகளை நிறுவுகிறது, ஆனால் சில நேரங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன - கோப்புகள் சேதமடைந்திருக்கலாம் அல்லது மறைகுறியாக்க சேவைகளின் வழங்குனரை மையம் அடையாளம் காணாது. இது போன்ற சந்தர்ப்பங்களில், பயனர் பிழை அறிவிக்கப்படும் - குறியீடு 800b0001 உடன் தொடர்புடைய எச்சரிக்கை திரையில் தோன்றும். இந்த கட்டுரையில், புதுப்பித்தலைத் தேட முடியாத இயலாமை சிக்கலை தீர்க்க பல வழிகளில் நாம் பார்ப்போம்.\nவிண்டோஸ் 7 இன் வெற்றியாளர்கள் சில நேரங்களில் குறியீடு 800b0001 உடன் புதுப்பிப்புகளை தேட முயற்சிக்கும் போது பிழை ஏற்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் - வைரஸ் தொற்று, கணினி பிரச்சினைகள் அல்லது சில நிரல்களுடன் மோதல்கள். தீர்வுகள் பல வழிகள் உள்ளன, அவற்றை அனைத்தையும் கருத்தில் கொள்வோம்.\nமுறை 1: கணினி மேம்படுத்தல் தயார் செய் கருவி\nமைக்ரோசாப்ட் கணினி மேம்படுத்தல் தயார் செய் கருவியாகும், அது புதுப்பிப்புகளுக்கான அமைப்பை தயார்படுத்துகிறது. கூடுதலாக, அவர் காணப்படும் சிக்கல்களை சரிசெய்கிறார். இந்த விஷயத்தில், இந்த தீர்வு உங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவும். பயனர் சில செயல்களை செய்ய வேண்டும்:\nமுதலில் நீங்கள் நிறுவப்பட்ட இயக்க முறைமைக்கான உடற்பயிற்சி தெரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் பதிவிறக்கும் கோப்பின் தேர்வு அதை சார்ந்துள்ளது. செல்க \"தொடங்கு\" மற்றும் தேர்ந்தெடுக்கவும் \"கண்ட்ரோல் பேனல்\".\nஇது விண்டோஸ் பதிப்பையும் கணினி பிட்னையும் காட்டுகிறது.\nகீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ மைக்ரோசாப்ட் ஆதரவின் பக்கத்திற்குச் செல்லவும், தேவையான கோப��பை கண்டுபிடித்து அதைப் பதிவிறக்குக.\nகணினி புதுப்பி தயார் செய் கருவி பதிவிறக்கவும்\nபதிவிறக்கும் பிறகு, அது நிரலைத் தொடர மட்டுமே உள்ளது. இது தானாகவே சரிபார்க்கப்பட்டு பிழைகளை கண்டுபிடிக்கும்.\nபயன்பாடு அனைத்து செயல்பாடுகளை முடித்ததும், கணினியை மறுதொடக்கம் செய்து, புதுப்பித்தல்களுக்கான தேடலைத் தொடங்கும் வரை காத்திருக்கவும், சிக்கல்கள் சரி செய்யப்பட்டிருந்தால், எல்லாம் சரியாகிவிடும், தேவையான கோப்புகள் நிறுவப்படும்.\nமுறை 2: தீங்கிழைக்கும் கோப்புகளை உங்கள் கணினியை ஸ்கேன்\nபெரும்பாலும் எல்லா நோய்களுக்கும் காரணம் வைரஸ்கள் சிதைவை ஏற்படுத்தும். இது ஏனெனில் அவர்கள் கணினி கோப்புகள் சில மாற்றங்கள் இருந்தன மற்றும் இது மேம்படுத்தல் மையம் சரியாக வேலை செய்ய அனுமதிக்க முடியாது என்று தெரிகிறது. முதல் முறை உதவவில்லை என்றால், வைரஸிலிருந்து கணினியை சுத்தம் செய்ய வசதியான விருப்பத்தைப் பயன்படுத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது பற்றி எங்கள் கட்டுரையில் மேலும் வாசிக்க.\nமேலும் வாசிக்க: கணினி வைரஸ்களை எதிர்த்து போராடுங்கள்\nமுறை 3: CryptoPRO இன் பயனர்களுக்கு\nபல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் கணினியில் நிறுவப்பட்ட CryptoPRO உதவி நிரல் வேண்டும். இது தகவல் குறியாக்கவியல் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறது மற்றும் சில பதிவேட்டில் கோப்புகளை மாற்றியமைக்கிறது, இது குறியீடு 800b0001 உடன் பிழைக்கு வழிவகுக்கும். சில எளிய வழிமுறைகளை இது உதவும்:\nதிட்டத்தின் பதிப்பை சமீபத்தியதாக புதுப்பிக்கவும். அதைப் பெற, தயாரிப்பு வழங்கும் உங்கள் வியாபாரிடன் தொடர்பு கொள்ளுங்கள். அனைத்து செயல்களும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தால் செய்யப்படுகின்றன.\nCryptoPRO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கோப்பை பதிவிறக்கவும் \"Cpfixit.exe\". இந்த பயன்பாடு சேதமடைந்த பதிவேட்டில் முக்கிய பாதுகாப்பு அமைப்புகளை சரிசெய்யும்.\nCryptoPRO தயாரிப்புகள் நிறுவலின் தடயங்களை சுத்தம் செய்வதற்கான பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.\nஇந்த இரண்டு செயல்களும் விரும்பிய விளைவை உருவாக்கவில்லை என்றால், கணினியிலிருந்து CryptoPRO இன் முற்றிலும் நிறுவல் நீக்கப்படுவது மட்டுமே உதவும். நீங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். எங்கள் கட்டுரையி��் அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.\nமேலும் வாசிக்க: நிரல்களின் முழுமையான அகற்றலுக்கான 6 சிறந்த தீர்வுகள்\nவிண்டோஸ் 8 ல் விண்டோஸ் 800 பி.டி.எம்.டபிள்யூ விண்டோஸ் புதுப்பித்தல் பிரச்சனைக்கு தீர்வு காண பல வழிகளை நாம் இன்று பார்த்தோம். அவற்றில் ஒன்று எதுவுமே உதவாவிட்டால், சிக்கல் மிகவும் தீவிரமானது மற்றும் விண்டோஸ் முழுமையான மறு நிறுவுதலின் உதவியுடன் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும்.\nUSB ஃப்ளாஷ் இயக்ககத்துடன் விண்டோஸ் 7 நிறுவல் வழிகாட்டி\nவிண்டோஸ் 7 ஐ தொழிற்சாலை அமைப்புகளுக்கு மீட்டமைக்கிறது\nPhysxcudart_20.dll பிழை சரி செய்ய எப்படி\nMail.ru மெயில் திறக்கவில்லை: சிக்கல் தீர்க்கும்\nஃபிளாஷ் டிரைவ்கள் மற்றும் வட்டு படங்கள் நவீன வாழ்க்கையில் உறுதியாக நிறுவப்பட்டிருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான பயனர்கள், இசை கேட்பதற்கும், திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், இன்னும் உடல்ரீதியாக வெற்றிடங்களை பயன்படுத்துகின்றனர். கணினிகளுக்கு இடையில் தகவலை மாற்றுவதற்கு மாற்றியமைக்கக்கூடிய டிஸ்க்குகள் பிரபலமாக உள்ளன. வட்டி மூலம் \"எரியும்\" வட்டுகள் சிறப்பு நிகழ்ச்சிகளால் செய்யப்படுகின்றன, இவை நெட்வொர்க்கில் ஒரு பெரிய எண் - பணம் மற்றும் இலவச இரு. மேலும் படிக்க\nவிண்டோஸ் 7 ஐ செயல்படுத்தும் போது பிழை 0x80072f8f பிழை\nநாங்கள் இரு கணினிகளையும் ஒரு உள்ளூர் நெட்வொர்க்காக இணைத்துள்ளோம்\nஆப்பிள் ஐடி கடவுச்சொல்லை மீட்கவும்\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memestoday.in/big-v-telecom/", "date_download": "2019-08-23T00:58:21Z", "digest": "sha1:AOI4Z3AYIS3JD5H67OQFBCWWZZWLHSPJ", "length": 3316, "nlines": 45, "source_domain": "memestoday.in", "title": "%category_title% | Big V Telecom | Memes Today", "raw_content": "\nஅசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்\nசிறுவனுடன்.. கல்யாணம் ஆன பெண்ணுக்கு கள்ள உறவு.. செருப்பு மாலை அணிவித்து.. ஊர்மக்களின் வினோத தீர்ப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போ��ுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா\nகட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\nபள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\nகொலை செய்வேன்.. அந்த சடலத்துடன் ஜாலியாகவும் இருப்பேன்.. வக்கிரத்தின் உச்சத்துக்கு போன ஆனந்தன்\nஆஹா மறுபடியும் கேரளாவா.. வந்திருச்சு புதுசா ஒன்னு.. தமிழ்நாட்லயும் செம்ம மழை வெயிட்டிங்.. வெதர்மேன்\n#ChidambaramMissing ப.சிதம்பரத்தைக் காணவில்லை.. வைரலாகும் ஹேஷ்டேக்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=928013", "date_download": "2019-08-23T01:44:36Z", "digest": "sha1:57TQZNMSWLJQZF3J5MSTUVL5BKKF4D3U", "length": 7880, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ரவுடியை வெட்டிய 5 பேர் கைது | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nரவுடியை வெட்டிய 5 பேர் கைது\nதிருவொற்றியூர்: பிரபல ரவுடியை வெட்டி கொல்ல முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டி (33). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 13ம் தேதி பாண்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, 5 பேர் கொண்ட கும்பல் வீடுபுகுந்து, அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். படுகாயமடைந்த பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் (24), அருண்ராஜ் (24), பூபதி (20), ராஜா (22), பிரபாகரன் (19) உள்ளிட்ட 5 பேரை, நேற்று முன்தினம் இரவு, கைது செய்தனர். விசாரணையில், ரவுடி பாண்டி தங்களது பகுதியில் தொடர்ந்து அடிதடி, வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததும், இதை தட்டிக்கே���்ட தங்களை பாண்டி அடிக்கடி தாக்கியும் வந்தார். இதனால்,அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, வீடுபுகுந்து வெட்டினோம் என கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கைதான 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் சிறையில் அடைத்தனர்.\nபெருங்களத்தூரில் மினி வேனில் கடத்திய 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 3பேர் கைது\nவெளிநாட்டுக்கு மனைவி படிக்க சென்றபோது விவாகரத்து ஆவணம் தயாரித்து 2வது திருமணம் செய்தவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 45 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது\nமுன்னாள் எம்எல்ஏ தொடங்கி வைத்த திட்ட பணிகளை 2வது முறையாக துவக்கி வைத்த அமைச்சர்: கோஷ்டி பூசலின் உச்சத்தில் அதிமுக\n4 ஆண்டுகளில் 7 கொலை சென்னை கொலை குற்றவாளிகள் 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்: உயர் பாதுகாப்பு பிரிவில் அடைப்பு\nசெம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 14.95 லட்சம் மோசடி : இருவர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/snacks/vadai/p44.html", "date_download": "2019-08-23T00:00:34Z", "digest": "sha1:Y7CE4WZ2DNW2ODKSJIBVW6JLZOA7B67T", "length": 20373, "nlines": 253, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nசமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள்\n1. மைதா மாவு – 1 கப்\n2. பெரிய வெங்காயம் – 4 எண்ணம்\n3. பூண்டு – 10 பல்\n4. இஞ்சி – 1 சிறிய துண்டு\n5. பச்சை மிளகாய் – 2 எண்ணம்\n6. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி\n7. சீரகம் – 1 தேக்கரண்டி\n8. கறிவேப்பிலை - சிறிது\n9. எண்ணெய் - தேவையான அளவு\n10. உப்பு – தேவையான அளவு.\n1. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.\n2. மைதாவுடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும்.\n3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கவும்.\n4. பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து மிகச் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.\n5. பிறகு 4, 5 சப்பாத்திகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிச் சூடான தோசைக்கல்லில் போட்டு உடனடியாக திருப்பிவிட்டு எடுக்கவும்.\n6. பிறகு தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டவும். அதை முக்கோண வடிவில் மடித்து உள்ளே வெங்காய மசாலாவை வைத்து ஓரங்களைத் தண்ணீர் தொட்டு ஒட்டவும்.\n7. கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் சமோசாக்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.\nசமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் ���ாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/06/24/news/38696", "date_download": "2019-08-23T01:21:06Z", "digest": "sha1:VEW64GZYLSJ5PW7TU4YECHYH46MZNYGF", "length": 8089, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவுக்கு சுனாமி ஆபத்து இல்லை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுக்கு சுனாமி ஆபத்து இல்லை\nJun 24, 2019 | 8:38 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஇந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலஅதிர்வினால் சிறிலங்காவில் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் அனுஷ வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேசியாவின் கிழக்கு திமோர் கரையோரத்துக்கு அப்பால், இன்று காலை 7.5 றிச்டர் அளவுள்ள நிலஅதிர்வு ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 220 கி.மீ ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்தது.\nஇந்த நிலஅதிர்வினால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பசுபிக் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.\nஇந்த நிலஅதிர்வு இந்தோனேசியாவின் கிழக்கு திமோர் தலைநகர் திலி மற்றும் பாலி தீவு ஆகிய இடங்களிலும், உணரப்பட்டது. உடனடி சேத விபரங்கள் வெளியாகவில்லை.\nஅவுஸ்ரேலியாவின் டார்வின் நகரிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை\nசெய்திகள் சவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம்\nசெய்திகள் அனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி\nசெய்திகள் இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெய்திகள் அமெரிக்காவின் கொடை உடன்பாடு – ஜனவரி வரை காலஅவகாசம் கேட்கும் மைத்திரி\nசெய்திகள் கோத்தாவைச் சந்தித்தார் யசூஷி அகாஷி 0 Comments\nசெய்திகள் அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை 0 Comments\nசெய்திகள் சவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம் 0 Comments\nசெய்திகள் அனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி 0 Comments\nசெய்திகள் இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/16-05-2017-raasi-palan-16052017.html", "date_download": "2019-08-23T01:04:48Z", "digest": "sha1:FYVAK22KXZ3TKTQF6LCMFWJKBWJKQ7I6", "length": 25548, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 16-05-2017 | Raasi Palan 16/05/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: காலை 9.35 மணி வரை வேலைச்சுமை வந்துப் போகும். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத உதவி கிட்டும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nமிதுனம்: காலை 9.35 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியா பாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nகடகம்: தன் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.\nசிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர் கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையான வர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதுலாம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப் பீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதனுசு: காலை 9.35 மணி வரை வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர் பார்த்த பணம் வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து மு��ிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமகரம்: காலை 9.35 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகும்பம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக் கும். வாகனத்தில் கவனம் தேவை. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nமீனம்: சவாலான விஷயங் களை சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅம��ச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்��ாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anusrinitamil.wordpress.com/2012/10/24/en-kannin-karumani/", "date_download": "2019-08-23T00:48:26Z", "digest": "sha1:7WAV6SE6SSJBSY5V4VQIFQEPGWFM2DQU", "length": 6707, "nlines": 132, "source_domain": "anusrinitamil.wordpress.com", "title": "என் கண்ணின் கருமணி !!!!!!!!! | anuvin padhivugal", "raw_content": "\n← சூறாவளி அடித்து ஒய்ந்தது ………………\nநான் பெறாத தலைச்சன் பிள்ளை …………. →\nPosted on ஒக்ரோபர் 24, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎனக்கு பதவி உயர்வு அளித்தவள்,\nவாழ்க்கையின் எதார்த்தத்தை கற்று தந்தவள்,\nநான் உதிர்த்த, உதிர்க்கும் கண்ணீரை தன் பிஞ்சு விரல்களால் அன்றும், கனிவான இதயத்தால் இன்றும், தேற்றுபவள்,\nஎன்னை தன் குழந்தையாக ஒரு நிமிடமும், தாயாக மறு நிமிடமும் பார்க்கும் திறன் உள்ளவள்,\nஎன்னை முற்றிலும் அறிந்தவள், என் பலங்களையும் பலவீனங்களையும், அறிந்து, ஆராய்ந்து விஷயங்களை பகிர்பவள்,\nஎன் செவிலித்தாயாக ஆறு மாத காலம் என்னை பாதுகாத்தவள்,\nஎனக்கு வலி தெரியாமல் இருக்க என் நெற்றி வருடி என்னை தூங்க வைத்தவள்,\nஎன் கை பக்குவத்தின் முதல் விசிறி \nஎன்னை போலவே சிந்திப்பவள், ( ஆனால் என்னை விட தெளிவாக சிந்திப்பவள்),\nஎன் ஆசிரியை, என் தோழி, என் நலன் விரும்பி, என் விசிறி,\nநான் வணங்கும் என் செஞ்சுலட்சுமி தாயாரின் பிரதிநிதி…..\nThis entry was posted in வாழ்த்துக்கள் and tagged என் மகள், கண்மணி, செவிலித்தாய், பிறந்த நாள், வாழ்த்து. Bookmark the permalink.\n← சூறாவளி அடித்து ஒய்ந்தது ………………\nநான் பெறாத தலைச்சன் பிள்ளை …………. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநன்றியுடன் உங்கள் அனு .....\nஒவ்வொரு நாளும் எனக்கு கிடைத்த வரம்\n« மே நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2009/08/03/tribute-to-dk-pattammal-interview-with-s-rajam/", "date_download": "2019-08-23T01:59:57Z", "digest": "sha1:C3JYXIQMGAVBCH7YI2EZTA7YNQE2YZNV", "length": 10253, "nlines": 193, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Tribute to DK Pattammal ( Interview with S.Rajam) | கமகம்", "raw_content": "\n« ராமநாதபுரம் கிருஷ்ணன் – ஆவணப் படம்\nசங்கீத கலாநிதி பட்டம்மாளின் மறைவு சங்கீத உலகத்துக்குப் பெரும் இழப்பு. தெளிவு, கச்சிதம், சுத்தம் போன்ற குணங்களுக்கு இலக்கணமாக விளங்கிய பட்டம்மாளின் பணி அளப்பெரியது. அவருக்கு அஞ்சலி செய்யும் வகையில் ஒரு சிறப்பு நேர்காணலை இங்கு வழங்குகிறோம்.\n90 வயது இளைஞரான ‘எஸ்.ராஜம்’ இசையிலும் ஓவியத்திலும் என்றும் அழியா இடத்தைப் பெற்றுள்ளவர். காஞ்சிபுரனm நயினாப் பிள்ளை காலத்து இசையில் தொடங்கி, இசையுலக ஜாம்பவான்கள் அனைவரையும் கேட்டவர். இன்று இருப்பவரிடையே பட்டம்மாளின் பெருமையைக் கூற இவரைத் தவிர தோதானவர் என்று வேறொருவரையும் கூற முடியாது. பட்டம்மாள் பற்றிய சிறப்பு நேர்காணலை கேட்டு மகிழுங்கள்.\nPodcast, Tribute இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது DKP, Interview, Pattammal, Podcast, S.Rajam, Tribute | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி/நாத இன்பம் – ஏப்ரல் நாகஸ்வர நிகழ்வு\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை இல் Udhayakumar\nதவில் வித்வான் குயப்பேட்டை K.N.தட்சிணாமூர்த்திக்கு உதவி\nRT @RagavanG: @arvenky திருச்சி ஜி லிங்கப்பாவாக இருந்தாலும் அவருக்குப் புகழ் தந்தது கன்னடத் திரையிசைதான். எத்தனையெத்தனை பாடல்கள். ஒரேயொரு ப… 20 hours ago\nஇசை அசுரன் என்ற தலைப்பில் சென்ற மாதம் வித்வான் மதுரை சோமுவைப் பற்றி பேசினேன். ஏன் இந்தத் தலைப்பு\nசாருநிவேதிதா - தியாகராஜர் - இரந்து வாழ்தல் Read: tl.gd/n_1sqvv7g 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-23T01:20:25Z", "digest": "sha1:DMPMUD34CJG2SXBN6CCWTMLGJLRS63IG", "length": 7694, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n01:20, 23 ஆகத்து 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிம��் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி முருங்கை‎; 22:30 +2‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ Neechalkaranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback PHP7\nமுருங்கை‎; 14:25 -2‎ ‎2401:4900:360a:b653:2:1:32d2:3de1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு PHP7\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-08-23T00:47:32Z", "digest": "sha1:KHFT65IPVFBWULWWF2KIK5IMW2WONF46", "length": 7584, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:விக்கிப்பீடியராக - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள், 7 மாதங்கள், 23 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 18 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் on Wikipedia 18 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 18 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள் ஆகின்றன.\nவிக்கப்பீடியா தொடர்புடைய பயனர் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2014, 08:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/worldcup-match-india-vs-newsiland-weather-condition/", "date_download": "2019-08-23T00:39:03Z", "digest": "sha1:I4RAXU3NPTIBVCEHR5RYXHKXROJIUNFP", "length": 17904, "nlines": 173, "source_domain": "tnnews24.com", "title": "உலகக்கோப்பை தொடரில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேர் இந்தியா -நியூசிலாந்து இடையான போட்டி நடப்பதில் சிக்கல் ! - Tnnews24", "raw_content": "\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nதவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்…மத்திய அரசு எச்சரிக்கை\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஇரண்டு மொழிகளில் உருவாகும் ஆதி நடிக்கும் ” கிளாப் ” திரைப்படம்….இந்த வருட இறுதியில்…\nஅதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம், தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கிறது.\nஅடுத்தடுத்து 2 படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்…இரண்டு படங்களுமே அடுத்த வருடம் ரிலீஸ் என…\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nடோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி…\nதீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்திய தீவில் உச்சகட்ட பாதுகாப்பு\nசச்சின், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் கோலி….\nஇனி கிரிக்கெட்டும் ஒலிம்பிக்சில் இணைகிறது…ரசிகர்கள் உற்சாகம்\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nடேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால்…\nஉலகக்கோப்பை தொடரில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேர் இந்தியா -நியூசிலாந்து இடையான போட்டி நடப்பதில் சிக்கல் \nஇது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்\nஉலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் வெகு விமர்சையாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி நடைபெறவுள்ளது.\nஇதுவரை இந்த 2 அணிகளுமே தோல்வியை சந்திக்காத நிலையில் இந்த போட்டி சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்.\nஆனால் போட்டி நடைபெறவுள்ள நாட்டிங்காமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது அதனால் அங்கு எல்லோ அலெர்ட் ( yellow alert ) பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇப்போதுவரை மழை பெய்து வருவதால் போட்டி நடப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது , இன்று காலைக்கு பிறகு அங்கு மழை குறைந்தாலும் முற்றிலும் நிற்கவில்லை.\nREAD கேப்டன் போட்டி முடிவுக்கு வந்தது கோலி ரோஹித் நட்பு வெளிபடுத்திய கோலி மனைவி\nமேலும் இன்று மாலைக்கு மேல் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nமேலும் 16 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் இந்தியா நியூசிலாந்து அணிகள் உலகக்கோப்பையில் மோதுகின்றன.\nநியூசிலாந்து இதுவரை 3 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும் அவை அனைத்தும் இலங்கை , வங்கதேசம் மற்றும் ஆஃகானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகள் தான்.\nஆனால் இந்தியா வீழ்த்தியது பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை அதனால் இந்தியா அணியின் கையே ஓங்கியுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர் இந்த முறை தனது கணி...\nBCCI அறிவிப்பு ஹோலியின் கருத்தை ஏற்கமுடியாது. இவர்களில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் தெரி...\nதென் ஆப்பிரிக்கா அணியின் பரிதாப நிலை ஓய்வை உதறிவிட்டு மீண்டும் அணிக்கு வர முடிவெடுத்த டி வில்லியர்...\nPrevious articleமுத்தலாக் தடை கொண்டுவரவே பாஜகவிற்கு வாக்களித்தேன் கண்ணீர் விட்ட இஸ்லாமிய பெற்றோர் – பிரகாஷ் ஜவடேகர் உறுதி\nNext articleரோசம் வந்துவிட்டதாக தமிழர்களுக்கு அறந்தாங்கி நிஷாவின் நிகழ்ச்சியை கேன்சல் செய்த ஊர் பஞ்சாயத்து அறந்தாங்கி நிஷாவின் நிகழ்ச்சியை கேன்சல் செய்த ஊர் பஞ்சாயத்து ஊருக்குள் அனுமதிப்பது இல்லை என்றும் முடிவு.\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nடோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி…\nதீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்திய தீவில் உச்சகட்ட பாதுகாப்பு\nவரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்குகிறது பாஜக ஹச் ராஜா பரபரப்பு பேட்டி...\nகேப்டன் போட்டி முடிவுக்கு வந்தது கோலி ரோஹித் நட்பு வெளிபடுத்திய கோலி மனைவி\nபாண்டே தனது தாடியை எடுக்க கூடிய நேரம் வந்துவிட்டது \nபெட்ரோல் டீசல் வாங்க இனி பெட்ரோல் பங்கிற்கு போக தேவையில்லை மத்தியஅரசு அதிரடி திட்டம்.\nஆந்தைக்கதை சொல்லி பெண்ணை படுக்கைக்கு அழைத்த பியூஸ் மனுஷ் சிக்குகிறார் \nஇந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை பிரேமலதா விஜகாந்த் அதிரடி.\nஐஸ்கிறீம் வாங்கி தரவில்லை என்று, காதலனை கொடூரமாக கொன்ற பெண்\nஇந்தியர்களை பற்றி கருத்து ஒன்றை பதிவிட்ட இங்கிலாந்து நிறுவனம் இப்போ ட்விட்டரில் இது தான்...\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்...\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \nதோனியுடன் சேர்த்து தனது 7 பேர் கொண்ட கபடி அணியை அறிவித்தார் விராட்...\nதீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்திய தீவில் உச்சகட்ட பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/08/blog-post_4.html", "date_download": "2019-08-23T00:00:24Z", "digest": "sha1:WWMYWUUU4CM4VQBIILT42FLNMV4M3DE5", "length": 28679, "nlines": 947, "source_domain": "www.kalviseithi.net", "title": "நடப்பு கல்வி ஆண்டில் நீட், ஜேஇஇ தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சியில் சேரதகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் குறைந்தபட்ச காலஅவகாசம் வழங்கி தேர்வை நடத்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல் - kalviseithi", "raw_content": "\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nTET Breaking News - ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு - தேர்வு வாரியம் அதிர்ச்சி\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET 2019 தாள்2 மதிப்பெண் விபரம்\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nHome kalviseithi நடப்பு கல்வி ஆண்டில் நீட், ஜேஇஇ தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சியில் சேரதகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் குறைந்தபட்ச காலஅவகாசம் வழங்கி தேர்வை நடத்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nநடப்பு கல்வி ஆண்டில் நீட், ஜேஇஇ தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சியில் சேரதகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் குறைந்தபட்ச காலஅவகாசம் வழங்கி தேர்வை நடத்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nநடப்பு கல்வி ஆண்டில் நீட், ஜேஇஇ தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சியில் சேர மாணவர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் குறைந்தபட்ச காலஅவகாசம் வழங்கி தேர்வை நடத்த கல்வித் துறை முன்வர வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உட்பட உயர்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வு களுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் வட்டாரத்துக்கு ஒன்று வீதம் 412 மையங்களில், ‘ஸ்பீடு’ என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.என���னும், அரசின் மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களில் மிகவும் குறைந்த நபர்களே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். அவர்களிலும் ஒரு சிலருக்கே மருத்துவக் கல்லுாரிகளில் சேர இடம் கிடைப்பதால் அரசு பயிற்சி மையங்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.இதையடுத்து நடப்பு ஆண்டு போட்டித்தேர்வுக்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்களை கல்வித் துறை செய்துள்ளது. முதல் கட்டமாக பயிற்சி மையங்களின் எண்ணிக்கை 412-ல் இருந்து 506 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசின் இலவச பயிற்சிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்பு களுக்கு தேர்வான மாணவர் களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி அவரவர் பள்ளிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும். தேர்வுக்கான வினாக்கள் விடைக்குறிப்புடன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம்அனுப்பி வைக்கப்படும்.தகுதித்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஆகஸ்ட் 12-க்குள் dsejdv@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.தொடர்ந்து மாணவர்களை திறம்பட தயார் செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் வாரந் தோறும் வெள்ளிக்கிழமை குறுந் தேர்வு நடத்தப்படும்.\nஇதற்கான வினாத்தாள், விடைக்குறிப்புகள் முதன்மைகல்வி அதிகாரிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். அவர்கள் சம்பந்தபட்ட பள்ளி களுக்கு மின்னஞ்சல் மூலம் வினாத் தாள்களை அனுப்ப வேண்டும்.குறுந்தேர்வுகளை மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுத லாம். நடப்பு கல்வி ஆண்டில் அதிக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் குறுந்தேர்வுகள் நடத் தப்படுகின்றன. இதுகுறித்த அறி வுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசின் பயிற்சிக்கு தகுதியற்ற மாணவர்கள் அதிக அளவில் வந்துவிடுவதால் அதன் நோக்கம் சிதைபட்டு வருகிறது. பள்ளிகளும் திறமையுள்ள மாண வர��களைத் தேர்வுசெய்து அனுப்பு வதில் சுணக்கம் காட்டுகின்றன.இதைத் தவிர்க்கவே தகுதித் தேர்வு முறையை அமல்படுத்தி உள்ளோம். அதன்படி தகுதித்தேர் வில் வட்டார அளவில் முன்னி லையில் உள்ள 50 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப் படும். இவர்களுக்கு வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். இதற்கான வினாத்தாள்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்யும். ஆகஸ்ட் 2-ம் வாரத்தில் பயிற்சி தொடங்கும்’’ என்றனர்.இதற்கிடையே மதுரை உட்பட சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 7-ம் தேதி பருவத்தேர்வுகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nமேலும், கல்வித் துறையின் இந்த முயற்சியால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.எவ்வித முன்னறிவிப்பும் இல் லாமல் திடீரென சில நாட்களுக்கு முன் தேர்வு அறிவிப்பை வெளியிடு வது ஏற்புடையதல்ல. வினாத்தாள் முறை, பாடப்பகுதி குறித்த தகவல் களும் வழங்கவில்லை. எனவே, குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கி தேர்வை நடத்த கல்வித் துறை முன்வர வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2013/11/", "date_download": "2019-08-23T01:16:13Z", "digest": "sha1:NRMFDWYEMN3HKNK267CVHMNMHWLZ7WRP", "length": 61012, "nlines": 736, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: November 2013", "raw_content": "\nயானை டாக்டரை ���ொல்லாமல் விட்டது,ஏதோ குறையான உணர்வு எழுதத்தூண்டியது என்னை.என்னை பாதித்த யானை டாக்டரை பதிவு செய்ய எண்ணி தொடர்கிறேன்.\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்வு.அதில் நான் மிகவும் மதிக்கும் கமல்ஹாசன் அந்நிகழ்வில் பிரகாஷ் ராஜூவிற்கு ஜெயமோகன் எழுதிய ”அறம்” நூலைப் பரிசாக அளித்து அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று கூறினார்.மிகுந்த ஆவலுடன் புத்தகத்தை வரவழைத்து படித்தபோது....\nஎன்னை புதிய உலகிற்குள் மூழ்கடித்தது.அதில் உண்மை மனிதர்களின் கதைகளாய் 12 கதைகள் ..என்னை சுனாமியாய் சுழற்றி அடித்தது என்றே கூறலாம்.\nஇது ஒரு கதையின் பெயர்.நெல்லைப் பகுதியில் வாழும் மனிதரை பற்றிய கதை..தீண்டாமையின் மறு பக்கத்தை உணர முடிந்தது.\nபெயர் கூட நாய் குட்டிகளுக்கு வைப்பது போலவே கறுப்பாக இருந்தால் கறுத்தான் ,ஏழான்....என..\n”அத்தனை பேரும் அதிகாரத்தால் கீழ் கீழாக அடுக்கப் பட்டிருந்தார்கள்.அடுக்குகளுக்கு எச்சில் ஓர் அடையாளமாக இருந்தது.கூலி அடிமைமீது குலமேலாள் காறித்துப்பினால்அவன் முன்னால் நிற்பது வரை அடிமை அதைத்துடைத்துக் கொள்ளக்கூடாது.காரியஸ்தன் கோபம் கொண்டு வெற்றிலைச் சாற்றை மேலாட்கள் மேல் துப்பினால் அவர்கள் பணிவுடன் சிரிக்க வேண்டும்.காரியஸ்தன் நாயர் வீட்டு உறுப்பினர் யார் வெற்றிலை வாயைக் குவித்தாலும் பணிவுடன் கோளாம்பியை எடுத்து முன்னால் நீட்ட வேண்டும்.அந்த குடும்பத்திற்கு மன்னர் குலத்தில் இருந்து யாராவது வந்தால் கையில் கோளாம்பியுடன் கரைநாயரே பின்னால் செல்ல பணிந்து நடந்துசெல்ல வேண்டும்”\nஅக்கதையை படித்து முடித்து பல நாட்கள் மீள முடியாது இருந்தேன்.ஆங்கிலேயரின் வரவு அடிமைகளுக்கு ஒரு மருந்தாக இருந்ததோ என்று நினைக்கும் அளவிற்கு இருந்த சாதீயக் கொடுமையை உணர முடிந்தது\n”.யானை டாக்டர்” என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நபராகி விட்டார்.அதைப் பற்றி சொல்ல வார்த்தையில்லை.நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் தான் .அறிமுகம் செய்த உலக கலைஞனுக்கு நன்றி\nவிரைவாய் கடக்கும் காலங்களில் நம் வீட்டைச்சுற்றி ,தெருவைச் சுற்றி நாம் பார்க்கின்றோமா என்றால் இல்லை என்பதே அனைவரின் பதிலாய் இருக்கும்.\nஅந்நிய நாடுகள் நமக்கு தந்த கேடுகளில் ஒன்று பார்த்தீனியம் செடி.இதன் பாதிப்பு அறிந்தே அரசு ஒரு வாரம் பார்த்தீனியம் ���ழிப்பு வாரம் என்று செயல் பட்டது.மக்களுக்காக செய்யும் திட்டங்களில் மக்களும் கொஞ்சம் ஆர்வம் காட்டினால் தான் அது தொடர்ந்து நன்மையைத்தரும்.\nபார்த்தீனியத்தால் பாதிக்கப்பட்டவள் என்பதால் அதைப் பற்றிய தேடுதலில் கிடைத்த செய்திகள் அதிர்சியானவை.\n”ஒவ்வாமை,அரிப்பு,மலட்டுத்தன்மை,ஆஸ்துமா,மூச்சுத்திணறல்,...எனத் தொடரும் தீமைகள் அதன்மூலம்...நிறைய...”\nதற்போது குழந்தையின்மை அதிகம் காணப்படும் நிலையில்\nஅதற்கான காரணிகளீல் ஒன்றான பார்த்தீனியம் செடியை ஒழிக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.\nநான் ஆசிரியக் கூட்டங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அச்செடியை கொண்டு சென்று அதன் தீமைகளை சொல்லிக்கொண்டுள்ளேன்.\nஎங்கள் பகுதி கவுன்சிலரிடம் சொல்லி அதற்கான விழிப்புணர்வை உண்டாக்க கோரியுள்ளேன் .புதுகையில் தற்போது அதிகமாக காணப்படுகிறது.\nவிழித்துக் கொள்வோம்.நம் சந்ததிகளின் நலனிற்காக....\nபுதுகை மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் .இதில் கவனம் செலுத்தி விழிப்புனர்வை உண்டாக்க விரும்புகின்றேன்.செய்வோமா\nமண் கீறி கருப்பைக் கிழித்து\nகவிஞர் மு.கீதாவின் கவிதைத் தொகுப்புக்கு எனது அணிந்துரை நேர்மையான கவிதைகள்\nமகளாய், மனைவியாய், தாயாய், ஆசிரியராய், இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படும் கோடிக்கணக்கான இந்தியப் பெண்களில் தானும் ஒருவராய், சமூக உணர்வுள்ள சிறந்த மனிதருள் ஒருவராய், தன் சுயஅனுபவங்களையே, கொஞ்சமாய்க் கற்பனை கலந்து() நெஞ்சைச் சுடும் கூர்மையான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் போட்டு, நேர்மையான கவிதைகளாய்த் தந்திருக்கிறார் கீதா.\nஏனெனில், நான் ஏற்கெனவே மும்பைக் கவிஞர் புதிய மாதவியின் ”ஹேராம்“ கவிதைத் தொகுப்பிற்குத் தந்த முன்னுரையில் சொன்னதுபோல, “எழுதும் பெண்கள் நம் சமூகத்தில் குறைவு. அதிலும் சமூக உணர்வோடு எழுதும் பெண்கள் மிகவும் குறைவு. அதிலும் அரசியலை-பெண்ணியக் கருத்துகளைச் சரியாகப் பாடுவோர் மிகமிகவும் குறைவு. இந்த மிகமிகவும் குறைவான எண்ணிக்கையில் கீதா இடம் பெற்றிருப்பதே முதலில் பாராட்டுக்கு உரியது தானே\nகவிதைக்குரிய அழகியல் சற்றுக் குறைவாகவே இருந்தாலும், எடுத்த பொருளைக் கவிதையாக்கிக் கொடுத்த முறையில் பாசாங்கில்லை. இவை நேர்மையான கவிதைகள் என்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\nஅமெரிக்கா��ின் அதிகாரம், க்யூபாவின் தன்மானம், அரபு நாடுகளின் கச்சா எண்ணெய், ஆப்பிரிக்காவின் அடிமை வாழ்வு, சிங்களரின் சித்ரவதை, ஈழத் தமிழரின் விடுதலை என பல்வேறு உலகளாவிய பாடுபொருள்களையெல்லாம் தொட்டுச் செல்லும் கீதா, கொத்தடிமைகள், குவாரியில் குழந்தைகள், நெகிழியால் நிகழும் சுற்றுச் சூழல் கேடு, என நேரடி உலகத்தின் நெஞ்சைத் தொட்ட இடங்களையும் பாடுகிறார்.\nதனது ஆசிரியப் பணியில் ஓவிய வீடு, ஏதும் புரியல டீச்சர், எனும் கவிதைகளைத் தந்த கீதாவின் மாணவப் பிள்ளைகள் பாக்கியம் செய்தவர்கள்\nபிறந்தன எனக்கு நாற்பது குழந்தைகள் ..எனும் “கீதா“விற்குள் பார்த்தால், சமுத்திரக்கனி அவர்களே தயா இருக்கிறார்தானே\nஎடுத்த எடுப்பிலேயே கீதா தன்னைப் பற்றிச் சொல்லிவிடுகிறார் -\nபாய்ந்தோடும் ஆறு –எனும் போது,\n“பேண்ணே நீ ஒரு புண்ணிய ஆறு,\nஉன்னைத் தடுக்க ஒருகை நீண்டால்,\nபொங்கு புறப்படு பொடிப்பொடி யாக்கு” – என்ற, கவிஞர்களின் வேடந்தாங்கலான “அன்னம்“ மீரா தான் நம் ஆழ்ந்த பெருமூச்சுக்கிடையே அழியாத நினைவாகத் தோன்றுகிறார்\nஎத்தனை வைத்தியம் – என்று கேட்கும் கீதாவின் கேள்வி எனக்குள் பல ஆயிரம் கேள்விகளை எழுப்பியது நமது காலத்தின் பெரும் சோகம் இதுதானே\nநமக்கு வேண்டியவர்களுக்கு உடல்நலமில்லை யென்றால், அக்கறை யுள்ளவர்கள் எல்லாம் ஏதாவது வைத்தியத்தைச் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். அது போலும் நிலையில் நான் சொல்வது, “அக்கறையா சொல்றவங்க சொல்றத யெல்லாம் கேட்டுக்கங்க... ஆனா, மருத்துவர் சொல்வதை மட்டும் மறக்காம செய்ங்க... என்ன நா சொல்றது சரிதானே\nநகரம்” - எனும் கவிதையில் வரும் கீதாவின் கற்பனை, எழுத்தாளரும் காவல் துறைத் தலைவராக இருந்தவருமான திலகவதியின் எழுத்தோடு தழுவி நிற்பதில் ஒன்றும் வியப்பில்லை இதே பொருளில் ‘கல்மரம்’ எனும் நாவலை எழுதி சாகித்திய அகாதெமி விருதையே பெற்றுவிட்டார் திலகவதி என்பதை கீதா கவனிக்க வேண்டும். கீதாவின் பல நல்ல கவிதைகள் “குட்டி குட்டியாக இருக்கிறதோ இதே பொருளில் ‘கல்மரம்’ எனும் நாவலை எழுதி சாகித்திய அகாதெமி விருதையே பெற்றுவிட்டார் திலகவதி என்பதை கீதா கவனிக்க வேண்டும். கீதாவின் பல நல்ல கவிதைகள் “குட்டி குட்டியாக இருக்கிறதோ இன்னும் விவரித்து நீட்டி எழுதலாமோ இன்னும் விவரித்து நீட்டி எழுதலாமோ” என்று எனக்குத் தோன்றியதையும் இந்த இடத்தில் சொல்லி வைக்கிறேன்.\nதருக்கள் – எனும் இடத்தில் மீண்டும் கவிஞர் மீராதான் நினைவுக்கு வருகிறார். மனிதனைப் பட்டினி போட்டு மாட்டின்மேல் கருணைகாட்டும் “ஜீவ காருண்யம்” யாருக்கு வேண்டும் அதுபோல, மரத்தை வெட்டாமல் மனிதவாழ்வு கிடையாது அதுபோல, மரத்தை வெட்டாமல் மனிதவாழ்வு கிடையாது என்ன.. ஒரு மரம் வெட்டினால் பத்து மரங்களையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதே என் கருத்து.\nமீண்டும் – என்பது ஒரு நல்ல அரசியல் கவிதை.\nகாட்டினில் மாநாடு கவிஞர் சிற்பி பாணியிலான ஒரு கதைக் கவிதை. தமிழில் கதைக் கவிதைகள் மிகவும் கம்மி. நீங்கள் தொடர்ந்து எழுதலாம் கீதா\nஇதே சபதம் தான் - எனும் கவிதையில் , நக்கல் நையாண்டி,\n – எனும கவிதை எழுப்பும் தர்ம ஆவேசம்,\n – எனும் கவிதையின் பெண்ணுரிமைக் குரல்,\nஉணர்ந்து உணர வைக்க முயன்றால்\n - எனும் கவிதையில் ஆற்றாமை என விதம் விதமான பாடுபொருள்களை எடுத்துக்கொண்டு வெளுத்து வாங்குகிறார்.\nஇன்னும், கனவுகளின் நாட்குறிப்பு, தடைக்கல்லும் படிக்கல்லாய், மரணம், ஐந்தறிவினம், மிதியடி – ஆகியவையும் நல்ல கவிதைகளின் வரிசையில் இடம்பிடிக்கின்றன.\nசாப்பிடல எனக் கூறுகையில் -\nதீக்குச்சி அடுக்கி நொந்து போகையில் -\nஉறுத்துகின்றது எனும் கீதாவின் கவிதை வரிகளைப் படிக்கும்போது, புதுமைப்பித்தனின் “மனித எந்திரம்” சிறுகதையும், சார்லிசாப்ளினின் “மாடர்ன் டைம்ஸ்” மௌனப்படமும் கவிஞர் ‘சகாரா’வின்; ‘நதிக்கரையில் தொலைந்த மணல்” (2001) கவிதைத்தொகுப்பின் முதல் கவிதையும் நினைவிலாடுகிறது…\n’ - என்று தொடங்கி… அடுக்கிக் கொண்டே போய்…\n - என்று முடியும் போது நம்மை நமக்குள்ளேயே பார்க்க வைத்துவிடுவார் சகாரா இன்னும் – பலப்பல சந்தோஷம் மற்றும் துயரங்களுக்குப் பின்னும் - கீதா மனுஷியாய்த்தான் இருக்கிறார் என்பது மட்டுமல்லாமல் நல்ல கவிஞராகவும் பரிணமித்து வருகிறார் என்பதற்காகவும் கவிஞர் சகாராவுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.\nகால மாற்றத்தில் ஆலமரம் விழுதுகள் வழி வாழுமேயன்றி வீழ்ந்து விடுவதில்லை கீதா, வேலுநாச்சியாரின் விழுது அடுத்தடுத்த படைப்புகள், அரசியல் பார்வையோடு சமூகம்பாடும் அழகியலாக வளருமென்று நம்புகிறேன், வளர வேண்டி வாழ்த்துகிறேன்\nபுதுக்கோட்டை – 622 004\nமாணவி���ளுடன் மகிழ்வாய் வாழ்த்துகள் பகிர்ந்து மகிழ்ந்த தருணத்தில் ஒரு மாணவி காதில் பேப்பரை நுழைத்துக்கொண்டாள்.மிகவும் அமைதியான சிறுமி.எப்படியென்று அவளுக்கே தெரியவில்லை.அவள் அம்மாவிற்கு தெரிவித்த போது அவர்கள் வெளியூரில் சித்தாள் வேலை செய்வதால் வர இயலாது,பேருந்தில் அனுப்பி விடுங்க என சாதாரணமாக கூறி விட்டு அவளை அலைபேசியிலேயே திட்டினார்கள் .என் மாணவியை அவள் அம்மாவாகவே இருந்தாலும் என் முன் திட்டுவதை பொறுத்துக்கொள்ள இயலாமல் அவர்களை திட்டாதீர்கள் என கூறி அவளை கூட்டிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றோம் அங்கு மருத்துவர் பணி முடித்து சென்று விட்டதால் அவரின் கிளினிக்கல பார்க்க சென்றோம்.பள்ளி மாணவி என்றும் விரைவாக பார்த்து விட்டு செல்ல வேண்டும் என தெரிந்தவர்கள் மூலம் கேட்டுக் கொண்டோம்.\nசிறிது நேரம் கழித்து அழைத்தனர் அதற்குள் அங்கிருந்தவர்கள் எப்படி விட்ட காதுக்குள்ளன்னு துளைத்து எடுத்து டீச்சர கஷ்ட படுத்துறன்னு சொல்ல ஆரம்பிக்கவும் ,அவள் அமைதியான பெண் தெரியாம போயிடுச்சு கேட்டு கஷ்ட படுத்தாதீங்கன்னு சொல்லி டாக்டரைப் பார்க்க உள்ளே சென்றோம்.\nஅவர் ஏன் இப்படி செஞ்ச என்ற கேள்வியுடன் பேப்பரை எடுத்து விட்டு ஊசி ,மாத்திரை ,சொட்டு மருந்து என எழுதிக்கொடுத்தார் அவரிடம் மாணவியின் அம்மா சித்தாள் வேலை வெளியூரில் உள்ளார் வரமுடியாத நிலை என்று நான் கூறியதை காதில் வாங்கிகொள்ளவே இல்லை.\nஅனைத்தையும் வாங்கி ஊசி போட்டுக்கொண்டு வந்தோம்.ரூ169 கொடுங்கன்னு கேட்டார் அங்கு பணி புரிபவர்.கொடுத்துவிட்டு வந்தேன்.பணம் ஒரு பொருட்டல்ல எனக்கு.\nஆனால் மனதில் ஒரு உறுத்தல் அவர் ஒரு அரசு மருத்துவர்,மனித நேயத்தோடு இருந்தால் அரசு பள்ளி மாணவிக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்திருக்கலாம்.ஆனால்....\nஎல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது,மருத்துவரிடமும் கூடவா\nசிலிர்த்த உடல் பூவென மலர\nதடுக்க எண்ணி சன்னல் சாத்த\nகுழந்தைகளின் சமூகம் எப்படி உள்ளதென அறிய முற்பட்ட ஒரு நாளில்\nதமிழ் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களை மாணவர் அம்மாவென அழைப்பதாலேயே அவர்களிடம் மிக நெருக்கமாகிவிடுகின்றனர் மாணவர்கள்.எனக்கும் அந்த பாக்கியம் உண்டு.\nஎப்போதும் மாணவர்களின் உளம் நிறைந்த ஆசிரியராக வாழ்கிறேன் என்ற மகிழ்வு உண்டு.ஆனாலும் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை அடிக்கடி தோன்றும்.\nவெளியூர் செல்லும் போது கடைகளில் பார்க்கும் பொருட்களில் இது என் மாணவர்களுக்கு பயன்படுமா என்ற பார்வையிலேயே பொருட்களை வாங்குவேன்.\nமாணவிகளின் பிரச்சனைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தைகள் தினத்தன்று மாணவிகளுக்கு சாக்லேட் வாங்கித்தந்து வாழ்த்து கூறினேன் .அவர்களிடம் உங்களுக்கு ஏதும் குறை இருந்தால் ஒரு தாளில் எழுதி தரவும் உங்கள் பெயர் தேவையில்லை என்று கேட்ட போதுமிகுந்த தயக்கத்துடன் எழுதி கொடுத்தனர்.அவற்றை படித்த போது மனம் கலங்காமல் இருக்க முடியவில்லை.\nஎத்துணை பாரங்கள் இந்த பிஞ்சுகளின் மனதில். பாடம் கற்பித்தல்,செயல்பாடுகள் செய்யச்சொல்லி வாங்குதல் என்ற வேலைப்பளுவில் மாணவர்களின் மனதை புரிந்துகொள்ள நேரம் கிடைப்பதில்லை.\nவறுமை ,நினைவாற்றல் குறைவு,பசியின்மை,வீட்டு வேலை ,தோழிகளின் பிரிவுஎன தொடர்கிறது.சில கடிதங்கள் அதிர்வைத் தந்தது.\nஅம்மா ,எனக்கு அப்பாயில்லம்மா அம்மா மட்டும் தான்.அம்மாவிற்கு மனநிலை சரியில்லை. நான் பெரியம்மா வீட்டில் இருந்து தான் படிக்கிறேன்.அண்ணன் இதய நோயாளி.அக்கா காலேஜ் படிக்குதும்மா.அண்ணன் கஷ்டப்பட்டு படிப்ப நிறுத்திட்டு வேல பாக்குறாங்க.அப்பா இறந்தவுடன் பெரியம்மா வீட்டில் தான் வளர்கிறேன் .நான் ஏதாவது சொன்னா என் கூட படிக்கிறவங்க அப்பாவ கூட்டி வரேன் அம்மாவ கூட்டிவாரேன்னு சொல்வாங்கம்மா. நான் யாரை கூட்டி வருவது.பெரிய பிள்ளைங்க கூட அம்மா ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவேன்னு சொல்லும் போது ,எனக்கு, எங்க அம்மாவ 5 வயசுக்கு மேல நாம தொட்டது கூட இல்லையேன்னு அழுகையா வருதும்மா.என்னப் போல யாரும் அம்மா அப்பா இல்லாம வளரக்கூடாதும்மா.ஆனா என் பிரண்ட்ஸ்கிட்ட என் கவலைய சொல்லவே மாட்டேன்மா நான் நல்லா படிச்சு பெரிய ஆளா வந்து காட்டுவேன்மா.இந்த வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றிம்மா.....\nஇதை படித்த போது அந்த குழந்தையின் வேதனையை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்ல.\nஒன்பதாம் வகுப்பு மாணவியின் மடலொன்று\nஅம்மா,நான் பள்ளிக்கு வரும் போதும் போகும் போதும் 4 பேர் கிண்டல் செய்யுறாங்க.இவர்களில் 2 பேர் ரூ 500 தர்றேன் வாரியானு கேட்குறாங்கம்மா.ஆட்டோ சேக் வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கன்னு யாரும் இல்லாதப்ப வந்து மிரட்டுறாம்மா. வீட்ல யா���ும் இல்லாதப்ப வந்து என்னிடம் தவறா நடக்குறாங்க அம்மா கிட்ட சொல்ல பயமாயிருக்கும்மா எனக்கு உதவி செய்யுங்கம்மா.\nஎன்ன சொல்வதென்றே தெரியாமல் அப்படியே உறைந்து விட்டேன்.எத்தனைச் சிக்கல்களுக்கு மத்தியில் இந்த குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர்.இதை வெளியில் சொல்ல முடியாமல் மனதிலேயே வைத்து புழுங்குவது எத்தனைக் கொடுமை.\nஇது மட்டுமல்ல அப்பாகுடிகாரர் பெரும்பாலான குழந்தைகளுக்கு அம்மாவின் துன்பம் தாங்கிக்கொள்ள முடியலன்னு சில குழந்தைகள்.விடுதியில் படிக்கும் குழந்தைகளின் ஏக்கங்களைச் சொல்லி மாளாது.\nஇந்த பிரச்சனைகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரிதாகவே இருக்கும்.வேறு வகையான குழப்பங்கள் அவர்களைச் சூழ்ந்திருக்கும் .வளரும் சந்ததிகள் கவலையில்லாமல் வளர வாய்ப்பில்லையா\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nகவிஞர் மு.கீதாவின் கவிதைத் தொகுப்புக்கு எனது அணிந்...\n65/66, காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2019\nஇராணுவ ஆட்சி ...இனி என்ன\nஉலகப் பழமொழிகள் 226 - 250\nMrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் - நூலறிமுகம்\nமுதல் பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமியும் இன்றைய தேசிய கல்விக் கொள்கையும்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல��� குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/infomation/1301079.html", "date_download": "2019-08-23T00:04:41Z", "digest": "sha1:NTZUMKQNIST2BWDV27TWNAJPQB55IXGC", "length": 6777, "nlines": 67, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (மீண்டும் அறிவித்தல்) -படங்கள்- – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (மீண்டும் அறிவித்தல்) -படங்கள்-\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (மீண்டும் அறிவித்தல்) -படங்கள்-\nதேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈத்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு.\nகாலம்:- 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமுப்பது மணி முதல், பதினொருமுப்பது வரை… சோலோத்தூண் (Solothurn) மாநிலத்தில் எளிமையாக நடாத்த எண்ணி உள்ளோம்.\nஇன்னுயிரை ஈத்த அனைவருக்குமான மங்கள விளக்கேற்றல், மலரஞ்சலி, மெளன அஞ்சலி, வரவேற்பு உரையும்,சகோதர கட்சிகளின் பேச்சாளர்கள் மற்றும் சான்றோர் உரை, நன்றியுரை.\nசுவிஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எமது உரிமை போராட்டத்திற்கு இன்னுயிரை ஈத்த அனைவருக்கும் தமது அஞ்சலியை செலுத்தி செல்லுமாறு அன்போடும் கடமை உணர்வோடும் வேண்டுகிறோம்.\nஉரிமை குரலும் மேம்பாட்டு பணியும் இணைந்த தடத்தில் உறுதியாய் உத்வேகத்தோடு பயணிப்போம். “ஓர் அணியாய் நிற்போம், உரிமைகளை வென்றெடுப்போம்”\nஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)\nதமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)\nசீனாவை கட்டுப்படுத்தவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா..\nகிரீன்லாந்து தீவு விவகாரத்தில் டென்மார்க் பிரதமரின் பேச்சு மிக மோசம் – டிரம்ப்..\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை – இங்கிலாந்து பிரதமரிடம் பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்..\nகேமரூனில் துணிகரம் – பஸ் டிரைவரை கொன்று பயணிகளை கடத்திய போகோ ஹராம் பயங்கரவாதிகள்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ராஜீவ்காந்தி அச்சத்தை ப��ப்ப அதிகாரத்தை பயன்படுத்தவில்லை – சோனியா காந்தி..\nஅணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது- ஈரான் அதிபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/ngk-review-by-behindwoods-suriya-sai-pallavi-selvaraghavan.html", "date_download": "2019-08-23T01:04:19Z", "digest": "sha1:VAOYUYPV3AYIWPR4CPDIIFJTBM5I7JLA", "length": 5140, "nlines": 92, "source_domain": "www.behindwoods.com", "title": "NGK Review by Behindwoods | Suriya | Sai Pallavi | Selvaraghavan", "raw_content": "\n\"எதுக்கு இவ்வளவு நடுக்கம்\" - Seeman அதிரடி பேச்சு | RN\nKohli-க்கு பக்குவம் பத்தாது - Kagiso Rabada ஆவேசம் | CWC 2019\n\"நதி நீர் இணைப்பு ஒன்னும் PLUMBING WORK கிடையாது\" : கொதிக்கும்- Prof . Janakarajan\nஇவர்தான் ஒரிஜினல் நேசமணி - Facts About Marshal Nesamony\nThala Ajith-ஐ பற்றிய ரகசியங்களை உடைக்கும் Rangaraj Pandey\nமோடியின் அடுத்த 5 வருஷம் எப்படி இருக்கும் Kamal பளிச் பேட்டி | RN\nஉச்சத்தை தொட்ட ரவுடி பேபி, இந்தியளவில் சாதனையில் இரண்டாவது இடம் \n'எனக்கு பிடித்தது' - செல்வராகவன் - சூர்யாவின் 'என்ஜிகே'வை பாராட்டிய 'பேட்ட' பிரபலம்\nசூர்யாவின் 'என்ஜிகே' - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா \n'எப்படி இருக்கிறது சூர்யாவின் என்ஜிகே ' - கேரள ரசிகர்கள் பதில்\n“அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்” -என்ஜிகே சூர்யா\nஎன்.ஜி.கே ராட்சத கட்-அவுட் அகற்றம் - சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி\n‘ரூமுக்காவது போங்கடா’ - என்.ஜி.கே-வின் ரொமாண்டிக் வீடியோ\nNGK புக்கிங், முதல் நாளே இவ்வளவு வசூல் வருமா பிரபல திரையரங்க உரிமையாளர் கணிப்பு\n“இது அவங்க முடிவு”- என்.ஜி.கே முதல் ஷோ பிளான் இதோ\nஎன்.ஜி.கே இடைவெளி சீன் சீக்ரெட் சொன்ன யுவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7223", "date_download": "2019-08-23T00:49:27Z", "digest": "sha1:US5764SPMXBAJVB2XHNRBG453TCARQLR", "length": 20022, "nlines": 117, "source_domain": "www.tamilvoice.dk", "title": "ஈழமகாகாவியம் எழுதுவதை என் பெரும்பணியாகக் கருதுகிறேன் : முல்லையில் வைரமுத்து", "raw_content": "\nஈழமகாகாவியம் எழுதுவதை என் பெரும்பணியாகக் கருதுகிறேன் : முல்லையில் வைரமுத்து\n24. januar 2016 admin\tKommentarer lukket til ஈழமகாகாவியம் எழுதுவதை என் பெரும்பணியாகக் கருதுகிறேன் : முல்லையில் வைரமுத்து\nமுல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து “ஈழ மகாகாவியம் எழுதுவ���ை என் வாழ்நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டார்.\nஇந்தத் தியாகத் திருமண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என் பேச்சு நிறைவடைவதற்குள் இருதயமே உடைந்துவிடாதே, என் கண்ணே கலங்கிவிடாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆசியாவிலேயே அதிகம் கல்வி கற்ற இனம் இலங்கைத் தமிழினம். தமிழினத்தின் முகவரியை உலகம் எங்கும் எழுதியவர்கள் இலங்கைத் தமிழர்கள். ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறீர்கள் உங்கள் நம்பிக்கையைத் தவிர. அந்த நம்பிக்கையை ஊட்டத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.\nவிழா தொடங்கும் போது வானம் மெல்லிய தூறல் போடத் தொடங்கியது. பெருமழையே வந்துவிடுமோ என்று பலரும் அஞ்சினார்கள். எந்த மழை வந்தாலும் தமிழர்கள் கலையமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். வெடி மழையிலேயே கரைந்து போகாத தமிழர்கள் இந்த இடிமழையிலா கரைந்துபோவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். வந்த மேகம் கலைந்து போய்விட்டது. உழவர் பெருவிழா கொண்டாடும் முதலமைச்சரையும் பொதுமக்களையும் பெரிதும் பாராட்டுகிறேன்.\nதமிழர்களின் ஆதிப் பெருந்தொழில் முதலில் வேட்டை, பிறகு வேளாண்மை. மரபுவழி அறிவோடு வேளாண்மையை அறிவியல் பூர்வமாகக் கையாண்டவர்கள் தமிழர்கள். ஜப்பானிய நடவுமுறை தான் பயிர்களுக்கு இடைவெளியைச் சொல்லிக்கொடுத்தது என்று சொல்லுகிறார்கள். ஆனால் அதற்கும் முன்பே வேளாண்மையில் நடவுமுறையை விஞ்ஞானப்படுத்தியவர்கள் தமிழர்கள். நெல் நாற்று நட்டால் இரண்டு நெற்பயிர்களுக்கு இடையில் நண்டு ஊர்ந்து செல்லவேண்டும், கரும்பு நட்டால் இரண்டு கரும்புகளுக்கு மத்தியில் நரி ஓடும் இடைவெளி இருக்கவேண்டும். வண்டி ஓடுகின்ற இடைவெளியில் வாழைக் கன்றுகள் நடப்படவேண்டும். தென்னை மரம் நட்டால் இரண்டு தென்னைகளுக்கு இடையில் தேர் ஓடவேண்டும்.\n“நண்டு ஊர நெல்லு, நரி ஓடக் கரும்பு, வண்டி ஓட வாழை, தேர் ஓடத் தென்னை” என்ற வேளாண்மை விஞ்ஞானம் படைத்தவர்கள் தமிழர்கள். அதனால் தான் திருவள்ளுவர் உழவுக்கு என்று அதிகாரமே இயற்றினார். இரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இரசாயன உரங்களால் விளையும் விளைச்சலால் மனிதகுலம் புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் இருக்கிறது.\nஇராசயன உரங்கள் வளர்ந்து வந்த கதையே வேறு. முதல் உலகப்போரில் எட்டு இலட்சம் கைதிகளைக் கொன்று குவித்த அமோனியாப் புகை தான் போர் முடிந்ததும் பூச்சி கொல்லிமருந்தாய் உருமாறியது. இரண்டாம் உலகப்போரில் மனித குலத்தை அழிக்கப் பயன்பட்ட அமோனியா சூப்பர்பாஸ்பேர்ட் என்ற வெடி உப்புக்களைத் தான் போர் முடிந்ததும் வர்த்தகச் சூதாடிகள் இரசாயன உரங்களாக மாற்றி விற்பனைச் சந்தையை ஏற்படுத்தினார்கள்.\nஆனால் தமிழர்கள் கண்டறிந்த இயற்கை உரம்தான் மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு செய்யாதது. மண்ணுக்கு உயிர் உண்டு என்று கண்டறிந்தவர்கள் தமிழர்கள். அதனால்தான் மண்ணை நிலமென்னும் நல்லாள் என்றும் பூமாதேவி என்றும் கொண்டாடினார்கள்.\nபுது யுகத்தின் தமிழ் இளைஞர்களே, உங்கள் வாழ்வு கணிப்பொறியோடு முடிந்துவிடுவதில்லை. விஞ்ஞானம் கற்றுக்கொண்டு வேளாண்மைக்குத் திரும்புங்கள். நடந்து முடிந்த பெரும்போர் உங்கள் வாழ்வைக் குலைத்திருக்கிறது. உங்கள் உறவுகளை அழித்திருக்கிறது. பெற்ற பெரும்துன்பங்களிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும். அடைந்த துன்பங்களையே அனுபவங்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். எல்லாத் துயரங்களுக்குக் கீழேயும் நம்பிக்கை என்ற விதை அழியாமல் கிடக்கிறது. அதை முளைக்கச்செய்யுங்கள்.\nயாழ்ப்பாணம் வந்து இறங்கியதும் இந்த மண்ணை என் உள்ளங்கையிலெடுத்து என் நெற்றியில் வைத்து வணங்கினேன். முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் கனத்த மனத்தோடு என் கண்ணீரைச் சிந்தினேன். யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, ஆனையிறவு, அம்பாறை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை, புங்குடுதீவு என்பவை எல்லாம் வெறும் ஊர்ப்பெயர்கள் அல்ல. இந்த நூற்றாண்டின் வரலாற்றுக் குறிப்புக்கள். ஈழமகாகாவியம் ஒன்றை எழுதி முடிப்பதைத் தான் என்வாழ்நாளின் பெரும்பணியாகக் கருதிக்கொண்டிருக்கிறேன். கடும் உழைப்பில் அதை நான் நிறைவு செய்வேன்.\nஇனி இந்த மண்ணில் இரத்தம் சிந்தவேண்டாம், எங்கள் தமிழ் மக்கள் புதிய திசையில் புதிய வாழ்வு பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தத் தியாகத் திருமண்ணில் நின்றுகொண்டு சொல்லுகிறேன்,\n“ஏ நிலமே உன்னில் நாங்கள் புதைத்தது போதும் இனிமேல் விதைப்பதற்கு இடம்கொடு.\nஏ கடலே உன் அலைகள் இரத்தத்தால் சிவந்தது போதும் இனிமேலாவது வெள்ள�� அலைகளை வீசு.\nஏ தீயே எங்கள் கூரைகளில் எரிந்தது போதும் இனியாவது அடுப்பில் எரி.\nஏ காற்றே எங்கள் சுவாசப்பைகளை வாழ்வால் நிரப்பு,\nஏ ஆகாயமே உன் மீது வெடிகுண்டுப் பறவைகள் பறந்தது போதும். இனியாவது சமாதானப் புறாக்களைப் பறக்கவிடு.\nதமிழர்களே, கல்வியால் உழைப்பால் உங்கள் வாழ்வை மேம்படுத்துங்கள் நாளை நம்முடையது”\nஇவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.\nதுருக்கி, பெர்லின் சம்பவங்களுக்கு இலங்கை கண்டனம்.\nதுருக்கியிலுள்ள ரஷ்ய நாட்டு தூதுவர் அண்ட்ரிவ் கொலோவ் பொலிஸார் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற சமகால கலை தொடர்பான கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ரஷ்ய தூதுவர் நேற்று சென்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியின் நடுவே திடீரென வந்த நபர், அங்கு மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த ரஷ்ய தூதுவருக்கு பின்னாலிருந்த அந்த நபர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார். இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், […]\nஇலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இன அழிப்பு – சர்வதேச மன்னிப்புச் சபை\nஇலங்கையில் இடம்பெற்ற, தொடர்ந்தும் காணாமற் போதல் சம்பவங்கள், அரசால் தமிழ் இன அழிப்புக்காகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டும் சதி என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. காணாமற் போதலுக்கு எதிரான சர்வதேசதினத்தை முன்னிட்டு ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் மன்னிப்புச் சபை இதனை Sushma EL debido polvo quien no puede tomar la viagra ya a enero como hacer viagra mapuche Club fue durante depende que significa […]\nகட்டுரைகள் தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nயதார்த்தம் புரியாத கொசுநாடு சந்திரனும் பண்புதெரியாத காசியும்- நக்கீரனின் சாட்டை அடி.\nதிரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல என்பதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தலைப்பில் இசைப்பிரியா என்ற மேதாவி ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அந்தக் கட்டுரை அரசியல் யதார்த்தைப் புரியாது வெறு உணர்ச்சி அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. அந்தக் கட்டுரைக்கான பதில் இது. (1) பாரிய அச்சுறுத்தல்கள், கெடுபிடிகளையும் தாண்டி வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்து, எதிர்பார்க்கப்பட்டபடியே திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனாலும், உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் […]\nபுலிகளுக்கு நிதிதிரட்டல் தமிழருக்கு எதிராக ஜேர்மனில் வழக்கு.\nகைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதியிடம் ஜெனீபன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sembaruthu-01-11-18/8859/", "date_download": "2019-08-23T01:04:59Z", "digest": "sha1:KSX53ZCNTGM7VPRBZBKHM7RYC7FVOFBG", "length": 8278, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "sembaruthi 01.11.18 : தற்கொலைக்கு முயன்ற பார்வதி.!", "raw_content": "\nHome Latest News அகிலாவால் தற்கொலைக்கு முயன்ற பார்வதி.\nஅகிலாவால் தற்கொலைக்கு முயன்ற பார்வதி.\nSembaruthi 01.11.18 : அகிலா, மித்ரா தான் இந்த வீட்டின் மூத்த மருமகள் என்று அறிவிக்கிறார். ஆதியும் பார்வதியும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். வனஜா ,ஐஸ்வர்யா, உமா இவர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்படுகின்றனர்.\nஅகிலா, ஆதியிடம் மித்ரா தான் உனக்கு ஏற்ற மனைவி என்று கூறுகிறாள். அதற்கு ஆதி நான் இப்பொழுதே ஒரு டாஸ்க் வைக்கிறேன்.\nஇந்த கொலு பொம்மைகளில் எனக்கும் அம்மாவுக்கும் பிடித்த ஒரு பொம்மை உள்ளது .அதை கண்டுபிடி என்கிறார்.\nமித்ரா தவறாக கண்டுபிடித்து விடுகிறார். உடனே அகிலா நம் இருவரையும் புரிந்து வைத்திருக்கிற பார்வதியே சொல்லட்டும் மித்ரா உனக்கு எவ்வளவு பொருத்தமானவள் என்று கூறுகிறார்.\nபார்வதியும் அகிலா கூறிய படியே கூறுகிறார். வனஜா வீட்டிற்கு வரும் மூத்த மருமகளை எப்படியாவது கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தன் மோதிரத்தை பரிசளிக்க செல்கிறாள்.\nவனிதா அளிக்கும் மோதிரத்தை மித்ரா வாங்காமல் தன் கழுத்தில் அணிந்திருக்கும் வைர நெக்லசை வனஜாவுக்கு பரிசாக அளிக்கிறார்.\nமேலும் ஆதிக் கடவூர்அகிலாண்டேஸ்வரியின் மருமகளுக்கு பரிசு அளிக்க ஒரு தகுதி வேண்டும் என்று கூறி வனஜாவை அசிங்கப்படுத்தி விடுகிறாள் மித்ரா. அகிலா ஆதிக்கு டிசம்பர் 7ம் தேதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கிறார்.\nஇதை கேட்ட பார்வதி துடி துடிக்கிறாள். தன் வீட்டிற்கு வரும் பார்வதி தன் அம்மாவின் படத்தை பார்த்து நான் அதிர்ஷ்டமில்லாதவள் ஏழு வயதில் நீ ,என்னை விட்டு சென்று விட்டாய் நானும் உன்னுடன் வந்து விடுகிறேன் என்று தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள் பார்வதி.\nதன் கை நரம்பை கத��தி எடுத்து அறுத்துக் கொள்கிறாள் பார்வதி. நாளைய எபிசோடில் ஆதி அகிலாவிடம் தன் காதலைப் பற்றி கூறுவாரா தற்கொலைக்கு முயன்ற பார்வதி காப்பாற்றப்படுவாரா\nஆதி, பார்வதியின் திருமணம் மற்றும் காதலை தெரிந்து கொண்டு மித்ராவே அவர்களை சேர்த்து வைப்பார் எனவும் இதனால் வனஜா அதிர்ச்சியடைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nNext articleசர்கார்-க்கு இனியும் பிரச்சனை வர கூடாது, சரணடைந்த முருகதாஸ் – வைரலாகும் புகைப்படம்.\nசெம்பருத்தி ஆதியின் உண்மை முகம் இது தானா உதவி இயக்குனரால் அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்.\n செம்பருத்தி சீரியலை கழுவி ஊற்றும் ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க.\n செம்பருத்தி ஷபானா வெளியிட்ட அதிர்ச்சி.\nகவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் போஸ் கொடுத்த பேட்ட பட நடிகை – வைரலாகும் போட்டோக்கள்.\nஇந்த பிக் பாஸ் எவிக்ஷனில் வெளியேறப்போவது யார் – வைரலாகும் ஓட்டிங் நிலவர புகைப்படம்.\nசூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய், அஜித் ஹீரோயின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/quite-innovative-and-unique-shaped-dancing-cat-speakers.html", "date_download": "2019-08-23T01:12:07Z", "digest": "sha1:2LHAZQNTY5XL3F6N46TYTU5CZFX5XJZT", "length": 16634, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "துள்ளல் நடனத்துடன் அள்ளும் இசை வழங்கும் ஸ்பீக்கர்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n14 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n15 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n16 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n17 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்���ி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுள்ளல் நடனத்துடன் அள்ளும் இசை வழங்கும் ஸ்பீக்கர்\nமின்னனு சந்தையில் ஒவ்வொரு நாளும் ஏராளமான ஸ்பீக்கர்கள் புதிது புதிதாக பல வடிவங்களில் பல அளவுகளில் வருகின்றன. அவற்றில் ஒரு சில பட்டையைக் கிளப்புகின்றன. மேலும் அவற்றின் டிசைனும் சூப்பராக இருக்கின்றன. அதாவது சூப்பரான ஸ்டைலுடன் அதே நேரத்தில் அதிரடி இசையை வழங்கக்கூடிய ஸ்பீக்கர்களைத் தேர்ந்தெடுப்பது சற்று சிரமமான காரியம் ஆகும்.\nஇப்போது ஃபயர்பாக்ஸ் நிறுவனம் தற்போது ஒரு புதிய தனித்துவம் நிறைந்த ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது முற்றிலும் மாறுபட்ட ஒரு ஸ்பீக்கர் ஆகும். முதல் பார்வையிலேயே இந்த ஸ்பீக்கர் அனைவரின் இதயங்களையும் கவர்ந்துவிடும். ஏனெனில் இந்த ஸ்பீக்கர் ஒரு பூனை பொம்மை வடிவத்தில் இருக்கிறது.\nஇந்த பூனை ஸ்பீக்கரின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதை மியூசிக் டிவைசில் இணைத்தவுடன் அது நடனம் ஆட ஆரம்பித்துவிடும். இந்த நடனம் ஆடும் ஸ்பீக்கர் 3.5 மிமீ ஸ்டேன்டர்டு ஆடியோ ஜாக் கொண்டுள்ளதால் இந்த ஸ்பீக்கரை மொபைல்கள், டேப்லெட்டுகள், கணினிகள், ஐபோடுகள் மற்றும் எம்பி3 ப்ளேயர் மேலும் 3.5 ஜாக் கொண்ட எந்த மியூசிக் டிவைசோடும் இணைக்க முடியும்.\nஇந்த பூனை ஸ்பீக்கர் ஆடுவது மிக அருமையாக இருக்கும். ஆனால் நமது பாடலுக்கேற்ப ஆடாது. ஆனாலும் அது ஆடும்போது கண்டிப்பாக அனைவரது மனதையும் கவர்ந்திழுக்கும்.\nஇந்த நடனம் ஆடும் பூனை ஸ்பீக்கரை மியூசிக் டிவைசோடு இணைத்துவிட்டால் அது செயல்பட ஆரம்பித்துவிடும். மேலும் இந்த ஸ்பீக்கர் தரமான இசையை வழங்குகிறது. அதே நேரத்தில் இந்த ஸ்பீக்கரின் ஆட்டத்தை நிறுத்தி சாதாரண ஸ்பீக்கரில் பாடல் கேட்பது போலவும் இந்த ஸ்பீக்கரில் பாடல்களைக் கேட்கலாம்.\nஇந்த பூனை ஸ்பீக்கரை இயக்க 3ஏஏ பேட்டரிகள் அல்லது 4.5 வோல்ட் அடாப்டர் தேவைப்படும். ஆனால் அடாப்டர் அல்லது பேட்டரிகளுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும். இந்த ஃபயர்பாக்ஸ் நடனமாடும் பூனை ஸ்பீக்கர்கள் ரூ.3,000க்கு கிடைக்கின்றன.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nசுற்றுலாவில் இசை மழை பொழிய UE வண்டர்பூம் ப்ரீஸ்டைல் ப்ளூடூத் ஸ்பீக்கர்\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nசெப்டம்பர் 27: சியோமி மி பேண்ட் 3, ஸ்மார்ட் ஸ்பீக்கர், மி டிவி 4 அறிமுகம்.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nசிறியதாக இருந்தாலும், தலைசிறந்த அனுபவம் வழங்குகிறது - ஜெப்ரானிக்ஸ் பேஷன் ப்ளூடூத் ஸ்பீக்கர் விமர்சனம்\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nபொருட்களை எடுத்துச் செல்லும் ட்ராலி வகையில் மிரட்லான ஸ்பீக்கர் அறிமுகம்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nடேக் நிறுவனத்தின் புதிய சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர் அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nஎஸ்1 ப்ரோ மல்டி-பொஷிசன் பிஏ சிஸ்டம்: இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 7.2: புகைப்படம் வெளயீடு.\n இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.\nஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-23T00:12:22Z", "digest": "sha1:655PDOCUSMOSSMTC4Z3APJWNXUVTU6XA", "length": 12632, "nlines": 224, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "ஆளவந்தான் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஒபாமா – ஆள வந்தான் வழியில் பாடினால்\nஇன்றைய செய்திகளில், அலசல்களில் –\nஎல்லாம் சரியாய்த்தான் இருக்கிறது, ப்ராட்லி விளைவு மட்டும் இல்லாமலிருந்தால் அடுத்த அமேரிக்க அதிபராக ஓபாமா இன்னமும் ஆறு நாட்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவாரென்பதே ஊடகங்களின் முக்கியப் பேச்சு.\nப்ராட்லி விளைவு (Bradley effect) –\n1982 ஆம் ஆண்டில் கலிபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் எல்லோராலும் வென்றுவிடுவாரென்று எதிர்பார்க்கப்பட்ட கறுப்பரான லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயரான டாம் ப்ராடலி, கருத்துக் கணிப்புக்களுக்கு மாறாக எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வெள்ளை வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.\nஆளவந்தான் படப் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.\nவைரமுத்துவும், கமலும் மற்றும் ஒபாமாவும் மன்னிக்க.\nகறுப்பு பாதி வெள்ளை பாதி\nகலந்து செய்த கலவை நான்\nவெளியே தெளிவு உள்ளே கவலை\nதோற்க இயலா நிலையில் நான்\nநிறவெறி கொன���று நிறவெறி கொன்று\nப்ராட்லி கண்டு தூக்கம் இழந்து\nநிறவெறி கொன்று மெக்கெய்ன் தோற்று\n-இது போதுமென்று நிறுத்திக் கொள்கிறேன். கடவுள் பாதி மிருகம் பாதி\nகலந்து செய்த கலவை நான்\nவெளியே மிருகம் உள்ளே கடவுள்\nவிளங்க முடியா கவிதை நான்\nமிருகம் கொன்று மிருகம் கொன்று\nகடவுள் கொன்று உணவாய் தின்று\nமிருகம் கொன்ற எச்சம் கொண்டு\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, துணுக்கு, பொது, மெக்கெய்ன் | Tagged: அதிபர், ஆளவந்தான், ஒபாமா, ப்ராட்லி, மெக்கெய்ன் |\t3 Comments »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3145754.html", "date_download": "2019-08-23T00:48:34Z", "digest": "sha1:JIDJFS6KFRUSVCBPA3LEFVA27BVARQXK", "length": 11055, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பானி புயல்: மேற்கு வங்கம் தப்பியது; ஆந்திரத்தில் விவசாயப் பயிர்கள் சேதம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nபானி புயல்: மேற்கு வங்கம் தப்பியது; ஆந்திரத்தில் விவசாயப் பயிர்கள் சேதம்\nBy கொல்கத்தா/அமராவதி, | Published on : 05th May 2019 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபானி புயலுக்கு மேற்கு வங்கத்தில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆந்திரத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. அந்த மாநிலத்தில் 10,000 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. விவசாயப் பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.\nஒடிஸாவை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்துக்குள் பானி புயல் சென்றது. அந்தப் புயல், மேற்கு மிதினாப்பூரில் உள்ள காரக்பூர் வழியாக அதிகாலை 12.30 மணிக்கு மேற்கு வங்கத்துக்குள் புகுந்தது. அதன்பின்னர் ஹூக்ளியிலுள்ள ஆரம்பாக், நாடியா, முர்ஷிதாபாத் வழியாக அண்டை நாடான வங்கதேசத்துக்கு சென்றது.\nமேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைவதற்கு முன்பு வலுவிழந்ததால், புயலின் வேகம் தீவிரமாக இல்லை. கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வே���த்திலேயே காற்று வீசியது. சில இடங்களில் மட்டும் லேசான பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 800 மண் வீடுகள் லேசாக சேதமடைந்தன. 12 மண் வீடுகள் முழுவதும் இடிந்து விட்டன.\nமுன்னெச்சரிக்கையாக மின்சேவையும், விமானம் மற்றும் ரயில் சேவையும் வெள்ளிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டிருந்தன. புயல் வங்கதேச நாட்டுக்குள் சென்றதும், விமானம் மற்றும் ரயில் சேவை சனிக்கிழமை காலை மீண்டும் தொடங்கப்பட்டது. கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயங்கத் தொடங்கின. துறைமுகங்களிலும் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.\n5 பேர் காயம்: கொல்கத்தாவின் மத்திய பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர்.\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, புயல் நிலவரத்தை பார்வையிட மேற்கு மிதினாப்பூரில் தங்கி விட்டார். அவர் கூறுகையில், \"புயலையொட்டி முன்னெச்சரிக்கையாக 42,000 பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்' என்றார்.\nஆந்திரத்தில்....: ஆந்திரத்தில் கடலோர மாவட்டங்கள் பானி புயலால் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக, ஒடிஸா எல்லையில் இருக்கும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 958 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 10,000 தென்னை மரங்கள், 218 செல்லிடப் பேசி கோபுரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. 304 வீடுகள் இடிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கையாக 15,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/06/27/news/38745", "date_download": "2019-08-23T01:21:56Z", "digest": "sha1:Q6KOFOPCRVRCEVHUGWOSSBT4XO5O6J7B", "length": 13804, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகள்\nJun 27, 2019 | 1:54 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன், நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுத்தினர் என்று, மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர்.\nஇவர்களில் ஆறு பேர் தாங்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.\nஉளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தாங்கள் மிக மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇது ஒரு தனியான சம்பவங்களோ, எங்காவது ஒன்றாக நிகழ்ந்தவையோ அல்ல என, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டவாளர்களில் ஒருவரான, ஸ்கொட் கில்மோர் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.\nஇது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகும், இதற்கு கோத்தாபய ராஜபக்சவே தலைமை தாங்கியிருந்தார் என்றும் அவர் கூறினார்.\nஇந்தக் குற்றங்கள் 2008ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது,\nகடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறிலங்கா இராணுவ முகாம்களிலும்,காவல் நிலையங்களிலும், ஆண்களும் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்த��ரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க சட்டவாளரான ஜோன் உலி தொலைபேசி அழைப்புக்கோ, மின்னஞ்சல் கேள்விக்கோ உடனடியாக பதிலளிக்கவில்லை.\nமுன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் கனேடியத் தமிழரான றோய் சமாதானம், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான மூல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார், இவர் சிறிலங்கா சென்றிருந்த போது கைது செய்யப்பட்டு சித்தரவதைக்குஉட்படுத்தப்பட்டார்.\nஇந்த வழக்கில் நேற்று திருத்தம் செய்யப்பட்டு, எட்டுத் தமிழர்கள் மற்றும் இரண்டு சிங்களவர்கள் என பத்து பேர், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளது.\n“தனது கட்டுப்பாட்டில் உள்ள படையினரால் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் பெருமளவில் செய்யப்படுகின்றன என்பதை அவர் அறிந்திருந்தார் அல்லது அறிந்திருக்க வேண்டும்.\nஇந்த முறைகேடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர் அவர்களை ஊக்குவித்தார் அல்லது சகித்துக் கொண்டார்.\nகுற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர் நீதிக்குத் தடையாக இருந்தார், மேலும் சாட்சிகளை மரண அச்சுறுத்தல் செய்தார்.” என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.\nஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர் தென்னாபிரிக்காவை தலைமையகமாக கொண்ட அனைத்துலக உண்மை நீதிக்கான திட்டம், அனைத்துலக சட்ட நிறுவனமான Hausfeld உடன் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை\nசெய்த���கள் சவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம்\nசெய்திகள் அனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி\nசெய்திகள் இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nசெய்திகள் அமெரிக்காவின் கொடை உடன்பாடு – ஜனவரி வரை காலஅவகாசம் கேட்கும் மைத்திரி\nசெய்திகள் கோத்தாவைச் சந்தித்தார் யசூஷி அகாஷி 0 Comments\nசெய்திகள் அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை 0 Comments\nசெய்திகள் சவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம் 0 Comments\nசெய்திகள் அனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி 0 Comments\nசெய்திகள் இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 0 Comments\nA VALEMURUGAN on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nArinesaratnam Gowrikanthan on உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு\nArinesaratnam Gowrikanthan on கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்\nArinesaratnam Gowrikanthan on ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்\nமனோ on சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2016/01/blog-post.html", "date_download": "2019-08-23T00:34:13Z", "digest": "sha1:YXJV5Z4QMXEJIU43E5SB34FPIELXDF34", "length": 24085, "nlines": 434, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நாகரீகம் என்ற பெயரால்…………", "raw_content": "\nபுதன், 6 ஜனவரி, 2016\nமனித நாகரீகம் என்ற போர்வையில்\nஅன்று ஒரு காலத்தில் பெண்ணால்\nஇன்றைய நாகரீகம் என்ற போர்வையில்\nஎன்ற உறவு இருப்பதை மறந்துவிட்டு\nபல திசைகளில் திசை திருப்பி\nவலம் வரும் அரை குறை ஆடைகள்தான்.\nநவீன உடை என்ற போர்வையில்\nஆடைகளை தூக்கிப் போட்டு விட்டு\nதமிழன் தமிழச்சி என்ற கலாசாரத்தையும்\nநம் இளைய சமூகத்திற்கு வழிகாட்டி\nநிர்வாணம் என்பது அழகானது..அது என்றும் கவர்ச்சியை தூண்டுவதில்லை.\nஇதை பூர்வீகக் குடிகளில் அவதானித்திருப்போம்.\nநாகரீகம் என்ற போர்வையில் வரும் அரை குறை ஆடைகள்தான் பாலியல் கவர்ச்சியை தூண்டுகிறது\n03-01-2016 ஞாயிறு தமிழ்மல���் பத்திரிகையில் வெளிவந்தவை.மலேசியாவில்\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 8:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nதமிழர்களின் பாரம்பரிய கலாச்சார உடையான வேட்டியை சிறப்பிக்கும் தினத்தில்\nரூபன் 14 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:49\nஉண்மைதான் இப்படியான தினத்தில் வெளியீடு செய்வதால் ஒரு விழிப்புணர்வுதான்.. வருகைக்கும் கருத்துக்கும் மகிக் நன்றி ஐயா\nபுலவர் இராமாநுசம் 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:33\nநாகரீகம் என்ற பெயரால் உலகம் எபொபொழுதோ கெட்டு விட்டது இனி மாற வழியில்லை\nரூபன் 14 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:52\nஉண்மைதான் ..திருந்த காலம் இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.\nநிஷா 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:45\nதமிழ் கலாசாரா ஆடை என்பது என்ன வெளி நாட்டவரால் செக்ஸி ஆடை என சொல்லப்படும் பாதி முதுகு,மீதி இடுப்பு தெரியும் சேலை தான் கலாசாரா ஆடை எனில் சேலை தான் எம் பெண்களை கவர்ச்சியாக்கியும் காட்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்பா\nதப்பு செய்ய நினைப்பவன் சோளப்பொம்மைக்கு சேலையை சுத்தி விட்டாலும் அதையும் பெண் என நினைப்பான்.\nபெண்கள் ஆடையில் கட்டுப்பாடு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரம் ஆடையால் தான் அனைத்தும் என்பது போன்ற கருத்தை ஏற்பதற்கும் இல்லை.\nஇன்னும் பல பதிவுகள் பத்திரிகைகளில் வரட்டும். வாழ்த்துகள்.\nரூபன் 14 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:54\nதங்களின் விரிவான கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி.\nஅருமை கவிஞரே முடிவில் சொன்ன வரிகள் மிகவும் நன்று தொடர்ந்து சாதிக்க வாழ்த்துகள்\nரூபன் 14 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:56\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உண்மைதான் குரு எவ்வழியோ சீடனும் அவ்வழிதான்..ஜி.\nஹிஷாலீ 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:54\nரூபன் 14 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:57\nதங்களின் இரசிப்புக்கு மிக்க நன்றி\nமலரின் நினைவுகள் 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:35\nஎந்தக் காலத்திய உடை கவர்ச்சியாக இல்லாமல் நீங்கள் சொல்லும் கலாச்சார முறையில் இருந்தது\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:00\nஎமது பண்பாட்டை பிரதிபலிக்கும் ஆடைகள் எவ்வளவு இருக்கிறது.இவைகளை பயன்படுத்தினால் கலாசாரத்தை பாதுகாக்கலாம் வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி\nஉண்மை தான் ஐயா..நமது முன்னோர்கள் கட்டி காத்த நாகரீகம் இன்று அநாகரீகமானது மேலும் அன்னியரை வெளியே செய்துவிட்டோம் ஆனால் இன்றும் அடிமையாக தான் இருக்கிறோம் அன்னிய உடைகளுக்கு ஐயா..\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:04\nஉண்மைதான்.நாம் வயதுக்கு மூத்தவர்கள் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் மிகச்சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்கு ஆலயத்துக்கு செல்லும் போது வேஷ்டி அணியவேண்டும் இப்படியான பண்பாட்டை சொன்னால் மிக நன்று. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n‘தளிர்’ சுரேஷ் 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:51\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:05\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 6 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:59\nநம் பண்பாட்டையும் சொல்லும் உடைகளை வாங்கி நம் இளைய சமூகத்திற்கு வழிகாட்டி அன்பான தமிழனாய் வாழ்வோம்.\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:06\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா\nவாழ்த்துகள் ரூபன் தம்பி அருமை\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:06\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஉலகிற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்வதாகக் கூறி பிறந்த உடலைக் காட்டும் இழிநிலைப் பண்பாட்டைப் பேணுவோருக்கு நல்ல சாட்டை அடி\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:08\nஉண்மைதான் இப்படியான கலாசாரம் எங்கேதான் சென்று முடியப்போகுது என்று தெரியாது.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசெந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்கிறியேன்னு பாடாட் தோன்றுகிறது :)\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:09\nஉண்மைதான்... இரசிப்புக்கு மிக்க நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nபரிவை சே.குமார் 9 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 2:21\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:09\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசரியான நேரத்தில் அருமையான கவிதை.\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:09\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஊமைக் கனவுகள் 10 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 4:06\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:10\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசரஸ்வதி ராஜேந்திரன் 10 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:59\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:10\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:11\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஹிஷாலீ 13 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:25\nகவிதை அருமை.. வாழ்த்துக்கள் ரூபன்.\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:11\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-23T00:43:40Z", "digest": "sha1:SFSKDJNJHZBP3KA4N32F7IXINUXIZMKU", "length": 8305, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின் தானுந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nடெஸ்லா ரோட்ஸ்டர், 2008 இல் வெளியிடப்படும் இவற்றின் முதல் 650 தானுந்துகள் லித்தியம்-அயன் மின்கலங்களைப் பாவித்து 220 மைல்கள் செல்லக்கூடியன.\nமின் தானுந்து (Electric car) என்பது எரிபொருளுக்கு பதிலாக மின் ஆற்றலைப் பயன்படுத்தும் தானுந்து ஆகும். மின்கலத்தில் ஆற்றல் சேமிக்கப்பட்டு மின்னோடி கொண்டு அதை இயக்க ஆற்றலாக மாற்றி மின் தானுந்து பயன்படுத்துகின்றது. இவற்றை நிர்வகிக்க இலத்திரனியல் கட்டுப்பாட்டு தொகுதியும் உண்டு. இதில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் மீண்டும் மின்னேற்றம் செய்யப்படக்கூடிவை.\nதற்போதைய சூழலில் மின் தானுந்துகள் விலை அதிகமானவை. ஆனால் எரி பொருள் விலை அதிகரிப்பு, சூழல் மாசடைதல் பிரச்சினை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகிய காரணங்கள் எதிர்காலத்தில் கூடிய மின் தானுந்து பயன்பாட்டை ஏதுவாக்கும். மின் தானுந்து எரிபொருள் தானுந்து போல மாசடைந்த புகையை வெளியேற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Electrically-powered automobiles என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/traffic-police-awarding-special-notice-car-017449.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-23T01:26:15Z", "digest": "sha1:ZF5SNUTRAKVY4TCUNTQD7U2W3DUF7QH6", "length": 22520, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "என்ன...! இதுக்கெல்லாம அவார்ட் தருவாங்க...? ஹைதராபாத் போலீஸின் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லையா...! - Tamil DriveSpark", "raw_content": "\nடோல்கேட்களில் கட்டணம் செலுத்தும் முறை அதிரடியாக மாறுகிறது மத்திய அரசின் புது உத்தரவு என்ன தெரியுமா\n10 hrs ago ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\n13 hrs ago கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\n14 hrs ago இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n15 hrs ago புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஹைதராபாத் போ���ீஸின் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லையா...\nவாகன ஓட்டிக்கு அவார்ட் வழங்கும் வகையில், புதிய முறையை கையாண்டு இ-செல்லாணை ஹைதராபாத் போலீஸார் வழங்கும் புகைப்படம் இணையத்தில் வரைலாகி வருகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nவாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பினையும் உறுதிபடுத்தும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை இயற்றி வருகின்றன. அவ்வாறு பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துச் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் அபராதம் அல்லது தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.\nவாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொருவரின் பாதுகாப்பினையும் உறுதிபடுத்தும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை இயற்றி வருகின்றன. அவ்வாறு பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இதனை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துச் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் அபராதம் அல்லது தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.\nமேலும், சிக்னலில் போக்குவரத்தை விதியையும் மீறும் வாகன ஓட்டிகளுக்கு அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்கள் மூலம், வாகன பதிவெண்ணைக் கொண்டு வாகன ஓட்டியின் வீட்டிற்கு இ-செல்லான்களை அனுப்பி வைக்கின்றனர். இதனைப் பெறும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் அபராத்திற்கான தொகையைச் செலுத்திட வேண்டும்.\nஆனால், இந்த இ-செல்லானைப் பெறும் வாகன ஓட்டிகள் பலர் முறையாக அபராதத் தொகையை செலுத்துவதில்லை என போக்குவரத்து போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஓர் சம்பவம் நிகழ்ந்தது.\nREAD MORE: நாம் இருவர் நமக்கு இருவர் - உச்சநீதிமன்றத்தின் புதிய திட்டத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி...\nஇந்த சம்பவத்தில், மியாபூர் சாலையில் தவறான பாதையில் வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல் காரைப் போலீஸார் மடக்கியுள்ளார். மேலும், போக்குவரத்து விதியை மீறி வந்த காரணத்தல், அந்த காருக்கு இ-செல்லான் மிஷின்மூலம் அபராதத் தொகை வழங்க, காரின் பதிவெண்ணை உள்ளிட்டுள்ளார்.\nஅப்போது, அந்த கார் ஏற்கனவே பல முறை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டிருப்பதும். அதற்��ான நிலுவைத் தொகை 35 ஆயிரத்து 760 ரூபாய் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த போலீஸார், காருக்கு முன்பாக நின்று செல்ஃபி எடுத்தார். இந்த புகைப்படமானது சைபராபாத் போலீஸ் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டு, வரைலாகியது.\nஇந்நிலையில், இதேபோன்று மேலும் ஒரு நபரை போலிஸார் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தையும் சைபராபாத் போலீஸ் முகப்புத்தக பக்கத்தில் ஹைதராபாத் போலீஸார் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வரைலாகி வருகிறது.\nஅவ்வாறு, நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) மியாபூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஃபோக்ஸ்வேகன் காரை, ஹைதராபாத் போலீஸார் மடக்கிச் சோதனை செய்துள்ளனர். அதில், அந்த கார் மீது இதுவரை 38 ஆயிரம் ரூபாய் வரை அபராதத்தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த கார்மீது மேலும் நடவடிக்கை எடுக்கும்விதமாக மிகப்பெரிய ரசீதை அவார்ட் வழங்குவதைப்போல், அந்த காரின் உரிமையாளருக்கு போலீஸார் வழங்கினார்.\nREAD MORE: கோவை நிறுவனத்தின் அசத்தலான எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nஅப்போது, அதனை புகைப்படம் எடுத்த அந்த போலீஸார், அந்த புகைப்படத்தை, \"ரூ. 38,000 அபராதத்தொகை நிலுவையில் இருக்கும் காரின் உரிமையாளருக்கு செல்லான் வழங்கப்படுகிறது\" என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nடோல்கேட்களில் கட்டணம் செலுத்தும் முறை அதிரடியாக மாறுகிறது மத்திய அரசின் புது உத்தரவு என்ன தெரியுமா\nகார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nஎல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா\nஇதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nமோடி அரசுக்கு எதிராக ஒன்று திரளும் ஆட்டோ ஓட்டுநர்கள்... எதற்கு தெரியுமா...\nபுதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது\nசெல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு\nவி��ாயகர் சதுர்த்திக்கு பிறகு வாகனங்களில் நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்\nஎல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள் காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்\nமிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nபெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபோலீஸ் வாகனத்தை விரட்டிபிடித்த இளைஞர்... எதற்காக என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...\nபோலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...\nஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/silver-rates/mysore.html", "date_download": "2019-08-23T00:46:14Z", "digest": "sha1:ED7Z6YX7M465BBZ473XQ7KWCWC6KJRLT", "length": 26192, "nlines": 304, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மைசூர் வெள்ளி விலை (23rd Aug 2019), இன்றைய வெள்ளி விலை (கிலோ) - Tamil Goodreturns", "raw_content": "\nமுகப்பு » வெள்ளி விலை » மைசூர்\nமைசூர் வெள்ளி விலை (23rd August 2019)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nஅதிகாரப்பூர்வமாக மைசூரூ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மைசூர் கர்நாடகாவில் உள்ள மிகப் பெரிய மற்றும் பிரசித்தி பெற்ற நகரமாகும். இங்குள்ள மக்கள் வெள்ளியை நகைகள், பாத்திரங்கள் மற்றும் பரிசுப் பொருட்களின் வடிவில் பயன்படுத்துகின்றனர். மைசூரில் உள்ள வெள்ளி விலைகள் நாட்டில் நடப்பிலுள்ள விலைகளைச் சுட்டிக்காட்டும் சமிக்ஞையாகத் திகழ்கிறது. மைசூரில் வெள்ளி விலைகள் தொடர்ந்து மாறிக் கொண்டும் தினமும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.\nமைசூர் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)\nமைசூர் கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்\nதேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ\nஇந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nவெள்ளி விலையின் வரலாறு மை���ூர்\nதங்கம் விலை மாற்றங்கள் மைசூர், July 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மைசூர், June 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மைசூர், May 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மைசூர், April 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மைசூர், March 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் மைசூர், February 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nஇந்தியாவில் வெள்ளி வாங்க காரணங்கள்\nஇந்தியாவில் வெள்ளி வாங்கப் பல காரணங்கள் இருக்கின்றன.\nமுதலீட்டாளர்கள் வெள்ளியை நாணயங்களாகவும், நகைகளாகவும் மற்றும் ஒரு முதலீடாகவும் வாங்கலாம். வெள்ளியை ஒரு முதலீடாக வருங்காலப் பயன்பாட்டிற்காக நீங்கள் வாங்கும் போது நகையாக வாங்குவதை விட நாணயங்களாக வாங்குவதே சிறந்தது. ஏனென்றால் நீங்கள் நகையை விற்கும் போது செய்கூலியை திரும்பப் பெற முடியாது.\nவெள்ளி காற்றில் எதிர்வினை புரிவதில்லை. ஆனால் அடிப்படை உலோகங்களான காரீயம் மற்றும் தாமிரம் போன்றவை காற்றில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து வெள்ளியிலிருந்து பிரிக்கப்படுகிறது. பண்டைய மக்கள் புடமிடுதல் என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையின் மூலம் வெள்ளியைத் தூய்மையாக்கினர். இது வெள்ளித் தாதுவை சூடுபடுத்தி அதன் வழியே காற்றை ஊதுவதன் மூலம் வெள்ளியைச் சுத்திகரிக்கும் ஒரு செயல்முறையாகும்.\nமிகப்பெரிய வெள்ளி சுரங்கம் மெக்சிகோவில் அமைந்துள்ளது. அது பெனாஸ்க்விட்டோ என்கிற நகரத்தில் உள்ளது. அது மெக்சிகோவின் ஜகேட்காஸ் மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வெள்ளி வளங்களைப் பொறுத்த அளவில் அது உலகின் மிகப் பெரிய வெள்ளிச் சுரங்கமாகக் கருதப்படுகிறது.\nநிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும���, விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nவெள்ளி குறித்த பிற முக்கிய செய்திகள்\nராக்கெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. அடுத்து என்ன நடக்கும்.. கலக்கத்தில் மக்கள்\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nராக்கெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. அடுத்து என்ன நடக்கும்.. கலக்கத்தில் மக்கள்\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/08/blog-post_75.html", "date_download": "2019-08-23T01:07:31Z", "digest": "sha1:VOZCBSWVX6IKCGGCWVLKAR6FFYPMJNDM", "length": 23751, "nlines": 951, "source_domain": "www.kalviseithi.net", "title": "சிறப்பு பயிற்சி பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திடீர் ஆய்வு. - kalviseithi", "raw_content": "\nBT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )\nTET Breaking News - ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு - தேர்வு வாரியம் அதிர்ச்சி\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET 2019 தாள்2 மதிப்பெண் விபரம்\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nHome kalviseithi சிறப்பு பயிற்சி பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திடீர் ஆய்வு.\nசிறப்பு பயிற்சி பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திடீர் ஆய்வு.\nஅரிமளம் ஒன்றியத்தில் உள்ள உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி திடீர் ஆய்வு.\nபுதுக்கோட்டை,ஆக.1: அரிமளம் ஒன்றியத்தில் உள்ள இரண்டு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வினை மேற்கொண்டனர்.\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில் அரிமளம் ஒன்றியத்தில் இரண்டு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளிகள் உள்ளது.\nஇப்பள்ளிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலெட்சுமி அவர்கள் மாணவர்களிடம் சொல்வதை எழுதும் பயிற்சி அளித்தார்கள்.பின்னர் மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.பின்னர் மாணவர்களிடம் இடைநின்றதற்கான காரணத்தை கேட்டறிந்து நல்ல முறையில் படிக்க வேண்டும் என்றார்.\nமுன்னதாக மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரிமளம் மேல்நிலைப்பள்ளியையும் பார்வையிட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கினார்கள் .\nபின்னர் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் நடைபெற்ற மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மறுமதிப்பீட்டு முகாமினை தொடங்கி வைத்துப் பேசியதாவது: மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை பெற்றவர்கள் எந்த வித வருத்தமும் கொள்ளக் கூடாது.மாற்றுத் திறன் குழந்தைகள் மனம் சந்தோசப்படும் படி பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்.மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை பெற்றோர் உதாசீனப்படுத்தக் கூடாது.மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் பல நல்ல திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டு அரசின் சலுகைகளை பெற்று பயனடைய வேண்டும்.மேலும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளை பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.\nமுகாமில் மருத்துவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் வெங்கடேஷ்,மஞ்சு,முத்தமிழ்ச் செல்வி,ஷமீனா ஆகியோர் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.\nமுகாமில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் ,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், அரிமளம் வட்டாரக் கல்வி அலுவலர் ஞானக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமுகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய பயிற்றுந��் ரோஜா தலைமையில்,வட்டார வளமைய பயிற்றுநர்கள்,இயன்முறை மருத்துவர்கள் செய்திருந்தார்கள்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23488&page=455&str=4540", "date_download": "2019-08-23T00:32:46Z", "digest": "sha1:LEGBXHOC5XADCGY6G7LFCOXZOQNGZW7T", "length": 6863, "nlines": 132, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபெயர்ச்சியடைந்தார் சனிபகவான்: பக்தர்கள் தரிசனம்\nதிருநள்ளார்: இன்று (டிச.,19) விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைந்தார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.\nசூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி. ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார். 12 ராசிகளையும் வலம் வர 30 ஆண்டுகள் ஆகும். எனவே சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று டிச.19, காலை 9:59 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். 2020 டிச.20 வரை இந்த ராசியில் இருப்பார்.\nகாரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர். திருநள்ளார் முழுவதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிர��ித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்ற சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. திருநள்ளாரில் அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. இதில் காலை முதல் நளம் குளத்தில் பக்தர்கள் குளித்துவிட்டு சனிபகவானை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுவருகிறது.\nநன்மை பெறும் ராசிகள்: கடகம், துலாம், கும்பம்\nசுமாரான பலன் பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், சிம்மம், மீனம்\nபரிகார ராசிகள்: ரிஷபம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10504296", "date_download": "2019-08-23T00:03:26Z", "digest": "sha1:B6LHAKGKYOUYSZLT3B45UTEGM3Q7Q5VE", "length": 59038, "nlines": 773, "source_domain": "old.thinnai.com", "title": "மழுங்கடிக்கப்பட்ட விதைகள் | திண்ணை", "raw_content": "\nகருஞ்சுழிக்குள் ஆழப் புதைந்து தொலைந்து போகவிருந்த, நெபுலக் கட்டியை சுழியின் அரைவழியிலேயே பிடித்திழுத்து திறந்து பார்த்தேன். கோடானுகோடி கலக்சிக்குள், கவிழ்த்துவைக்கப்பட்ட இரண்டு வெள்ளைநிற சோற்றுப் பீங்கான்களை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தேன். அதனுள்ளும் கோடானுகோடிகள் நட்சத்திரங்களாய். எங்கிருந்தோ பாலை வனத்து நெடும்பயணத்து வழிப்போக்கனாய், அழையா விருந்தாளியாய் வந்த, கல்லொன்று நட்சத்திரமொன்றுடன் மோத, அது பத்துப் பதினொன்று துண்டுகளாய் சிதிலமடைகின்றது. கைக்கெட்டும் துாரத்தில் இருக்கின்ற துண்டு, குளிர்ந்து திண்மமாகி, நீருண்டாகியது. கண்டங்கள் மோதி, பஞ்ஜியாக்கள் பஞ்சுகளாய் விலகின. மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை நீராய் இருக்க இந்த துண்டோ, பூமியெனப்பட்டது. அப்போதே பெரும்பான்மை-சிறுபான்மை திாிபுகளும் தொடங்கிவிட்டிருந்தன. அண்டவெளிக் கடலில் வெளித்துண்டு ப+மிக் கப்பல் ஓடிக் கொண்டிருக்கிறது. வெள்ளைாய் படிந்து கடலடியில் உயிர் தோன்றி, ஒரு கலம், இரு கலமாகி, இழையமாகி, அங்கமாகி, தாவரமாகி, விலங்குகளாகியது. விலங்குகளுள் சில மிருகங்களுமாகின. மிருகங்கள் நான் என்றன. நானுக்குள் தொலைந்து, மூழ்கி, இரத்தத்தாலும், வாந்தியாலும், சீழாலும் முக்குளித்து சுயம் கொண்டு வந்தன. திடிரென வால் முளைத்த வானரங்கள் வந்தன. சுயநலத்தில் மூழ்கி மனிதன் தேடின. ��ேடியும் கிடைக்காமல் அலுத்துப் போய் வாலிழந்து, நிமிர்ந்து மனிதனாய் வந்தன. எனக்கோ தலை சுற்றியது. எனது பொறுமையைத் தொலைத்த நான், எனது கூடு தேடி பறக்கத் தொடங்கினேன்.\nஎனது நாட்டை கட்டியெழுப்ப, Opretation Terminated Seeds(மழுங்கடிக்கப்பட்ட விதைகள்- இனி சுருக்கமாக OTS எனப்படும்). திட்டத்திற்கான தலைமைப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. குட் ெஉறட் இஸ் நொட் எ டிக்ரெற்றர். பட் உறீ இஸ் த டெடிக்கேற்றர்- நல்ல தலைவன் சர்வாதிகாரமாக ஆணையிடுபவனல்லன். ஆனால் செயலில் இறங்கி தியாகிப்பவன். எனவே நானே செயலில் இறங்கினேன். (நான் எனப்படும் அம்ாிஷ் ஸாகர்- இராணுவ, உயிர் இரசாயன உயர் தொழிநுட்ப, விஞ்ஞான கலாநிதிப் பட்டதாாி).\nவள நாட்டில் பொிய நீர்த்தேக்கம் ஒன்று இருந்தது. வளநாட்டிலிருந்து செழி நாடு பிாிந்து தனி நாடாகியபோது, அந்த நீர்த்தேக்கத்தை வளநாட்டுக் காரர்களாகிய நாங்கள் எடுத்துக்கொண்டு, இந்த நீர்த்தேக்கத்திற்கு அப்பால் எல்லை போட்டுக் கொடுத்தோம். எங்கள் நாட்டுக்கு நீர் தந்து, மின்சாரம் உருவாக்கி, பயிர் வளர்த்து, செல்வம் கொழிக்க வைத்து, எங்கள் நாட்டு மக்களுக்கு வாழ்வு தந்த இந்நீர்த்தேக்கத்தில், மூன்று மாதங்களுக்கு முன்னால், அதே மக்களுக்கு, மற்றவனை அடுத்துக் கெடுத்து, சாம்பல் மேட்டில் கட்டடம் கட்டி சுகபோக வாழ்க்கை நடாத்தி, நல்ல உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுக்க நான் செயலில் இறங்கினேன். இரவோடிரவாக நீர்த்தேக்கத்தை அண்டியிருந்த எங்கள் நாட்டு மக்களை, வெள்ளப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு செயலில் இறங்கினேன். இல்லை நீாில் இறங்கினேன்.\nநானும் இன்னும் ழவள ஐச் சேர்ந்த மூன்று பேரும், நடு இரவு நேரம் படகிலிருந்து ஒக்சிஜன் சிலிண்டர்களை வாய்க்குள் திணித்து நீருக்குள் விழுந்தோம். பின் செழிநாட்டுப் பக்கமிருந்து அணைக்கட்டின் அடிக்கு நீந்திச் சென்றோம். நான்கு பேரும் தயாராக வைத்திருந்த குண்டுகளை பொருத்தினோம். வெடிக்கும் நேரம் 61 நிமிடமா அல்லது 19 நிமிடமா எனத் தொியவில்லை. குழம்பிப் போனேன். 61 நிமிடமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இன்னும் பல இடங்களிலும் நேரத்தைச் செலவழித்து குண்டுகளைப் பொருத்திவிட்டு விரைவாக மேலே வர முயற்சி செய்துகொண்டிருந்தோம். சத்தங்கள் பலமாய்க் கேட்க, தொடர்ச்சியானது என��ும், வாலில் இறந்ததையும், தலைப்பக்கத்தில் எதிர்வையும் கொண்டுள்ளது என்று அபத்தமாய் எண்ணும,; நிகழ்வதுவே யதார்த்தம் என்ற காலத்திற்கான வெடி வெடித்தது. எங்கள் திருவிழா தினங்களில் வாணவேடிக்கையின், பட்டாசு வெடிகளின், பல நாளாய் அடைத்து வைக்கப்பட்ட புறாக்களை, திறந்து மேகத்துள் கலப்பதற்காக, கொண்டாடப்படும், சுதந்திர தினவிழாக்களின் பீரங்கிகளிடை மாியாதைக் குண்டுச் சத்தங்கள் போல், குண்டு வெடித்து சத்தம் போட்டு அணை உடைந்தது.\nஅடுத்த நாள் காலை செழி நாடு எங்கும் வெள்ளம். விதவைகளின் கணவர்களினதும். தபுதாரர்களினது மனைவிகளினதும், பிள்ளைகளின் பெற்றோர்களினதும், பெற்றோர்களின் பிள்ளைகளதும் பூதவுடல்கள் ஆடு, மாடு, நாய்களுடன் மிதக்கத் தொடங்கின. இந்தப் பூதவுடல்களின் மீது எனது நாட்டின் சுயாதிபத்யம், இறைமை, கெளரவம், பொருளாதாரங்களின் அடித்தளம் காலையில் தொியத் தொடங்கியது. குண்டு வெடித்த செய்தி கேட்டு சந்தோச மிகுதியால் விடிய விடிய விஸ்கியடித்து, அரண்மனை மஞ்சத்தில் மங்கைகளுடன் கொஞ்சிக் குலவிய வளநாட்டு தலைவர்களும் அமைச்சர்களும் அடுத்த நாள் கண்ணை கசக்கி பிதுக்கி, மலத்திவிடும் இரங்கல் செய்திகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். வளநாட்டுத் தலைவர் கிளிசறீன் வாாி முகர்ந்து, கண்ணீர் வடித்து, ஒரு தாயின் பிள்ளைகளாக (தென்னம் பிள்ளையா அல்லது கீாிப் பிள்ளையா ) இருந்த நாம் பிாிந்து கொண்டோம். ஆனாலும் உங்களுக்கோர் துன்பம் என்றால் அது எங்களுக்கானது மாதிாி. எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம் என்று அறிவித்தார்.\nஓசியிலயெண்டா அம்மாக்கொண்டு, அப்பாக்கொண்டு, அதுவும் ஆபத்திலயெண்டா சின்னம்மாக்கொண்டு, பொியம்மாக்கொண்டு என்ற அடிப்படை மனப்பான்மையை சாியாக அளவெடுத்துக்கொண்டோம். எங்கள் வேலையைக் காட்டத் தொடங்கினோம். அதிக உரங்கள், பூச்சி, பீடை நாசினிகள் தேவைப்படும் ( இவைகளை நாங்களே ஆரம்பத்தில் இலவசமாகவும், பின்னர் கடனாகவும் கொடுப்போம். ஒரு நிலையில் எங்கள் நாட்டின் பாாிய கடன்காரனாக செழிநாடு ஆகும். ஏனெனில் நாங்கள் கொடுக்கம் விதைகளுக்கு எங்களது இரசாயனங்கள் மட்டுமே பொருந்தக் கூடியதாகையால்). நோய் பீடைத் தாக்கம் கூடிய குறுகிய கால விளைச்சல் கொண்ட, அதன் அறுவடைகளை சாப்பிட்டால் உடம்புக���கு அலர்ஜி, புற்று நோய் வரக்கூடிய, நரம்பு, தசைநார் இழையங்களின் அயன் கால்வாய்களை அடைத்து ஆளின் கதையை முடிக்கும், அல்லது அங்கவீனராக்கும் பதார்த்தங்களை சுரக்கக்கூடிய, மீண்டும் நாற்றாய் பாவிக்க முடியாத இயல்புகளைக் கொடுக்கக்கூடிய, வைரசுகளிலிருந்து எடுத்த பரம்பரை அலகை பயிர் விதைகளுக்கு பொருத்தி பரம்பரையலகு மாற்றம் செய்யப்பட்ட விதையைப்படைத்து, படைத்தல் தொழிலைச் செய்ததினால் நான் பிரம்மாவாகியதாக மகிழ்ந்தபோது, ழவள இன் கதாநாயகனும் தயாரானான்.மானியத் தொப்பியும், இலசவச மார்புக் கவசமும் அணிந்து கதாநாயகன் தயாரானான். இலவசமாக கொடுக்க விரைவாக வளர்ந்து, பெருத்து உள்நாட்டு மீனினங்களை நீர்;நிலைகளிிலிருந்து துரத்தும் மீனினங்களை உருவாக்கினேன். தாய்ப்பால் சுரக்கும் மாடு, தந்தையில்லா கால்நடைகள், வளர்ந்த நாடுகளுடன் செழிநாட்டை சண்டை மூட்ட, அந்நாடுகளின் பேடன்ட் பண்ணப்பட்ட தானியவகை, எண்ணெய்தரும் விதைவகைகளின் போலிமாதிாி விதைகளையும் செழிநாட்டுக்கு வளநாட்டு தர்மமாக கொடுக்க உருவாக்கினேன். மரங்கள் மனிதனை வளர்த்து வாழ்வளிக்கும். பரம்பரையலகு மாற்றப்பட்ட விக்ஸ், பைனஸ், இபில் இபில் போன்ற மரங்களையும் நடுவதற்காக கொடுக்க உருவாக்கினேன். ஓசியில் கிடைத்த சந்தோசம், தேவைக்கதிகமாக கோடிக் கணக்காக நாட்டுவார்கள். மரங்களோ விரைவில் வளரும். நிலத்திலிருந்து கனியுப்புக்களையும், நீரையும் விரைவாய் உறுஞ்சி முடிக்கும். இலைகளோ விரைவிலோ உக்காது. இபில் இபில் போன்ற விதைகள், கொட்டும் இடமெல்லாம் பல்கிப் பெருகும். பின் மண் வளம் குன்றும். பின் ஏனைய பயிர்ச் செய்கை குன்றும். விவசாயம் பாதாளத்தில் போகும். செழிநாடு செழி;க்காது. நாங்கள் உடைந்து நொறுங்கிய, செழிநாட்டின் எலும்புகளை எடுத்து எங்கள் நாட்டு முன்னேற்றத்தின் பிள்ளைகளுக்கு சூப்புக் காய்ச்சிச் கொடுப்போம். அந்த எலும்புகளினாலேயே படிக்கட்டுக்களையும் கட்டுவோம். “ரொக்கட்டின் மூக்கில் அணுகுண்டு சுமந்து, போர் செய்து குடி அழித்தது அந்தக் காலம். கத்தியின்றி, சத்தமின்றி யுத்தமொன்று நடக்குது அது இந்தக் காலம.; தக்கத் திமி தக்கத் திமி” என்று நான் பாடுவேன், என்பதை நினைக்க மனம் சந்தோசத்தில் இறக்கைகள் கட்டி பறக்கத் தொடங்கியது.\nஇலவசமாகக் கொடுத்தோம். கடனாளியாகுமாறு கடன் கொடுக்க பதினேராவது விரலாக ஒப்பமிடும் பேனாவையும் நீட்டி வாங்கிக்கொண்டார்கள்.\nதிடிரென ஆஸ்பத்திாியின் வளவின் நடுமையத்தில் ெஉறாலோகிறபிக் மணிக்கூடு வானவில் நிறங்களுடன் தோன்றியது. நேரம் பிற்பகல் 2.40 மணி எனக் காட்டிவிட்டு, காற்றிலே பைற் பைற்சாய் கரையத் தொடங்கியது. நல்ல குணமும், காருண்யமும், மனித நேயமும் மிக்க தாய் தந்தைக்குதானே பிறந்தேன். இடையில் ஏன் நான் இப்படி ஆனேன். இவர்களினதில் கொஞ்சமேனும் எனக்கு பரம்பரை அலகின் மூலம் வந்துதானே இருக்க வேண்டும். எனக்கு எப்படி இந்த வக்கிர, காட்டுமிராண்டி புத்தி வந்தது. என்னை ழவள யிற்கு தலைமை தாங்க வைத்தது, செழிநாட்டை அழிக்க வைத்தது எது நானா அதன் குறியீடும் குறிப்பானும் எது ஒரு வேளை நாங்களா அப்படி நாங்கள் என்றால் வளநாடா வளநாடு என்றால் காட்டுமிராண்டிச் சித்தாந்தமா வளநாடு என்றால் காட்டுமிராண்டிச் சித்தாந்தமா அராபியனிடமிரந்து அறிவைச் சுரண்டி, சீனனிடமிருந்து கந்தகச் செம்புருளை தொழிநுட்பம் வெளவி, அதனை பீரங்கி வாயால் அனுப்பி, மண், பெண், பொன், பிடுங்கி, மனிதம் அழித்து, கிடைத்த, வெற்றிக் கொக்காிப்பின் போது, காலனித்துவத்தினதும் அதன் பேய்ச்சேய்கள் பல்தேசியக் கம்பனிகளினதும் வாயால் வழிந்த வீணியிலிருந்து வழிந்ததா இந்த காட்டுமிராண்டிச் சித்தாந்தம். மொன்சன்ரோயிசமே அராபியனிடமிரந்து அறிவைச் சுரண்டி, சீனனிடமிருந்து கந்தகச் செம்புருளை தொழிநுட்பம் வெளவி, அதனை பீரங்கி வாயால் அனுப்பி, மண், பெண், பொன், பிடுங்கி, மனிதம் அழித்து, கிடைத்த, வெற்றிக் கொக்காிப்பின் போது, காலனித்துவத்தினதும் அதன் பேய்ச்சேய்கள் பல்தேசியக் கம்பனிகளினதும் வாயால் வழிந்த வீணியிலிருந்து வழிந்ததா இந்த காட்டுமிராண்டிச் சித்தாந்தம். மொன்சன்ரோயிசமே நீவீர் தாலிகள் அறுத்து தேசங்கள் சிதைத்து நீடுழி வாழ்க.\nஒரு முடிவுக்கு வந்தவனாக ெஉறாஸ்பிட்டலின், எனக்கு முன்னாலிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன். அப்போது சில தாதிகளும் மருத்துவர்களும் எனக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை கவனிக்காதது போலும், கண்டும் காணாதது போலும் சென்றார்கள்.\nஅங்கிருந்த பொிய மெசினுக்கு அருகில் போகிறேன். மெசினை ஓன் பண்ணினேன். EEG (எலக்ரொனிக் என்செபலோகிராபி) யா (அதிலும் அல்பா, பீட்டா, ட��ல்ற்றா என்ற கேள்விகள் வேறு). CAT (கம்பியூட்டரைஸ் அக்சியல் ரொமொகிராபியா (அதிலும் அல்பா, பீட்டா, டெல்ற்றா என்ற கேள்விகள் வேறு). CAT (கம்பியூட்டரைஸ் அக்சியல் ரொமொகிராபியா , DSR (டைனமிக் ஸ்பேசியஸ் ாிகன்ஸ்ரக்சன்) NMR (நியுக்ளியர் மெக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜ்) MRI இது உடம்பு பூராக மாட்டி, மெசினில் ஏறிப் படுத்தேன். கால்ப்பக்கமிருந்து தலைப்பக்கம் நோக்கி கட்டில் போறணைக்குள் பாண் தட்டம் தள்ளப்படுவதுமாதிாி அசைந்து, தலையை ஒரு குகைக்குள் பொருத்தியது. பின்னர் தலையைச் சுற்றி, x-கதிர்கள் ஒரு மூலத்திலிருந்து பாயத் தொடங்கின. சுிறிது நேரத்திற்கு பின் கட்டில் கால்பக்கம் நோக்கி அசைய. தலை குகைக்குள்ளிருந்து வெளிவர நான் கட்டிலைவிட்டு இறங்கி, கோட்டை கழற்றிவிட்டு, கம்பியூட்டர் முன் போய் அமர்ந்தேன்.\nமெய்ன் மெனுவில் Brain போய் சற்று நேரத்திற்கு முன் ஒளிக் கட்டியாய் பிடித்து வைக்கப்பட்ட எனது மூளை தொியத் தொடங்கியது. வலது, இடது, மேல், கீழ்ப்பக்கமாக திருப்பியும், சுழற்றியும் எனது மூளையைப் பார்த்தேன். என்ர தாயே இந்த வழா வழா- கொழா கொழாவுக்குள்தான் இவ்வளவு சமாச்சாரங்களா . மூளைத் தண்டுக்கும், நடுமூளைக்கும் இடையில் எதேச்சையாக மவ்ஸ் போக, உடனே ரெட்டிக்கியுலர் போர்மேசன் என்று எழுத்தில் வந்தது. அதை டபிள் கிளிக் பண்ண மனம் வந்தது. மனத்தை திறந்தேன். அங்கே மனம் அசுரனுடைய உசிர் நிலைபோல ரெட்டிகுலர் போர்மேசனில் மூளையின் அடிக் கூட்டத்தில் ஒரு கலக் கூட்டத்திற்குள் இருந்ததைக் கண்டேன். அங்கே மனத்தின் பல பகுதிகளும் வந்தன. சப் கொன்ஸியஸையும், இட்டையும் திறந்தேன். எங்கும் சிவப்பு மயம். எத்தியோப்பிய, கென்ய, புற்பற்றைக்குள் நாலு காலில் ஊர்ந்து. இரண்டு காலில் நின்று, பெண்துரத்தி, மண் பிடித்து, ஆட்சி பிடித்து, விவசாயம் கண்டுபிடித்து, சக்கரம் செய்து, மாடு பழக்கி, காடுவெட்டி, அடுத்துக் கெடுத்த அந்த மனம், நாற்பதினாயிரம் வருடங்களாக இன்னும் மாறவில்லை என்று தொிந்தது. இதுதான் “மழுங்கடிக்கப்பட்ட விதைகள்” உருவாகிய அடித்தளம். நிகழ் மனம் மற்றையை மனங்களின் தளங்களினால் பாரமேற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.\nஎன்றாலும் நல்ல தாய்க்கும், தந்தைக்கும் பிறந்த நான் இடையில் எப்படி இழிந்தவன் ஆனேன். வாசிப்புச் சூழலுடன் எளிமையாகத்தானே வளர்க்கப்பட்டேன். உலகம���மான முதலாளித்துவ வானில் காற்றிற் கரைந்து போய்விட்ட நட்சத்திரமான மார்க்சிசத்;திலேதானே நான் ஊஞ்சல் ஆட்டி வளர்க்கப்பட்டேன். இடையில் எப்படி நான் முதலாளியாய் மாறியது . ஏனக்குச் சந்தேகம் வந்தது. அந்த சிவப்பு புள்ளிகளுக்குள் டபிள் கிளிக் பண்ணி, இரசாயனம் அழுத்தினேன். சோடியம் தயோ பென்டோன், பென்டத்தோல் என்று விிடை வந்தது. உடனே துாசணத்தில் சத்தம் போட்டு விட்டு, உடனே வழா வழா- கொழா கொழா அழுக்கு நிற எனது மூளைக்குள், இடது பக்க டெம்போரல் லோபிற்குள் வந்து பார்த்தபோது, அது சோடியம் தயோ பென்டோன், பென்டத்தோல், அட்ரோப்பின் ஊசி மருந்தால் சேதமாக்கப்பட்டிருந்தது தொிந்தது. கடமையுணர்ச்சியும், நாட்டுப் பற்றும் ஊட்டப்படடிருப்பதும் தொிந்தது.\nகம்பியூட்டரை மூடிவிட்டு ஹொஸ்பிட்டலின், மூன்றாவது தளத்திற்கு வந்து கண்ணீர் விட்டு அழுகிறேன். எத்தனை கொலைகள், அழிவுகள். நான் கண்ணீர்விட்டு அழுதாலும். நான் அழுதுகொண்டிருக்கிறேன் என்ற உணர்வு என்னுள் ஒட்டவில்லை. சற்று நேரத்திற்குப் பிறகு நடக்கப் போகும் மிகச் சிறிய கவன ஈர்ப்புக் கூட, அழுகையை நிறுத்தி விட போதுமானது எனத் தொிந்தது.\nதிடாரென கீழே மழுங்கடிக்கப்பட்ட விதை பயிர் நிலங்களைப் பார்க்கிறேன். ஆயிரக்கணக்கான, இல்லை இலட்சக்கணக்கான பூச்சிகள், நாங்கள் இனாமாக கொடுத்த விதையிலிருந்து உருவான பயிர்களில் அயன் மகரந்தச் சேர்க்கைக்காக மொய்த்து, மேலெழும்பி, கம்பி வேலி எல்லைகளைத் தாண்டி, எனது தாய் நாட்டிற்குள் புக ஆயத்தமாகி கொண்டிருந்தன. உடனே கண்ணீர் நின்று. கன்னத்தில் வழிந்த நீர் மாயமாய் உலர்ந்து மறைந்தது. ஐயோ, மோசம் போனோமே என்று சோடியம் பென்டத்தோல் மனம் கத்தியது. பூச்சிகள் எங்கள் நாட்டு பயிர்ப்பெண்களை கற்பழித்தால் தினம் தினம் மழுங்கடிக்கப்பட்ட விதைப் பிள்ளைகளின் பிறப்புத்தான். அதைத் தொடர்ந்து நாட்டின் சுயத்தின் அழிவுக்கும் தொடக்கம்தான்.\nஇயல்பூக்கமாக மாடியிலிருந்து இறங்கி ஓடி வீதிக்கு வந்தேன். சுப்பர் கண்டக்டர் கார்கள் காந்த வீதியில் பறந்து கொண்டிருந்தன. மிகுந்த பிரயாசைப்பட்டு நிறையவைகளில் ஒன்றை நிறுத்தி, அருகிலிருந்த எனது நாட்டுத் தலை நகாிலுள்ள, எனது தலைமை அலுவலகத்திற்கு பத்து நிமிடத்திற்குள் சென்றுவிட்டேன்.\nவழமையாக எனக்கு சலாம் போட்டு சல்யூட் அடிக்கும் வாயிற் காப்போன், நான் கூப்பிட்டும், விளங்காத மாதிாி நின்றான். இவன் கதவைத் திறப்பது மாதிாியும் இல்லை. எனவே நான் திறக்கிறேன். கதவு திறபடுகிறது. நான் உயரதிகாாி ஓடிக்கொண்டு போகிறேன், என்ற சலனமுமின்றி அவன் நின்றுகொண்டிருந்தான். நாட்டுக்கு வரவிருக்கம் ஆபத்தைவிட எனக்கு ஏற்படப் வரும் மாியாதைக் குறைவு ஒன்றும் பொிய விடயமல்லவே . இப்போது தலைமைச் செயலக கூட்டம் நடைபெறும் வட்டமேசை மண்டபத்தை அடைந்து, கதவைத் திறந்து கொண்டு ஓடுகிறேன். நாட்டுக்கு நடக்கவிருக்கும் அழிவைச் சொல்லி கத்துகின்றேன். ஓருத்தரும் என்னைக் கவனித்த மாதிாியும் இல்லை. காதால் வாங்கி;க் கொண்ட மாதிாியும் இல்லை. இப்போது எல்லோரையும் நன்றாகக் பார்க்கிறேன். அங்கு எல்லா இராணுவ தரத்தார்களும் தொப்பி கழற்றி கண்ணை மூடி யாருக்கோ மெளன அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் முன்நோக்கிக் கொண்டிருந்த சுவரைப் பார்க்கிறேன்.அங்கு மாலையிட்டு மாட்டப்பட்ட புகைப்படத்திற்கு கீழ், தொண்ணுாறாவது நாள் நினைவஞ்சலி. மேஜர் அம்ாிஷ் ஸாகர், மண்ணில், விண்ணில்(நீாில்) என்று எழுதப்பட்டிருந்தது. என் பாதத்தை குனிந்து பார்க்கத் தொடங்குகின்றேன்.\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)\nபுதிய தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்\nவெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்\nஎண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2\nமதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்\nபுலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)\nபாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி\nசுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்\nநடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)\nPrevious:நெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்\nNext: ஊரு வச்ச பேரு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்���ை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)\nபுதிய தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்\nவெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்\nஎண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2\nமதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்\nபுலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)\nபாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி\nசுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்\nநடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=23&paged=2", "date_download": "2019-08-23T00:05:40Z", "digest": "sha1:O4J2P63DYMORPQSZX5EGFCFM6NKXROW3", "length": 7918, "nlines": 92, "source_domain": "silapathikaram.com", "title": "மாதவியின் மாண்பு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 2", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: மாதவியின் மாண்பு\n – – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.\nமாதவி தன் காதலனுக்கு எழுதிய கடிதத்தை அடித்தல் திருத்தல் இன்றி அப்படியே கோவலன் தன் தந்தைக்கு அனுப்பிவைத்த நிகழ்ச்சியானது, அவன் விஷயத்தில் மாதவி அடைந்த மனமாற்றத்தைக் குறிப்பதாகும்.மாதவியின் கடிதம், “அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்” என்று துவங்குகின்றது. இறுதியில்,“பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி” என்று முடிகின்றது. ‘அடிகள்’ என்ற சொல் உய���்ந்தோரைக் குறிப்பதாகும். நடனக் கணிகை … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nதூதுவன் கௌசிகன் – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.\nகோவலன், கண்ணகியின் வாடியமேனி வருத்தங்கண்டு, அவளுக்கு அன்பு மொழி கூறி, தான் அவளுக்கு இழைத்த தவறுகளுக்கு வருந்துபவன் போல,- யாவும் சலம் புணர் கொய்கைச் சலதியொடு ஆடி குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த,இலம்பாடு நாணுத்தரும் எனக்கு – என, கொண்டான் குறிப்பறிந்த தேவி, “சிலம்புள கொள்ளுங்கள்” என்றாள். அவன், சேயிழை கேள், இச் சிலம்பு முதலாக … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nசிலப்பதிகார காப்பியத்தில் புதுமையான ஊடல் – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.\nதமிழ் இலக்கியங்களிலே ‘ஊடல்’ என்பது தனிக்கலை. தலைவிக்கும் தலைவனுக்குமிடையே தோன்றும் மன வேற்றுமையை ‘ஊடல்’ என்பர் புலவோர். மற்றும் ஊடல் என்பது தலைவனிடம் தலைவி காட்டுவதாகவே இருக்கும்.ஊடல், திரும்பவும் காதலர் கூட முடியாத பிரிவிலே கொண்டு விடுவதில்லை, விட்டால் அது ஊடல் ஆகாது எனலாம். தலைவி ஊடுவதே திரும்பவும் கூடி இன்பந் துய்ப்பதற்காகத்தான். அதனாற்றான், “ஊடுவது … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriagasthiyarastro.com/index.html", "date_download": "2019-08-23T00:49:49Z", "digest": "sha1:YHAF6I5LL7XVQV2HO543LYZLX5QZJY7Q", "length": 4557, "nlines": 63, "source_domain": "sriagasthiyarastro.com", "title": "Home | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nஜாதகங்களில் 4 வகைகள் (பிரிவுகள்) இருக்கின்றன: 1.தர்ம ஜாதகம 2.தன ஜாதகம் 3. காம ஜாதகம் 4. ஞான ஜாதகம் .\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் 1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.\nகிரகங்களின் சிறப்பான பலன்கள் குரு: வியாழன் ���னப்படும் குரு பகவான் 4, 7,10, 1, 5, 9 மற்றும் 2, 11 ஆகிய இடங்களில் இருந்தால்\nகோள்களும் அவற்றின் தன்மைகளும். சூரியன்: சூரிய குடும்பத்தின் முதன்மை கோளான சூரியனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\n10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்\nஉங்கள் ஜாதகத்தில் 10வது ஸ்தானாதிபதி தன ஸ்தானம் என்னும் 2வது வீட்டில் இருந்தால். சிறந்த இடம் ... Details\nஎங்களிடம் ஜாதகம், திருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும்\n©2019 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/53124/", "date_download": "2019-08-23T00:18:12Z", "digest": "sha1:IYEDS77RWVXRI6Z4DYX5KUQBI6M2MHM4", "length": 8715, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "டீம்வெர்க் இதுதான்! | Tamil Page", "raw_content": "\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். வயநாட்டில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்தப் பிரசாரங்களின்போது சில சுவாரஸ்ய சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.\nகேரளா சென்றபோது அவரை நெகிழவைக்கும் நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தன. 7 வயது சிறுவன் முதல் பாட்டி வரை அவரை நெகிழவைத்தனர். பதிலுக்கு அவரும் நெகிழவைத்தார்.\nஇதேபோல் கான்பூர் ஏர்போட்டில் தன் சகோதரி பிரியங்காவை யதேச்சையாகச் சந்தித்தபோதும் அவரை ராகுல் கலாய்த்த சம்பவங்களும் நிகழ்ந்தன.\nஇதேபோன்று மற்றுமொரு சுவாரஸ்ய சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. இன்று இமாசல பிரதேசத்தில் பிரசாரம் செய்வதற்காக தனது ஹெலிகாப்டரில் உனா பகுதிக்குச் சென்றிருந்தார். பிரசாரம் முடித்துக் கிளம்பும்போது அவரது ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாதுகாப்புக் குழுவினருடன் இணைந்து ராகுலும் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட ரிப்பேரை சரி செய்ய முயன்றார்.\nஇந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், ‘சிறந்த டீம்வெர்க் என்பது அனைத்து கைகளும் கோப்பது தான். உனாவுக்குச் சென்றிருந்தபோது எங்கள் ஹெலிகாப்டரில் ஒரு சிக்கல் இருந்தது. சிறிய பழுதுதான். அனைவரும் கூட்டாக இணைந்து முயன்றதால் விரைவாகப் பழுது சரிசெய்யப்பட்டது. பயப்படும் அளவுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை’ எனப் பதிவிட்டிருந்தார். ஊழியர்களுடன் சேர்ந்துகொண்டு கீழே படுத்துக்கொண்டு பழுதைச் சரி செய்யும் ராகுலின் அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nசந்திரயான்-2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்\nப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nசிபிஐ கேட்ட 20 கேள்விகள்: மழுப்பலாக பதில் அளித்த ப.சிதம்பரம்\nமைத்திரியின் தமிழ் பிரிவுடன் இணைந்து செயற்பட போகிறேன்: அனந்தி அதிரடி அறிவிப்பு\nசஜித்- தமிழ் அரசு கட்சி நள்ளிரவு கடந்தும் இரகசிய பேச்சு: 6 மாதத்தில் பிரச்சனையை...\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nகுழந்தையின் மனுவும் நிராகரிப்பு: எப்பொழுதும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழ் குடும்பம்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnablogdotcom.wordpress.com/2019/08/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2019-08-23T01:35:32Z", "digest": "sha1:4WXQKKYTBT4VI4FUSYOUGQ2WXGAFTYCQ", "length": 15767, "nlines": 59, "source_domain": "harikrishnablogdotcom.wordpress.com", "title": "காசிபஞ்சகம் 3 | My Blog", "raw_content": "\nசராசரம் பா₄தி மனோவிலாஸம் |\nமனதின் இந்திரஜாலம் தான் கற்பனையில் தோன்றும் எல்லா உயிரினங்களும், அவை வாழுகின்ற இந்த பிரபஞ்சமும்.உண்மையில் இருப்பது பரமாத்மா ரூபமான ஆத்மா ஒன்று தான்.அந்த நிஜ போத ஸ்வரூபம் தான் காசி மாநகரம்.\nஇந்த பிரபஞ்சமும் அதில் தோன்றி மறையும் உயிரினங்களும் வெறும் கற்பனையே. அந்த பிரமைக் காட்சிகள் தோன்றுவதோ மனதின் இந்திரஜாலத்தாலத் தான். அவையெல்லாம் தோன்றுவது நம் போதஸ்வரூபத்தில்த் தான்.\nசினிமாப் படத்தை நாம் திரையில் காண்கின்றோம். அதில் மனிதர்களும் மற்ற அசையும் அசையாப் பொருட்களும் வருகின்றன; போகின்றன; அழுகின்றனர்; சிரிக்கின்றனர். புரொஜக்டரை ஓட்டுபவன் அதை நிறுத்தும் பொழுது திரை வெறுமையாக காட்சியளிக்கின்றது. அங்கு எதுவும் இல்லை. அது போல் மனம் அமைதியடைந்து தனது செயல்களை நிறுத்திக் கொள்ளும் பொழுது அங்கு மாசற்ற வெண் திரை மட்டும் தான் காணப்படுகிறது. அது தான் நிர்மலமான ஆத்மா. அது வரை நாம் கண்ட காட்சிகளெல்லாம் ஆத்மாவிலேயே உருவான காட்சிகள். மனமெனும் அவித்யையால் உளவாக்கப்பட்ட பிரமைகள் தான்.அவை எதுவும் உண்மையில்லை. நித்தியமுமில்லை. அவை ஓடி மறையக்கூடிய சினிமாக் காட்சிகள் போன்றது தான்.\nநாம் காணும் கனவுக்காட்சிகளும் இது போல்த் தான். நமக்குள்ளேயேதான் மழை பெய்கிறது; வெயில் அடிக்கிறது; நாம் அழுகிறோம்; சிரிக்கிறோம்; நடக்கிறோம்; ஓடுகிறோம்; நிற்கிறோம்; உட்காருகிறோம்; சண்டை போடுகிறோம்; நட்பு பாராட்டுகிறோம். எல்லாமே நமது உறக்கம் கலைந்து விழித்தெழுந்திருக்கும் வரைத் தான். விழித்து எழுந்து விட்டால் நாம் நாமாக இருக்கிறோம். அது போல் அவித்யை எனும் இருள் நம்மை பிடித்துக் கொண்டிருக்கும் வரைத்தான் இந்த பிரபஞ்சமும் அதன் அனுபவங்களும் இருக்கும். அவித்யை எனும் இருள் அகன்று விட்டால் மீதமிருப்பது மாசற்ற ஆத்மா மட்டும் தான்.\nஆனால் இந்த பிரபஞ்ச வாழ்வில் கனவு நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு -ஜாக்ரத் நிலைக்கு-வரும்பொழுது ‘ நான்’ எனும் அஹமும் விழித்து எழுந்திருக்கிறது; ‘ நான்’ இந்த சரீரம் தான் என்று நம்ப ஆரம்பித்து அதன் விளைவுகளை அனுபவிக்கின்றது. இதெல்லாம் மனதின் சேஷ்டைகள் தான்; மனோ விலாசங்கள் தான்; மனதின் லீலைகள் தான்.மனம் ஓயும்பொழுது மறைந்து போகின்ற சினிமா ப் படம் தான்.அவை உண்மையல்ல.\nபிறகு உண்மை தான் என்ன அது தான் சத் சித். சத்சிதானந்தனை தரும் ஆனந்தம் தான் நித்தியம், நிரந்தரம், அழிவில்லாதது.அந்த சத்திய மான சித் தான் பரமாத்மா ரூபமான ஆத்மா. அது தான் நமது உண்மையான ரூபம். அது தான் காசி மாநகரம். இந்த காசிமாநகரத்தை தரிசிப்பது தான் நமது இலட்சியமாகிய இருக்க வேண்ட���ம்.\nஉண்மையைப் போல் தோன்றும் இந்த பிரபஞ்ச காட்சிகளெல்லாம் அந்த பரமாத்மாவிலிருந்து உளவானது தான். எப்படி உளவாயிற்று என்று வார்த்தைகளால் விளக்க முடியாது. மனதின் மாயா சக்தியினால் உண்மை போல் தெரியும் கற்பனைகளும் அதில் தெரியும் அசையும், அசையா உடல்களாக விளங்கும் வெளி உலகங்களும், (அவற்றின் அனுபவங்களாக) மனதுள் விரியும் உள் உலகங்களும் அந்த பரமாத்விலிருந்து உருவானவை தான். அந்த பரமாத்மா மட்டும் தான் உண்மை. அந்த பராத்மாவே ‘நான்’.அதாவது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே. ஒன்றன்றி வேறில்லை.\nஅதுவே சத்தியம். அதாவது, மாறாது எப்போதும் சுயமாக ஒளிர்நது கொண்டு விளங்குவது. அது சித் அல்லது முழுமையான நிச்சயித்த அறிவு. அது ஸுகம் அல்லது பேரின்பநிலை. அதுவே சத்சிதானந்தன். (தன்னொளி பரப்பி யாவற்றையும் உயிர்க்கும் ஆன்மாவாகத் தன்னை உணர்ந்து கொண்டதன் பயனால்) ஆத்மாவாகிய நானே (ஒளி மையமான) காசி நகரம்.\nஇந்த சுலோகத்தில் அத்வைத தத்துவத்தின் சாரமான இரண்டு உண்மைகளை பகவான் ஆதிசங்கரர் வலியுறுத்துகின்றார்.\nமுதலாவது பிரம்மம் ஒன்றே சத்தியம், ஜகம் மித்தியை என்பது. அதாவது, பரம்பொருளான பிரம்மம் ஒன்றே எப்போதும் நிலைத்து விளங்குவது. அதனால் அது ‘சத்தியம்’. மற்றவை எல்லாம் மாறிக் கொண்டிருக்கின்ற உலகங்கள். அம்மாற்றம் ‘மித்தியை’ , அழியக்கூடியவை..\nஇந்த உலகங்கள் இருவகை. வெளியில் தெரிகின்ற உலகங்கள் ஒரு வகை, நம் ஒவ்வொருவருடைய மனதிலும் அனுபவித்து உணர்கின்ற உலகங்கள் ஒருவகை. வெளி உலகங்களில், அசையும் உடல்களான உயிரினங்களும், அசையாத உடல்களான பொருட்களும் விளங்குகின்றன. இவை எல்லாம் பிறந்தும், வளர்ந்தும், தளர்ந்தும், சிதைந்தும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த வெளி உலகங்களைப் பார்த்து, அதனால் பலவித அனுபவ நிலைகளைத் தன்னுள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு, நாமெல்லாம் மனதுக்குள் வேறு வகையான உலகங்களையும் படைத்துக் கொள்கிறோம். அதனாலேதான் ஒரே வெளிஉலகத்தை, நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பார்க்கிறோம்.\nமாற்றம் என்பது இருக்க வேண்டும் என்றால், அப்படி மாறுகின்ற ஒன்று இருக்க வேண்டும்; அது மாற்றமில்லாத ஒன்றாக இருக்க வேண்டும். இந்த வெளி, உள் உலகங்கள் எல்லாம், சத்தியமான பிரம்மத்தைச் அடிப்படையாகக் கொண்டே மாறுகின்றன. அனுபவிக்கப்படுகின்ற உலகங்���ள் எல்லாம், பிரம்மத்தினுடைய விளக்க முடியாத மாயா சக்தியினால், கற்பனையாகப் படைக்கப்பட்டவை என்பதே ‘பிரம்மம் சத்தியம், . ஜகம் மித்தியம்’ எனும் அத்வைத சித்தாந்தம்..\nஇரண்டாவது அத்வைத உண்மை, ‘தத்வமஸி’ அல்லது ‘அஹம் பிரம்மாஸ்மி’ அதாவது ‘அது நீயே’ அல்லது ‘யானே பிரம்மம்’ எனும் வேதாந்தக் கோட்பாடு. அந்தப் பிரம்மமும், எல்லா உயிர்களுள்ளும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவும் ஒன்றே. பரம ரூபம், ஆத்ம ரூபம் இரண்டும் ஒன்றே என்பதே, பரமாத்மரூபம் எனும் சொல்லினால் காட்டப்பட்டது. அந்த வடிவமே ‘ஸத் ரூபம்’, ‘சித் ரூபம்’, ‘ஸுக ரூபம்’ எனக்காட்டி, பரமாத்மா நிலையானதும், முழுமையான அறிவானதும், மாறாத பேரின்பமானதுமான சச்சிதானந்தம் என்று பகவான் ஆதிசங்கரர் இப்பாடலிலே வலியுறுத்துகின்றார்.\nஇவ்வுண்மையை முற்றும் உணர்ந்து ஜீவன் முக்தர் எனும் நிலையை அடைவது நமது இலட்சியமாகிய இருக்க வேண்டும். சச்சிதானந்த ரூபமான பரமாத்மாவைத் சாக்‌ஷாத்கரிப்பது, ஆத்ம சாக்‌ஷாத்காரம் அடைவது, சத்திய சாக்‌ஷாத்காரம் அடைவது நமது வாழ்வின் இலட்சியம்.அப்படி அடைவதன் மூலம் நிரந்தரமான ஆனந்தத்தை பெறமுடியும். ஆகவே நிஜ ஸ்வரூபமாகிய சத்சிதானந்தனை பரமனை, பரமாத்மாவை , காசிநகரத்தை தரிசிப்பது, உணருவது தான் நமது வாழ்வின் இலட்சியமாகிய இருக்க வேண்டும்.\n← காசிபஞ்சகம் 2 காசிபஞ்சகம் 4 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/6552-how-to-enter-safe-mode-windows-xp-7-8-10.html", "date_download": "2019-08-23T00:39:13Z", "digest": "sha1:24LZFNWWXWX4PDE77A6QNFZ565IQ3C7M", "length": 20489, "nlines": 143, "source_domain": "ta.termotools.com", "title": "பாதுகாப்பான முறையில் நுழைய எப்படி [விண்டோஸ் எக்ஸ்பி, 7, 8, 10]? - விண்டோஸ் - 2019", "raw_content": "\nபாதுகாப்பான முறையில் நுழைய எப்படி [விண்டோஸ் எக்ஸ்பி, 7, 8, 10]\nஇயக்கிகள் மற்றும் நிரல்களின் குறைந்தபட்ச தொகுப்புடன் ஒரு கணினியை துவக்க வேண்டியது அவசியம் (இந்த பயன்முறையானது பாதுகாப்பானது என்று அழைக்கப்படுகிறது): எடுத்துக்காட்டாக, சில முக்கியமான பிழைகளுடன், வைரஸ் அகற்றலுடன், இயக்கி தோல்வியுற்றது.\nஇந்த கட்டுரையை பாதுகாப்பான முறையில் எவ்வாறு அணுகுவது என்பதைப் பார்ப்போம், அதே போல் கட்டளை வரியின் ஆதரவோடு இந்த பயன்முறையைப் பரிசீலிக்கலாம். முதல், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் 7 ல் பாதுகாப்பான முறையில் ஒரு பிசி தொடங்கி கருதுகின்றனர், பின்னர் புதிய- fangled விண்டோஸ் 8 மற்றும் 10.\n1) விண்டோஸ் எக்ஸ்பி, 7 ல் பாதுகாப்பான முறையில் உள்ளிடவும்\n1. நீங்கள் முதலில் செய்ய வேண்டியது கணினியை மறுதொடக்கம் செய்வது (அல்லது அதை இயக்கவும்).\n2. நீங்கள் விண்டோஸ் துவக்க மெனுவை காணும் வரை உடனடியாக F8 பொத்தானை அழுத்தவும். 1.\n F8 பொத்தானை அழுத்தாமல் பாதுகாப்பான பயன்முறையில் நுழைய, கணினியின் அலகு பொத்தானைப் பயன்படுத்தி கணினியை மறுதொடக்கம் செய்யலாம். விண்டோஸ் தொடக்கத்தில் (படம் பார்க்க 6), \"RESET\" பொத்தானை சொடுக்கவும் (நீங்கள் ஒரு மடிக்கணினி இருந்தால், நீங்கள் 5-10 வினாடிகள் ஆற்றல் பொத்தானை கீழே வைத்திருக்க வேண்டும்). உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யும்போது, ​​பாதுகாப்பான பயன்முறை மெனுவைப் பார்ப்பீர்கள். இந்த முறையைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படவில்லை, ஆனால் F8 பொத்தானுடன் சிக்கல் ஏற்பட்டால், நீங்கள் முயற்சி செய்யலாம் ...\nபடம். 1. பதிவிறக்க விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்\n3. அடுத்து நீங்கள் வட்டி முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n4. விண்டோஸ் துவக்க காத்திருக்கவும்\n நீங்கள் ஒரு அசாதாரண வடிவத்தில் OS தொடங்க. பெரும்பாலும் திரையில் தீர்மானம் குறைவாக இருக்கும், சில அமைப்புகள், சில நிரல்கள், விளைவுகள் இயங்காது. இந்த முறையில், கணினி வழக்கமாக ஒரு ஆரோக்கியமான நிலையில் மீண்டும் உருண்டு, வைரஸ்களுக்கு கணினியை சரிபார்க்கிறது, முரண்பட்ட இயக்கிகளை நீக்குகிறது.\nபடம். 2. விண்டோஸ் 7 - பதிவிறக்க ஒரு கணக்கை தேர்ந்தெடுக்கவும்\n2) கட்டளை வரி ஆதரவுடன் பாதுகாப்பான முறையில் (விண்டோஸ் 7)\nஉதாரணமாக, நீங்கள் Windows ஐ தடுக்கும் வைரஸ்கள் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புமாறு கேட்கும்போது, ​​இந்த விருப்பத்தை தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்ற எப்படி, நாம் இன்னும் விரிவாக கருத்தில்.\nWindows OS இன் துவக்க மெனுவில் இந்த மெனுவை தேர்ந்தெடுக்கவும் (Windows ஐ துவக்கும் போது F8 ஐ அழுத்தவும் அல்லது Windows ஐ துவக்கும் போது, ​​கணினி அலகு மீது RESET பொத்தானை அழுத்தவும் - பின்னர், மறுதொடக்கம் செய்யப்பட்ட பிறகு, படம் 3 போன்ற சாளரத்தை விண்டோஸ் காட்டும்).\nபடம். 3. ஒரு பிழைக்குப் பின் விண்டோஸ் மீட்டெடுக்கவும். துவக்க விருப்பத்தைத் தேர்ந்தெடு ...\n2. விண்டோஸ் ஏற்றுதல் பிறகு, கட்டளை வரி தொடங்கப்படும். \"Explorer\" இல் (மேற்கோள் இல்லாமல்) தட்டச்சு செய்து ENTER விசையை அழுத்தவும் (பார்க்கவும் Fig.\nபடம். 4. விண்டோஸ் 7 ல் Explorer இயக்கவும்\n3. எல்லாம் சரியாகச் செய்தால், வழக்கமான தொடக்க மெனு மற்றும் எக்ஸ்ப்ளோரர் பார்க்கும்.\nபடம். 5. விண்டோஸ் 7 - கட்டளை வரி ஆதரவுடன் பாதுகாப்பான முறையில்.\nவைரஸ்கள், விளம்பர பிளாக்கர்கள் போன்றவற்றை நீங்கள் அகற்றலாம்.\n3) விண்டோஸ் 8 (8.1)\nWindows 8 இல் பாதுகாப்பான முறையில் நுழைய பல வழிகள் உள்ளன. மிகவும் பிரபலமான கருதுகின்றனர்.\nமுதலில், Win + R விசையை அழுத்தி, msconfig கட்டளை (மேற்கோள் இல்லாமல், முதலியன) உள்ளிடவும், பின்னர் ENTER ஐ அழுத்தவும் (படம் 6 ஐ பார்க்கவும்).\nபடம். 6. msconfig ஐத் தொடங்கவும்\n\"பதிவிறக்கம்\" பிரிவில் உள்ள கணினி உள்ளமைவில், \"பாதுகாப்பான பயன்முறைக்கு\" அடுத்த பெட்டியை சரிபார்க்கவும். பின்னர் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள்.\nபடம். 7. கணினி கட்டமைப்பு\nஉங்கள் விசைப்பலகையில் SHIFT விசையை அழுத்தவும் மற்றும் தரநிலை விண்டோஸ் 8 இடைமுகத்தின் மூலம் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள் (படம் 8 ஐப் பார்க்கவும்).\nபடம். 8. SHIFT விசையை அழுத்தினால் Windows 8 ஐ மீண்டும் துவக்கவும்\nநீல நிற சாளரம் ஒரு தேர்வுத் தேர்வுடன் தோன்ற வேண்டும் (படம் 9 இல்). கண்டறியும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.\nபடம். 9. நடவடிக்கை தேர்வு\nபின்னர் கூடுதல் அளவுருக்கள் கொண்ட பகுதிக்கு செல்லவும்.\nபடம். 10. கூடுதல் அளவுருக்கள்\nஅடுத்து, துவக்க விருப்பங்கள் பிரிவைத் திறந்து PC ஐ மீண்டும் துவக்கவும்.\nபடம். 11. துவக்க விருப்பங்கள்\nமறுதொடக்கம் செய்யப்பட்ட பிறகு, விண்டோஸ் பல துவக்க விருப்பங்களுடன் ஒரு சாளரத்தை காண்பிக்கும் (படம் 12 ஐப் பார்க்கவும்). உண்மையில், அது விசைப்பலகை மீது தேவையான பொத்தானை அழுத்தி மட்டுமே உள்ளது - பாதுகாப்பான முறையில், இந்த பொத்தானை F4 உள்ளது.\nபடம். 12. பாதுகாப்பான பயன்முறையை இயக்கு (F4 பொத்தானை)\nவிண்டோஸ் 8 இல் நீங்கள் எப்படி பாதுகாப்பான முறையில் நுழையலாம்:\n1. F8 மற்றும் SHIFT + F8 பொத்தான்களைப் பயன்படுத்தி (விண்டோஸ் 8 இன் வேகமான துவக்கத்தால், இதைச் செய்ய எப்பொழுதும் சாத்தியமில்லை). எனவே, இந்த முறை மிகவும் வேலை செய்யாது ...\n2. மிகவும் தீவிரமான சந்தர்ப்பங்களில், நீங்கள் கணினிக்கு அதிகாரத்தை அணைக்க முடியும் (அதாவது, அவசரநிலை நிறுத்திவைத்தல்). உண்மை, இந்த முறை சிக்கல்களின் குவியலுக்கு வழ��வகுக்கலாம் ...\n4) விண்டோஸ் 10 இல் எப்படி பாதுகாப்பான முறையில் தொடங்குவது\nவிண்டோஸ் 10 ஒப்பீட்டளவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது (07/29/2015) மற்றும் நான் இந்த கட்டுரையில் இதே போன்ற கூடுதலாக தொடர்புடைய என்று நினைத்தேன். புள்ளி மூலம் பாதுகாப்பான பயன்முறையில் நுழைவதைக் கவனியுங்கள்.\n1. முதலில் நீங்கள் SHIFT விசையை அழுத்தி, Start / End / Reboot மெனுவைத் திறக்கவும் (படம் 13 ஐப் பார்க்கவும்).\nபடம். 13. விண்டோஸ் 10 - பாதுகாப்பான முறையில் தொடங்கவும்\n2. ஷிஃப்டி விசை இறுக்கப்பட்டிருந்தால், கணினி மறுதொடக்கம் செய்யாது, ஆனால் அதை நாங்கள் கண்டறிந்த மெனுவில் காண்பிப்போம் (படம் 14 ஐப் பார்க்கவும்).\nபடம். 14. விண்டோஸ் 10 - கண்டறிதல்\n3. நீங்கள் தாவல் \"மேம்பட்ட விருப்பங்கள்\" திறக்க வேண்டும்.\nபடம். 15. மேம்பட்ட விருப்பங்கள்\n4. அடுத்த படியாக துவக்க அளவுருக்கள் மாற்றம் (அத்தி 16 ஐ பார்க்கவும்).\nபடம். 16. விண்டோஸ் 10 துவக்க விருப்பங்கள்\n5. இறுதியாக - மீட்டமை பொத்தானை அழுத்தவும். கணினியை மறுதொடக்கம் செய்த பிறகு, விண்டோஸ் பல துவக்க விருப்பங்களைத் தேர்வு செய்யும், பாதுகாப்பான பயன்முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.\nபடம். 17. பிசி மீண்டும் துவக்கவும்\nஇந்த எல்லாவற்றையும், Windows இல் அனைத்து வெற்றிகரமான வேலை 🙂\nகட்டுரை 08/08/2015 கூடுதலாக (முதல் வெளியிடப்பட்டது 2013)\nPhysxcudart_20.dll பிழை சரி செய்ய எப்படி\nMail.ru மெயில் திறக்கவில்லை: சிக்கல் தீர்க்கும்\nநிலைபொருள் தொலைபேசிகள் மற்றும் பிற சாதனங்கள்\nஃபிளாஷ் டிரைவ்கள் மற்றும் வட்டு படங்கள் நவீன வாழ்க்கையில் உறுதியாக நிறுவப்பட்டிருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான பயனர்கள், இசை கேட்பதற்கும், திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், இன்னும் உடல்ரீதியாக வெற்றிடங்களை பயன்படுத்துகின்றனர். கணினிகளுக்கு இடையில் தகவலை மாற்றுவதற்கு மாற்றியமைக்கக்கூடிய டிஸ்க்குகள் பிரபலமாக உள்ளன. வட்டி மூலம் \"எரியும்\" வட்டுகள் சிறப்பு நிகழ்ச்சிகளால் செய்யப்படுகின்றன, இவை நெட்வொர்க்கில் ஒரு பெரிய எண் - பணம் மற்றும் இலவச இரு. மேலும் படிக்க\nவிண்டோஸ் 7 ஐ செயல்படுத்தும் போது பிழை 0x80072f8f பிழை\nநாங்கள் இரு கணினிகளையும் ஒரு உள்ளூர் நெட்வொர்க்காக இணைத்துள்ளோம்\nபாதுகாப்பான முறையில் நுழைய எப்படி [விண்டோஸ் எக்ஸ்பி, 7, 8, 10]\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணைய���்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T00:49:21Z", "digest": "sha1:N3K6X5XQ7I2UEV6SBE65UA55IEY4654F", "length": 7242, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென் ஜோன்ஸ், அன்டிகுவாவும் பர்புடாவும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென் ஜோன்ஸ், அன்டிகுவாவும் பர்புடாவும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெயின்ட் ஜான்ஸ் (St. John's) என்பது கரிபியக் கடலில் உள்ள மேற்கிந்தியத் தீவுகளின் அன்டிகுவா பர்புடா நாட்டின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் ஆகும். 2011 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 81,799 ஆகும்.[1] செயின்ட் ஜான்ஸ் அன்டிகுவா பர்புடா நாட்டின் வர்த்தக மையமாகவும் விளங்குகிறது. மற்றும் அன்டிகுவா தீவின் தலைமை துறைமுகமும் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/some-tips-to-increase-the-water-use-efficiency-for-plants/", "date_download": "2019-08-23T00:24:34Z", "digest": "sha1:VDDWZNIMOYH6EUJOKUD6MXVGCIQCQPAE", "length": 8749, "nlines": 66, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வறட்சியில் இருந்து பயிர்களை பாதுகாக்க சில வழிமுறைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவறட்சியில் இருந்து பயிர்களை பாதுகாக்க சில வழிமுறைகள்\nகிணறு, ஆழ்துளை கிணறு மற்றும் இதர நீர்ப்பாசன ஆதாரங்களில் கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின்சாரம் உள்ளபோது தவறாமல் தண்ணீர் பாய்ச்சுதலை உறுதிசெய்ய வேண்டும். சோலார் போன்ற சூரியசக்தியால் இயங்கும் மோட்டார்களை பயன்படுத்தலாம். இதற்காக வேளாண்மை பொறியியல் துறை மூலம��� வழங்கப்படும் மானியத்தை விவசாயிகள் பெற்று பயன்அடையலாம். நெகிழி அல்லது கரும்புத்தோகை போன்றவற்றை வைத்து மூடாக்கு ஏற்படுத்துவதன் மூலம் நீர் ஆவியாதலை தடுக்க முடியும். இதனால் மண்ணில் ஈரப்பதம் தொடர்ந்து இருக்கும். இலைவழி என்று அழைக்கப்படும் பாக்டீரியா கரைசலை பூம் தெளிப்பான்கள் மூலம் தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் கரைசலை இலைப்பரப்பில் நன்றாக படும் வகையில் தெளிக்க வேண்டும். மேலும், கதிர் வெளிவரும் நிலையிலும் தெளிக்கலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் பி.பி.எப்.எம். கிடைக்கும்.\nகடுமையான வறட்சி நிலவி வருவதால் விவசாயிகள் ரசாயன உரங்கள் அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும். இயற்கை உரம், ஊட்டமேற்றிய தொழுஉரம், உயிர் உரம், உயிரியல் பூச்சி, பூச்சிக்கொல்லிகள், பஞ்சகாவ்யா, வேர் உட்பூசணம் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்த வேண்டும். பாசன தண்ணீரை தரைவழியாக எடுத்து செல்லாமல் குழாய்கள் மூலம் கொண்டு சென்றால் நேரடியாக பயிர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வீணாகுவது தடுக்கப்படும்\nசொட்டு நீர்பாசனம், தூவல் பாசனம், மழை தூவுவான் போன்ற பொருட்களை பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை 3 ஏக்கருக்கு பயன்படுத்தலாம். இவை வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், 5 ஏக்கருக்கு அதிகமாக வைத்து உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.\nபரிந்துரைக்கப்பட்ட பூசா ஹைட்ரோஜெல் இடுவதினால் வறட்சி மேலாண்மை மற்றும் நீர் பற்றாக்குறை மேலாண்மையை எளிதில் செயல்படுத்த முடியும். ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிருக்கு 1 கிலோ ஹைட்ரோஜெல்லும், மணற்பாங்கான நீர்பிடிப்பு திறன் குறைவாக உள்ள இடத்தில் ஏக்கருக்கு 2 கிலோ ஹைட்ரோஜெல்லும் பயன்படுத்த வேண்டும். பலன்தரும் பழவகை மரங்கள் உள்ள தோட்டங்களிலும், தென்னை மரத்தோப்புகளிலும் கூடுதல் அளவு இட வேண்டும். தேவைப்படும் அளவு ஹைட்ரோஜெல்லை 10 கிலோ மண் அல்லது எருவுடன் கலந்து சீராக தூவவேண்டும்.\nஇன்றைய கன்றுகளே நாளைய கறவையின் மூலாதாரம்: சீம்பாலின் அவசியம் மற்றும் கொடுக்கும் முறை\nசினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்திய பின் செயற்கை கருவூட்டல் செய்வது எப்படி\nகறவை மாடுகளுக்கு தோன்றும் மடிவீக்க நோய் மற்றும் சிகிக்சை முறைகள் பற்றிய ஓர் பார்வை\nநாட்டு கோழிகளுக்கு தோன்றும் அனைத்து நோய்களுக்கும் ஆயுர்வேதம் சொல்லும் அருமருந்து\nசைனைடை விட கொடிய விஷத்தன்மை கொண்ட பேத்தை மீனின் உண்மைத் தகவல்\nஉங்கள் கோழிக்குஞ்சு புஷ்டியாக இருக்க வேண்டுமா அப்போ இத படிங்க.. செலவில்லாமல் சத்தான தீவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/15155304/1246486/southwest-monsoon-began-farmers-involved-cultivation.vpf", "date_download": "2019-08-23T01:07:13Z", "digest": "sha1:KVUZAEPKMDWFPFCYIOFYBBWMN46XTKEI", "length": 10720, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: southwest monsoon began farmers involved cultivation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கன்னிப்பூ சாகுபடி பணிகள் தீவிரம்\nதென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மணவாளக்குறிச்சி, பொற்றையடி ஆகிய பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.\nதென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் உருவான வாயு புயலின் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி தீர்த்தது.\nஇதனால் வெப்பம் தணிந்து குளிர்க்காற்று வீசியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும், பாசன குளங்களிலும் தண்ணீர் பெருகத் தொடங்கியது.\nஇதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பூதப்பாண்டி, தெரிசனங் கோப்பு, சுசீந்திரம், இறச்ச குளம், மணவாளக்குறிச்சி, பொற்றையடி பகுதிகளில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஒருசில பகுதிகளில் வயல் நடவுப்பணி நடந்து உள்ளது.\nவிவசாயிகளுக்கு தேவையான விதை நெல்கள் தங்குதடையின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். 6 ஆயிரத்து 500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணையிக்கப்பட்டு உள்ளது.\nநாகர்கோவிலில் இன்று காலையில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.\nகீரிப்பாறை, தடிக்காரன்கோணம், குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை, இரணியல், கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.\nமலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும��� விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 11 அடியை எட்டியது. அணைக்கு 262 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.45 அடியாக இருந்தது. அணைக்கு 155 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nஅணைகளில் 1,500 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தால் பாசனத்திற்காக அணைகள் திறக்கப்படும். தற்போது 1,300 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.\nமழை நீடித்து வருவதால் விரைவில் அணை திறப்பதற்கான போதுமான தண்ணீர் வந்து விடும். அடுத்த வாரத்தில் அணை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. புதுக்கடை, ராஜாக்கமங்கலம், கொட்டாரம், சாமித்தோப்பு, நாகர்கோவில் பகுதிகளில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.\nகுறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதை நிவர்த்தி செய்ய மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nபுதுப்பொலிவு பெறும் ஊட்டி ரெயில் நிலையம்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம்\nமோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு\nபுதுவை சட்டசபை கூட்டத்தொடர் 26-ந்தேதி கூடுகிறது\nகேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்\nகேரளாவில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு\nகேரளா வெள்ளம் - புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய நடிகை\nகேரளா நிலச்சரிவு: ரேடார் உதவியுடன் நிலச்சரிவில் புதையுண்டவர்களின் உடல்கள் மீட்பு\nகேரளாவில் மழை வெள்ளத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி - மாதா அமிர்தானந்தமயி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-23T01:40:16Z", "digest": "sha1:G6XKAJZON6ERCXPJ64IWZPXNV7VTC6U3", "length": 132706, "nlines": 296, "source_domain": "ippodhu.com", "title": "நீங்கள் பார்க்காத அமெரிக்கா:பயணக் குறிப்பு", "raw_content": "\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nஅமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்திக்கும் மேடையிலிருந்து ஒரு படம்.\n(ஆகஸ்ட் 1, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)\nமுதலில் முகநூலில் இந்த அமெரிக்கக் குறிப்புகள் வெளியானபோது ”கொஞ்சம் மது…நிறைய காதல்…” என்று தலைப்பிட்டிருந்தேன். இது கவனத்தை ஈர்க்கும் தலைப்பு என்று நண்பர்கள் தொலைபேசினார்கள். அகிம்சைக்கு அடிப்படையான அன்பையும் கலாச்சாரச் சுதந்திரத்தையும் குறிக்கும்விதமாக இதனைத் தலைப்பாகத் தேர்வு செய்தேன். ஆனால் மது அருந்துதல் பற்றிய கல்வி அவசியப்படுகிற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. தனிநபர் சுதந்திரமும் சமூகப் பொறுப்புணர்வும் பற்றி நிறைய உரையாடல்கள் இடம்பெற வேண்டியிருக்கிறது. எனவே வரலாற்று, அறிவியல் உணர்வு சார்ந்த புதிய தலைப்பு இந்த நீள்கட்டுரைக்குச் சூட்டப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு டிசம்பர், 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரங்களுக்கான அதிகாரி ஹீரா காம்போஜும் செய்தித் தொடர்பாளர் இளையபெருமாளும் தமிழ்நாட்டின் 13 செய்தியாளர்களை நேர்காணல் செய்தார்கள். அப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நான் தலைமைச் செய்தியாளராக இருந்தேன்; என்னைத் தவிர இன்னும் ஐந்துபேர் அமெரிக்காவில் வெளியுறவுக் கொள்கை மற்றும் மனித உரிமைக்கான செய்தியாளர் பயிற்சிக்குத் தேர்வானார்கள். ஆனந்த விகடனின் இணை ஆசிரியர் தேவன் சார்லஸ்; ரெட் பிக்ஸ் யுடியூப் செய்தி சேனலின் இயக்குநர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்; தினமலரின் கல்விச் செய்தியாளர் சதீஷ் குமார்; சன் செய்தி சேனலின் தொகுப்பாளர் நெல்சன் சேவியர்; தந்தி தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர் சலீம். ஏப்ரல் 2014ல் அமெரிக்காவுக்கு ஒரு மாத கால பயணமாகப் புறப்பட்டபோது நான் தந்தி தொலைக்காட்சியில் ஆவணப்படங்களை வழங்கிக்கொண்டிருந்தேன். (எனது சில படங்களுக்கான சுட்டிகள் இங்கே தரப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை பற்றி ஆரம்பம் முதலே விமர்சனபூர்வமான பார்வை கொண்ட செய்தியாளராகவே நான் இருக்கிறேன். அமெரிக்கா ஆஃப்கானிஸ்தான��ல் குண்டுமழை பொழிந்தபோது அல் ஜசீரா தொலைக்காட்சியின் அலுவலகம் தவிடுபொடியானது; ஒரு திருமண விருந்துக்குப் போய்க்கொண்டிருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்தார்கள்; அமெரிக்க மக்களுக்கு இது பிடிக்கவில்லை; ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். புதிய ஜனாதிபதியாக முதல் முறையாக கறுப்பினத்தவரான ஒபாமாவை தேர்வு செய்தார்கள். மக்களின் விருப்பத்தை முதன்மைப்படுத்தும் ஜனநாயகம் அமெரிக்காவில் சாகாமல் இருக்கிறது. அநீதிக்கு எதிராகப் பொங்குகிற, சுதந்திரத்தைக் காக்கிற அமெரிக்க மக்களை நேரடியாக அவர்களது மண்ணில் ஒரு மாத காலம் சந்தித்து உரையாடியதிலிருந்து மிக முக்கியமான சில தருணங்களை மட்டும் தொகுத்திருக்கிறேன். அமெரிக்க மக்களைப் போலவே இந்திய மக்களும் எப்போதும் மாற்றத்துக்குத் தயாரானவர்கள்தான் என்பதை கடந்த பதினைந்து வருட செய்தியறை வாழ்வு எனக்கு மறுபடியும் மறுபடியும் சொல்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எனது சுகதுக்கங்களில் பங்கேற்று வரும் வாழ்க்கைத்துணை சுபஸ்ரீ தேசிகனுக்கு இந்த நீள்கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.\nஸ்காட்ஸ்டேல். அரிசோனா மாநிலத்தின் அழகிய நகரம். வசந்த கால விடுமுறைக்கு அமெரிக்கா முழுவதுமிருந்து எளிய மக்கள் வந்து சங்கமிக்கும் மிதவெயில் நகரம். இரவு விடுதிகளும் கேளிக்கை சூதாட்ட கெசினோக்களும் கொண்ட பூமி இது. இங்கே வந்து சேர்ந்த இரவே ரம்மியமாக இருந்தது. ஒடிசாவின் அழகிய கோந்த் பழங்குடியினப் பெண்களின் மூக்குத்திகளைப்போன்ற அணிகலன்களை வெள்ளைப் பெண்களும் கறுப்புப் பெண்களும் பாரபட்சமில்லாமல் அணிந்திருக்கிறார்கள். வாடிக்கையாளருக்காக காத்திருந்த அந்தக் கறுப்புப் பெண்தான் வழி சொன்னாள். நண்பருடன் நடன விடுதிக்குள் சென்றேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு சென்னையில் பால்ஸ், ஸ்டார் இரவு விடுதிகளில் நண்பர் வளர்மதியுடன் சென்ற அதே நினைவுகளைக் கொண்டு வந்தது இந்த விடுதியும். தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள அரிசோனா மாநிலத்துக்கு பக்கத்திலுள்ள கொலராடோ மாநிலம் தனது நதியின் நீரைத் தருகிறது. அந்தக் கொலராடோ மாநிலம் ஆஸ்லே போன்ற பெண்களை இந்த விடுதிக்கு அனுப்பியிருக்கிறது. அவளுக்கு செல்லப்பெயர் ஜிஞ்சர். அப்பா கொலராடோவில் காவல் துறையில் பணிபுரிவதாகவும் அம்மா ஃபீனிக்ஸ் நகரத்தி��் முடி திருத்தும் வேலை செய்வதாகவும் சொன்னாள். நடனத்திற்கு இருபது டாலர் பணம் வசூலிக்கிறாள். சமீபத்தில்தான் விடுதியில் காவலாளியாக இருக்கும் மெக்சிகோ நாட்டு இளைஞரைக் காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்திருக்கிறாள்; மோதிரத்தைக் காட்டினாள். எல்லா விடுதிப் பெண்களும் பாலியல் தொழில் செய்வதில்லை; தன்னைப் போன்ற விதிவிலக்குகள் நிறையவே உண்டு என்றாள். பள்ளி நாட்களிலேயே கற்ற நடனமும் அம்மா இந்த சுற்றுலா நகருக்கு முடி திருத்தும் வேலைக்காக வந்ததும் தனக்கு இந்த வேலைவாய்ப்பை உருவாக்கியிருப்பதாய்க் கூறினாள்.\nதுப்பாக்கிக் கடைகளும் வட்டிக் கடைகளும் நிறைந்த மாநிலம் அரிசோனா.\nஅடுத்த நாள் இரவு ஸ்காட்ஸ்டேலின் மையப்பகுதியில் உள்ள “பாப்பி சுலோ” (இனிய தகப்பன்) விடுதியில் கொஞ்சம் மது அருந்தினோம். அங்குதான் லாரன் தனது கதையைச் சொன்னாள். லாரனும் ஜேம்ஸும் காதலாகி கசிந்துருகி மூன்றாண்டுகள் ஆகிறது. லாரனின் ஆசையெல்லாம் ஜேம்ஸின் குழந்தையை சீக்கிரம் பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான். முப்பத்தாறு வயதாகிவிட்டது. “இரண்டு முறை முயற்சி செய்து தோற்றுவிட்டோம். அடுத்த முறை தப்பாது” என்று நம்பிக்கையோடு சொல்லும் லாரன் ஒரு ஃபேஷன் டிசைனர். ஹாலிவுட்டில் சில காலம் பணியாற்றிய பின்னர் சொந்த ஊரான ஸ்காட்ஸ்டேலுக்கு வந்துவிட்டார். எல்லை மாகாணமான அரிசோனாவில் மெக்சிகோவிலிருந்து வரும் பணியாளர்களைப் பற்றிய வெறுப்பு இருக்கிறது. லாரனிடம் அந்த வெறுப்பைப் பார்க்க முடிந்தது. அந்த வெறுப்பு தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதாகத் தெரிகிறது. மிகக் குறைவான பூர்வகுடி மக்களைத் தவிர, அமெரிக்க தேசம் முழுவதுமே பிற தேசங்களிலிருந்து வந்த மக்களின் அவியலாகத்தான் இருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு மெக்சிகோ மக்களும், லத்தீன் அமெரிக்க்கக் கண்டத்து மக்களும் பெரும் நன்மை செய்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச சம்பளம் இப்போது சுமார் எட்டு டாலராக இருக்கிறது. இதை குறைந்தபட்சம் பன்னிரண்டு டாலராக உயர்த்த அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா பகீரத பிரயத்தனம் செய்கிறார். இதற்கு தொழிலதிபர்கள் ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை.\nஸ்காட்ஸ்டேலில் ஒரு செக்ஸ் கடையில் வரையப்பட்ட ஓவியம்.\n2. எட்வர்ட் ஸ்னோடனுக்கு வந்தனம்.\nஸ்காட்ஸ்டே���ில் சப்பாரல் விடுதிக்கு வருவதற்கு முன்பு ஒரு வாரம் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் இருந்தோம். அது வாஷிங்டனின் வசந்தகாலம். செர்ரி மலர்கள் எங்கும் பூத்துக்குலுங்கின. காதலர்கள் நகரின் பூங்காக்களில் சந்தித்து ஆரத்தழுவி முத்தங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். செர்ரி மலர்த் திருவிழாவைக் கொண்டாட அமெரிக்க தேசம் முழுவதுமிருந்து மக்கள் தலைநகருக்கு வந்திருந்தார்கள். செர்ரி மலர்களும் மக்கள் கூட்டமும் எங்களை வசீகரித்ததுபோலவே ஊடகவியல் பேராசிரியர் ஒருவரது உரையும் எங்களை ஈர்த்தது. வாஷிங்டனில் பேராசிரியர் சார்லஸ் செல்ஃப் எங்களிடம் ஊடகவியல் பற்றி பேசினார். ”மத சுதந்திரத்திலோ, ஊடக சுதந்திரத்திலோ, பேச்சு சுதந்திரத்திலோ, மக்கள் ஒன்றுகூடும் சுதந்திரத்திலோ தலையிடும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றாது” என்று அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் சொல்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தின் இந்த அம்சம் அவ்வப்போது நாடாளுமன்றத்தின் குறுக்கீடுக்கு ஆளானாலும், உச்ச நீதிமன்றம் பெருமளவுக்கு இந்த அம்சத்தைக் காப்பாற்றி வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்றம்கூட சில சமயங்களில் அரசியல் சாசனம் வழங்கிய சுதந்திரங்களைப் பலவீனப்படுத்தும் தீர்ப்புகளை வழங்குகிறது. “பெரும் வணிக நிறுவனங்களையும் மக்களாகக் கருத வேண்டும்” என்ற பொருள்படும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு உதாரணம். தனிநபர்களே பெரும் வணிக நிறுவனங்களை உருவாக்குகிறார்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் இது தத்துவார்த்தரீதியாகச் சரியாகத் தோன்றும். ஆனால் அதிகாரம் இல்லாத வஞ்சிக்கப்படும் மக்களின் நோக்கில் பார்த்தால், இதுபோன்ற புரிதல்கள் எளிய மக்களின் நீதி, நியாயத்திற்கான தேடலை இன்னும் இன்னும் கடினமாக்கியிருக்கின்றன. “பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது ஊடக சுதந்திரம். ஒவ்வொரு அமெரிக்க பிரஜையின் ரத்தத்திலும் ஊறிய விஷயமாக பேச்சு சுதந்திரம் இருக்கிறது. அதனால்தான் ஊடக சுதந்திரத்தில் அரசு தலையிடாத அளவுக்கு மக்களே அரணாக இருக்கிறார்கள்” என்றார் சார்லஸ் செல்ஃப். அமெரிக்க அரசு தனது ரகசியத்தன்மையை விஸ்தரித்து வரும் நேரத்தில், அமெரிக்காவின் முன்னாள் உளவாளி எட்வர்ட் ஸ்னோடன், மக்களை வேவு பார்க்கும் அரசின் திட்டத்தை ஆதாரப்பூர்வமாக அம்பலமாக்கினார். தேசிய பாதுகாப்பு முகமை எனப்படும் அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் வேவு பார்க்கும் திட்டம், சொந்த நாட்டு மக்களையும் நட்பு நாடுகளையும்கூட விட்டு வைக்கவில்லை என்ற ஸ்னோடனின் சாட்சியம் அமெரிக்க மக்களிடமும் அமெரிக்காவின் நட்பு நாடுகளிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கான ஆதாரங்களை பிரிட்டனின் தி கார்டியன் நாளிதழுடன் இணைந்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழும் வெளியிட்டது. இதுதான் சமகால வரலாற்றில் ஊடக சுதந்திரத்தின் உச்சபட்ச வெளிப்பாடு. இந்தச் செய்தியை வெளியிட்டதற்காக தி கார்டியன் நாளிதழுக்கும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கும் 2013 ஆம் ஆண்டின் பொது சேவை ஊடகவியலுக்கான புலிட்சர் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. நியூயார்க் டைம்ஸின் ஆசிரியர் டீன் பேக்வெட் சமீபத்தில் எட்வர்ட் ஸ்னோடனின் ஆதாரங்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு பற்றிய மிகப்பெரிய செய்தியை தாங்கள் கோட்டை விட்டதற்காக மனம் வருந்தி எழுதியிருந்தார். இந்தியாவில் இதற்கு இணையான புலனாய்வு செய்தி ஆஷிஷ் கேதன் அவர்களால் வெளிக்கொணரப்பட்டது. அவருடைய புலனாய்வு, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த மதக்கலவரத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசுக்குப் பங்கு இருந்ததை அம்பலப்படுத்தியது. “எட்வர்ட் ஸ்னோடன் அமெரிக்க மக்களிடையே தேசிய பாதுகாப்பின் பெயரில் தனிநபர் சுதந்திரம் மீறப்படலாமா என்கிற பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார். வரலாறு அவரிடம் கருணையாக இருக்கும்” என்று ஊடகவியல் பேராசிரியர் சார்லஸ் செல்ஃப் எங்களிடம் சொன்னார். ஸ்னோடனின் உண்மை அறிவித்தலை அமெரிக்க மக்களும் வரலாறும் கருணையோடு நோக்குவதை அவர் பல வழிகளில் விளக்கினார். “ஒவ்வொரு அமெரிக்கனின் டிஎன்ஏவிலும் ஊடக சுதந்திரம் பற்றிய கருத்து ஆழமாகப் பதிந்திருக்கிறது. எனவே ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பது சாத்தியமில்லை” என்று அவர் கூறினார்.\nவாஷிங்டனில் பேச்சால் இன்னொரு நபர் எங்களைக் கவர்ந்தார். லெபனானிய அமெரிக்கர் அக்ரம் இலியாஸின் பேச்சு அமெரிக்க அரசியல் சாசனத்தைப் பற்றியதாக இருந்தது. அமெரிக்க மாநிலங்கள் எப்படி தன்னாட்சி அதிகாரம் படைத்தவையாக இருக்கின்றன, கூட்டாட்சி என்பது யதார்த்தமானது எப்படி என்பதை அவர் அரசியல் சாசனத்தின் அம்சங்களைக்கொண்டே விவரித்தார். இலியாஸ் சொன்னது இது: “வெறுப்புப் பேச்சுகள் நிறைந்த இந்திய சூழலைப் போலவே அமெரிக்காவிலும் வெறுப்புப் பேச்சுகள் நிறைந்திருக்கின்றன.” வெறுப்புப் பேச்சுகளுக்கு இரண்டே அடிப்படைகள் என்று அவர் விளக்கமளித்தார். “அறியாமையும் பயமும்தான் வெறுப்புப் பேச்சுகளுக்குக் காரணம். யாரைப் பற்றி, எதைப்பற்றி வெறுப்பாளர்கள் பேசுகிறார்களோ, அவரைப் பற்றி, அதைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள்; மற்றதைப் பற்றிய, மற்றவர்களைப் பற்றிய பயமும் வெறுப்புப் பேச்சுகளுக்குக் காரணம்” என்றார் அவர். பேச்சு சுதந்திரம் கட்டற்றது என்பதால் வெறுப்புப் பேச்சுகளைத் தடுப்பதற்கு வழிகள் குறைவு என்று அவர் சுட்டிக் காட்டினார். “இருந்தாலும் பொறுப்புள்ள குடிமக்கள் ஒன்றுகூடி, வெறுப்புப் பேச்சுகளை பேசுகிறவர்களைத் தேடிச் சென்று பொறுப்பாகப் பேசும்படி சொல்ல முடியும்” என்று அவர் குறிப்பிட்டார். இப்படிப்பட்ட குறுக்கீடும் மக்கள் ஒன்றுகூடுவதற்கு அமெரிக்க அரசியல் சாசனம் வழங்கும் உரிமையிலிருந்து பிறக்கிறது. ”வெறுப்புப் பேச்சுக்கு அணைபோடுவதாக மக்கள் ஒன்றுகூடும் சுதந்திரம் இருக்கிறது. ஃப்ளோரிடாவில் கிறிஸ்தவப் பாதிரியார், திருக் குர் ஆனை எரித்தபோது சிவில் சமூகக் குழுக்கள் அவரை சந்தித்துப்பேசி அந்தச் செயலுக்கு முடிவு கட்டின. மக்களின் எதிர்ப்பே அவரை முடக்கியது” என்றார் அவர்.\n3. உன்னை விற்கக் கற்றுக்கொள்.\nவாஷிங்டனின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக வளாகத்தில் இசைக்கும் மாணவர்கள்\nஅலெக்சாந்தரா க்ரூஸ். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் முதுநிலை மாணவி. ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வம் மிக்கவள். அட்லாண்டா பக்கத்தில் கிராமத்திலிருந்து வந்த அவள் வாஷிங்டன் நாளிதழ் ஒன்றுக்கு படம் எடுத்துக்கொடுப்பதில் கொஞ்சம் சம்பாதிக்கிறாள்; அண்மையில் தேசிய பேஸ்பால் போட்டியில் நிறைய படங்கள் எடுத்தது பற்றிச் சொன்னாள். தனது பல்கலைக்கழகத்திற்கு வருகிறவர்களுக்கு அதனை விவரித்துச் சொல்கிற வேலையையும் கூடுதலாகச் செய்கிறாள். ”ஊடக வேலை ஒன்றும் பணம் கொழிக்கிற வேலை இல்லை; இப்போதே எனது திறமைகளை சம்பாதிக்கத் தக்க வகையில் மேம்படுத்திக் கொள்கிறேன்” என்கிறாள். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்த��ல் படிப்பு எப்படி இருக்கிறது, தங்கும் வசதி எப்படி இருக்கிறது, கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகும் என்பதையெல்லாம் சுமார் ஒன்றரை மணி நேர பல்கலைக்கழக வளாக சுற்றுலாவில் விவரித்து விடுகிறாள் அவள். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உரை நிகழ்த்திய பொது விவகாரப் படிப்புத் துறையின் பெரிய அரங்கத்தைக் காட்டினாள். அந்தச் சுற்றுலாவின்போது இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் சொன்னாள் அவள். வெள்ளை மாளிகை அங்கிருந்து கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பேற்கும்போது நிறைய இளைஞர்கள், இளம்பெண்களைப் பார்க்கிறீர்களே, அதுவெல்லாம் எங்களைப் போன்ற மாணவர்கள்தான் என்றாள். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச விவகாரப் படிப்பு, வணிகம் போன்றவற்றுக்கான வளாகங்களும் வாஷிங்டனில்தான் இருக்கின்றன. எங்களது வழிகாட்டிகளில் ஒருவரான கேத்தரின் பிளேர், சர்வதேச விவகாரப் படிப்பை அங்குதான் பயின்றதாகச் சொன்னார்.\nதங்களது உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஏராளம் நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்களில் சிலரிடம் அவர்களது உழைப்பை விவரிக்கச் சொன்னால் வார்த்தை கிடைக்காமல் தடுமாறுவார்கள். தங்களை வெளிப்படுத்த உதவாத கல்வியை நமது சமூகம் வழங்குகிறதா என்ற கேள்வியை அடிக்கடி எழுப்புகிற அனுபவம் இது. அலெக்சாந்தரா குரூஸிடம் வார்த்தைகளுக்கான தடுமாற்றம் இல்லை. தன்னை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு இருக்கிறது. தரமான உயர் கல்வியை வழங்குகிற அரசுப் பல்கலைக்கழகங்களும் மெக்டொனால்ட் உணவகங்களைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிற பொது நூலகங்களும் அறிவை எல்லோருக்குமானதாக மாற்றியிருக்கின்றன. அறிவைப் பெறுதலுக்கான வழி என்பது இடைஞ்சல்களும் தடங்கல்களும் குறைவான நெடுஞ்சாலையாக இருக்கிறது. அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் வால்டர் கிரான்கைட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிஸத்தில் ஊடகவியல் படிப்புகளுக்கு சராசரி ஆண்டுக் கட்டணம் இருபதாயிரம் டாலர் என்று சொன்னார்கள்; அது ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் வருகிறது. டிஜிட்டல் ஊடகவியல், வணிக ஊடகவியல், விளையாட்டு ஊடகவியல் ஆகியவை மிகவும் விரும்பி எடுக்கப்படுகிற படிப்புகளாக இருக்கின்றன. இதுபோன்ற பிற அமெரிக்க அரசு பல்கலைக்கழகங்களில் இங்குபோல நூறு சதவீத வேலை உத்த��வாதம் இல்லை. இந்தியாவைப்போலவே ஊடகவியல் என்பது உண்மையை உலகிற்கு சொல்லும் தனிநபர் விருப்பத்தால் உந்தப்பட்டு தேர்வு செய்யப்படுகிற பாடமாகவே இருக்கிறது. அச்சு, இணையம், ஒளிப்படம், வீடியோ என எல்லா வகை வெளிப்பாடுகளிலும் ஒரே சமயத்தில் திறன் பெறுவதில் ஊடகவியல் மாணவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். சென்னையிலுள்ள ஏசியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிஸத்தில் இருப்பதைவிட அங்குள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் ஊடகவியல் துறைகளில் வசதிகள் அதிகம்.\n4. ‘ஒபாமா ஒரு சமதர்மவாதி’\nஅமெரிக்க பாதுகாப்புத் துறையில் வேலை செய்கிறாள் அவள். கறுப்பினப் பெண். தன் குழந்தையோடு சனி, ஞாயிறு விடுமுறையில் நியூயார்க் வந்துவிட்டு பேருந்தில் வாஷிங்டனுக்கு திரும்பச் செல்கிறாள். தன்னை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஹுசைன் ஒபாமாவின் தீவிர ஆதரவாளர் என்று பெருமையாகச் சொல்கிறாள். ”வரிச்சுமை அதிகமாகிறது. மத்தியதர வர்க்கம் பாதிக்கப்படுகிறது” என்கிற புலம்பலை நியூயார்க்கில் அதிகம் கேட்க முடிந்தது என்று நான் சொன்னேன். ”மெல்ல மெல்ல ஒபாமா தான் சொன்னதைச் செய்து வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்கு மற்றவர்கள் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சாதாரண வறிய மக்களுக்கும் மருத்துவ சேவைக்கான உத்தரவாதத்தை வழங்க ஒபாமா அறிமுகம் செய்த காப்பீட்டுத் திட்டம் அவசியமான ஒன்று” என்றாள். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் எண்ணிக்கை பன்னிரண்டு சதவீதமே. கறுப்பினத்தில் பிறந்த ஒபாமா, அமெரிக்க தேசத்தின் கனவுகளை ஒன்றுபடச் செய்தது சாமானிய விஷயமில்லை. பலசமய, பன்மைக் கலாச்சாரப் பின்னணி கொண்ட வறிய மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டதில் ஆரம்பித்திருக்கிறது அவரது வெற்றி. 63 சதவீதம் வெள்ளையர்கள், 17 சதவீதம் ஸ்பானிஷ் பேசும் ஹிஸ்பானியர்கள், 12.3 சதவீதம் கறுப்பர்கள், 2.4 சதவீதம் பன்மைக் கலாச்சார அமெரிக்கர்கள், ஐந்து சதவீதம் ஆசிய மக்களைக்கொண்ட தேசத்தில் எல்லோருக்குமான ஒன்றுபட்ட கனவைக் கட்டியெழுப்பியதுதான் ஒபாமாவின் சாமர்த்தியம்.\n”ஒபாமா 2008 ஆம் ஆண்டு முதலில் ஜனாதிபதியானபோது அவர் இந்த நாட்டை ஒரு சமதர்மக் குடியரசாக மாற்றப் போகிறார் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது” என்று அரிசோனாவில் சந்தித்த லாரன் சொன்னாள். எல்லா பொது சேவைகளையும் அரச��டமையாக்குவதுதான் சமதர்மம் அல்லது சோசலிஷம் என்று வரையறுக்கப்படுகிறது. ஆனால் அப்படி எதனையும் செய்யாத ஒபாமா மீது வெறுப்பை உருவாக்குவதற்காக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட பிரச்சாரம்தான் “ஒபாமா ஒரு சமதர்மவாதி; தனியுடமைக்கு அச்சுறுத்தலான சக்தி” என்ற கோஷம். ஸ்காட்ஸ்டேல் டேஸ் இன் விடுதியின் உரிமையாளர் சீஸர், ஒபாமாவால் தங்களைப் போன்ற தொழிலதிபர்களுக்கு லாபம் இல்லை என்று சொன்னார். நியூயார்க்கில் ஹேம்ப்டன் இன் விடுதி அறை உதவியாளராக இருக்கும் மேரி, ஒபாமாவின் அரசு ஏழை எளிய மக்களுக்கு அதிகமதிகம் உதவி செய்வதாகச் சொன்னார். தன்னைப்போன்ற மத்தியதர வர்க்கத்து தாய்மார்கள் சிறந்த கல்வியை குழந்தைகளுக்கு வழங்குவதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என்கிறார் மேரி. அரசுப் பள்ளிகளே சிறந்த கல்வியைத் தருவதாகவும் ஏழை-பணக்காரர் பேதம் இல்லாமல் அரசுப் பள்ளிகளை நாடிச் செல்வதாகவும் அவர் கூறினார். அரசுப் பள்ளிகள், மாநில அரசு வழங்கும் நிதி மற்றும் உள்ளூர் மக்கள் வழங்கும் சொத்து வரி ஆகியவற்றைக் கொண்டு நடத்தப்படுகிறது. உள்ளூர் மக்கள் வழங்கும் சொத்து வரி அதிகமாக இருக்கும் பகுதிகளில் பள்ளிக்கல்வியின் தரம் அதிகமாக இருப்பதாக நான் சந்தித்த அமெரிக்க மக்கள் சொன்னார்கள்.\nஅரசின் பொதுத் தபால் துறை ஊழியர் இவர். இவரைப்போன்றவர்கள் மக்கள் நலம் விரும்பும் ஒபாமா அரசை ஆதரிக்கிறார்கள்.\n5. பசியும் உணவு வங்கிகளும்\nசின்சின்னாட்டி நகரில் பிச்சை கேட்டு நிற்கிற இவரைப்போல ஆயிரக்கணக்கானோர் ஏதுமின்றி இருக்கிறார்கள்.\nபிட்ஸ்பர்கில் உறவினர் சம்பத் அவர்களின் மகள் ப்ரீத்தாவை சந்திக்கச் சென்றபோது அவர்கள் வீட்டிலுள்ள உணவில் ஒரு பகுதியை ஏழைகளுக்காக தனியே எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள். அண்டை வீட்டாரிடமும் அதுபோல உணவை சேகரம் செய்து ஊரிலுள்ள உணவு வங்கியில் ஒப்படைக்கும் வேலையை ப்ரீத்தாவும் கணவர் பத்மநாபனும் சேர்ந்தே செய்கிறார்கள். விஸ்கான்ஸின் மாநிலம் மேடிசனில் செகண்ட் ஹார்வெஸ்ட் உணவு வங்கியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தன்னார்வத் தொண்டு செய்கிற வாய்ப்பு கிடைத்தது. வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை சமுதாயத் தொண்டு செய்ய வேண்டும் என்ற கரிசனத்தோடு ஏராளம் மக்கள் இந்த உணவு வங்கிக்கு வந்து உணவுப் பொருளைக் கொடுப்பதோடு இங்குள்ள தினசரி வேலைகளில் ஒத்தாசையும் செய்துவிட்டுப் போகிறார்கள். விஸ்கான்ஸின் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையை இந்த உணவு வங்கி பூர்த்தி செய்கிறது. ஒரு நாளுக்கு சராசரியாக 25,000 கிலோ எடை உணவுப்பொருள்கள் இங்கிருந்து வினியோகமாகிறது. சில மாதங்களில் இங்கிருந்து செல்லும் நான்கு லட்சம் கிலோ உணவுப்பொருள்கள் எளிய மக்களின் பசியைப் போக்குகிறது.\nஅமெரிக்காவின் ஜனத்தொகை சுமார் 32 கோடி. இதில் சுமார் ஐந்து கோடி பேர் (சரியாகச் சொன்னால் 4.9 கோடி பேர்) மூன்று வேளையும் வயிறார சாப்பிடுவதற்கு இயலாதவர்களாக இருக்கிறார்கள். இதில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள். உணவுப் பற்றாக்குறையால், பல இரவுகளில் குழந்தைகளுக்கு உணவு வழங்கிவிட்டு பெற்றோர் பசியோடு தூங்கச் செல்கிறார்கள். இந்த உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க அமெரிக்க அரசு 4.65 கோடி பேருக்கு உணவு உதவித்தொகை வழங்குகிறது. தனிநபருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 189 டாலர் உணவு உதவி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பருக்கு முன்பு இது 200 டாலர் உதவியாக இருந்தது. உணவுப்பொருள்களின் விலை அதிகமாகியுள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் இப்படி உதவித்தொகையை குறைத்தது, ஏழை எளிய மக்களின் விமர்சனத்துக்கு ஆளானது. ஒரு குடும்பத்துக்கு சராசரியாக மாதம் ஒன்றுக்கு 90 டாலர் வரை உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசுக்கு 8.7 பில்லியன் டாலர் இந்த நிதியாண்டில் மிச்சமாகிறது. கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான சிக்கன நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அமெரிக்க அரசு தந்த விளக்கம் பசியால் வாடும் மக்களை சமாதானப்படுத்த போதுமானதாக இல்லை. இன்னொருபுறம், வருடந்தோறும் 6,000 கோடி கிலோ உணவுப்பொருள்கள் அமெரிக்க தேசம் முழுவதும் வீணடிக்கப்படுகின்றன. இந்த உணவுப் பொருள்களை சரியாக சேகரம் செய்து பாதுகாத்து, வினியோகிக்கும் அளவுக்கு உணவு வங்கிகள் போதுமானதாக இல்லை.\nசின்சின்னட்டி பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவுடன் தமிழ்நாட்டின் ஆறு தமிழ்ச் செய்தியாளர்களும் எடுத்த படம்.\nவாஷிங்டனின் நியூஸியத்தில் மதமும் ஊடகவியலும் பற்றிய கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. மதத்தின் பெயரால் அரசு��ள் அடக்குமுறையை ஏவுவது பற்றி டென்மார்க், சவூதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் செய்தியாளர்கள் பேசினார்கள். ”ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் வாக்கு அடிப்படையில் எல்லோருக்குமான ஓர் இறைவனை உணர்தல், கடவுளின் பெயரால் அரசுகள் செய்யும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு சவால் விடும் என்று கருத்து தெரிவித்தேன். கடவுளின் பெயரால் மக்களைப் பிரிப்பதில்தான் அடக்குமுறை தொடங்குகிறது என்று சொன்னதை கருத்தரங்கின் நடுவர் கேத்ரினா ஆமோதித்தார். ”கடவுளைப் பொதுவாக்குவோம்; உலகில் மதவெறி ஒழிப்போம்” என்கிற கட்டுரையை எழுதுவதற்கு இந்தக் கருத்தரங்கு தூண்டுதலாக இருந்தது. இந்தக் கருத்தரங்கில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் இருவர் பயன்படுத்தப்பட்டார்கள். கருத்தரங்கிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள். காது கேளாத, வாய் பேசாத எவ்வளவுபேர் அங்கு இருந்தார்கள் என்று தெரியாது. ஆனால் அவர்களுக்கும் சேர்த்து கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் யோசித்திருந்தது சிறப்பு. வாஷிங்டன் மெட்ரோவில் மாலை நான்கு முதல் ஏழு மணி வரை நெரிசல் நேரம். ஏழு மணிக்கு மேல் உங்களது சைக்கிளுடன் இந்த மெட்ரோக்களில் பயணம் செய்யலாம். சைக்கிள்களை உள்ளடக்கி பெருநகரப் போக்குவரத்தை நாமும் திட்டமிட வேண்டும். அறிவை எல்லோருக்கும் பகிர்கிற அருங்காட்சியகங்களும் பொது நூலகங்களும் அரசுப் பல்கலைக்கழகங்களும் மிகைத்திருப்பது தொடர்ந்து அமெரிக்காவை ஓர் அறிவுச் சமூகமாக வைத்திருக்கும் என்று தோன்றியது. அறிவை ஜனநாயகப்படுத்தியதில் அமெரிக்கச் சமூகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஜாதி வெறி பிடித்தவர்கள் அல்லது நிறவெறி பிடித்தவர்கள் இதனை மாற்றிவிடாதிருக்க மக்கள் இயக்கங்கள் அமெரிக்காவிலும் அவசியமாகியுள்ளன.\nசென்னையின் நுரையீரல் பகுதிகளில் ஒன்றான கிண்டி தேசிய பூங்காவைக் காப்பாற்றுவதற்கு இப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் போன்றவர்கள் பாடுபடுகிறார்கள். இதேபோன்ற ஒரு மக்கள் இயக்கத்தை பிட்ஸ்பர்கில் காண முடிந்தது. பிட்ஸ்பர்கின் கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் ஒரு அறிவியல் கதைப்படத்தின் திரையிடலின்போது உள்ளூர் மக்கள் தங்கள் பூங்காக்களை புதிய வளர்ச்சித் திட்டங்களிலிருந்து பாதுகாப்பதற்காக கையெழுத்துக்களை சேகரித்தார்கள். நியூயார்க்கில் வறியவர்களின் பசியைப்போக்குவதற்கு ஒரு மக்கள் இயக்கமே செயல்பட்டு வருகிறது. நமது சென்னை கொடுங்கையூரைப் போலவே, நியூயார்க் நகரத்தின் வறியவர்கள் சிலர் குப்பையிலிருந்து உணவைத் தேடி சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் ஒரு டாலருக்கு பீட்சா விற்கும் கடைகள் இருக்கின்றன. சாலையோர உணவகங்களும் கணிசமாக உள்ளன. இவை ஓரளவுக்கு நியூயார்க் பெருநகரத்து வறியவர்களுக்கு பசி போக்க உதவுகின்றன. நடைபாதை வியாபாரிகளுக்கு நியூயார்க்கில் நிறையவே வியாபாரம் ஆகிறது. பிற கடைகளில் பத்து, பதினைந்து டாலருக்குக் கிடைக்கும் பரிசுப் பொருள்களை நடைபாதை வியாபாரிகள் மூன்று முதல் ஐந்து டாலருக்கு விற்கிறார்கள். நியூயார்க்கின் பங்குச்சந்தை தெருவான வால் ஸ்ட்ரீட்டுக்கு அருகிலும் நடைபாதை வியாபாரிகளைப் பார்க்க முடிந்தது. சுற்றுலாப் பயணிகள்தான் இவர்களுக்கு பெரும் வருவாய் ஆதாரம். பெருநகரங்கள் எல்லோரையும் உள்ளடக்கியதாக, எல்லோரும் வாழத்தக்கதாக இருக்க வேண்டும் என்ற மக்கள் இயக்கம் ஒவ்வொரு ஊருக்கும் அவசியமாகியுள்ள காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.\n7. உனக்கும் எனக்குமான செய்தி\nஉள்ளூர் செய்தித் தொலைக்காட்சிகள் மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றன. சைக்கிள்களுக்குத் தனி பாதை வேண்டும் என்று குரல் கொடுக்கும் பெண்.\nஅமெரிக்காவிலும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும் உள்ளூர் செய்தித் தாள்களும்தான் மக்களின் பேராதரவைப் பெற்ற ஊடகங்களாக இருக்கின்றன. இப்போது இணைய ஊடகங்கள்கூட உள்ளூர் செய்திகளில் அதிகமதிகம் கவனம் குவிக்கத் தொடங்கிவிட்டார்கள். 58 சதவீதம் அமெரிக்க மக்களிடம் ஸ்மார்ட்ஃபோன் என ப்படும் அதிநவீன செல்பேசிகள் இருக்கின்றன. செல்பேசியிலேயே செய்தியை வழங்குவது, அதனை லாபகரமாக்குவது என்பதுதான் ஊடகவியல் தொழிலில் அடுத்த பெரும் சவாலாக இருக்கிறது. அமெரிக்காவில் விளம்பரத்துக்காக செலவிடப்படும் பணத்தில் பெரும்பகுதி இன்னமும் நாளிதழ்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும்தான் செல்கிறது. ஆனால் இந்தப் போட்டியில் இணைய ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. நாளிதழ்களுக்குத் தங்களது இணைய வடிவம் மூலம் வருகிற வருவாய் அச்சு வடிவம் மூலம் வரும் வருவாய்க்கு சமமானதாகக்கூடிய நாள் வெகுதொ���ைவில் இல்லை. உள்ளூர் நாளிதழ்கள் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. ஒரு நகரில் இறந்துபோனவர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகள், அனேகமான உறவினர்களின் பெயர்களைத் தாங்கி வருகின்றன. பிறந்த நாள் வாழ்த்துக்களையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது. இணைய ஊடகங்களுக்கும் அச்சு நாளிதழ்களுக்குமான போட்டியே, யாரால் அதிகமதிகம் மக்களுடைய அன்றாட வாழ்வைத் தொட முடிகிறது என்பதைப் பற்றியதுதான். இணையத்தில் எவரிபிளாக், பேட்ச் போன்றவை ஒவ்வொரு ஊரின் ஒவ்வொரு தெருவிலும் உருவாகும் செய்தியை உள்ளூர் மக்களைக்கொண்டே வழங்க முனைகின்றன. மக்களைச் செய்தியில் பங்கேற்பவர்களாக மாற்றுவதன் மூலமாக ஊடகங்கள் தங்களது தேவையை, இன்றைய பொருத்தப்பாட்டை உறுதி செய்கின்றன.\nவீடற்றவர்களைப் பற்றிய செய்திகள் உள்ளூர் ஊடகங்களில் இடம்பெறுகின்றன.\nமற்ற தொழில்களைப்போலவே மக்களுக்குத் தேவையானதாக, பயன்படுவதாக இருந்தால்தான் இந்த தொழிலில் நிலைத்திருக்க முடியும். அரிசோனா மாநில அரசுப் பல்கலைக்கழகத்தில் வால்டர் கிரான்கைட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் மாணவர்களிடம் பேசியபோது, பெரும்பாலான மாணவர்கள் இந்தப் புரிதலோடு இருந்தார்கள். ஒரு செய்தி தொழில்முனைவோராக மாறுவது எப்படி என்பது பற்றிய ஆலோசனைகளை வழங்கவென்று ஒரு பேராசிரியர் பிரத்யேகமாக அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கிறார். பெரிய பணவசதி இல்லாத ஊடகவியல் அனுபவசாலிகள்கூட செய்தி தொழில்முனைவோராக முடியும் என்கிற சாத்தியப்பாடு எல்லா சமவாய்ப்பு ஜனநாயகத்திலும்- இப்போது இந்தியாவிலும்- உருவாகியுள்ளது. செய்தி மீதான தணியாத காதலும் அதிகமதிகம் மக்களின் வாழ்வைத் தொட வேண்டும் என்ற உத்வேகமும் ஒருவரை செய்தி தொழில்முனைவோராக மாற்றுவதற்கான அடிப்படைகள். ஊடகவியல் பட்டதாரிகளின் புதிய தொழில் முயற்சிக்குத் தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்ட பல்கலைக்கழக வழிகாட்டி பேராசிரியர் உதவுகிறார். அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும் ஊடக அமைப்புகளுக்கும் தனியார் முதலீட்டாளர்களுக்கும் இணக்கமான ஒருங்கிணைவு இருக்கிறது. இளையோருக்கு சமவாய்ப்புச் சூழலை ஏற்படுத்தித் தருவதற்கான முயற்சிகள் பல்கலைக்கழக வளாகங்களிலேயே தொடங்குகின்றன. எனது ஊடகவியல் ஆசான் டாக்டர் கோபாலன் ரவீந்திரன், மாணவர்களாக இருந்த சமயத்திலேயே இதுபோன்ற சமவாய்ப்புச் சூழலை உருவாக்கித்தர முனைந்தார். அதுவே என்னையும் எனது சக மாணவர்கள் பலரையும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஊடகவியலாளர்களாக மாற்றியது.\n8. கல்வி வளாகங்களில் ஐந்தில் ஒரு பெண் தாக்கப்படுகிறாள்.\nகார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தின் பாலியல் தாக்குதல் தடுப்பு ஆலோசகரின் அறையின் முன்னுள்ள குறிப்பு; ஆலோசகர்களில் ஒருவரான ஆனி மன்றல்\n2014 ஏப்ரல் மாத Ms இதழின் அட்டைப்படக் கட்டுரையே அமெரிக்காவின் கல்வி வளாகங்களில் ஐந்தில் ஒரு பெண், ஒரு முறையேனும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது பற்றியதுதான். ஆண்ட்ரியா பைனோ, ஆனி கிளார்க் ஆகிய இரு பெண்கள் இதுபோல தாக்குதலுக்குள்ளானவர்கள். தங்களைப்போல பிற மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கல்வி வளாகங்களில் பாலியல் தாக்குதலுக்கு எதிராக தொடர்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நாங்கள் சென்று பார்த்த சின்சின்னாட்டி பல்கலைக்கழகத்தில் ஏழு மாணவிகளில் ஒருத்தி மீது பாலியல் தாக்குதல் நடப்பதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியைகள் எங்களிடம் சொன்னார்கள். பாலியல் தாக்குதல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரவு நேரங்களில் சின்சின்னாட்டி பல்கலைக்கழக வளாகத்தில் பெண்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். நியூயார்க்கில் பிரேக்த்ரூ டிவி அலுவலகத்துக்குச் சென்றிருந்தோம். பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும் கடைசி ஆளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உறுதியோடு செயல்பட்டு வரும் பெண்களின் குழு இது. தவறு இழைப்பவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் இருப்பதுதான் கல்லூரிகளில் அதிகமாக பெண்கள் பாலியல்ரீதியாக தாக்கப்படுவதற்குக் காரணம் என்று இந்தக் குழுவினர் சொன்னார்கள். கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் பாலியல் தாக்குதல் தடுப்பு ஆலோசகராக இருக்கும் ஆனி மன்றலிடம் இதுபற்றி பேசினேன். அவரும் பாலியல் தாக்குதல் பற்றி எந்த நேரமும் பெண்கள் தைரியமாக முறையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதை விவரித்தார். பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட சில மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதாகவும், சில குற்றவாளி மாணவர்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஆண்கள் ஏன் பெண்களின் சம்மதம் இல்லாமல் அவர்களது உடல்கள் மீது அத்துமீறுகிறார்கள் பெண்களைப் பற்றிய பார்வை அரசு மட்டத்தில், நிறுவனங்கள் மத்தியில் மாறிய அளவுக்கு சமூகத்தில் மாறவில்லையா பெண்களைப் பற்றிய பார்வை அரசு மட்டத்தில், நிறுவனங்கள் மத்தியில் மாறிய அளவுக்கு சமூகத்தில் மாறவில்லையா இந்தக் கேள்விதான் பல்கலைக்கழக வளாகங்களிலும் எழுகிறது. நுகர்வு சமூகமாக இருக்கும் அமெரிக்காவில் வளரும் பருவத்தில் ஆண்களுக்கு பெண்களைப் பற்றிய எதிர்மறையான சித்திரங்கள் அதிக அளவில் போய்ச் சேருகின்றன. இது இப்போது இந்தியாவுக்கும் பொருந்துகிறது. பாலியல் உணர்வுகளை நெறிப்படுத்தும் கல்விச் சூழல் இல்லாததும் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாக இருக்கலாம். பெண்களைப் பாலியல் துய்த்தலுக்கும் நுகர்வுக்கும் மட்டுமே உரியவளாகப் பார்க்க வேண்டிய சமூகச் சூழல் அமெரிக்காவில் இல்லாமல் இருக்கலாம். பணிபுரியும் பெண்கள் அதிக அளவில் உள்ள தேசம் இது. பெண்களில் சுமார் 60 சதவீதம்பேர் பணிபுரிகிறார்கள். இருந்தாலும் கல்வி வளாகங்கள் தரும் சுதந்திரம் பொறுப்புடன் சேர்ந்ததாக இல்லை. கல்வி வளாகங்களில் கிடைக்கும் சுதந்திரம் பொறுப்புகளைப் பற்றிய நிபந்தனை அல்லது நினைவூட்டலுடன் வரவேண்டியிருக்கிறது. பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகார்களை பள்ளி நிர்வாகங்களும் பல்கலைக்கழக நிர்வாகங்களும் சரிவரக் கையாளாதபோது, அவர்கள் அமெரிக்க மைய அரசின் கல்வித்துறைக்கு புகார்களைக் கொண்டு செல்வதற்கு ஆண்ட்ரியா பைனோ, ஆனி கிளார்க் ஆகிய மாணவிகள் உதவுகிறார்கள். அமெரிக்க அரசின் கல்வித்துறையின் டைட்டில் ஒன்பது என்ற ஷரத்து, கல்வி வளாகங்களில் பாலின வேறுபாட்டைத் தடை செய்கிறது. இந்த ஷரத்தின்படி கொண்டு செல்லப்படும் புகார்கள் டைட்டில் ஒன்பது புகார்கள் என்று பிரபலமாகியுள்ளன. கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேசப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் மீது மாணவிகள் தந்த டைட்டில் ஒன்பது புகார்கள் நிலுவையில் உள்ளன. பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க அமெரிக்க அரசு முனைப்புடன் செயல்படும் என்று ஜனாதிபதி ஒபாமா உறுதியளிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்சினை இப்போது தேசிய கவனம் பெற்ற, தேசிய முக்கியத்துவம் ��ாய்ந்த பிரச்சினையாக மாறியிருக்கிறது.\n9. பூர்வகுடி அமெரிக்கர்களின் கதைகள்\nபூர்வகுடி அமெரிக்கர்களின் வழிவந்த ஜோன், ஒதுக்கீட்டு நிலங்களால் மட்டுமே தங்கள் இனம் தப்பிப் பிழைத்தது என்கிறார்.\nபூர்வகுடி மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற நிலஒதுக்கீட்டை அரிசோனாவில் பார்த்தோம். தன்னாட்சி வழங்கப்பட்ட தேசிய இனங்களாக அவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். பூர்வகுடி அமெரிக்கர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் அமெரிக்க தேசியக்கொடியுடன் அவர்களுடைய தேசிய இனக்கொடியும் பறக்கிறது. இந்த நிலஒதுக்கீடு மட்டும் கிடைக்கவில்லை என்றால் பூர்வகுடி அமெரிக்கர்கள் முற்றாக ஒழிக்கப்பட்டிருப்பார்கள் என்று பழங்குடி மக்களின் வழியில் வந்த ஜோன் என்னிடம் சொன்னார். பழங்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிகளில் கேளிக்கை சூதாட்ட விடுதிகளான கெசினோக்களை அதிகம் பார்க்க முடிந்தது. ”ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் விவசாயம் செய்ய தகுதியற்றவையாக, நீர் ஆதாரம் இல்லாதவையாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த நிலமாவது கிடைத்ததால் எங்கள் மக்கள் பிழைத்திருக்கிறார்கள்,” என்றார் ஜோன். பூர்வகுடி அமெரிக்கச் சமூகங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்களாக பெண்கள் இருந்தார்கள். அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கு அடித்தளம் இட்டவர்கள், பழங்குடி அமெரிக்கர்களின் ஆளுகை முறைகளிலிருந்து பலவற்றையும் கற்றுக்கொண்டு அவற்றை செயல்படுத்தினார்கள். அமெரிக்கச் சமூகத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பொறுப்புகளில் பெண்களை அதிகமாகக் காண முடிவதற்கு இப்படியொரு பூர்வகுடி மக்களின் வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. இதற்குப் பல வரலாற்று ஆதாரங்கள் இருப்பதை ஜோன் எனக்கு எழுதிய மின்னஞ்சலிலும் குறிப்பிட்டார்.\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, 2014 ஜூன் மாதத்தில் வடக்கு டகோட்டா மாகாணத்தில் பூர்வகுடி அமெரிக்கச் சமூகங்களைச் சந்தித்தார். சமீபத்தில் கீஸ்டோன் இயற்கை எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் முயற்சி பூர்வகுடி அமெரிக்கர்களைப் பதற்றம்கொள்ளச் செய்தது. கனடாவிலிருந்து இயற்கை எரிவாயு கொண்டு வரும் இந்தக் குழாய்கள் தெற்கு டகோட்டா மாகாணத்தில் பூர்வகுடி அமெரிக்கர்களின் நிலங்கள் வழியாகச் செல்லும் என்பதுதான் திட்டம். ‘எப்பாடுபட்டாவது இதைத் தடுப்போம்’ என்று பூர்வகுடி இந்தியச் சமூகங்களின் தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இதில் எப்படி சமாதானம் உண்டாகப் போகிறது என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். தங்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் பூர்வகுடி அமெரிக்கர்கள் காலந்தோறும் இடையறாத போராட்டத்தை நிகழ்த்தி வருகிறார்கள். இந்த மண்ணின் மைந்தர்கள் தங்களுடைய கலாச்சாரத் தனித்துவத்தைப் பேணுவதோடு, அமெரிக்க தேசத்தின் ஜனநாயகச் செயல்பாடுகளிலும் பங்கேற்று வருகிறார்கள்.\n10. ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு புதிய சவால்கள்\nகறுப்பின மக்களின் போராட்டம் அன்றாடம் தேவைப்படுகிற விழிப்பாகவும் எழுச்சியாகவும் இருக்கிறது.\nநான் இரண்டு தினங்களைச் செலவிட்ட சின்சின்னாட்டியில் காவல் துறையில் 25 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது; 35 சதவீதம் கறுப்பின ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது; 40 சதவீதம் இடங்கள் வெள்ளை இன ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் தொகையிலுள்ள விகிதாச்சாரப்படி, ஆக்கப்பூர்வமான பங்கேற்பு அரசுத் துறைகளிலும் கல்வி வளாகங்களிலும் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கலிஃபோர்னியா, வாஷிங்டன், ஃப்ளோரிடா, மிச்சிகன், நெப்ராஸ்கா, கொலராடோ, அரிசோனா, நியூ ஹேம்ப்ஷைர், ஒக்லஹோமா ஆகிய ஒன்பது மாநிலங்களில் (அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள்) உயர் கல்வி நிறுவனங்களில் எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்குச் சட்டரீதியாகத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. எல்லோருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிற அமெரிக்க அரசியல் சாசனத்தின் அடிப்படையையே ஒன்பது மாநிலங்கள் சட்டம் மூலம் தகர்த்திருக்கின்றன. இந்தத் தடைகளை உச்ச நீதிமன்றமும் ஆமோதித்திருக்கிறது.\nசின்சின்னாட்டியில் மிகப்பழமையான மோர்லெய்ன் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஏப்ரல் 22, 2014 மதியம் அந்தச் செய்தி அமெரிக்காவையே ஆக்கிரமித்தது. மிச்சிகனின் உயர்கல்வி நிறுவனங்களில் எல்லோருக்கும் வாய்ப்பு அளிப்பதற்கு இருந்த தடையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மிச்சிகனின் சட்டம் பற்றிய தீர்ப்பு எட்டு நீதிபதிகளால் வழங்கப்பட்டிருந்தது. இதில் இரண்டு ���ீதிபதிகள், தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்தின் முதல் ஹிஸ்பானிக் (ஸ்பானிஷ் பேசும் தென் அமெரிக்கப் பின்புலம் கொண்ட அமெரிக்க பிரஜைகளுக்கு ஹிஸ்பானிக்குகள் என்று பெயர்) நீதிபதியான சோனியா சோடோமேயர், “ஆக்கப்பூர்வமான இடஒதுக்கீடுதான் எனக்கு வாய்ப்புகளின் வாசல்களைத் திறந்தது. இனச்சிறுபான்மையினரை நசுக்கும் இதுபோன்ற சட்டங்களை நாம் கண்காணிக்க வேண்டும்” என்று உறுதிபடக் கருத்து தெரிவித்தார்; தனது ஆட்சேபணையை வலுவாகப் பதிவு செய்தார். கறுப்பினத்து ஒபாமா இரண்டு முறை ஜனாதிபதியானபோதும்கூட இனச்சிறுபான்மையினரை ஒடுக்கும் அமைப்பு முறைகள் இன்னும் நீதித்துறை வாயிலாகவும் காவல் துறை போன்றவற்றின் வழியாகவும் செயல்பட்டு வருவதாக இனச்சிறுபான்மையினருக்கு ஆதரவான செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். மிசவுரி மாநிலத்தின் ஃபெர்குசன் நகரில் 18 வயதான மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பினச் சிறுவனைச் சுட்டுக்கொன்ற டேரன் வில்சன் என்கிற வெள்ளையின காவல்துறை அதிகாரியை குற்றம் சாட்ட அமெரிக்க நீதிமன்றம் மறுத்தது. இதனைக் கண்டித்து அமெரிக்கா முழுவதும் கறுப்பினத்தவருக்கு ஆதரவான ஜனநாயக இயக்கங்கள் பேரணிகளை, ஆர்ப்பாட்டங்களை இன்றளவும் (டிசம்பர் 7, 2014) தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். போராட்டங்களின் எதிரொலியாக மைக்கேல் பிரவுனைக் கொன்ற டேரன் வில்சன் தனது காவல் துறைப் பணியை ராஜினாமா செய்தார். நீதிக்கான நெடும்பயணம் உலகம் உள்ளவரை ஓயாது.\n11. மேடிசனின் ஜனநாயகப் பாடல்கள்\nமேடிசன் சட்டமன்றக் கட்டடத்தில் இன்றளவும் மக்கள் பாடும் ஜனநாயகப் பாடல்கள், அலைகளைப்போலவே மக்களும் ஓய்வதில்லை என்கிற நம்பிக்கையைத் தருகின்றன.\nமேடிசனின் மாநில சட்டமன்றக் கட்டடம், பல்வேறு உணர்ச்சிபூர்வமான ஜனநாயகப் போராட்டங்களுக்குக் களமாக இருந்திருக்கிறது. விஸ்கான்ஸின் மாநில ஆளுநரான ஸ்காட் வாக்கர், ஊதிய உயர்வு போன்ற பொதுப் பிரச்னைகளில் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட பேரம் பேசும் உரிமையை ரத்து செய்தார். இதனைக் கண்டித்து மாநிலத் தலைநகரான மேடிசனில் சட்டமன்றக் கட்டடத்தை மக்கள் முற்றுகையிட்டார்கள். இந்தப் போராட்டம் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்தது. இடையறாத தொடர் அகிம்சைப் போராட்டம் மூலமாக மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்த முடியும�� என்பதற்கு மேடிசனின் ஜனநாயகப் போராட்டக்காரர்கள் நல்ல உதாரணம். இப்போதும் தினமும் நண்பகல் 12 மணிக்கு உணவு இடைவேளை முதல் ஒரு மணி வரை இருபது போராட்டக்காரர்கள் ”இந்த விஸ்கான்ஸின் நிலம் உனக்கும் எனக்குமானது; எல்லோருக்குமானது. இங்கிருந்து எங்களை ஸ்காட் வாக்கரால் விரட்ட முடியாது,” என்பது உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி வருகிறார்கள். சட்டமன்றக் கட்டடத்தில் இதுபோல ஆளுநருக்கு எதிராகப் பாடக்கூடாது என்று சில முறை காவல் துறை இவர்களைக் கைது செய்தது. ”அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் எங்களது பேச்சு சுதந்திரத்தை உறுதியளிக்கிறது” என்று நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்றுள்ளார்கள்; இன்னமும் அவர்கள் விஸ்கான்ஸின் மக்களின் சுதந்திரத்தைப் பாடி வருகிறார்கள். நான் சட்டமன்ற வளாகத்திலிருந்து வெளியே வரும்போது ”இந்தச் சட்டமன்றக் கட்டடம் உனக்கும் எனக்கும் சேர்த்துதான் கட்டப்பட்டது” என்று அவர்கள் பாடியது கேட்கிறது.\nஅராஜகத்தின் முன்பு அகிம்சையைக் கடைபிடித்து வெற்றி காண முடியும் என்கிற நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது. எனக்கும் பாட்டு எழுதிப் பாட வேண்டும் என்று தோன்றியது. ஒரு ஜனநாயகப் பாடலை ஜனரஞ்சகமான நடையில் எழுதி சுபாவுக்கு மின்னஞ்சல் செய்தேன். அதனை அழகாகப் பாடி எனக்கு அனுப்பினாள். நியூயார்க்கில் பிராட்வேயில் நாடகம் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் டைம்ஸ் சதுக்கத்திற்கு வந்தேன். முழு உற்சாகத்துடன் அந்தப் பாடலைப் பாடினேன். நண்பர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் இதனை வீடியோ பதிவு செய்தார். இன்னும் கொஞ்சம் மெருகூட்டி இதனை வெளியிட உத்தேசித்திருக்கிறேன்.\n12. நியூயார்க் நகரின் செக்ஸ் கடைகள்.\nநியூயார்க் நகரின் செக்ஸ் அருங்காட்சியகம். செக்ஸ் பற்றிய வெளிப்படையான தன்மை, அதைப் பற்றிய பொய்மைகளைத் துவம்சம் செய்கிறது.\nவாஷிங்டனில் கொஞ்சம் இதமான வெயில் அடித்தது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விடுதி அறைக்கு கொஞ்சம் தொலைவுதான். நண்பர்கள் அழைத்ததால் கார் பிடித்தேன். பாகிஸ்தானி கார் ஓட்டுநரிடம் “இன்று கிளைமேட் நன்றாக இருக்கிறது” என்று உற்சாகக் கூக்குரலுடன் சொல்லிச் சென்றாள் நடந்து சென்ற அந்த வெள்ளைப்பெண். இறைவனும் இயற்கையும் பாரபட்சமாக இருப்பதில்லை; பாகுபாடு செய்வதில்லை. ஏப்ரல் முதல் வாரம் முழுக்கவே இரவு எட்டு மணிக்கு மேல்தான் வாஷிங்டனில் சூரியன் மறைந்த்து. “அடுத்து எங்கே போகிறீர்கள்” என்று கேட்டார் ஓட்டுநர். “அரிசோனாவின் தலைநகர் ஃபீனிக்ஸ்” என்றேன். பாலைவனம் மாதிரி அங்கு வெயில் காயும் என்று எச்சரித்தார் அவர். வருடத்தில் 300 நாட்கள் வெயிலுக்குப் பழக்கப்பட்ட இந்திய உடம்புகளுக்கு ஃபீனிக்ஸ் வெயில் ஒரு பொருட்டே இல்லை என்பது அங்கு போனபிறகுதான் தெரிந்தது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் அமெரிக்காவில் முறையான குடியுரிமை இல்லாமல் வாழும் 47 லட்சம்பேருக்கு தண்டனைகள் இல்லை; அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் வாழலாம், வேலை செய்யலாம் என்கிற விதி தளர்வை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார். இதனை அறிவிக்கும்போது ”நாம் அந்நியர்களை அடக்குமுறை செய்யக்கூடாது என்று வேதங்கள் சொல்கின்றன. நாம் அந்நியர்களின் இதயத்தை அறிந்தவர்கள். நாமும் முன்பு அந்நியர்களாகத்தான் இருந்தோம்” என்று ஒபாமா சொன்னார்.\nநியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு அருகிலேயே ஹேம்ப்டன் இன் விடுதியில் தங்கியிருந்தேன். ஓர் இரவில் நியூயார்க்கின் செக்ஸ் கடைகளுக்குள் நுழைந்து வந்தேன். வெளிப்படையான பாலுறவுப் படங்கள், பாலுறவில் அதிக இன்பமூட்டும் என்று கருதப்படுகிற இளக்கிகள், சுய இன்பத்துக்கு உதவும் டில்டோ, வைப்ரேட்டர் போன்ற சாதனங்கள் விற்கப்படுகின்றன. ஒரு கடையின் மாடியில் இரண்டு பெண்கள் “உடனடி செக்ஸுக்கு”த் தயார் நிலையில் இருந்தார்கள். இதையெல்லாமும் படம் எடுத்து டிவிடி போட்டு விற்பீர்களா என்று கேட்டேன். கடை மேலாளர், தேவைப்பட்டால் டிவிடி போட்டுத் தருகிற சகல தொழில்நுட்ப வசதிகளும் இருப்பதாகச் சொன்னார். செக்ஸ் கடைகளைவிட பெரிதாக செக்ஸ் அருங்காட்சியகம் ஒன்றும் நியூயார்க்கில் இருக்கிறது. செக்ஸை வெளிப்படையாகப் பேசுவது, அதைப் பற்றிய தவறான எண்ணங்களையும் பயங்களையும் போக்குகிறது. அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் இப்படி வெளிப்படையாகப் பாலுறவைப் பற்றி அறிந்துகொள்கிற கல்வி சாதனங்கள் கிடையாது. நியூயார்க் போன்ற பெருநகரங்களிலும் மாநிலத் தலைநகரங்களிலும் இதற்கான வாய்ப்பு இருக்கிறது.\n13. வெள்ளை மாளிகை முன்பு தொழுகை\nவெள்ளை மாளிகையின் எதிரில் முப்பத்தைந்து வருடங்களாக அணுஆயுதங்களே வேண்டாம் என்று அகிம்சைப் போர் நடத்தி வரும் கோனி.\nஎந்த லிஃப்டிலும் 13 ஆம் எண்ணைப் பார்க்க முடியவில்லை. 13 ஆம் எண் துரதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது என்கிற மூட நம்பிக்கை சமூகமயமாகியுள்ளது. எங்கு நோக்கினாலும் 12க்குப் பிறகு 14தான். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டட லிஃப்டில் மட்டும் 12, 13, 14 என்று மாடிகளின் வரிசை தவறாமல் குறிப்பிடப்பட்டிருந்தது. ”ஆவிகளைப் பார்க்கலாம்; பேசலாம்” என்கிற அறிவிப்புகளை நியூயார்க்கின் நகர வீதிகளில் சில இடங்களில் பார்க்க முடிந்தது.\nவாஷிங்டனில் வெள்ளை மாளிகையைப் பார்க்கச் சென்றபோது அணு ஆயுதங்களுக்கு எதிராக அமைதிப் போராட்டம் நடத்திவரும் கொன்செப்சியன் பிக்கியோட்டா எனப்படும் கோனியைச் சந்தித்தேன். 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ந்தேதி முதல் இரவு முதல் வெள்ளை மாளிகை முன்பு அகிம்சைப் போராட்டம் நடத்தி வருகிறார் இவர். சக மனிதர்கள் மீது அணு ஆயுதங்களைப் பிரயோகிப்பது அநீதி என்பதுதான் இவரது செய்தி. ஸ்பெயினில் பிறந்தவர் இவர். ”அணு ஆயுதங்களை உருவாக்காதீர்கள்; அந்தப் பணத்தைக் கொண்டு வறுமையை ஒழியுங்கள்” என்பதுபோன்ற பதாகைகளைத் தாங்கியபடி இருக்கிறார். ”இந்தப் பூங்காவில் குளிரில் நடுங்கி மனிதர்கள் செத்துப்போவதை நான் பார்த்திருக்கிறேன்; பூங்காவுக்கு எதிரில் வெள்ளை மாளிகையில் உலகின் அதிகாரம் மிகுந்த மனிதர் இருக்கிறார்.” என்று சொல்லும் கோனியின் மன உறுதிக்கு காந்தியடிகளின் வாழ்க்கைதான் முன்னுதாரணம். காந்தி தேசத்திலிருந்து வந்திருக்கிறேன் என்றதும் அவருக்கு அளவில்லாத சந்தோஷம். “யாரும் வந்து புதிதாக உலகத்தை மாற்றப்போவதில்லை; நம்முடைய மக்களிடம் நாம்தான் பேச வேண்டும்” என்றார்.\nகோனியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தொழுகைக்கான அழைப்புச் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு முதியவர் பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு சிறிய குப்பியில் கொண்டு வந்திருந்த நீரில் ‘ஒலு’ (சுத்தம்) செய்துவிட்டு அங்கே வீதியோரத்தில் தொழுதார். தொழும் முன்னர் “தொழுகை எளிதானது; எங்கு வேண்டுமானாலும் குறிப்பிட்ட நேரத்தில் தொழலாம்” என்று சொல்லிவிட்டுத் தொழுதார். வெள்ளை மாளிகை முன்பு வழக்கம்போல ஆயுதங்களைச் சோதிக்கும் வாகனங்கள் வலம்வந்துகொண்டிருந்தன. எந்த உலோகங்களையும் வெடிபொருள்களையும் இனம்காணும் சக்தி வாய்ந்த வாகனங்கள் அவை. சுற்றுலாப் பயணிகள் வெள்ளை மாளிகையைப் பின்னணியாகக் கொண்டு தங்கள் ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள். வீடில்லாத பலர் வெள்ளை மாளிகைக்கு முன்புள்ள பூங்காவில் காற்று வாங்கிக்கொண்டிருந்தார்கள்.\nமாட்டிறைச்சி எனக்குப் பிடித்தமான உணவாக இருந்தது. விஸ்கான்ஸின் மாநிலத் தலைநகரான மேடிசனில் இருந்த மூன்று நாட்களும் Corned Beef சாப்பிடக் கிடைத்தது. உருளைக்கிழங்கை Hash Brown என்ற பெயரில் அதிகமதிகம் காலை உணவில் பார்க்க முடிந்தது. ஆறு நகரங்களுக்குப் பயணப்பட்ட நான் பெரும்பாலும் அமெரிக்க, சீன, மெக்சிக உணவகங்களுக்கே சென்றேன். சில முறை நண்பர்களுக்காக இந்திய உணவகங்களுக்குச் சென்றேன். அமெரிக்காவில் இருந்த ஒரு மாதத்தில் அதிகமதிகம் பிற கலாச்சார உணவுகளை அறிவதில் ஆர்வமாக இருந்தேன்.\n14. வெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்.\nவாஷிங்டன் மெட்ரோவில் ஒரு கறுப்பினத் தோழி.\nஅமெரிக்காவில் சென்ற இடங்களில் அரிசோனா தவிர பிற இடங்களில் ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து பயன்படுத்துவதற்கு சவுகரியமானதாக இருந்தது. வாஷிங்டனிலும் நியூயார்க்கிலும் மெட்ரோ ரயிலை அதிகமாகப் பயன்படுத்தினேன். மெட்ரோ ரயில் பயணங்களின்போது பார்த்த கறுப்பினப் பெண்களின் பலசடைப் பின்னல்கள் மிகுந்த நுட்பமான சிகை அலங்காரமாகத் தெரிந்தன. அவர்களில் சிலரிடம் கேட்டபோது இந்த பலசடைப் பின்னல்களுக்கு இரண்டு மணி நேரம்கூட தேவைப்படும் என்றார்கள். நான் அங்கிருந்தபோது (ஏப்ரல் 2014) அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் பலசடைப் பின்னல்கள் போடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெரும்பாலும் கறுப்பினப் பெண்கள் இந்த சிகை அலங்காரத்தைச் செய்வதால் இந்த உத்தரவு அவர்களுக்கு எதிரானது என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. மூன்று மாத காலப் போராட்டத்திற்குப் பின்னர் ஆகஸ்ட் 2014லிருந்து கறுப்பினப் பெண்கள் தங்களது பாரம்பரிய தலை அலங்காரத்தை ராணுவத்தில் கடைபிடிப்பதில் பிரச்னை இல்லை என்று அமெரிக்க ராணுவம் அறிவித்தது. அமெரிக்கக் கடற்படையில் இப்போது இந்தப் பிரச்னை எழுந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.\nஒரு நாள் இரவு வாழ்க்கைத்துணைவி சுபஸ்ரீக்குத் தொலைபேசி செய்தபோது மார்டின் பெர்னால் எழுதிய பிளாக் ஏதினா புத்தகங்களை வாங்கும்படி சொன்னாள். பண்டைய கிரேக்க நாகரிகம் எகிப்திடமிருந்தும் ஆப்ரிக்காவின் பிற பகுதிகளிடமிருந்தும் மேற்கு ஆசியாவிடமிருந்தும் பெற்றுக்கொண்ட கலாச்சார, மொழி அறிவைப் பற்றிய புத்தகங்கள் இவை. கலப்பற்ற ஐரோப்பிய கலாச்சாரப் பெருமிதம் பற்றிய கட்டுக்கதைகளை மொழியியல், அறிவியல் அடிப்படைகளில் தகர்த்த புத்தகங்கள் இவை. தனித்த கிரேக்க ஆரிய கலாச்சாரம் என்று ஒன்றுமில்லை. பழமையான கிரேக்க நாகரிகம் என்று முன்னிறுத்துப்படுவது ஆப்ரிக்க, ஆசிய பண்பாடுகளின் தாக்கமும் கலந்து எல்லாமுமாய்தான் இருந்தது என்பதே இந்த நூல்களின் அடிப்படை. கேம்ப்ரிட்ஜ் கல்விப் புலத்திலிருந்தபடியே அறிஞர் மார்டின் பெர்னால் இந்த வாதங்களை முன்வைத்து உலகின் கவனத்தை ஈர்த்தார்.\n“வெள்ளை முடிக்குக் கறுப்பு வேர்கள் இருக்கிறதா” என்கிற ஜனரஞ்சகமான கேள்விகளை இந்தப் புத்தகங்கள் தூண்டின. வரலாற்றில் எந்த மக்களுடைய பங்கு நிராகரிக்கப்பட்டதோ அதனை மீட்டெடுத்த ஆவணங்கள் இவை. வெள்ளை முடிக்குக் கறுப்பு வேர்கள் இருக்கலாம் என்கிற இந்த வாதங்கள் வெள்ளை மேலாதிக்கவாதிகளால் இன்றளவும் மறுக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களை ஒன்றுபடுத்தவும் கலப்புதான் இயல்பானது என்பதைச் சொல்லவும் அறிவியலையும் மொழியியலையும் மார்டின் பெர்னால் பயன்படுத்தினார். உலகம் முழுவதும் மனித இனம் கலந்துதான் வாழுகிறது; பண்டைய கிரேக்க நாகரிகம் என்பது ஒருபடித்தானதல்ல; அறிவு கொடுக்கல் வாங்கலும் பல்வேறு இனங்களின் ஒன்றுகூடலும் காலங்காலமாக நடந்து வருவதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் குவிந்துகிடக்கின்றன.\nவாஷிங்டன் பூங்காவில் ஆரத்தழுவும் அன்புச் சொந்தங்கள். ஏப்ரல் இங்கு வசந்தகாலம். செர்ரி மலர்கள் பூத்திருக்கின்றன.\nஒரு மாத கால பயணம் முடிந்து இந்தியா திரும்பும் நாள். பிட்ஸ்பர்கிலிருந்து அதிகாலை 6.30க்குக் கிளம்பும் டெல்டா விமானத்தில் ஏறி நியூயார்க்கின் ஜான் எஃப்.கென்னடி விமான நிலையத்துக்கு வர வேண்டும். என்னை அழைத்துக் கொண்டு தங்கை மூமினும் மச்சான் ஹூ ஜியாமிங்கும் அதிகாலை மூன்று மணிக்கே காரில் பிட்ஸ்பர்க் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். மழை பெய்துகொண்டிருந்த்து. சரியாகப் போய் சேர்ந்தோம். விமானத்தில் ஏறி அமர்ந்துவிட்டு தங்கைக்கும் மச்சானுக்கும் சொன்னேன். ஆனால் திடீரென்று விமானத்திலிருந்து இறங்கச் சொன்னார்கள்; விமானி சரியான நேரத்துக்கு வரவில்லையாம். வேறு விமானத்தில் மாற்றிவிடப் போவதாகச் சொன்னார்கள். மதியம் 3.30க்கு நியூயார்க்கிலிருந்து லுஃப்தான்ஸாவில் ஃப்ராங்ஃபர்டுக்குப் புறப்பட வேண்டும். கொஞ்சம் பதற்றமானது. ஆண்டவனை வேண்டிக்கொண்டேன். காலை 11.30க்கு பிட்ஸ்பர்கில் புறப்பட்டு மதியம் 1.30க்கு நியூயார்க் செல்லும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு டிக்கெட்டை மாற்றித் தந்தார்கள். மழை விடாமல் பெய்தது. மழையால், டெல்டா விமானத்திலிருந்து அமெரிக்கன் ஏர்லைனுக்கு உடமைகளை மாற்றுவதும் தாமதமாகி வந்தது. தங்கையும் பதற்றத்தில் காரிலேயே வேண்டுமானாலும் நியூயார்க் அழைத்துச் செல்கிறேன் என்றாள். வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.\nவாஷிங்டனில் மாலை விமானம் ஒன்று ரத்தாகி ஓர் இரவு முழுக்க வாஷிங்டன் விமான நிலையத்தில் தங்க நேர்ந்ததை தங்கை சுட்டிக்காட்டினாள். அதே சமயம், விமான நிறுவனங்களில் பணிபுரியும் சில்வியாவும் ரோத்தும் தொடர்ந்து பணியாளர்களிடம் சொல்லி அடாத மழையிலும் உடமைகளை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு மாற்றி உதவினார்கள். நியூயார்க் போய்ச் சேர்ந்ததுமே சர்வதேச முனையத்திற்கு மாறி உடமைகளை லுஃப்தான்ஸாவிடம் ஒப்படைத்தேன். அங்கும் மழை பெய்துகொண்டேயிருந்தது. விமானத்தில் நியூயார்க்கைச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் இரண்டு மக்செய் நகரத்து பிரெஞ்சுப் பெண்கள் அருகில் இருந்தார்கள். அதில் ஒருத்தி மழை காரணமாக விமானத்துக்கு ஏதாவது ஆகிவிடுமா என்று பயந்தவாறு பேசினாள்; இன்னொருத்தி அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினாள். தனது தோழி பயப்படுகிறாள் என்றும் ஒன்றும் ஆகாது என்று சொல்லும்படியும் அவள் என்னிடம் அரைகுறை ஆங்கிலத்தில் சொன்னாள். ”எனக்கு பிரெஞ்சு தெரியாது; இருந்தாலும் பயப்பட ஒன்றுமில்லை; இறைவன் மிகப்பெரியவன்” என்றேன். பிரெஞ்சு மட்டுமே பேசத்தெரிந்த அந்தப் பெண் நான் சொன்னது புரிந்ததுபோல கனிவாகப் புன்னகைத்தாள்.\nசெய்தியாளர். சுதந்திர சிந்தனையாளர். பதினோரு வருடங்களாக ஆங்கில, தமிழ் அச்சு ஊடகங்களில் பணிசெய்தவர். கடந்த ஐந்து வருடங்களாக காட்சி ஊடகங்களில் பணிய��ற்றியவாறே சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார். ஊடகங்களின் மூலமாக ஜனநாயகத்தின் பலன்களை கடைசி மாந்தருக்கும் கொண்டு செல்ல விழைகிறார். இவரது வாழ்க்கைத்துணையான சுபஸ்ரீ தேசிகன் எழுத்தாளர்; அறிவியல் சிந்தனையை மக்கள்மயமாக்க விரும்புகிறவர்.\nPrevious article3 மாதத்தில் 64 கலவரங்கள்: இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தீயில் பீகார் – BBC EXCLUSIVE\nNext articleமழைக்கு இதமாக காரசாரமான பூண்டு சட்னி\nஊடகங்கள் பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களாக செயல்படுகின்றனர் – விளாசும் மம்தா\nஅமித் ஷா 2010-இல் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன\nஐ என் எக்ஸ் மீடியா வழக்கு ; ப.சிதம்பரத்தை 26ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/hate-tracker/", "date_download": "2019-08-23T01:47:23Z", "digest": "sha1:GUAWPXW5WA2O3S33MWIVZGREM7AIPBX7", "length": 9881, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "HATE TRACKER Archives - Ippodhu", "raw_content": "\nமுஸ்லிம் உணவு எடுத்துவரக்கூடாது என்றவருக்கு உணவுக்கு மதம் இல்லை என்று பதிலடிக் கொடுத்த சொமேட்டோ\nஜெய்ஶ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவனை தீ வைத்துக் கொளுத்திய கும்பல்\nமதவகுப்புவாதத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்ட மாணவி ; குரான் விநியோகிக்க உத்தரவிட்டு ஜாமீன் கொடுத்த நீதிபதி\nமுஸ்லிம்கள் நிறைய மனைவிகள் வைத்திருப்பதும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் விலங்குகளைப் போன்ற செயல்- பாஜக எம்எல்ஏ\nமோடியின் புதிய இந்தியா ; கும்பல் கொ���ை; ராஜஸ்தானில் காவல்துறை அதிகாரி அடித்துக் கொலை\n25 பேரை கட்டி வைத்து ‘பசு மாதா கி ஜே’ என்று சொல்ல வைத்த...\nஅஸ்ஸாமில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிடச் சொல்லி மூன்று முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல்\nமோடியின் புதிய இந்தியா ; கால்நடைகளைத் திருடினார்கள் என்று கூறி ராமரின் பெயரால் தொடரும்...\nமுஸ்லிம் பெண்களை இந்து ஆண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்ற பாஜக...\nமோடியின் புதிய இந்தியா; ஜெய்ஶ்ரீராம் கூறமாட்டேன் என்ற முஸ்லிம் சிறுவனை அடித்து உதைத்தக் கும்பல்\nமோடியின் புதிய இந்தியா; ஜெய் ஸ்ரீராம் சொல்லு ; ஓட்டுனருக்கு அடி உதை\nமோடியின் புதிய இந்தியா ; ஜெய் ஶ்ரீராம் என சொல்ல மறுத்த மதாரசா ஆசிரியரை...\nமோடியின் புதிய இந்தியா; எங்கே போகிறோம் ஜெய்ஶ்ரீராம் கூறும்படி சொல்லி இளைஞரை பலமணி நேரம்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/socialmedia/55-foods/27-kanyakumari-%E2%80%93-a-coast-at-the-mercy-of-human-nature", "date_download": "2019-08-23T00:43:28Z", "digest": "sha1:VIPVBS7ISZIWTCBZ4NJYH36QM344EYME", "length": 8392, "nlines": 355, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - Kanyakumari – A Coast at the Mercy of Human Nature", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் ��ணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nPrevious Article கடலில் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் மீனவர்கள்\nPrevious Article கடலில் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும் மீனவர்கள்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=12&paged=3", "date_download": "2019-08-23T00:12:32Z", "digest": "sha1:R5KJ45OUZLUETJZOQNBKMMBPAPNKEXAF", "length": 6137, "nlines": 88, "source_domain": "silapathikaram.com", "title": "சிலப்பதிகார கட்டுரைகள் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 3", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: சிலப்பதிகார கட்டுரைகள்\nதெய்வக் கண்ணகிக்கு சிலைக்குக் கல்லெடுக்க சேர மன்னன் வடபுல யாத்திரை-1 (சிலம்புச் செல்வர் ம.பொ.சி-09\\01\\1977)\nதெய்வக் கண்ணகிக்கு சிலைக்குக் கல்லெடுக்க சேர மன்னன் வடபுல யாத்திரை மரபு.கடலின் நடுவே விளங்கிய கடம்பினை வெட்டி யெறிந்து தன் ஆற்றவை புலப்படுத்தியவன் சேர மன்னன்.இது பற்றி விவரமாக அறிந்து கொள்ள தமிழிலுள்ள இலக்கியம் எதுவும் நமக்கு கைகொடுக்கவில்லை ஆயினும்,இது கற்பனை செய்தியாக இருக்க முடியாது.வரலாற்று நிகழ்ச்சி என்றே நம்பலாம்.வேறெந்த கவிஞரையும் விடவும்,சேர மன்னன் கடம்பினை … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமாரியம்மன் கோயிகளெலாம் கண்ணகி கோயில்களே- சிலம்புச் செல்வர் ம.பொ.சி (26\\03\\1973)\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nதமிழர் கொண்டாடும் போகித் திருநாள் இந்திர வழிபாட்டு விழாவா : சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/child-rights/b95bc1bb4ba8bcdba4bc8-ba4bb4bbfbb2bbebb3bbf-1", "date_download": "2019-08-23T00:42:31Z", "digest": "sha1:W56FAOO4IUHUOTFS3ZMQPEC36PXFANJM", "length": 24763, "nlines": 201, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தை தொழிலாளி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகளின் உரிமைகள் / குழந்தை தொழிலாளி\nகுழந்தை தொழிலாளர் பிரச்சினைகள் , குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டம் ஆகியன பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.\nகுழந்தை தொழிலாளர் பிரச்சினை தொடர்ந்து தேசத்திற்கு சவாலாகவே விளங்கி வருகிறது. அரசு இந்தப் பிரச்சினையை சமாளிக்க தன்முனைப்பு நடவடிக்கைகள் பலவற்றை எடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினை தீவிரமானதும், சமூக மற்றும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் அரசாங்கம் 1979ம் ஆண்டில் குருபாதசாமி கமிட்டியை உருவாக்கியது. இந்த கமிட்டி பிரச்சினையை விவரமாக ஆய்வு செய்து, நீண்ட காலம் பயனளிக்கக்கூடிய சில பாிந்துரைகளை செய்தது. வறுமை நிலை என்பது நீடிக்கும் வரையில் குழந்தைத் தொழிலாளர் முறையை நீக்குவது என்பது கடினம். ஆகவே சட்டங்கள் இயற்றுவதன் மூலம் பிரச்சினையை தீர்க்க நினைப்பது நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய யோசனையாக இருக்காது என்பது இந்த கமிட்டியன் கருத்து. இத்தகையை சூழ்நிலையில், உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை தடைசெய்வதும், மற்ற இடங்களில் முறையான கட்டுப்பாடுகளையும், வேலை செய்யும் சூழ்நிலையை நல்ல விதமாக மாற்றம் செய்வதே இப்பிரச்சனையை கையாள மாற்று வழிகளாகும் என்று பாிந்துரைத்தது. பணிபுரியும் குழந்தைகள் பிரச்சினைகளை அணுகும் முறையில் பன்முனைக் கொள்கைகளைக் கடைபிடிக்கவேண்டும் என்று இந்தக் கமிட்டி சிபாரிசு செய்தது.\nகுருபாதசாமி கமிட்டியின் அறிக்கையின் பேரில், 1986ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் (தடை-சீரமைப்பு) சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டமானது, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய குறிப்பிட்ட தொழில்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்ற தடைவிதித்தும் மற்ற தொழில்களில், பணிச்சூழ்நிலைகள் சீரமைக்கப்படவேண்டும் என்றும் இந்த சட்டம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின்படி குழந்தைத் தொழிலாளர் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுமம் உருவாக்கப்பட்டது. இக்குழுமத்தின் ஆலோசனைப்படி, குழந்தைத் தொழிலாளர்களுக்கு உடல் நலக் கேடு விளைவிக்கும் பணிகள், செயல்பாடுகளின் பட்டியல் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது.\nமேற்படி அணுகுமுறையின் அடிப்படையில், 1987ம் ஆண்டு, குழந்தைத் தொழிலாளர் பற்றிய தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கையின்படி, உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய பணிகளில் மற்றும் ஆபத்தான செயல்முறைகளில் வேலை செய்யக் கூடிய குழந்தைத் தொழிலாளர்களை எவ்வாறு சீராக தொடர்ந்து செயல்பட்டு விடுவித்து, மறுவாழ்வளிப்பது என்பது பற்றி வரையறை வகுக்கப்பட்டுள்ளது.\nஎம்வி பவுண்டேஷன் என்ற அமைப்பு ஒரு நூதனமான விதத்தில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை அணுகியுள்ளது. இந்த அமைப்பானது, பள்ளிக் கல்வியிலிருந்து பாதியில் நின்றவர்கள், பள்ளிக் கல்வி கற்க இயலாத குழந்தைகள், ஒரு காலகட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்தவர்கள் ஆகியோருக்கென்று தங்கிப்படிக்கும் ஒரு தொடர்புக் கல்வி முறையை உருவாக்கி நடத்தி வருகிறது. இந்தக் கல்வி திட்டத்தில் பயின்றவர்கள், அவரவர்களின் வயதிற்குக் தக்கவாறு, பள்ளிகளில் சேர்ந்து கல்வியைத் தொடரலாம். இந்த கல்வி முறையானது, பணியில் ஈடுபட்டு இருந்த குழந்தைத் தொழிலாளர்களை கல்வி கற்கும் மனநிலைக்கு மாற்றுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இந்த முறையை, ஆந்திரப்பிரதேச அரசும், அரசு சாரா அமைப்புகளான பிரதாம், சிஐஎன்ஐ - ஆஷா, லோக் ஜம்பிஷ் மற்றும் பல அமைப்புகள் ஏற்றுக் கொண்டு அமல்படுத்த தொடங்கியுள்ளன.\nகுழந்தைத் தொழிலாளர் கணக்கெடுப்பு - ஆந்திரப் பிரதேசம்\nஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டம்\nஆந்திரப் பிரதேச மாநிலத்தை அடிப்படையாகக் (ஏபிஎஸ்பிபி) கொண்ட இந்த திட்டமானது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டமாக உருவானது. பிரிட்டிஷ் அரசின் சர்வதேச வளர்ச்சித்துறை மற்றும் வட அயர்லாந்து இவற்றுடன் ஐஎல்ஓ, புதுடில்லி ஆகியவற்றின் அலுவலகங்கள் ஒன்றிணைந்து கூட்டுத் திட்டமாக உருவானது. இந்த திட்டத்தின் முதல் கட்டம், நவம்பர் 2000 முதல் மார்ச் 2004ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அமலாக்கப்பட்டது. இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களாய் இருப்பவர்களில் மிகப் பெரும்பான்மையோர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தயவர்களாவர். 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி உத்திரப் பிரதேசத்திற்குப் பிறகு ஆந்திராவில்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையாவனவர்கள், பெண் குழந்தைகள். இது மட்டுமின்றி இத்தகைய தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் கிராமப்புறங்களில்தான் இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான அணுகுமுறைகளை, அம்மாநிலத்தின் சமூகப், பொருளாதார மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைத்தல் அவசியம் என்பது ஆந்திர திட்ட செயல்பாட்டிலிருந்து பெற்ற அனுபவமாகும்.\nதேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத்திட்டம் செயல்படும் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்\nஅனந்தப்பூர், சித்தூர், கடப்பா, கிழக்கு கோதாவரி, குண்டூர், ஹைதராபாத், கரீம்நகர், கர்னூல், மேதக், நல்கோண்டா, கம்மம், நெல்லூர், நிஜாம்பாத், பிரகாசம், ரங்காரெட்டி, ஸ்ரீகாகுலம், விஜயநகரம், விசாகப்பட்டினம், வாரங்கல், மேற்கு கோதாவரி, மெகபூப்நகர், அடிலாபாத் மற்றும் கிருஷ்ணா.\nகுழந்தைத் தொழிலாளர் (தடை - சீரமைப்பு) சட்டம், 1986\nவிவரங்கள் 2003 2004 (முதல் காலாண்டு)\nநடைபெற்ற சோதனைகளின் எண்ணிக்கை 29355 5211\nசட்டமீறல்களின் எண்ணிக்கை 16395 2749\nவாபஸ் வாங்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 0 7\nவசூலிக்கப்பட்ட தொகை 0 ரூ. 1212/-\nகுற்றம் நிரூபிக்கப்பட்ட வழகுகளின் எண்ணிக்கை\nவசூலான அபராதம் தொகை ரூ 2,05,340 ரூ 37,750\nதிறக்கப்பட்ட பள்ளிகள் 242 173\nமறுவாழ்வு பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை\nதமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் கணக்கு விவரம்\nகுழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் சீரமைப்பு) சட்டம் 1986 என்பது, குழந்தைத்தொழிலாளர்கள் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுவதைத் தடுப்பது, மற்றும் ஆபத்தற்ற தொழில்களில் வேலை செய்பவர்களின் நிலையை சீரமைப்பதற்காக அமல்படுத்தப்படும் சட்டமாகும்.\nதேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டம் செயல்படும் தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள்\nசிதம்பரனார் (தூத்துக்குடி) கோயம்புத்தூர், தர்மபுரி, வேலுார், புதுக்கோட்டை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சென்னை, ஈரோடு, திண்டுக்கல், மற்றும் தேனி.\nராஜஸ்தான் குழந்தை தொழிலாளர் பற்றி கணக்கு விவரம்\nதேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படும் ராஜஸ்தானில் உள்ள மாவட்டங்கள்\nஜெய்ப்பூர், உதய்ப்பூர், டோங்க், ஜோத்ப்ூா, அஜ்மீர், ஆள்வார், ஜலூர், சுரு, நாகெளர், சிட்டுர்கர், பணிஸ்வாரா, தெளல்புர், சிகார், துங்க்ாாபூர், பரத்பூர், பிகாநர், ஜுன்ஜுனு, பண்டி, ஜாலாவார், பாலி, பில்வாரா, கங்காநகர் மற்றும் பார்மர்\nஉபயோகமுள்ள ஆதாரத் தகவலுக்கான இணையதள தொடர்பு\nபக்க மதிப்பீடு (77 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகுழந்தைகளின் உரிமைகள் குறித்த உடன்படிக்கை\nதேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்\nகுழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nதேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 20, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/54025/", "date_download": "2019-08-23T00:31:22Z", "digest": "sha1:4L2LPEW4ZB2FXLL6WDIHDMWW6UPSOGZ7", "length": 6237, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "குளவி கொட்டி 6 பேர் பாதிப்பு | Tamil Page", "raw_content": "\nகுளவி கொட்டி 6 பேர் பாதிப்பு\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில் இன்று பகல் 12 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவிகொட்டுக்கு இலக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமரம் ஒன்றில் இருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅனுமதிக்கப்பட்ட 6 பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகுளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 5 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும் ஒருவர் ஆண் தொழிலாளர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்தவர்கள் அபராதத்துடன் விடுதலை\nசட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது\nமைத்திரியின் தமிழ் பிரிவுடன் இணைந்து செயற்பட போகிறேன்: அனந்தி அதிரடி அறிவிப்பு\nசஜித்- தமிழ் அரசு கட்சி நள்ளிரவு கடந்தும் இரகசிய பேச்சு: 6 மாதத்தில் பிரச்சனையை...\nஊரெல்லாம் துரோகி, கஜேந்திரன் மட்டும் தியாகி… தமிழ் சமூகத்திற்கு சாபமாகும் கஜேந்திரனின் அரசியல்\nகட்டுநாயக்கவிலிருந்து திரும்பிய முல்லைத்தீவு குடும்பம் விபத்தில் சிக்கியது: 7 பேர் காயம்\nகுழந்தையின் மனுவும் நிராகரிப்பு: எப்பொழுதும் நாடு கடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழ் குடும்பம்\nஅப்போது அழகால்… இப்போது அடாவடியால்: சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிய இளம்பெண் அரசியல்வாதி\nஇலங்கை ரி 20 அணிக்குள் பனிப்போர்: மலிங்கவிற்கு எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/news/photo-gallery-stills/?filter_by=popular", "date_download": "2019-08-23T01:28:24Z", "digest": "sha1:ZMLIOGQ5I2IZ3JPZYM7G45WT5NYLT5T2", "length": 16101, "nlines": 242, "source_domain": "hosuronline.com", "title": "தமிழில் தமிழ் நாடு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், தமிழ் சினிமா செய்திகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட���்பாதையை அடைந்தது\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஓசூர் - ஆகஸ்ட்டு திங்களின் மின் தடை தகவல்\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதிருட்டை தடுக்க கணிதவியல் மூலம் கணக்கிட முடிகிறது\nஉலோக மரக்கட்டை, டைடானியம் உலோகம் போன்று திடம்\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகருநாடகா மாநிலத்தில் நந்தி மலை தொடரில் துவங்கும் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nகட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nபொறுப்பற்ற அரித்தா நிறுவன பேருந்து ஓட்டுனரால் விபத்து\nஒற்றை யானை தாக்கியதில் தேன்கனிக்கோட்டை அருகே பெண் பலி\nமனைவியை தற்கொலைக்கு தூண்டி கொன்ற பாகுபலி நடிகர் கைது\nபிரகாஷ் திருமனம் ஆன நாள் முதல் தனது மனைவியை கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது....\nநடிகர் விஷாலை கைது செய்ய ஆணை\nபிணையில் வர இயலாத இந்த ஆணையை நீதி அரசர் வளர்மதி வெளியிட்டார்....\nசெம்பருத்தி சீரியல் நடிகர் இந்த பிழைப்பு பிழைத்ததற்கு பதில்....\nதமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகர் சயிப் அலிகான்....\nரசினியின் அரச���யலை நக்கலடித்த ஜெயம் ரவி\nஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் 1996 ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து...\nசோதிகாவை பாலத்தில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தினார்களா\nஆற்றுக்கு மேலே பாலத்தில் இருந்து குதித்தும், மழையில் நனைந்தும்...\nபலவற்றை கற்றுத்தருவதில் வல்லவர் தனுசு, சொல்வது நடிகை மெக்ரின்\nகமலின் பிக் பாஸ் நிகழ்சிக்கு சின்மயி கண்டனம்\nசூரி கதாநாயகனாக நடிக்கும் படம்\nநடிகையை காணவில்லை. மீட்டுத்தர உயர் நீதிமன்றத்தில் மனு\nமண்டையில் அடிபட்டதில் எல்லாம் மறந்து போச்சாம் நடிகைக்கு\nதளபதி விஜய்-யும் இயக்குனர் சங்கரும் சேர்ந்து பணியாற்றுவது உறுதி\nசுருதி ஆசனுடன் சிறிது நேரம்\nவிஜய் சேதுபதிக்கு எந்த கதாபாத்திரம் கடிணம்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைப்பு, சலுகைகளும் நிறுத்தம்\nகைவிடப்படுகிறதா 108 மருத்துவ தொண்டு வண்டிகள்\nவேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டம்\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுஆவணி,6, வெள்ளி\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), சப்தமி,23-08-2019 08:04 AMவரை\nகிழமை சூலை: மேற்கு, தென்மேற்கு 10:56 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்��ிகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/au/ta/wisdom/article/nadigaikal-yethirkollum-paaliyal-athumeeralgal", "date_download": "2019-08-23T00:24:57Z", "digest": "sha1:646NTFITCMW3UJUDY5UCNQWFBSY7RAKJ", "length": 7154, "nlines": 228, "source_domain": "isha.sadhguru.org", "title": "நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள்? | Isha Tamil Blog", "raw_content": "\nநடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள்\nநடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள்\nசினிமா வாய்ப்பிற்காக நடிகைகளை பாலியல் ரீதியாக அணுகுவதான குற்றச்சாட்டு சமீபகாலமாக சினிமா உலகில் எழுவதைப் பார்க்க முடிகிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகத் திகழும் காஜல் அகர்வால் சத்குருவிடம் இதுகுறித்து தனது கேள்வியை முன்வைத்தார். சத்குருவின் பதில் வீடியோவில்\n - தமிழக கிராமங்களின் மிக பிரம்மாண்டமான ஆடுகளம்\nவரும் டிசம்பர் 9ல், ஈரோட்டில் சத்குருவுடன் மாண்புமிகு தமிழக ஆளுநர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கும் ஈஷா கிராமோத்சவத்வம், இவ்வருடம் எத்தக…\n யோக நமஸ்காரம் கற்றுக்கொண்டு பகிர்ந்திடுங்கள்\nசத்குருவின் வழிகாட்டுதலில் உருவாக்கப்படுகின்ற 10 லட்சம் யோக வீரர்கள், சமூகத்தில் நிகழ்த்தவிருக்கும் மாற்றம் என்ன என்பதை சத்குரு வீடியோவில் தெளிவுபடுத்…\nதமிழ்நாட்டு கிராமங்கள் வளர்வதற்கு இதை செய்யுங்கள் | ஈஷா கிராமோத்சவம் 2018\nஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக கிராம மக்களை முன்னேற்றிவிட முடியுமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஈஷா கிராமோத்சவம் திருவிழா ஏன் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/10487-how-to-remove-apple-id.html", "date_download": "2019-08-23T00:52:05Z", "digest": "sha1:3LF2NXETLCCNT7ODZQGGKO44FFPDWIVQ", "length": 16775, "nlines": 120, "source_domain": "ta.termotools.com", "title": "ஒரு ஆப்பிள் ஐடி கணக்கை அகற்றுவது எப்படி - ஆப்பிள் ஐடி - 2019", "raw_content": "\nஆப்பிள் ஐடி அகற்ற எப்படி\nபல வழிகளில் ஆவணங்களை பல பக்கங்களை ஸ்கேன் செய்யலாம், பின்னர் அவற்றை எதிர்கால பயன்பாட்டிற்காக பல்வேறு வடிவங்களில் சேமிக்கலாம். இந்த கட்டுரையில், ஸ்கேன் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை ஒரு PDF கோப்பாக சேமிப்பது எப்படி என்பதை நாங்கள் விளக்கும்.\nஒரு PDF ஐ ஸ்கேன் செய்யவும்\nமேலும் வழிமுறைகளை ஒரு வழக்கமான ஸ்கேனர் பயன்படுத்தி ஒரு ஒற்றை கோப்பில் பல பக்கங்களை ஸ்கேன�� செய்ய அனுமதிக்கும். உங்களுக்குத் தேவையான ஒரே ஒரு சிறப்பு மென்பொருள், ஸ்கேன் செய்யும் திறனை மட்டுமல்லாமல், PDF கோப்பாக உள்ளடக்கத்தை சேமிக்கவும் செய்கிறது.\nமேலும் காண்க: ஸ்கேனிங் ஆவணங்களுக்கான நிகழ்ச்சிகள்\nScan2PDF பக்கங்களை ஒரு ஒற்றை PDF ஆவணத்தில் ஸ்கேன் மற்றும் சேமிக்க தேவையான அனைத்து கருவிகளை வழங்குகிறது. மென்பொருள் ஸ்கேனிங்கிற்கு எந்த சாதனத்தையும் ஆதரிக்கிறது, உரிமம் வாங்குவது தேவையில்லை.\nஉத்தியோகபூர்வ தளத்தில் இருந்து நிரலை பதிவிறக்கம்\nஎங்களுக்கு வழங்கியிருக்கும் இணைப்பு மூலம் பக்கத்தைத் திறந்து பட்டியலில் இருந்து உருப்படியிலிருந்து தேர்ந்தெடுக்கவும் \"Scan2PDF\". திட்டம் கணினி மற்றும் நிறுவப்பட்ட வேண்டும்.\nநிறுவலின் முடிந்ததும் Scan2PDF ஐ திறந்து, வசதிக்காக, நீங்கள் இடைமுக மொழியை மாற்றலாம் \"ரஷியன்\" பிரிவு வழியாக \"அமைப்புகள்\".\nபட்டியல் விரிவுபடுத்தவும் \"ஸ்கேன்\" மற்றும் சாளரத்தில் சென்று \"தேர்வு ஸ்கேனர்\".\nஇந்த பட்டியலில் இருந்து ஒரு ஆதாரமாக பயன்படுத்தக்கூடிய சாதனத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nபின்னர், கருவிப்பட்டியில் அல்லது அதே பட்டியலிலிருந்தும், பொத்தானை சொடுக்கவும். \"ஸ்கேன்\".\nசேர்க்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையை குறிப்பிடவும் ஸ்கேன் செய்யவும். சாதனங்களின் வெவ்வேறு மாதிரிகள் பயன்படுத்தும் போது செயல்கள் வேறுபட்டால், இந்த படிநிலையில் கவனம் செலுத்த மாட்டோம்.\nஸ்கேன் வெற்றிகரமாக இருந்தால், உங்களுக்கான பக்கங்கள் நிரல் சாளரத்தில் தோன்றும். மெனுவில் \"காட்சி\" செயலாக்க பொருள் மூன்று கூடுதல் கருவிகள் உள்ளன:\n\"பக்கம் பண்புகள்\" - பின்னணி மற்றும் உரையை உள்ளடக்கிய உள்ளடக்கத்தை திருத்த;\n\"படங்கள்\" - கூடுதல் ஸ்கேன் கொண்ட சாளரத்தை திறக்க;\n\"தொழில்முறை முறை\" - அனைத்து கருவிகள் ஒரே நேரத்தில் வேலை.\nபட்டியல் திறக்க \"கோப்பு\" மற்றும் உருப்படியைத் தேர்ந்தெடுக்கவும் \"PDF க்கு சேமி\".\nகணினியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும் \"சேமி\".\nமுடிக்கப்பட்ட PDF ஆவணம் தானாகவே அனைத்து கூடுதல் பக்கங்களையும் உள்ளடக்குகிறது.\nநிரல் கோப்பு செயலாக்கத்தின் அதிக வேகத்தைக் கொண்டிருக்கிறது மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட பொருளில் ஒரு சில கிளிக்குகளில் PDF கோப்பு ஒன்றை உருவாக்க அனுமதிக்கிறது. எனினும், சில சந்தர்ப்பங்களில், வழங்கப்பட்ட கருவிகளின் எண்ணிக்கை போதுமானதாக இருக்காது.\nமேலே விவாதிக்கப்பட்ட நிரலுடன் கூடுதலாக, நீங்கள் RiDoc - மென்பொருளைப் பயன்படுத்தலாம், இது பல ஸ்கேன் செய்த பக்கங்களை ஒரு கோப்பில் சேர்ப்பதற்கான சாத்தியத்தை பிரதிபலிக்கிறது. இந்த மென்பொருளின் அம்சங்களைப் பற்றி மேலும் விரிவாக நாங்கள் தளத்தில் உள்ள கட்டுரையில் கூறப்பட்டோம்.\nRiDoc ஐ பதிவிறக்கம் செய்க\nகீழுள்ள இணைப்பைப் பற்றிய அறிவுரைகளைத் தொடர்ந்து, ஆவணங்களில் ஸ்கேன் செய்து, நிரலில் உள்ள பக்கங்களை ஏற்றுவதும், தயாரிப்பதும்.\nமேலும் வாசிக்க: RiDoc இல் ஒரு ஆவணத்தை எப்படி ஸ்கேன் செய்வது\nPDF கோப்பில் சேர்க்கப்பட வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுத்து, மேல் கருவிப்பட்டியில், தலைப்புடன் ஐகானில் கிளிக் செய்யவும் \"பிணைப்பு\". தேவைப்பட்டால், அதே பட்டி மூலம் படங்களை அடிப்படை அளவுருக்களை மாற்றவும்.\nபின்னர் அழுத்தவும் பொத்தானை அழுத்தவும் \"PDF க்கு சேமி\" அதே குழு அல்லது மெனுவில் \"ஆபரேஷன்ஸ்\".\nசாளரத்தில் \"கோப்புக்கு சேமி\" தானாக ஒதுக்கப்பட்ட பெயரை மாற்றவும், அடுத்த இடத்திற்கு மார்க்கரை வைக்கவும் \"மல்டிஜ் பயன்முறையில் சேமிக்கவும்\".\nதொகுதி மதிப்பு மாற்றவும் \"சேமிப்பதற்கான கோப்புறை\"பொருத்தமான அடைவை குறிப்பிடுவதன் மூலம். மற்ற அளவுருக்கள் கிளிக் செய்வதன் மூலம் தரநிலையாக வைக்கப்படலாம் \"சரி\".\nவழிமுறைகளில் உள்ள வழிமுறைகளை சரியாகச் செய்தால், சேமிக்கப்பட்ட PDF ஆவணம் தானாகத் திறக்கும். இது தயாரிக்கப்பட்ட ஸ்கான்கள் கொண்டிருக்கும்.\nநிரல் மட்டுமே குறைபாடு உரிமம் வாங்க வேண்டும். இருப்பினும், இதுபோன்றே, 30 நாட்களின் மதிப்பீட்டு காலத்தில் மென்பொருள் அனைத்தையும் அணுகுவதற்கு மற்றும் எரிச்சலூட்டும் விளம்பரங்கள் இல்லாமல் மென்பொருளைப் பயன்படுத்தலாம்.\nமேலும் காண்க: ஒரு PDF இல் பல கோப்புகளை ஒருங்கிணைத்தல்\nசெயல்திறனைப் பொறுத்தவரை கருதப்பட்ட திட்டங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன, ஆனால் அவை பணி சமமாக நன்றாக சமாளிக்கின்றன. இந்த கையேட்டைப் பற்றி உங்களுக்கு கேள்விகள் இருந்தால், அவற்றை கருத்துக்களில் எழுதவும்.\nPhysxcudart_20.dll பிழை சரி செய்ய எப்படி\nMail.ru மெயில் திறக்கவில்லை: சிக்கல் தீர்க்கும்\nநிலைபொருள் தொலைபேசிகள் மற்றும் பி�� சாதனங்கள்\nஃபிளாஷ் டிரைவ்கள் மற்றும் வட்டு படங்கள் நவீன வாழ்க்கையில் உறுதியாக நிறுவப்பட்டிருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான பயனர்கள், இசை கேட்பதற்கும், திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், இன்னும் உடல்ரீதியாக வெற்றிடங்களை பயன்படுத்துகின்றனர். கணினிகளுக்கு இடையில் தகவலை மாற்றுவதற்கு மாற்றியமைக்கக்கூடிய டிஸ்க்குகள் பிரபலமாக உள்ளன. வட்டி மூலம் \"எரியும்\" வட்டுகள் சிறப்பு நிகழ்ச்சிகளால் செய்யப்படுகின்றன, இவை நெட்வொர்க்கில் ஒரு பெரிய எண் - பணம் மற்றும் இலவச இரு. மேலும் படிக்க\nவிண்டோஸ் 7 ஐ செயல்படுத்தும் போது பிழை 0x80072f8f பிழை\nநாங்கள் இரு கணினிகளையும் ஒரு உள்ளூர் நெட்வொர்க்காக இணைத்துள்ளோம்\nஆப்பிள் ஐடி அகற்ற எப்படி\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/14/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2684108.html", "date_download": "2019-08-23T00:03:32Z", "digest": "sha1:SDGMX3ZUP4WAKX3REMGEHFEIQIOOO6KP", "length": 10175, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "\"இரட்டை இலை' சின்னம் உரிமை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா கோரிக்கை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\n\"இரட்டை இலை' சின்னம் உரிமை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா கோரிக்கை\nBy DIN | Published on : 14th April 2017 02:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிமுகவின் \"இரட்டை இலை' தேர்தல் சின்னத்துக்கு உரிமை கோரும் விவகாரத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று அதிமுக \"அம்மா' அணி பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தரப்பில் தேர���தல் ஆணையத்திடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவரது தலைமையை ஏற்காமல் அக்கட்சியைச் சேர்ந்த பொருளாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனித்துச் செயல்பட்டார். அவருக்கு ஆதரவாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், தமிழக முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் உள்ளிட்டோர் சசிகலா அணியில் இருந்து விலகினர். இதைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் தலைமையில் 10 எம்.பி.க்கள், பாண்டியராஜன் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம் அணிக்கு வந்தனர்.\nஇந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதையடுத்து, இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு, அதிமுகவின் \"இரட்டை இலை' சின்னத்துக்கு உரிமை கோரின. ஆனால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் தாற்காலிகமாக அதிமுக பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், அக்கட்சியின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தையும் முடக்கியது.\nஇதையடுத்து, \"இரட்டை இலை' சின்னத்துக்கும் கட்சிக்கும் உரிமை கோரும் விவகாரத்தில் இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் வரும் 17-ஆம் தேதி உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், வி.கே.சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்தில் அவரது வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை அளித்துள்ள கடிதத்தில், \"கட்சிக்கு உரிமையும் தேர்தல் சின்னமான இரட்டை இலைக்கு உரிமை கோரும் விவகாரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்கள், பிரமாணப் பத்திரங்கள் போன்ற ஆவணங்களை சேகரித்து தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எ���ிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/07/18050202/1044935/ac-shanmugam-campaign-vellore-election.vpf", "date_download": "2019-08-23T00:11:47Z", "digest": "sha1:JGD3WNXUVFBAGRO2URNLJZXL4CDD7XHS", "length": 10615, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்\" - ஏசி சண்முகம் பேச்சு\nஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் வணிகர் சங்கம் , காய்கறி வியாபாரிகள் சங்கம் உட்பட 20க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகளை சந்தித்து ஏ.சி. சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தற்போது உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையால் தொழில்துறை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் எனவும் கூறினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவ��� மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டும் என, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n\"காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை\" - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு\nஇந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார்.\n\"தம் மீது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன்\" - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி\nதம் மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nப.சிதம்பரம் கைது - காங்கிரஸ் போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியே�� செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chudachuda.com/GetCategoryNewsForWeb?category=tamil.filmibeat.com", "date_download": "2019-08-23T00:53:43Z", "digest": "sha1:ZFDSR6DNEBVQ3GOM2RCUMZHX63RVRCBN", "length": 16645, "nlines": 391, "source_domain": "chudachuda.com", "title": "சுடசுட.com - ChudaChuda.com", "raw_content": "\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nவந்தாரை வாழவைக்கும் ஊருங்க... சென்னை ரொம்ப பிடிக்கும் - நெகிழும் பிரபலங்கள் #ChennaiDay\nஅஜீத், அஜய் தேவ்கான் - ஒரே நேரத்தில் களமிறங்கும் போனி கபூர்\nஏய்யா அண்ணாமலை, அத்திவரதர் அடுத்த வாட்டி வெளியே வருவதற்குள் அரசியலுக்கு வருவியாய்யா\nவிஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - வைரலாகும் சிவாஜி பிரபு போட்டோ\nசூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ஒரு ரவுண்டு வருவாரா\nநிச்சயமா அரசியலுக்கு வருவேன்... பிக்பாஸ் புகழ் நடிகை போட்ட அதிரடி குண்டு\nபாலியல் பிரச்சனையை சொல்லும் ஆவெ - விஜய் சேதுபதியோடு ஜோடி சேரும் காஜல் அகர்வால்\nForbes அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள்: ஜாக்கி சானை பின்னுக்குத் தள்ளிய அக்ஷய் குமார்\nஇன்று சென்னை தினம் : தேடி வந்தவர்களுக்கு தாய் வீடு நம்ம சென்னை #Chennai381\nநாகர்ஜுனாவுக்கு முதல் திருமணம் நடந்தபோது அமலா ஒரு சிறுமி தெரியுமா\nஆலுமா டோலுமா.. மயிலின் மகளையே மயக்கிய விஜய்... 3 'வுட்'டும் சும்மா தெறிக்குதுல்ல\nஹேப்பி பர்த்டே சென்னை.. சென்னையை பிரதிபலித்த படங்கள் ஓர் பார்வை\nமொபைல் போனுக்கோ ஆப்களுக்கோ நான் அடிக்ட் கிடையாது - சுனைனா\n: கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கேட்ட அமிதாப், உங்களுக்கு தெரியுமா\nஎஸ் ஜே சூர்யாவை இயக்கப் போகும் தப்பு தண்டா இயக்குநர் ஸ்ரீகண்டன்\nபிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை காப்பாற்றவேண்டும்-அமீர்\nகஸ்தூரி கக்கூஸ்ல கெட்ட வார்த்தை எழுதிட்டு போறவங்க லிஸ்ட்.. மோசமாக விமர்சித்த முன்னாள் போட்டியாளர்\nவிக்ரம் வீட்டில் இருந்து வரும் மேலும் ஒரு ஹேன்ட்சம் ஹீரோ: த்ருவ் இல்லை\nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் - பிரேம்ஜி\nசூப்பர் ஹிட் பட ரீமேக்கில் விஷ்ணு விஷாலுடன் நடிக்கும் அமலா பால்\nபிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை காப்பாற்றுவேண்டும்-அமீர்\nபவர்ஸ்டார் சீனிவாசன் வாழ்க்கையில் தான் எத்தனை பவர் பிளக்சுவேசன்ஸ் கேட்கும்போதே தலை சுத்துது..\nகல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nநரேஷ் கோத்தாரியும் வடிவுடையானும் நடுவுல மாட்டிக்கொண்ட விஷாலும்\n - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -\nபாலிவுட்டில் 'தமிழன்'டான்னு மார் தட்டப் போகும் விஜய் சேதுபதி\nஅதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nஎன்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nவாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nபிக் பாஸ் சர்ச்சை.. மறைக்கப்படும் உண்மைகள்.. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் மது\nதமிழில் ஹிட்டடித்து கன்னடத்தில் புஸ்ஸாகிப்போன படங்கள்.. அசத்தலாக அலசும் பிகே.. இன்றைய டாப் பீட்ஸ் 5\nஹிமாச்சல் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை மஞ்சு வாரியர்\nயோகம் உள்ள யோகி பாபு.... அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்\nகடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nஇது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா - மாலத்தீவு கடற்கரையில் பிகினி சோபி சவுத்ரி\nநிறுத்திக்கிங்க.. இதோட நிறுத்திக்கிங்க.. ட்ரோலர்ஸ்க்கு வார்னிங் கொடுத்த பிக்பாஸ் புகழ் சாக்ஷி\nகமல்ஹாசனுடன் முதல் முறையாக கைக்கோர்க்கும் விவேக் பாலச்சந்தரின் பள்ளி மாணவர்கள் இணையும் பிரமாண்டம்\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’.. விஜய் டிவி போலீசில் பரபரப்பு புகார்\nஹீரோ, பட்டாஸ்... சூரரைப் போற்று- கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் வெல்வது யார்\nவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நடிகர்\nவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நடிகர்\nகாதலில் அதுதான் ரொம்ப முக்கியம்.. கமலின் மகள் கொடுத்த தடாலடி அட்வைஸ்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி... பேஸ்புக்கில் கவர்ச்சிப் படங்கள் ரிலீஸ் - ரசிகர்களை குஷிப்படுத்தவாம்\nஇந்தியன் 2ல் கமலுடன் இணையும் விவேக் - நீண்ட நாள் ஆசை நிறைவேறியது\nநடிகைகளை தொடர்ந்து பகீர் தகவல் வெளியிட்ட அமிதாப் பச்சன்: தவறான ரத்தத்தால் 75% கல்லீரல் பாதிப்பு\nபடுமோசமான டிரஸ்.. பப்-ல குத்தாட்டம்.. இதுல சிம்புவுக்கு முத்தம் வேற.. என்ன மீரா இப்டிலாம் பண்றீங்களே\nதேசிய விருது கிடைத்த கையோடு சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திய நடிகர்\nலாஸ்லியா அழகு, சாண்டி நல்லவர், அந்த சண்டை...: மகத்\nகேட்கும்போதே தலை சுத்துது.. லேசான காய்ச்சலுக்கு ஒரு லட்சம் பில்லு போட்ட ஹாஸ்பிட்டல்.. நடிகை திடுக்\nபவர்ஸ்டார் சீனிவாசன் வாழ்க்கையில் தான் எத்தனை பவர் பிளக்சுவேசன்ஸ்\nபிக்பாஸ் 1ல் ஓவியா பாவம்... இந்த சீசன்ல ஆண்தான் ஜெயிப்பார் - கணித்த போஸ் வெங்கட்\n” போனில் திட்டம் போட்ட மீரா மிதுன்.. வைரலாகும் புதிய ஆடியோ\nஒரு நாளைக்கு ஒரு சண்டையாவது போட்டே ஆகனும் போலிருக்கிறது வனிதாவை விளாச களத்தில் குதித்த பிரபல நடிகை\nசமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nதாய்மையின் பூரிப்பில் பிக்பாஸ் சுஜா வருணி... டெலிவரிக்காக மருத்துவமனையில் அட்மிட்\nநடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nபணத்தேவையை எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை - கோடீஸ்வரி கே.ஆர்.விஜயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=23&paged=4", "date_download": "2019-08-23T00:30:52Z", "digest": "sha1:L77UIP6ENTB6APMTBOTU5ZEIILXPCRAP", "length": 8208, "nlines": 92, "source_domain": "silapathikaram.com", "title": "மாதவியின் மாண்பு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 4", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: மாதவியின் மாண்பு\nமணிமேகலையின் பிறப்பு – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்\nகோவலனுக்கு மாதவியிடத்து ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு ‘மணிமேகலை’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான். அப்பெயர் கோவலனுடைய குலதெய்வத்தினுடையதாகும். ஆம். கோவலனின் குலக்கொடியாகி விட்டாள் மாதவி. அதனால் அவனுடைய குல தெய்வத்தின் மீதும் உரிமை கொண்டாடி, அதன் பெயரைத் தன் குழந்தைக்கு வைத்தாள். கண்ணகியை மணந்தபின் சில ஆண்டுகள் அவளோடு கோவலன் வாழ்ந்தும் குழந்தைப்பேற்றினைப் பெற்றானில்லை.அதனால், … தொடர்ந்து வாசிக்க →\n( 1 ) கருத்துகள்\nக��ுணை மறவன் கோவலன் – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி\nமாதவியின் மகள் பெயர் சூட்டு விழா நாளிலே,அந்தண முதயோன் ஒருவன், கலைச்செல்வியின் மணிவயிற்றில் உதித்த மணிமேகலையை வாழ்த்தி,கோவலனிடம் பொன்னும் பொருளும் பெற விரும்பி, மாதவியின் இல்லத்தை அடைந்தான். அம்மறையோன்,வேதாகம சாத்திரங்களைப் பழுதறப் பயின்றோன்;ஞானநெறிக்கு வரம்பெனத் திகழ்ந்தோன்: பாகனுக்கு அடங்காது சினங்கொண்டு திரிந்த மதயானை ஒன்று,அவனைத் தன் துதிக்கையில் பற்றிக் கொண்டு துன்புறுத்தியது. அந்த முதியோன் அலறி … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமாதவியின் நாட்டிய அரங்கேற்றம் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி\nபூம்புகார்க் கலைச்செல்வி மாதவி வாழ்ந்த காலத்தில் கலை கலைக்காக பயன்படுத்தப் பெற்றது.அதே நேரத்தில்,எளிய பொதுமக்களுக்காகவும் பயன்பட்டது. அதனாற்றான், நாட்டியக் கலையை ‘வேத்தியல் – பொதுவியல்’ என இருவகைப்படுத்தினர்.மாதவி, சோழ மன்னன் முன்பு வேத்தியலுக்கே முதன்மை தந்து ஆடினாள்.அரசவையில், வழக்கமாக அமரும் உரிமை பெற்ற ஐம்பெருங் குழுவினரும் அரசவைப் புலவர்களும் அவரவர்க்குரிய இடங்களில் அமர்ந்தனர் மற்றும்,மாதவியின் நடன … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b9abc7baebbfbaabcdbaabc1/baebb4bc8ba8bc0bb0bcd-b9abc7b95bb0bbfbaabcdbaabc1", "date_download": "2019-08-23T01:00:48Z", "digest": "sha1:OTRDPVCEBG7HEYBZU4MM7A7DAL7GCS4Z", "length": 10006, "nlines": 147, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மழைநீர் சேகரிப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி சேமிப்பு / மழைநீர் சேகரிப்பு\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nமழைநீர் சேகரிப்பு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமழைநீர் சேகரிப்புகுறித்த பல்வேறு அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டி முறைகள்\nமழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டி முறைகள் பற்றிய குறிப்புகள்\nமழைநீர் சேகரிப்பு, நிலத்தடிநீர் சேமிப்பதற்கு மிக எளிய சிறந்த முறையைப் பற்றி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன.\nமழைநீர் சேகரிப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nமழைநீர் சேகரிப்பு பற்றிய குறிப்புகள்\nமழை நீர் அறுவடை முறைகள்\nமழை நீர் அறுவடை முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளுக்கான எரிசக்தி சேமிப்புக் குறிப்புகள்\nதொழிற்சாலை மற்றும் அது சார்ந்த இடங்களில் எரிசக்தி சேமிப்பு\nஇந்தியாவின் கட்டிட சூழலில் எரிசக்தி சிக்கனத்தை மேம்படுத்துதல்\nமழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டி முறைகள்\nமழை நீர் அறுவடை முறைகள்\nஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் நலத்திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல்\nவேளாண்மைப் பொறியியல் 2018 - 19\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 13, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2018/01/", "date_download": "2019-08-23T00:30:21Z", "digest": "sha1:HO7VSRO2GEH4WDGNDMTR3ENQ36UWLYBT", "length": 24125, "nlines": 279, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: January 2018", "raw_content": "\nவீதி கலை இலக்கியக் களம் கூட்டம் 47\nவீதி கலை இலக்கியக்களம் -௪௭ (47)\nஇம்மாத வீதிக்கூட்டம் மிகச் சிறப்பாக இளைஞர்கள் சூழ ௨௧.௧.௧௮ (21.1.18) ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது .\nவரவேற்புரை:இம்மாத கூட்ட அமைப்பாளரான கல்வியாளர் சுதந்திரராஜன் அவர்கள் வீதியின் சிறப்பைக் கூறி அனைவரையும��� வரவேற்ற விதம் சிறப்பு .\nஅஞ்சலி :மறைந்த எழுத்தாளர் ஞானி ,கவனகன் ஆகியோருக்கு வீதியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது .\nஆசிரியர் சுந்தரவள்ளி தூக்கத்தை தொலைக்கச் செய்யும் புத்தகமே நல்ல புத்தகம் என்று கூறி அவருக்குப் பிடித்த கவிதைகள் சிலவற்றைக் கூறினார் .\nகாரைக்குடியில் இருந்து வீதியில் கலந்து கொண்ட கவிஞரும் முகநூல் நண்பரும் ,ஆசிரியருமான கிருஷ்ணவேணி அவர்கள் வீதியின் சிறப்புகளைக்கூறி \"அச்சம் தவிர் \"என்ற தலைப்பில் மிக அருமையான கவிதையை வழங்கினார் .\nஅறிமுக மாணவக் கவிஞர் அம்பி .பாலச்சந்திரன்தனது முதல் கவிதையான பல் தொடை வெண்பாக்கவிதையை \"எண்ணங்கள் \"என்ற தலைப்பில் வழங்கிய போது அனைவரும் மகிழ்ந்து பாராட்டினர் .வீதிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு தமிழ்ப்புதையல் அவர் .\nபேராசிரியர் பாண்டியராஜன் அவர்கள் தனது ஹைக்கூ கவிதைகளால் வீதிக்கு கலகலப்பு ஊட்டினார் .\nகவிஞர் மலையப்பன் \"இடைவிடாத \"எனத்துவங்கும் கவிதையை வழங்கி வீதிக்கு மெருகூட்டினார் .\nஎங்கள் பள்ளியில் படிக்கும் எனது ஏழாம் வகுப்பு மாணவி விவேதா \"செய்யும் தொழிலே தெய்வம் \"என்ற தலைப்பில்\n\" பணம் சேர்ந்த பின் தொழிலைக்கவனிக்காத வியாபாரியைத்தேடும் மக்களுக்காக மீண்டும் அவன் வியாபாரம் செய்ய வருகிறான் \"என்ற கருத்து மிக்க கதையைக் கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது .\n:தலைவராகஅரசுப்பள்ளிகளுக்காக,அரசுப்பள்ளி மாணவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ,சமூகச்செயற்பாட்டாளர் ,புதுகையின் ஒளிப்பதிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான புதுகை செல்வா அவர்கள் தலைமை ஏற்று மிகச்சிறப்பாக வழி நடத்தினார்கள் .கவிஞர் வைகறை அமைப்பாளராக இருக்கையில் தலைமை ஏற்ற வீதியின் நினைவுகளைப்பகிர்ந்து ,தற்போது ரோஸ்லின் அவர்கள் அமைப்பாளராக இருக்கும் வீதியில் தலைமைப்பொறுப்பை ஏற்பது குறித்து நெகிழ்வின் உரையாகத்துவங்கினார்கள் .சமூகசீர்கேடுகளைக் கலைஞர்களால் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த முடியும் என்றும்,ஜல்லிக்கட்டுத்துவங்கி இன்று வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் வகையில் சமூகம் நிலை சீர்கெட்டு கிடக்கும் நிலை உள்ளது .இலக்கியம் அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. என்று சமூகம் சார்ந்த அவரது பேச்சு வீதிக்கு வலு கூட்டியது .\nகட்டுரை :சகோதரி ரோஸ்லின் \"மெரீனா இளைஞர் எழுச்சி \"என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் திரண்ட மாணாவர்களின் எழுச்சி ,இளைய சமுதாயத்திற்கான அறைகூவல் ....தீக்கங்கு போல அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கும் என்ற கருத்தில் கம்பீரமானக் குரலில் படைத்த விதம் மிக அருமை .அது குறித்த வீதி உறுப்பினர்களின் உணர்வான விமர்சனம் மிகச் சிறப்பு .\nகவிஞர் இரவி உதயன் அவர்களின் நூலை கவிஞர் அமிர்தாதமிழ் மிக எளிமையாக கவிதைகளை உணர்ந்து ஆழ்ந்து செய்த விமர்சனம் பாராட்டுதற்குரியது . .கவிஞர் செல்வா தனக்கே உரிய பாணியில்\"பழகிக்கிடந்த நதி \" என்ற நூலை கவிதையில் விமர்சனம் செய்தமுறை சிறப்பு .\nகவிஞர் சாமி.கிருஷ் அவர்களின் \"துருவேரியத்தூரிகைகள் \"என்ற நூலை\n\"விதைக்கலாம்\" மலையப்பன் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல அதன் சாரத்தை அட்டகாசமாக கூறிய போது நூலின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர் .சில முத்துக்களில் ஒன்று\nஅதை மனம் நெகிழ்ந்து நூலாசிரியர் சாமி கிருஷ் ஏற்றுக்கொண்டார் .\n\"காலத்தின் குரல் பெரியார் \"\nஎன்ற பேராசிரியர் தமிழரசன் அவர்களின் நூலை வீதியின் பெருமைக்குரிய குழந்தையான எழில் ஓவியா தனக்கே உரிய பாணியில் வியந்து பாராட்டி செய்த விமர்சனம் போற்றுதலுக்குரியது .பெரியாரை பெரியவர்களே உணராத காலத்தில் ,குழந்தைகள் உணர்வது என்பது ஆச்சர்யமான ஒன்று தானே ...\nவீதியின் வேராகவிளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வீதியின் ஐம்பதாவது கூட்டம் குறித்த ஆலோசனையை வழங்கினார் .கதையை கூறிய சிறுமிக்கு கவிஞர் சாமிக்கிருஷின் நூலை வாங்கி ,வழங்கி பாராட்டினார் .\nடீ குடிப்பது மட்டுமல்ல ...\nஅது போல ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஜல்லிக்காட்டுக்கானது மட்டுமல்ல .கொக்கோகோலா பாட்டிலைத் தலைகீழாகக்கொட்டி தனது எதிர்ப்பை காட்டிய மாணவர்களின் உணர்வின் வீச்சு .உடையில் இல்லை பண்பாடென்பது இரவிலும் பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தி உலகிற்கே வழிகாட்டிய முன்மாதிரியான போராட்டம் .அது அக்னி என்றும் அணையாது என்று மிகச்சிறப்பனதொரு உரையை வழங்கினார் .\nஅண்மையில் நூல் வெளியிட்ட எழுத்தாளர்களான கவிஞர் சாமி கிருஷ் மற்றும் கவிஞர் பாக்யராஜ் ஆகியோரை வீதி பாராட்டி கௌரவித்து மகிழ்ந்தது.\nநன்றியுரை :அமைப்பாளர் ரோஸ்லின் நன்றியுரை வழங்கினார் .\nவீதியை திட்டமிட்டு மிகச்சிறப்பாக வழங்கிய அமைப்பாளர்கள் இருவரையும் வீதி பாராட்டி மகிழ்கின்றது .\nஎன்னையே வதம் செய்யவும் கூடுமா\nசனவரி 2018 மாத வீதி கூட்டம்\nஇம்மாத வீதி அமைப்பாளராக கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லின்....\nஇரண்டு வருடங்களுக்கு முன் பேரிழப்பாய் வைகறையை புதுக்கோட்டை இழந்தது.\nஅரசின் உதவி தொகை எதுவும் கிடைக்காது என்ற நிலையில் வைகறையின் மனைவி ரோஸ்லின் மற்றும் மகனை பாதுகாக்கும் முயற்சியில்.... வலைப்பதிவு நண்பர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் அனைவரின் உதவியில் நிதி திரட்டி வீதி நிறுவனர் முனைவர் அருள்முருகன் அய்யா அவர்கள் தலைமையில் வழங்கினோம்.\nகவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தங்கள் பள்ளியில் ரோஸ்லினுக்கு ஆசிரியப் பணி வழங்கி அவரின் வாழ்விற்கான தன்னம்பிக்கையை அளித்தது மறக்க முடியாத உதவி.\nஅரசு பணி வாங்குவதற்கான முயற்சிகளில் கவிஞர் முத்துநிலவன் மற்றும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவில் கவிஞர் வைகறை மற்றும் ரோஸ்லின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.\nஇன்று தன்னம்பிக்கை உடைய ஆசிரியராக ரோஸ்லினை பார்க்கும் போது கண்கள் கலங்குகிறது வைகறைஇல்லையே என்று.\nஇம்மாத வீதி கூட்டத்தை நடத்தும் பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் அவர் செயல்படுவதை பார்க்கையில் மனம் பெருமிதம் கொள்கிறது.\nவீதி தாங்கிய மகள் அவர்...\nகோழிக்குஞ்சை போல பாதுகாத்துவாழ்வில் நிமிர்ந்து நிற்பவரை கண்டு மனம் நெகிழ்ச்சியுடன் ...\nவீதி கலை இலக்கியக் களம் என்பது கலந்து பிரியும் கூட்டமல்ல.....\nகவிஞர் முத்துநிலவன் அவர்கள் வழிநடத்த அனைவரும் இணைந்து மகிழும் குடும்பம்....\nஅக்குடும்பம் அழைக்கிறது மகிழ்வாய் உங்களை தன்னோடு இணைய...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nவீதி கலை இலக்கியக் களம் கூட்டம் 47\nசனவரி 2018 மாத வீதி கூட்டம்\n65/66, காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 2019\nஇராணுவ ஆட்சி ...இனி என்ன\nஉலகப் பழமொழிகள் 226 - 250\nMrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் - நூலறிமுகம்\nமுதல் பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமியும் இன்றைய தேசிய கல்விக் கொள்கையும்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/11/blog-post_10.html?showComment=1100141160000", "date_download": "2019-08-23T01:03:54Z", "digest": "sha1:HO4U2B2B23TLSFMBFUNFWZTSFHLIGOID", "length": 16559, "nlines": 334, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்", "raw_content": "\nஅர்த்தமுள்ள வாழ்வைத் தேடி இந்தியா கிளம்புகிறார் காந்தி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nடெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. \nIndex of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்\nரசனைக் குறிப்பு – நீல.பத்மநாபனின் கவிதைகள் – சாயங்கால மேகங்கள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஇன்று, சென்னையில் நடந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு - ஹைதராபாத் ரஞ்சிக் கோப்பை ஆட்டம் நான்காவது/இறுதி நாள். இப்பொழுது சென்னையில் மழை காரணமாக இன்று ஆட்டம் நடப்பது மிகவும் கடினம். தமிழகத்துக்குக் கிடைக்க இருந்த ஒரு வெற்றி பறிபோகப் போகிறது. சென்னை மழையால் அன்று இந்திய வெற்றி காலி, இன்று தமிழக வெற்றியும்.\nமும்பை அணி விளையாடும் ஆட்���மும் டிராவில்தான் முடியும் என்று தோன்றுகிறது.\nஒவ்வொரு சுற்று ஆட்டம் முடிந்ததும், ரஞ்சிக் கோப்பை பற்றி என் பதிவில் விவரமாக எழுதுகிறேன்.\nரஞ்சிக்கோப்பையில் ஆட்டம் முடிவுறாத நிலையில் (டிரா) முதல் இன்னிங்க்ஸில் யார் அதிக ஓட்டம் பெற்றார்களோ அவர்களுக்கே வெற்றி அல்லவா\nமுழு வெற்றிக்கும் (outright win) இந்த மாதிரி உப்புக்குச்சப்பாணி வெற்றிக்கும் (1st innings lead) பாயிண்டுகள் வித்தியாசம் உண்டா\nபிகு:- யுனிக்கோடு பின்னூட்டம் பெட்டியில் அடித்த பிற்பாடு டாப்பை அமுக்கினால் 'அடித்ததை எல்லாம் அழித்துவிட்டு' அடுத்த பின்னூட்டப்பெட்டிக்கு தவ்வி விடுகிறது.\nபிகு பற்றி முகு: டாப் அடித்துப் போனால் இந்தப் பிரச்னை உண்டு. ஏன் என்றால் அப்படிச் செய்யும்போது இரண்டாவது பெட்டியில் ஒரு \"null\" வருகிறது. அது ஜாவாஸ்கிரிப்ட் வழியாக மேல்பெட்டிக்கு \"null\" ஆக மாறுகிறது. அதனால் நேராக மவுஸ் மூலம் பெயர் பெட்டிக்குப் போவதுதான் சரி...\nஇதை எங்காவது எழுத வேண்டும், அல்லது, பெட்டி அமைப்பை மாற்றி வைக்க வேண்டும்...\nஇப்பொழுது ரஞ்சிக் கோப்பை விஷயத்துக்கு வருவோம். முழு வெற்றி என்றால் கிடைப்பது 8 புள்ளிகள். முதல் இன்னிங்ஸ் லீட் என்றால் கிடைப்பது 5 புள்ளிகள்தான். எதிரணிக்கு 3 புள்ளிகள் கிடைக்கும்.\nசென்ற முறை மும்பை, தமிழ்நாடு அணிகள் ரஞ்சி இறுதியாட்டத்தில் மோதின.\nதமிழகம் ஜெயிக்க வேண்டும் என்ற காரணத்தால், காலையில் பெய்த கடுமையான மழை நின்று, மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கி, ஹைதராபாத் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழந்து தமிழகத்துக்கு இன்னிங்ஸ் வெற்றியைக் கொடுத்துள்ளது.\nமுழு வெற்றிக்கு 4 புள்ளிகள். முதல் இன்னிங்க்ஸ் லீட் வெற்றிக்கு 2 புள்ளிகள் (தகவல்: தி ஹிந்து).\nஇந்த முதல் இன்னிங்க்ஸ் லீடுக்கு 2 புள்ளிகள் கொடுத்து எதிர் அணிக்கு பூஜியம் கொடுப்பது கொடுமை\nதற்போதைய டில்லி - குஜராத் ஆட்டத்தை பாருங்கள். முதல் இன்னிங்க்ஸ் லீடினால் டில்லிக்கு 2 புள்ளிகள்.. ஆனால் முழு ஆட்டத்தையும் பார்த்தால்..டில்லி தட்டு தடுமாறி தோல்வியிலிந்து தப்பியிருக்கிறது\nமாவுருண்டை: மாறிய பாயிண்டுகள் பற்றி நான் சரியாகக் கவனிக்கவில்லை\nமுதல் இன்னிங்ஸ் லீட் சமாச்சாரமே கொஞ்சம் குழப்பமானதுதான். வேறு வழியில்லையே ஆஸ்திரேலிய உள்ளூர் ஆட்டங்களில் என்னமாதிரியான பாயிண்டு���ள் கொடுக்கிறார்கள் என்று பாருங்கள். அதில் சில நல்லவற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/57320-the-pack-band-india%E2%80%99s-first-transgender-group", "date_download": "2019-08-23T00:59:00Z", "digest": "sha1:LMMUULC2AP7ER45PYSOZOSFP3PSDGVPM", "length": 8195, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "இது திருநங்கைகளின் சிக்ஸ்பேக் ஹிட்..! | The 6 Pack Band, India’s first transgender group", "raw_content": "\nஇது திருநங்கைகளின் சிக்ஸ்பேக் ஹிட்..\nஇது திருநங்கைகளின் சிக்ஸ்பேக் ஹிட்..\nஇந்தியாவின் முதன்முறையாக, திருநங்கைகளின் இசைக்குழு ஒன்று துவங்கப்பட்டு யூ-டியூபில் அது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் இந்த முயற்சியை முன்னெடுத்து, ஹிஜ்ரா என்னும் சமூகத்தில் இருந்து, 6 திருநங்கைகளை ஒன்றிணைத்து, சிக்ஸ்பேக் பேண்ட் என்ற பெயரில் இசைக்குழுவைத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவின் முதல் திருநங்கைகள் இசைக்குழுவான இதற்கு, துணையாக இருப்பவர்கள் பாலிவுட்டின் முன்னணி பாடகர் சோனு நிகாம் மற்றும் அனுஷ்கா ஷர்மா.\n“நான் ஒரு பிரபலமான பாடகராக ஆனது முதலே, இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறேன். இவர்களை சினிமா செட்களில் நிறைய முறை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிற���ன். மிகவும் அப்பாவிகளாக , குழந்தைத்தனமாக இருப்பார்கள். அதனாலேயே இவர்களை மிகவும் பிடிக்கும். நான் ஒரு வேளை, இந்தச் சமூகத்தில் இப்படிப் பிறந்திருந்தால், இந்த உலகம் என்னை எப்படிப் பார்க்கும் என நினைத்து வருந்தியிருக்கிறேன். நாம் அவர்களுக்கு சரியான, தகுதியான பணிகளையோ, மரியாதையான தொழில்களை அவர்களை செய்யவோ விடுவதில்லை. அதனால்தான் சராசரியான இடங்களில் இவர்களை நாம் பார்க்கவே முடிவதில்லை. இப்படி திறமையான சிலருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால்தான் இந்த முயற்சி” என்கிறார் சோனு நிகாம்.\n“இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும், சம உரிமையும், மரியாதையும் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அப்படி இவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவும்,இவர்கள் பற்றிய எண்ணங்களை உடைக்கவும், இந்த முயற்சி உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கெல்லாம், வார்த்தைகள் தோற்கிறதோ, அங்கு இசைதான் பேசும்” என தம்ப்ஸ் அப் காட்டுகிறார் அனுஷ்கா ஷர்மா.\nமொத்தம் 6 பாடல்களை, இந்த இசைக்குழு மூலம், ஆல்பமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். அவற்றில் முதல் பாடலாக, உலக அளவில் ஹிட் ஆன, பேரல் வில்லியம்ஸின் “ஹேப்பி” பாடலை மையமாக வைத்து, “ஹம் ஹைன் ஹேப்பி” என்ற பெயரில் முதல் வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர். அனுஷ்கா ஷர்மாவின் குரலோடு வீடியோ தொடங்குகிறது. “மகிழ்ச்சியாக இருப்போம்” என தீம் கொண்டுள்ள, இந்த பாடலுக்கு யூ-டியூபில் ஷொட்டுகள் கொட்டுகின்றன. அடுத்த பாடலை ஜனவரி 26 ல் வெளியிடத் திட்டமாம். இந்தப் பாடல்களுக்கு இசையமைப்பது, ஷமீர் டண்டன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memestoday.in/2018/03/", "date_download": "2019-08-23T00:13:11Z", "digest": "sha1:5SJ4KPSWMV76G2LJSPXQOC77YXZICTGB", "length": 4827, "nlines": 156, "source_domain": "memestoday.in", "title": "March, 2018 | Tamil Memes Cinema Political Entertainment Memes Funny Memes | Memes Today", "raw_content": "\nஅசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்\nசிறுவனுடன்.. கல்யாணம் ஆன பெண்ணுக்கு கள்ள உறவு.. செருப்பு மாலை அணிவித்து.. ஊர்மக்களின் வினோத தீர்ப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா\nகட்டியை அகற்ற ���ெலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\nபள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\nகொலை செய்வேன்.. அந்த சடலத்துடன் ஜாலியாகவும் இருப்பேன்.. வக்கிரத்தின் உச்சத்துக்கு போன ஆனந்தன்\nஆஹா மறுபடியும் கேரளாவா.. வந்திருச்சு புதுசா ஒன்னு.. தமிழ்நாட்லயும் செம்ம மழை வெயிட்டிங்.. வெதர்மேன்\n#ChidambaramMissing ப.சிதம்பரத்தைக் காணவில்லை.. வைரலாகும் ஹேஷ்டேக்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://memestoday.in/author/administrator/", "date_download": "2019-08-23T00:08:50Z", "digest": "sha1:T3YGGL3Z2QOFJRI5WMOWT6NHSCYIXBMI", "length": 3424, "nlines": 86, "source_domain": "memestoday.in", "title": "administrator | Memes Today", "raw_content": "\nஅசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்\nசிறுவனுடன்.. கல்யாணம் ஆன பெண்ணுக்கு கள்ள உறவு.. செருப்பு மாலை அணிவித்து.. ஊர்மக்களின் வினோத தீர்ப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nநாட்டையே சூழ்ந்த புகை.. 10 நாளாக கொழுந்து விட்டு எரியும் அமேசான் காடு.. உலக அழிவிற்கான அறிகுறியா\nகட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\nபள்ளிக் கூடத்தில்.. மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேச்சு.. முகம் சுளிக்க வைத்த திமுக எம்எல்ஏ\nகொலை செய்வேன்.. அந்த சடலத்துடன் ஜாலியாகவும் இருப்பேன்.. வக்கிரத்தின் உச்சத்துக்கு போன ஆனந்தன்\nஆஹா மறுபடியும் கேரளாவா.. வந்திருச்சு புதுசா ஒன்னு.. தமிழ்நாட்லயும் செம்ம மழை வெயிட்டிங்.. வெதர்மேன்\n#ChidambaramMissing ப.சிதம்பரத்தைக் காணவில்லை.. வைரலாகும் ஹேஷ்டேக்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை சுற்றிவளைத்த ராணுவம்.. அதிரடி தாக்குதல்.. கடும் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1783", "date_download": "2019-08-23T00:42:35Z", "digest": "sha1:FNJDLMOTCDJVL6W4YUO7KENQOAEQ2YOR", "length": 6658, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1783 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1783 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1783 இறப்புகள்‎ (4 பக்.)\n► 1783 நிகழ்வுகள்‎ (1 பகு, 4 பக்.)\n► 1783 பிறப்புகள்‎ (8 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/23_53.html", "date_download": "2019-08-23T00:50:34Z", "digest": "sha1:3QFTQGYF7ZZDBSIAKLF4CF5A5GGZIPGC", "length": 10717, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "மைத்திரி போன வீதியில் வாழை மரம் நட்ட இளைஞன் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மைத்திரி போன வீதியில் வாழை மரம் நட்ட இளைஞன் கைது\nமைத்திரி போன வீதியில் வாழை மரம் நட்ட இளைஞன் கைது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணம் செய்யவிருந்த வீதியில் வாழை மரங்களை நட்ட இளைஞன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி அவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 21ம் திகதி இந்த இளைஞன் கைதானார். விஜயபாபுரவில் இருந்த அரலகங்வில செல்லும் வீதியில் இந்த இளைஞன் நான்கு வாழைமரங்களை நட்டுள்ளார். நீண்டகாலமாக திருத்தப்படாமல் இருந்த வீதி குறித்து, ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கவே அவர் இதனை செய்துள்ளார். இதை அவதானித்த பொலிசார், இளைஞனை கைது செய்து, மன்னம்பிட்டி நீதிமன்றத்தில் நிறுத்தினர். ஏப்ரல் 5ம் திகதி வரை இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=23&paged=5", "date_download": "2019-08-23T00:06:57Z", "digest": "sha1:ZVNY35AGXNJNIHH6WVVBD3DMPS7BJRZI", "length": 8159, "nlines": 92, "source_domain": "silapathikaram.com", "title": "மாதவியின் மாண்பு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 5", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: மாதவியின் மாண்பு\nவேத்தியல் & பொதுவியல் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி\nநாட்டியக் கலையை இருவகைப்படுத்தினர் முன்னோர். அவை, ‘வேத்தியல் – பொதுவியல்’ என்பனவாம். வேந்தர் முன்னே அரசவையில் ஆடுவது வேத்தியல்.பொதுமக்கள் முன்னே ஆடுவது பொதுவியல்.இந்நாளில் சிலர், ‘கலை கலைக்காகவே’ என்கின்றனர். அன்னார் கலையின் உயர்தரத்தைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு பொதுமக்களைப் புறக்கணிக்கின்றனர்.மற்றுஞ் சிலர், பொதுமக்களை ரசிக்க வைப்பதாகச் சொல்லிக் கொண்டு, கலையின் தரத்தைக் குறைத்து விடுகின்றனர். முரண்பாடுடைய இந்த … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nதலைக்கோல் வரலாறு – சிலம்புச் செல்வர் ம.பொ.சி\nமாதவியின் நாட்டிய அரங்கேற்று விழாவிலே அவளுக்கு வழங்கப் பெற்ற தலைக்கோலுக்கே தனி வரலாறு உண்டு.போரிலே தோற்றுப் புறமுதுகிட்ட பகை அரசரிடமிருந்து பறிக்கப்பெற்ற வெண்கொற்றக் குடையின் கோலினை, பழுதடையாத நிலையில் பார்த்தெடுத்து,அக்கோலின் ஒவ்வொரு கணுவிடத்தும் இலக்கணத்தோடு அமைந்த நவமணிகளைக் கட்டி அழகுபடுத்துவர். ஒரு கணுவுக்கும் இன்னொரு கணுவுக்கும் இடைப்பட்ட பகுதியில், ‘சாம்பூநதம்’ என்னும் உயர் தரமான பொன்னால் … தொடர்ந்து வாசிக்க →\n( 2 ) கருத்துகள்\nநடன அரங்கின் இலக்கணம் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி\nPosted on September 28, 2014 by admin\tFiled Under சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா, மாதவியின் மாண்பு\nஅந்நாளில், நடனமாடும் அரங்கம் இப்படி இப்படி அமைந்திருக்கவேண்டுமென்ற இலக்கணம் உண்டு. சிற்ப நூலில் சொல்லியுள்ளபடி அமைந்ததொரு அரங்கிலேதான் மாதவி நல்லாள் நாட்டிய மாடினாள்.நடன அரங்கை நிறுவும் முறைபற்றிச் சிலப்பதிகாரம் கூறும் இலக்கணம் வருமாறு: பொதிய மலை போன்ற உயர்வான புனித மலைகளிலே உயரமாக வளர்ந்த மூங்கில்களிலே ஒரு கணுவுக்கும் இன்னொரு கணுவுக்கும் நடுவே ஒரு சாண் … தொடர்ந்து வாசிக்க →\n���ங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2067.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-23T00:52:40Z", "digest": "sha1:UKXZAV3AJG75H6PIQ5KWAH4PDDV6XWBS", "length": 2089, "nlines": 17, "source_domain": "www.tamilmantram.com", "title": "செப்டம்பர்'27,சனிக்கிழமை- செய்திகள் தருவது பூ! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > செப்டம்பர்'27,சனிக்கிழமை- செய்திகள் தருவது பூ\nView Full Version : செப்டம்பர்'27,சனிக்கிழமை- செய்திகள் தருவது பூ\nகாக்க..காக்க... இன்னொரு ரவுடி பண்ணையார் சுட்டுக்கொலை. காவல்துறை துணிச்சல். 2 ஆண்டுகளில் 10 பேரைத் தூக்கினர்\nஇந்தியா-பாக் நேரடி மோதல்- ஐ.நா. சபையில் பரபரப்பு\nமுதல்வரா.. காவல்துறை அதிகாரியா.. ஜெ.வை விமர்சிக்கும் அகில இந்திய பா.ஜ.க\nஇந்தியாவின் இன்சாட் செயற்கைக்கோள் நாளை விண்ணில்\nவரும் நாடாளுமன்றத்தேர்தலுக்கு சீட்டு பங்கிட மகாஜனை தோட்ட வாசலுக்கு\nகட்சி மேலிடம் அனுப்பாமல் இருந்தால் சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5246.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-23T00:19:36Z", "digest": "sha1:57A5OJYE3TFKMCDYL2UHGJA6IZJBWC5L", "length": 28376, "nlines": 135, "source_domain": "www.tamilmantram.com", "title": "வாஸ்துவை நிரூபித்தால் ரூ.5 கோடி சன்மானம்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > வாஸ்துவை நிரூபித்தால் ரூ.5 கோடி சன்மானம்\nView Full Version : வாஸ்துவை நிரூபித்தால் ரூ.5 கோடி சன்மானம்\nவாஸ்துவை நிரூபித்தால் ரூ.5 கோடி சன்மானம்\nஐதராபாத்: \"வாஸ்து' என்பதை உண்மை என நிரூபித்தால் ஐந்து கோடி ரூபாய் சன்மானம் வழங்குவதாக ஆந்திராவைச் சேர்ந்த ஒரு அமைப்பு அறிவித்துள்ளது.\n\"வாஸ்து' சாஸ்திரம் உலகம் முழுக்க மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. நன்றாக இருக்கும் வீட்டை ���டித்து மாற்றிக் கட்டுவது, பொருட்களை மாற்றி வைப்பது என பல்வேறு மாற்றங்களை \"வாஸ்து' என்ற பெயரில் பரிந்துரை செய்து வருகின்றனர். அதை நம்பி பணத்தை இறைக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. ஆந்திராவில் அறிவியல் கருத்துக்களை பரப்பிவரும் ஜன விஞ்ஞான வேதிகா(ஜே.வி.வி.,) என்ற அமைப்பு வாஸ்துவை யாராவது அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் அவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சார்ந்த வாஸ்து நிஜ நிர்தரண ஐக்கிய வேதிகா கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் டி.வி.ராவ் கூறியதாவது:\nமதத்தின் அடிப்படையிலும் பல்வேறு நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அப்பாவி மக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றனர். மீன் மருத்துவம் என்ற பெயரில் நடக்கும் சிகிச்சையும் மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி செய்யப்படும் ஏமாற்று வேலை. வீடு கட்டுவது என்பது இடம் மற்றும் கட்டமைப்பை பொறுத்து அமைய வேண்டுமே தவிர வாஸ்து அடிப்படையில் கூடாது. வாஸ்துவுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. வாஸ்து இருப்பதை அறிவியல் பூர்வமாக யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும். யாராவது நிரூபிக்க விரும்பினால் தங்களது விபரங்களை இமெயில் மூலம் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.\nஅப்ப எங்க அம்மாவை அங்க கூட்டிட்டுப் போகணும்\nபிரதீப் ஒரு நடை அங்கிட்டு போயி யாரு 5 கோடி வாங்கினாங்கன்னு பார்த்துட்டு வந்து சொல்லுங்க..\nஇதெல்லாம் ஒரு நம்பிக்கைத்தான். ஆனால் யாராவது ஒருவர் வாஸ்து சாஸ்திரபடி வீட்டை மாற்றி கட்டியிருப்பார். அப்படி கட்டியவுடனேயே அவர்கள் எதிர்பார்த்த ஒன்று நடந்துவிட்டால் அதுவும் நல்லதாக நடந்துவிட்டால் அவர்கள் நமக்கு இந்த நல்லது நடந்தது வாஸ்து சாஸ்திரத்தால்தான் என்று நம்பி அவர்கள் அதன்படியே நடக்க ஆரம்பித்துவிடுவர். இதைப் பார்த்த மற்றவர்களும் இதையே கடைபிடிக்க ஆரம்பித்துவிடுவர். ஆகையால் இது ஒரு நம்பிக்கை மட்டுமே. விஞ்ஞானப்படி இதை நிரூபிக்கமுடியுமா என்பது தெரியவில்லை.\nஆனால் வாஸ்து சாஸ்திரம் சொல்பவர்கள் தங்களுக்காக எந்த ஆதாயத்தையும் தேடிக்கொள்வதில்லை. வீட்டை மாற்றி கட்டினால் கொத்தாணுருக்கத்தான் லாபமே ஒழியே வாஸ்து சாஸ்திரம் சொல்பவர்களுக்கு எந்த விதமான ஆதாயமுல் இதில் கிடையாது (அவர்களுக்கு கொடுக்கும் சன்மானத்தைத் தவிற). ஆகையால் இது வாஸ்து சாஸ்திரர்களின் நம்பிக்கையினாலும் இந்த மாதிரி நடக்கலாம்.\nஅருமை. மிகச் சரியான போட்டி. நானும் இந்த வாஸ்துகள் எல்லாம் பாக்குறதில்லை. வீட்டோட அமைப்புக்கு உள்ள நல்ல காத்தும் வெளிச்சமும் வருதான்னு பாக்கனும். வீட்டுல எல்லாம் நம்ம செய்கைக்கு தக்கபடி அமைஞ்சிருக்கான்னு பாக்கனும். அவ்வளவுதான். இதையெல்லாம் ஒழுங்காப் பாத்தாலே போதும். அத விட்டுட்டு வாஸ்து, ஜாதகம், ஜோசியம் அது இதுன்னுகிட்டு.\nஎனக்குத் தெரிந்த வரை வாஸ்து என்பது அந்தக் காலத்தில் வீடுகளைக் காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் திட்டமிடுதலும் கொண்டு கட்டுவதற்காக வரையறுக்கப் பட்ட அறிவியல் கூற்று. அதற்கு மதச்சாயமும், தெய்வ நம்பிக்கையும் காரணம் காட்டுவது தவறு.\nமுக்கியமாக அந்தக் காலத்தில் எல்லோரும் தனி வீடுகளில் சுற்றித் தோட்டம் போட்டு வாழ்ந்தார்கள். எனவே கிழக்கு, வடக்கு வாசல்கள் நேரடி சூரிய வெளிச்சத்திற்குத் தேவைப் பட்டன. அதை இப்போது தீப்பெட்டிக் குடியிருப்புகளில் தேடுவது அறிவீனம்.\nநமக்கு எது வசதியோ அதைச் செய்து, அதற்குப்பின் அதைப் பற்றி யோசித்து வருந்தாமலிருப்பதே நல்லது.\nவாஸ்து முறைப்படி முதன்முறையாக வீடு கட்டுவது என்பது அது அவருக்கும் அவர் மனதுக்கும் உள்ள சொந்தக் பிரட்ஷனை என்று எடுத்துக் கொள்வதில் தவறில்லை.. ஆனால் கட்டியபிறகு அவர் மனச்சாந்திக்காக அவர் குடும்பத்தையும் கஷ்டத்தில் ஆழ்த்துவதுதான் வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது.\nசரி அது கிடக்கட்டும் வாஸ்து சாஸ்திரம் பற்றிய தமிழ் என்ஸைக்ளோபிடியா ஒன்று இப்படி சொல்லுது...\nவாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். \"வாஸ்து\" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். \"வாஸ்து சாஸ்திரம்\" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே ஆக்கப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.\n\"இதன் தொடக்கம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வ வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\"\nஎனக்குத் தெரிந்து இந்திய மக்கள் தொகையில் சொற்பத் தொகையினறே வேதத்தில் குறிப்பிட்டிருப்பதை வசன எண்களுடன் குறிப்பிட முடிகிறது ஆனால் பலரோ \"கூறப்படுகிறது\" என்றுதான் மறுமொழி சொல்லவேண்டிய நிலை...\nவலையில் எழுதும்போதும்கூட வேதவசன எணகளை குறிப்பிட்டு தெளிவுபடுத்துவது கிருத்தவ மற்றும் இசுலாமிய தகவல்கள் மட்டும்தான்.\nவாஸ்து என்றால் என்ன என கேட்பவன் நான்..... இங்கு.... பேசியவை சற்று அதை பற்றி அறிய உதவுகிறது...\nநண்பர்களே.. வாஸ்து பற்றி யாருக்கவது தெறிந்தால் தெறியப்படுத்துங்களே.. நம்புவோர் நம்பட்டும்.\nவாஸ்த்து.... ஒரு அறிவியல் சமாச்சாரம் என்று தான் என்று நான் சொல்லுவேன்...\nவாஸ்த்து, இன்றைய எர்கொனொமிக்ஸ் ( ergonomics), புவியியல், அக்குவாஸ்டிக்ஸ் (Acoustics), என்று நான் பிரித்து தனிதனியே படிக்கும் விஷயங்களை சேர்த்து கட்டிவைத்த சமாச்சாரம்...\nகருத்து 1 : மாட்டு தொழுவம், குளியலறை போன்றவை விட்டின் வட - மேற்க்கு அல்லது தென் - கிழக்கு பகுதியில் இருக்க வேன்டும்\nஅறிவியல் காரணம் (காமன் சென்ஸ் :D ) :\nகாற்றின் திசை தென் - மேற்க்கு வட கிழக்கு ஆக இருப்பதால் இங்கு இருக்கும் துர்நாற்றம் விட்டினுள் வராமல் இருக்க வேண்டி இப்படி சொல்லுவதாக நான் கருதுகிறேன்...\nகருத்து 1 : வீட்டின் முன் கிழக்கு பக்கம் பெரிய மரங்கள் இருக்க கூடாது...மேற்க்கு பக்கம் இருக்கலாம்\nகாரணம்: காலை வெள்ள��ச்சம் விட்டில் வரவேன்டாமா மாலை சுரியன் மரங்களல் தடுக்கப்பட்டால், சூடான நம்மூரில் இரவில் குழுமையாக தூங்கலாம்...\nநமது நாட்டில் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள், கடைபிடித்தால் நல்லது என்ற விஷயங்கள் எல்லாம் கடவுள் பெயராலும்.. மேலும் சில \"நீ செய்யாவிட்டால் துன்பம் வரும்\" என்று பயமுறுத்தியும் சொன்னதாலும், அதற்கான விளக்கங்களை யவரும் தர முன்வராமல், வாஸ்து சரியா.. தவற என்று மட்டுமே விவாதிப்பதாலும்... இன்று அது ஒரு மூடநம்பிக்கியான ஒரு விஷயம் ஆகிவிட்டது...\nஎனக்குள்ள கவலை எல்லாம், இப்போ நான் நான் கட்டும் வீட்டிற்கு செப்டிக் டேங் எந்த பக்கம் வைக்கவேண்டும் என்பதுதான். தெற்கு பக்க வாசல் வீடு. எங்கே பதில் தாறுங்கள்.\nநம்ம மக்களிடம் மத்தியான நேரம் புளியமரத்தின் கீழ் நிற்காதே, உறங்காதே என்றால் கேட்க மாட்டான், அதற்கு பதில் அதில் பேய் வரும் என்றால் அங்கே போக மாட்டான்.\nஇப்படி தான் பல நல்ல விசயங்களை மக்களுக்கு சொல்ல இறைவனையும், பல அனுகூலங்களையும் காட்டி சொல்லியிருக்காங்க. அதில் நல்லதை ஏற்போம், கெட்டதை விட்டு விடுவோம்.\nஎனக்குள்ள கவலை எல்லாம், இப்போ நான் நான் கட்டும் வீட்டிற்கு செப்டிக் டேங் எந்த பக்கம் வைக்கவேண்டும் என்பதுதான். தெற்கு பக்க வாசல் வீடு. எங்கே பதில் தாறுங்கள்.\nநான் சொன்னது போல் தென் கிழக்கு அல்லது வட மேற்க்கு பக்கம் வைக்கலாம்....\nதேர்க்கு பக்கம் நீர் நிலைகள் இருக்க கூடாது என்பார்கள்... சாக்கடை, கழிவு நீர் தென்பக்கம் இருந்து வடபக்கம் செல்ல வேன்டும் என்பார்கள்...\nஅட பாவிகள என்னை ஒரு ஜோசியன் ஆக்கிவிடாதிர்கள்...:D :D :D\nநான் சொன்னது போல் தென் கிழக்கு அல்லது வட மேற்க்கு பக்கம் வைக்கலாம்....தேர்க்கு பக்கம் நீர் நிலைகள் இருக்க கூடாது என்பார்கள்... சாக்கடை, கழிவு நீர் தென்பக்கம் இருந்து வடபக்கம் செல்ல வேன்டும் என்பார்கள்...\nவாங்க சார் வாங்க.. தென் கிழக்கு பக்கம் வைக்கலாம் என்று கூறுகிறீர்கள் அதே நேரம், தெற்கு பக்கம் நீர் நிலைகள் இருக்க கூடாது என்றும் கூறுகிறீகள். கொஞ்சம் இடிக்குதே\n நம் மன்றத்தில் வாஸ்த்து நிபுணர்களும் இருக்கின்றார்களே\nஎனக்குள்ள கவலை எல்லாம், இப்போ நான் நான் கட்டும் வீட்டிற்கு செப்டிக் டேங் எந்த பக்கம் வைக்கவேண்டும் என்பதுதான். தெற்கு பக்க வாசல் வீடு. எங்கே பதில் தாறுங்க��்.\nசெப்டிக் டேங் வீட்டிலேயே தாழ்வான இடத்தில் கட்டப்பட வேண்டும்.. ஹி..ஹி...ஹி...\nபொதுவாக.. செப்டிக் டேங்க் உங்களது சம்ப்பிற்கு தூரமாகவும், ஹால், படுக்கை அறை, சமையலறை, உணவருந்தும் அறை, மற்றும் ஸ்டோர் ரூமிலிருந்தும் விலகி இருக்குமாறு பார்த்துக் கொள்ளல் நலம்.\nஉங்கள் பகுதில் நீர் வாட்டம் தெரிந்தால் (ஆறு ஓடினால்) சம்ப் ----> செப்டிக் டேங்க் ஆற்றில் போக்கிற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளல் உசிதம்.\nநான் ஒரு பிளாட் வாங்குகிறேன். எனவே இந்த வாஸ்து என்னும் வஸ்து என்னையும் படுத்த நினைத்தது..\nஎப்படியோ என் பிளானை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது..\nஇது அபார்ட்மெண்ட் என்பதால் செப்டிக் டேங்கை பில்டர் பார்த்துக் கொள்கிறார்.\nபென்ஸூ பெயர் ஒற்றுமைக் காரணமாய் நீங்கள் ஃபெங்சூயி கற்கலாமே.. பின்னர் கறக்கலாமே..\nஃபெங்சூயி பென்ஸூ - வாழ்க வாழ்க\nவீடு கட்டும் போது...வெளிச்சம் காற்று இதைப் பார்த்து...\"Cross ventilation\" என்று சொல்வார்களே...\nஅது போல கட்டினால் போதுமே....\nதமிழ் மன்றத்திற்கு உங்களை வரவேற்கிறேன்..\nஉங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்களேன்... :D :D\nநானும் போடலாம்னு தான் நினைச்சேன்..இதுவரை நான் 4 முதல் 5 முறை காணாமல் போய்...அறிமுக பகிதியில் போட்டதால், திரும்பவும் போட்டால்..எங்கே என்னை போடுவார்களோ என்று பயந்து தான் போடலை :)\nஆமாம் எங்க மதனைக் காணும்\nநல்ல முன்னெச்சரிக்கை... இந்த பயம் இருக்கட்டும், இனிமேலாச்சும் அடிக்கடிக் காணாம போறதை நிறுத்திக்கணும்,\nமதனா, அவன் ஹார்லிக்ஸ் விளம்பரத்துல வர குழந்தை மாதிரி ரொம்ப பிஸீஈஈஈஈஈஈஈஈ... தனிமடல், மெயில் ஏதாச்சும் அனுப்பி பாக்குறதுதானே...\nபென்ஸூ, சரியாய்ச் சொன்னீர் ஓய்:) :)\nநானும் போடலாம்னு தான் நினைச்சேன்..இதுவரை நான் 4 முதல் 5 முறை காணாமல் போய்...அறிமுக பகிதியில் போட்டதால், திரும்பவும் போட்டால்..எங்கே என்னை போடுவார்களோ என்று பயந்து தான் போடலை :)\nஆமாம் எங்க மதனைக் காணும்\nவீடு கட்டும் போது...வெளிச்சம் காற்று இதைப் பார்த்து...\"Cross ventilation\" என்று சொல்வார்களே...\nஅது போல கட்டினால் போதுமே....\nசெப்டிக் டேங்குக்கு ...\"Cross ventilation\" எப்படி வைப்பது மைத்து (இப்ப பறக்க போறது \"மத்து\" :rolleyes: :rolleyes: :rolleyes: )", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5444.html?s=e5939c8c3c85387260a98b06d5331227", "date_download": "2019-08-23T00:57:41Z", "digest": "sha1:KC67FQ7PLFHXCLCCUEP7BAFT4ZBMKJXF", "length": 20569, "nlines": 64, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆகஸ்ட் 14, ஞயிற்றுக்கிழமை மலேசியவிலிருந்த\u001e[Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > ஆகஸ்ட் 14, ஞயிற்றுக்கிழமை மலேசியவிலிருந்த\nView Full Version : ஆகஸ்ட் 14, ஞயிற்றுக்கிழமை மலேசியவிலிருந்த\nபோர்ட் கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் ரத்து\nபோர்ட் கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் பகுதிகளில் புகைமட்டலக் காற்றின் தூய்மைக்கேட்டின் அளவு 500-க்கு மேல் இருந்ததால் கடந்த வியாழக்கிழமை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.\nஇருப்பினும், தற்போது காற்றின் தூய்மைக்கேடு சீரடைந்து வருவதாலும், தூய்மைக்கேட்டின் அளவு 500-க்கும் குறைவாக உள்ளதாலும் அவசரநிலை பிரகடனம் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளது என தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவித்துள்ளது.\nமேலும் பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi-யில் கட்டளையின்படி அவசரநிலை பிரகடனம் ரத்து செய்யப்பட்டு என அம்மன்றத்தின் செயலாளர் Datuk Ab Hamid Othman தெரிவித்தார்.\nஇதனிடையே, புகைமட்டலக் காற்றின் தூய்மைக்கேடு முழுமையாக சீரடையும் வரையில், பொதுமக்கள் மூக்கு கவசத்தை அணிய வேண்டும் எனவும் குப்பைகளை திறந்த வெளியில் எறிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.\nAP பெர்மிட் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளியா\nAP பெர்மிட் விவகாரம் தொடர்பாக இனி தாம் எவ்வித கருத்தையோ கூறப்போவதில்லை என அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Datuk Seri Rafidah Aziz உறுதியாக தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவையில் தாம் ஏற்கனவே அது தொடர்பான அறிக்கை மற்றும் விபரங்களை சமர்ப்பித்தாகிவிட்டது எனவும் தாம் இனி செய்தியாளர்களிடம் கூற எதுவும் இல்லை என அவர் கூறினார். கோலாலம்பூரில் நேற்று UMNO மகளிர் பிரிவு ஏற்பாட்டில் நடைப்பெற்ற `Sentuhan Kasih' நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தபோது அவர் அவ்வாறு கூறினார்.\nAP பெர்மிட் விவகாரம் தொடர்பாக இனி Rafidah Aziz எவ்வித கருத்தையும் வெளியிட கூடாது என அமைச்சரவை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nகுற்றச்செயல்கள் புரியும் இடங்களையும் அரசாங்கம் எப்பொழுதும் நோட்டமிட்டு வரும்\nஅந்நிய நாட்டினர் சம்பந்தப்பட்ட குற்றச்சியல்களை அரசாங்கம் எப்பொழுதும் கண்கானித்து வரும் வே��ையில், அவர்கள் குற்றச்செயல்கள் புரியும் இடங்களையும் நோட்டமிட்டு வருவதாக உள்நாட்டு விவகார அமைச்சர் Datuk Seri Azmi Khalid தெரிவித்தார்.\nமேலும், அவ்விடங்களின் முழு விவரங்களை அரசாங்கம் வைத்திருந்த போதிலும், இன்னும் இதுபோன்று அதிகமான இடங்கள் இருப்பதாகவும், அதனை அரசாங்கம் கண்டுப்பிடிக்க பல நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇதனையடுத்து, குற்றச்செயல்களை புரியும் அந்நிய நாட்டினர்களின் மேல் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க, ஒரு போதும் தயங்காது என அவர் கருத்து தெரிவித்தார்.\nஇதனிடையே, அந்நிய நாட்டினர்கள் சம்பந்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் சுமார் 9 ஆயிரம் அந்நிய நாட்டினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nசமூக தலைவன் சிறப்பாக தொண்டு செய்ய குடும்ப நலன் அவசியம்\nதேசிய முன்னனி கட்சி உறுப்பினர்களின் துணைவியார்கள் தத்தம் கணவர்மார்கள் செய்கின்ற சேவைகளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவதோடு குடும்பத்தில் மகிழ்ச்சியையும் நிலைநாட்ட வேண்டுமென பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi தெரிவித்தார்.\nமக்கள் பிரதிநிதிகளாக விளங்கும் தேசிய முன்னனி கட்சி உறுப்பினர்கள் சமூக ரீதீயாகவும் குடும்ப ரீதியாகவும் நன்முறையில் இருந்தால்,மக்களின் ஏளனப்பேச்சிற்கும் பார்வைக்கும் இலக்காக வேண்டியிருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.\nKANGAR-இல் நடைப்பெற்ற 2005-இன் நாடளவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் துணைவியார்கள் கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் அவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.குடும்பம் நன்முறையில் இருந்தால்தான்,ஒரு தலைவன் சமூகத்திற்கு சிறப்பாக தொண்டு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவயல்களை எரிக்கும் நடவடிக்கை காற்று தூய்மைக்கேட்டை மேலும் மோசமாக்குகிறது\nவட Perai-யில் விவசாயிகள் வயல்களை எரிக்கும் நடவடிக்கை தற்போது நாடளவில் ஏற்பட்டிருக்கின்ற காற்று தூய்மைக்கேட்டை மேலும் மோசமாக்குகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.வயல் நிலங்களை மேலும் வளமாக்க விவசாயிகள் அந்நிலங்களை எரிக்கின்றனர்.\nஅந்நடவடிக்கை நில வளத்தை ஏற்படுத்தினாலும் ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் காற்று தூய்மைக்கேட்டை மேலும் ம���சமாக்குகின்றது தெரிய வந்துள்ளது.\nஇருப்பினும்,இந்நடவடிக்கை ஒன்றுதான் நில வளத்திற்காக செய்யப்பட வேண்டும் என்றில்லை.காற்று தூய்மைக்கேட்டுக்கு வழிவகுக்காத இதர வழிகளும் உள்ளன என Sungai Dua எனும் மாநில சட்டமன்ற உறுப்பினர் Datuk Jasmin Mohamed தெரிவித்தார்.ஆகவே,விவசாயிகள் JPS அல்லது கால்வாய் மற்றும் நீர் தொடர்பான இலாகாவோடு கலந்துரையாடலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகாற்று தூய்மைக்கேடு வடக்கு நோக்கி செல்கிறது\nதென்மேற்கு பருவக் காற்றில் ஏற்பட்ட மாறுதலினால்,கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்பட்டிருந்த மோசமான காற்று தூய்மைக்கேடு வெகுவாக குறைந்து தற்போது வடக்கு மாநிலங்களில் காற்று தூய்மைக்கேடு பரவி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநேற்றுவரை,Seri Manjung-கில் 141 மற்றும் Perak-இல் 104 என காற்று தூய்மைக்கேடு குறியீடின் அளவு காட்டுகின்றது.அது மட்டுமின்றி,Prai, Langkawi, Bayan Lepas, Butterworth, Chuping, Kota Baharu, Sitiawan dan Lubuk Merbau போன்ற பகுதிகளிலும் காற்று தூய்மைக்கேடு மோசமாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nதற்போது Kalimantan-இல் 43 இடங்களிலும்,தீபகற்ப மலேசியாவில் 14 இடங்களிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிழக்கு டில்லி பட்பட்கஞ்ச் பகுதியில் உள்ள தொழிற்சாலை நிறைந்த பகுதியில் கெமிக்கல் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அதில் நேற்று அதிகாலை 2.20 மணிக்கு திடீரென தீ பிடித்துக்கொண்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது.\n25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் கடும் முயற்சி செய்து தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் இதுவரை யாரும் காயமடைந்ததாக உடனடியாக தகவல் தெரியவில்லை.\nஅமைச்சர் கொலை எதிரொலி : இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nநேற்று ������ இரவு கொழும்பில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் அவர் வீட்டருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து இன்று முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் சந்திரிகா அறிவித்துள்ளார்.\nஇதை அதிபரின் செய்தி தொடர்பாளர் எரிக் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். போலீசார் தற்பொழுது இலங்கை முழுவதும் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஅமைச்சர் கொலை எதிரொலி : இலங்கையில் இரண்டு பேர் கைது\nநேற்று ������ இரவு கொழும்பில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்ச��் லக்ஷ்மண் கதிர்காமர் அவர் வீட்டருகே சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஇதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலையை அடுத்து இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம் நிலவுவதாக அஞ்சப்படுகிறது.\nஇந்தியாவுடன் வர்த்தக உறவு இல்லை\nகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாத வரை, இந்தியாவுடன் தாராள வர்த்தக உறவை பாகிஸ்தான் வைத்துக் கொள்ளாது என்று பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அஜிஸ் கூறினார்.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகளில் ஏற்படும் முன்னேற்றத்துக்கு ஏற்ப, இந்தியாவுடன் தாராள வர்த்தகமும், முதலீடும் வளர வேண்டும். குறிப்பாக, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாத வரை, இந்தியாவுடன் தாராள வர்த்தகத்தை பாகிஸ்தான் வைத்துக் கொள்ளாது.\nகாஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டால், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஉலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மன்ஷேர் சிங் 19-வது இடம் பெற்றார்.\nபிரேசிலில் உள்ள அமெரிக்கா நகரில் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. \"டபிள் டிராப்' பிரிவுப் போட்டியில் நமது வீரர்கள் ஏமாற்றமளித்தனர். இந்தியாவின் நட்சத்திர வீரரான மன்ஷேர் சிங் துவக்கத்தில் அபாரமாக செயல்பட்டார்.\nமுதல் மூன்று சுற்றில் முறையே 23, 24, 24 புள்ளிகள் பெற்ற இவர் கடைசி இரண்டு சுற்றில் 21 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் 117 புள்ளிகள் பெற்ற இவருக்கு 19-வது இடமே கிடைத்தது.\nமற்ற இந்திய வீரர்களான, ஜராவர் சிங் 116 புள்ளிகள் பெற்று 21-வது இடமும், அன்வர் சுல்தான் 109 புள்ளிகளுடன் 36-வது இடமும் பெற்றனர். ஒலிம்பிக் சாம்பியனான ரஷ்யாவின் அலெக்சி அலிபோவ் 123 புள்ளிகள் பெற்று தங்கம் கைப்பற்றினார்.\nசெய்திகளுக்கு நன்றி மனோ.ஜி ...\nஇந்தியாவின் கடல் சாராத அனைத்து நிலப்பகுதிகளிலும் பிரச்சினை...\nபாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், இலங்கை என அனைத்தையும் சமாளிக்கக் கூட்டு முயற்சி ஒன்றே பலனளிக்கும்.\nசெய்திகளுக்கு மிக்க நன்றி, மனோ அண்ணா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/01/blog-post_42.html", "date_download": "2019-08-23T01:36:27Z", "digest": "sha1:PL6BDKUCMV6PGUX66ZE62CIA7W2FCMEA", "length": 9441, "nlines": 64, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தாரில் பேராபத்தை விளைவிக்கும் அரிய வகை எறும்பு கண்டு பிடிப்பு! மக்களே அவதானம். - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரில் பேராபத்தை விளைவிக்கும் அரிய வகை எறும்பு கண்டு பிடிப்பு\nஸம்ஸும் என அழைக்கப்படும் கோடை காலத்தில் அதிகமாக காணக்கூடியதாக உள்ள கறுப்பு நிற எறும்பு வகை கத்தாரில் காணப்படுவதாகவும் அவை கடித்தால் மரணத்திற்கே இட்டுச் செல்லக் கூடிய விஷத் தன்மையுடையவை எனவும் தகவல்கள் தெறிவிக்கின்றன\nகறுப்பு நிறத்தையுடைய இவ்வெறும்புகள் அதிகமாக புட்தரைகளிலே காணப்படுவதோடு சில வீடுகளிலும் காணப்படும். இவ்வெறும்புக்கடிக்கு ஆளானால் உடனடியாக ஹமத் வைத்தியசாலையின் அவசர வைத்திய சேவை பிரிரிவிற்கு {999} சென்று உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளவும்.\n♦அரிப்பு மற்றும் சிவந்து காணப்படல்\n♦கடித்த இடங்கள் தடித்து காணப்படல்\n♦உதடு , முகம் தடித்தல்\nஹமத் வைத்தியசாலையின் அறிக்கைப்படி இதுவரை கடந்த ஒரு வருடத்தில் 105 பேர் இவ்வெறும்புக் கடிக்கு ஆளாகி சிகிச்சைக்காக வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.\nகத்தார் OOREDOO நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகத்தாரின் தொலைத் தொடர்பு நிறுவனமான OOREDOO தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது புதிய வகையில் ஊழல் பேர...\nஅனல் பறக்கும் சூட்டை தணிக்க நீல நிறப் பாதைகளை அறிமுகம் செய்கிறது கத்தார்\nகத்தாரின் அல் வாகிப் சந்தை வீதியின் ஒரு பகுதி நீல நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. பாதைகளுக்குப் பொறுப...\n எப்படி இவனுக்கு கேன்சர் நோய் பாதிப்பு வந்துச்சு உதவும் கரங்களை நாடி (வீடியோ இணைப்பு)\nஎன் தம்பி ஷையானுக்கு 2 மாசத்துக்கு முன்னாடி தான் கேன்சர் நோய் பாதிப்பு வந்து இருக்கு முதல்ல காதுல சும்மா சின்ன புண்ணு மாதிரி தான் ...\nகடன் சுமையால் நாடு திரும்ப முடியாமல் துபாயில் சிறைப்பட்டுள்ள இலங்கை குடும்பம்\n(ரெ.கிறிஷ்ணகாந்) அதிக கடன் சுமையின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் துபாயில் சிறைப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தொடர்பில் வ...\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு எச்சரிக்கை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து நிறுத்துமிடத்தில் ஒரு தொகை தங்கத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந...\nபாகிஸ்தான் மருத்துவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..\nசவுதி அரேபிய அரசு அங்கு பணியாற்றும் பாகிஸ்தான் மருத்துவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் M....\n2020 ஜனவரியில் இருந்து UAEயில் குளிர்பானங்கள் விலை 50 வீதத்தால் அதிகரிப்பு\nபலதரப்பட்ட நோய்களுடன் தொடர்புடைய இந்த ஆரோக்கியமற்ற பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அடுத்த ஆண்டு முதல் கூடுதல் சர்க்கரை மற்றும் பு...\nதொடை தெரியும், ஸ்கேட்டுக்கு அனுமதியில்லை - அபாயாவுக்கு அனுமதி - JVP யின் கூட்டத்தில் அதிரடி\nநான் JVP கூட்டத்துக்கு பகல் ஒரு மணிகீகு போனேன் எம்பீ.நிஹால் கலப்பத்தியும் நானும் செக் பண்ணி உள்ளே விடும் இடத்தில் நின்றோம்.. பீடி சிக்கர...\nஇவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் - கொழும்பு அரசியலில் பரபரப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வார இறுதியில் இலங்கையின் பிரதமராக பதவியேற்பார் என அரசியல் தரப்புத் தக...\nபேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் இலங்கை மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்\nமாவத்தகம பிரதேசத்தில் திருமணமாகி 4 வருடங்களின் பின்னர் தனது மனைவி ஏற்கனவே திருமணமாகியவர் என தெரியவந்தமையினால் அதிர்ச்சியடைந்த கணவர் பொலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/thanjavur-elakkiya-nigalvu5/", "date_download": "2019-08-23T00:26:22Z", "digest": "sha1:JNHSP3RBJIBVEZWAOUZKNUMI7MP5LFVT", "length": 10676, "nlines": 122, "source_domain": "www.vasagasalai.com", "title": "தஞ்சை இலக்கிய நிகழ்வு – 5 || கறிச்சோறு நாவல் குறித்த சிறப்புரை: எழுத்தாளர் இரா எட்வின் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nசென்னை – ஆயிரம் மன்னர்கள் ஆண்ட நிலம்\nதேசிய விருதுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் சினிமா…\nபிக் பாஸ் 3 – நாள் 56 & 57 – என்ன சார் நடக்குது அங்க\n“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 11\nபிக் பாஸ் 3 – நாள் 53, 54 & 55 – சேரனை கௌரவமாக வெளியேற்றுங்கள் பிக் பாஸ்\nமுகப்பு /காணொளிகள்/தஞ்சை இலக்கிய நிகழ்வு – 5 || கறிச்சோறு நாவல் குறித்த சிறப்புரை: எழுத்தாளர் இரா எட்வின்\nதஞ்சை இலக்கிய நிகழ்வு – 5 || கறிச்சோறு நாவல் கு���ித்த சிறப்புரை: எழுத்தாளர் இரா எட்வின்\n0 428 ஒரு நிமிடத்திற்கும் குறைவு\nவணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nசாதி ஒழிப்பை தலித்துகள்தான் முன்னெடுக்கவேண்டுமா\nவாசகசாலை யின் மதுரை இலக்கிய சந்திப்பு நிகழ்வு – 2 . வாசக பார்வை – தோழர் ஜெயந்தி உரை\nதஞ்சை இலக்கியச் சந்திப்பு நிகழ்வு – 7||வாசக பார்வை: தோழர் அமந்த்தா\nதஞ்சை இலக்கியச் சந்திப்பு நிகழ்வு – 7||வாசக பார்வை: தோழர் அமந்த்தா\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss3 Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review கட்டுரை கட்டுரைகள் கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\nதோனி எனும் ஓடம் சொல்லித் தரும் பாடம்\nஇட ஒதுக்கீடு – சில கேள்விகளும் புரிதல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anusrinitamil.wordpress.com/2014/10/", "date_download": "2019-08-23T00:59:41Z", "digest": "sha1:TYJ5TPYGQJIA4ADQWBBALIVZQDGFBU7X", "length": 9852, "nlines": 107, "source_domain": "anusrinitamil.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2014 | anuvin padhivugal", "raw_content": "\nPosted on ஒக்ரோபர் 21, 2014 | 5 பின்னூட்டங்கள்\nஅனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nமீண்டும் ஒரு இடைவெளிக்கு பின் எழுத வேண்டும் என்று தோன்றிய அளவுக்கு இன்றைய நிகழ்வுகள் இருந்ததால். எழுதுகிறேன\nதீபாவளி ஷாப்பிங் எல்லாம் முடிந்து விட்டது… கடைசி நிமிஷ ஷோப்பிங்க்க்கு தனி சுகம் என்பதால் மதிய உணவிற்கு பின் போய்விட்டு வரலாம் என்று மகள் கூறவும், உணவை முடித்துக்கொண்டு போனோம்,\nஅதற்க்கு முன், சாப்பிட உட்கார்ந்த உடன் வெளியே தண்ணீர் ஊற்றி பெருக்கும் சத்தம் கேட்டு எழுந்து பொய் பார்த்தேன்.\nஎப்போதும் எங்கள் flat மாடிப்படிஎல்லாம் சுத்தம் செய்யும் பெண்மணி வேலையை செய்து கொண்டிருந்தார். வாய் பேச முடியாதவர். ஆனால் நல்ல சிரித்த முகம். சில மாதங்கள் முன்பு எனக்கு கழுத்து வலி வந்து கீழே குனிய முடியாமல் இருந்தபோது, புதன் தோரும் அவர் வந்து மாடி படி கழுவியதும் என் வீட்டில் கோலம் போட்டு கொடுத்து விட்டு போவார்.\nஒரு சின்ன செயல்…என் முகத்தில் ஒரு புன்னகை…\nஇன்று என்னிடம் இருந்த இரண்டு புடவைகள்… ஒரு வருடம் முன் வாங்கியவை… அதிகம் உடுத்தவில்லை …புது மெருகு போகாமல் இருந்தது…அதை எடுத்து அவருக்கு கொடுத்தேன். அவரை உள்ளே அழைத்து நாலு பழங்களுடன் கையில் கொடுத்தவுடன், காலை தொட்டு கும்பிட குனிந்தவரை தூக்கி நிறுத்தி அனுப்பிவைத்தேன்.\nஎனக்கு ஒரு வருட பழைய புடவை… அவருக்கு அது புது துணி…\nசாப்பிட்ட கையேடு கிளம்பி கடைக்கு போய் சுற்றிவிட்டு, மகளுக்கு ஒரு புடவை வாங்கி விட்டு, காப்பி குடித்துவிட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்தோம். எண்பது ருபாய் கேட்டார் ….இறங்க���ம் போது நூறு ருபாய் கொடுத்து\nவெச்சுகோங்க ஹாப்பி தீபாவளி என்று சொன்ன போது\nஅவருக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்\nபக்கத்தில் இருக்கும் கடையிலிரிந்து ஒரு இரண்டடு வயது குழந்தைக்கு, என் வீடு எதிரே துணிகளுக்கு இஸ்திரி போடுபவரின் குழந்தை ஒரு ஜோடி துணி வாங்கி கொடுத்த போது அந்த குழந்தையின் தாய்க்கு அவ்வளவு மகிழ்ச்சி…\nபக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் மாமி என்னை அழைத்து பேசவும் தெரிய வந்தது அவர்களும் காலையில் அந்த குழந்தைக்கு புது துணி வாங்கி கொடுத்தார்கள் என்று….\nஅதோடு இல்லாமல் தங்கள் பேர குழந்தைகள் அமெரிக்காவில் வசிப்பதால், இந்த குழந்தை தங்களை தாத்தா பாட்டி என்று அழைப்பது ஆதூரமாக இருக்கிறது என்றார் மாமி.\nவயதான காலத்தில் தன ஒரே மகனும் அவரது குடும்பமும் தன்னுடன் இல்லையே என்று புலம்பாமல் வாழ்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்பது மனதுக்கு இதமாகவும், வயதானால் எப்படி இருக்க வேண்டும் என்றும் தெளிவு படுத்தியது…..\nஇது இல்லை, அது இல்லை, அப்பிடி இல்லை, இப்பிடி இல்லை வேறு மாதிரி இருந்திருக்கலாம் …இப்பிடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றெல்லாம் புலம்பாமல்….\nஎனக்கு என்ன குறைச்சல்….நன்றாகத்தானே இருக்கிறேன் என்று திருப்தியோடு கடவுளுக்கு நன்றி சொல்லி பாருங்கள்… அந்த சுகமே தனி…..\nஅது படித்து அறிந்து கொள்வதல்ல கேட்டு தெரிந்து கொள்வதல்ல…..உணர வேண்டிய விஷயம்……..\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆத்மதிருப்தி, கொடுப்பதில் சுகம், தானம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநன்றியுடன் உங்கள் அனு .....\nஒவ்வொரு நாளும் எனக்கு கிடைத்த வரம்\n« டிசம்பர் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/1463-installing-drivers-for-motherboard-asrock-g41m-vs3.html", "date_download": "2019-08-23T00:11:41Z", "digest": "sha1:6RK76ZN4OEVARDML6P2BYWC3GE7I3Y3D", "length": 19655, "nlines": 118, "source_domain": "ta.termotools.com", "title": "ASROCK G41M VS3 க்கான இயக்கிகளைப் பதிவிறக்கவும் - இயக்கி - 2019", "raw_content": "\nமதர்போர்டு ASRock G41M-VS3 க்கான இயக்கிகளை நிறுவுகிறது\nஉங்களுக்கு பிடித்த கடையில் ஷாப்பிங் செய்யும்போது, ​​சிறப்பு விளம்பரங்களையும் விற்பனைகளையும் கண்காணிக்க மொபைல் பயன்பாடு பயன்படுத்த வசதியாக உள்ளது. இது தயாரிப்புகளின் பட்டியலை தயாரிப்பதற்கும் பெரும் ஒப்பந்தங்களைக் காண்பிக்கும். ரிப்பன் பயன்பாட்டை இந்த பணிகளை ஒரு சிறந்த வேலை செய்கிறது மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகளில் பணத்தை சேமிக்க உதவுகிறது.\nநீங்கள் ரிப்பன் விண்ணப்பத்தில் முதலில் உள்நுழைந்தால், அனைத்து செயல்பாடுகளை திறக்க பதிவு செய்ய பயனர் கேட்கப்படும். இந்த நடவடிக்கையின் பின்னர், ஒரு அட்டை உருவாக்கப்பட்டது, இது உரிமையாளரின் பெயரை, அட்டை எண், அதே போல் கடையில் வாசிப்பதற்கான ஒரு பார்கோடு என்பதையும் குறிக்கிறது. கூடுதலாக, இது ஐபோன் பயன்படுத்தி இன்னும் விரைவான பயன்பாடு ஆப்பிள் கைப்பை சேர்க்க முடியும்.\nஒரு வழக்கமான வாடிக்கையாளர் கார்டு டேப் இல்லை, அந்த கடையில் தானே வழங்கப்படுகிறவர்களுக்கு இந்த செயல்பாடு பயனுள்ளதாக இருக்கும். ஒரு மெய்நிகர் இலக்கணத்தின் உதவியுடன், நீங்கள் தனிப்பட்ட சலுகைகள் பெறலாம், அத்துடன் எதிர்கால கொள்முதல் செய்ய போனஸ் சேமிக்கவும்.\nமேலும் வாசிக்க: ஐபோன் தள்ளுபடி அட்டைகள் சேமித்து பயன்பாடுகள்\nவாரத்தின் தற்போதைய விளம்பரங்கள் மற்றும் தயாரிப்புகள்\nரிப்பன் அதன் பயனர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு பெரிய பட்டியலை வழங்குகிறது, இதில் தள்ளுபடிகள் 70% அல்லது அதற்கும் அதிகமாக உள்ளன. தேடல் செயல்பாடு விரைவில் தேவையான தயாரிப்பு கண்டுபிடிக்க உதவும், அதன் விளக்கம் பார்க்க மற்றும், தேவைப்பட்டால், உங்கள் ஷாப்பிங் பட்டியலில் சேர்க்க.\nவாரத்தின் பங்குகள் மற்றும் தயாரிப்புகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு புதிய நிலைகளால் புதுப்பிக்கப்படுகின்றன, திரையின் மேல் உள்ள பொருத்தமான பிரிவுகளில், அதே போல் தயாரிப்புடன் தனித்தனி பக்கத்திலும் செல்லுபடியாகும் காலத்தை நீங்கள் கண்காணிக்க முடியும்.\nபல்வேறு தயாரிப்பு குழுக்களுக்கான தனிப்பட்ட சலுகைகள் தொடர்ந்து முக்கிய திரையில் புதுப்பிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம், பயனர் விசேட பிரிவுக்குச் செல்ல முடியும், அங்கு அவர் செயல்பாட்டின் செல்லுபடியாகும் காலத்தை, தள்ளுபடியின் சதவீதத்தையும், அதன் நிபந்தனைகளையும் படிக்க முடியும்.\nநீங்கள் கார்டுக்கு ஒரு தனிப்பட்ட சலுகையைச் சேர்க்கும்போது, ​​ஒரு பார்கோடு தானாகவே உருவாக்கப்படும், காசோலை நேரத்தில், வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட பொருட்களின் விலையில் ஒரு தள்ளுபடியைப் பெறுவார்.\nடேப் ஸ்டோரில் முன்கூட்டி���ே தங்கள் கொள்முதலை திட்டமிட விரும்புவோருக்கு ஒரு பயனுள்ள அம்சம். நீங்கள் ஒரு தயாரிப்பு ஒன்றை கைமுறையாகவோ அல்லது ஒரு தேடல் மூலம் விளம்பரப் பட்டியலில் காணலாம். பயனர் தயாரிப்புகள் எண்ணிக்கை மாற்ற, அவர்களின் விளக்கம் பார்க்க, அத்துடன் தேவையற்ற பொருட்களை நீக்க முடியும்.\nபயன்பாட்டில் சிறப்பு செயல்பாடு ஒன்றைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் உங்கள் ஷாப்பிங் பட்டியலைப் பகிரலாம். இது iMessage, அஞ்சல், அத்துடன் பல்வேறு உடனடி தூதுவர்கள் (VKontakte, WhatsApp, Viber மற்றும் பிற) வழியாக அனுப்பப்படுகிறது.\nடேப் கடைகள் மற்றும் வாங்குதல்களில் பங்கேற்கும் போது கொள்முதல் செய்யும் போது புள்ளிகள் வரவு வைக்கப்படுகின்றன. அத்தகைய பங்குகள் பட்டியலை பயன்பாடு காணலாம் அல்லது நிறுவனத்தின் வலைத்தளத்தில் கற்றுக்கொள்ளலாம். திட்டம் ஒவ்வொரு மாதமும் பதிவு மற்றும் செலவு புள்ளிகள் வரலாறு கண்காணிக்கிறது, எனவே உங்கள் வரவு செலவு கணக்கிட மற்றும் முன்கூட்டியே செலவு எளிது.\nவழக்கமான வாடிக்கையாளர் அட்டை வழங்கப்பட்ட இடங்களைப் பொருட்படுத்தாமல் புள்ளிகள் எந்தவொரு ஸ்டோரிலும் செலவழிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. உங்கள் கார்டை இழந்தால், நீங்கள் ஹாட்லைனை தொடர்பு கொள்ள வேண்டும், அங்கு உரிமையாளர் அட்டைகளைத் தடுக்க அல்லது மீட்டமைக்க உதவுவார்.\nஇந்த பயன்பாட்டில் மற்றொரு பயனுள்ள அம்சம். பயனர் அவரை அருகில் அமைந்துள்ள எந்த பல்பொருள் அங்காடிகள் மற்றும் அவர்கள் எந்த பல்பொருள் அங்காடிகள், மற்றும் எந்த பல்பொருள் அங்காடிகள் பற்றி தகவல் கிடைக்கும். விளக்கம் இந்த வெளியீட்டின் திறந்த நேரங்களையும் அத்துடன் முகவரியையும் காட்டுகிறது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட நகரம் மற்றும் கடைக்கு ஏற்ப, சிறப்பு சலுகைகள் மற்றும் விளம்பரங்கள், விலைகள் மற்றும் தள்ளுபடிகள் தானாகவே மாறும்.\nஎதிர்கால வாங்குதல்களுக்கான தனிப்பட்ட சலுகைகள் மற்றும் போனஸ் புள்ளிகளை சம்பாதித்தல்;\nவட்டி விகிதங்கள் மற்றும் பொருட்களின் எண்ணிக்கையிலான அதிகமான எண்ணிக்கையிலான விளம்பரங்கள், ஒவ்வொன்றின் விவரமும்;\nஒரு ஷாப்பிங் பட்டியலை உருவாக்குதல் மற்றும் திருத்துதல், பிரபலமான உடனடி தூதுவர்கள் மற்றும் மின்னஞ்சலைப் பயன்படுத்தி \"பகிர்\" என்ற செயல்பாடு இருப்பது;\nமெய்நிகர் லாயல்டி கார்டின் ��ானியங்கி உருவாக்கம்;\nஏதேனும் சந்தா இல்லாமல் பயன்பாடு இலவசமானது;\nஇடைமுகம் முழுமையாக ரஷ்ய மொழியில் உள்ளது;\nஉங்கள் மெய்நிகர் வரைபடத்தைப் பார்க்கும் போது, ​​திரை பிரகாசம் அதிகபட்சமாகிறது. ஒருபுறம், கடையில் பார்கோடு விரைவான ஸ்கேனிங் செய்வதற்கு இது குறிப்பாக செய்யப்படுகிறது. மறுபுறம், மாலை அல்லது குறைவான ஒளியில் விண்ணப்பத்தை பயன்படுத்தும் பயனர்கள் விரும்பத்தகாதவர்கள். எப்படியிருந்தாலும், வரைபடத்தைப் பார்க்கும் போது பிரகாசத்தை மாற்றுவது சாத்தியமற்றது, இது ஒரு குறைபாடு என்று கருதப்படலாம்.\nலெண்டாவில் இருந்து மொபைல் பயன்பாடு அதன் பயனர்களுக்கு பெரிய விளம்பரங்களை வழங்குகிறது மற்றும் சலுகைகள் வழங்குகிறது, ஒரு ஷாப்பிங் பட்டியல் செய்ய உதவுகிறது மற்றும் வீட்டிற்கு அருகில் கடைக்கு தேர்ந்தெடுக்கவும். மற்றும் ஒரு மெய்நிகர் அட்டை மற்றும் தனிப்பட்ட சலுகைகள் சிறப்பு பார் குறியீடுகள் உருவாக்க புதுப்பிப்பு நேரத்தில் கொள்முதல் செயல்முறை எளிதாக்குகிறது.\nபயன்பாட்டின் சமீபத்திய பதிப்பை ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கவும்\nPhysxcudart_20.dll பிழை சரி செய்ய எப்படி\nMail.ru மெயில் திறக்கவில்லை: சிக்கல் தீர்க்கும்\nஃபிளாஷ் டிரைவ்கள் மற்றும் வட்டு படங்கள் நவீன வாழ்க்கையில் உறுதியாக நிறுவப்பட்டிருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான பயனர்கள், இசை கேட்பதற்கும், திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், இன்னும் உடல்ரீதியாக வெற்றிடங்களை பயன்படுத்துகின்றனர். கணினிகளுக்கு இடையில் தகவலை மாற்றுவதற்கு மாற்றியமைக்கக்கூடிய டிஸ்க்குகள் பிரபலமாக உள்ளன. வட்டி மூலம் \"எரியும்\" வட்டுகள் சிறப்பு நிகழ்ச்சிகளால் செய்யப்படுகின்றன, இவை நெட்வொர்க்கில் ஒரு பெரிய எண் - பணம் மற்றும் இலவச இரு. மேலும் படிக்க\nவிண்டோஸ் 7 ஐ செயல்படுத்தும் போது பிழை 0x80072f8f பிழை\nநாங்கள் இரு கணினிகளையும் ஒரு உள்ளூர் நெட்வொர்க்காக இணைத்துள்ளோம்\nமதர்போர்டு ASRock G41M-VS3 க்கான இயக்கிகளை நிறுவுகிறது\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS ���ற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-23T00:53:10Z", "digest": "sha1:GOTCKWRL2GOMDUPVQCR53DSLUGPFBFB5", "length": 6699, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயக்கம் கைப்பற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயக்கம் கைப்பற்றல் (Motion capture) எனப்படுவது குறித்த ஒரு நபர் அல்லது பொருளின் அசைவை பதிவு செய்து கணினியில் உருவாக்கப்பட்ட எண்ணிய மாதிரி (Digital model) ஒன்றிற்கு மாற்றீடு செய்தல் ஆகும்.\nஇந்த தொழில் நுட்பமானது அசைவாக்க திரைப்படங்கள் (animation films) , கணினி விளையாட்டுக்களின் உருவாக்கம், இராணுவம், விளையாட்டு, மருத்துவம் , ரோபோ களின் உருவாக்கம் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇதன் போது சிறப்பான உபகரணங்கள் மூலம் ஒரு ஆள் அல்லது மிருகம் அல்லது பொருள் ஒன்றின் அசைவுகள் கைப்பற்றப்படுகின்றன. இந்த தரவுகள் கணினிக்கு அனுப்பப்படும். கணினியில் வடிவமைக்கப்பட்ட உருவானது வெளியே உள்ள ஆள் அல்லது மிருகம் அல்லது பொருளை ஒத்த அசைவினை மேற்கொள்ளும். முப்பரிமாண அசைவாக்க திரைப்படங்களில் கணினியில் வரையப்பட்ட உருவங்களின் இயக்கத்தினை இலகுவாக உள்ளீடு செய்வதற்கு இந்த பொறிமுறையானது பாவிக்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-23T01:08:19Z", "digest": "sha1:ISTXHH4GMSJ2S2BOE76ND5LICKWWYKSW", "length": 17050, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூஜா காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூஜா காந்தி என்பவர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கொக்கி, திருவண்ணாமலை உட்பட சில தமிழ்ப் படங்களிலும் அதிகளவில் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா க��்சியில் இணைந்தார்.\n5 அரசியலும் ,கட்சி தாவலும்\nபூஜா காந்தி மீரட் [5] இல் ஒரு பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தில் 1983 அக்டோபர் 7 இல் பிறந்தார். அவரது தந்தை, பவன் காந்தி, ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது தாயார், ஜோதி காந்தி, ஒரு இல்லத்தரசி. அவர் மீரட்டில் சோபியா கான்வெண்ட் மற்றும் தேவன் பப்ளிக் ஸ்கூலில் படித்தார்.இவருடைய ஒரு சகோதரி ராதிகா காந்தி கன்னடத்தில் நடிகையாகவும் ,மற்றொருவர் சுஹானி காந்தி டென்னிஸ் வீராங்கனையாகவும் உள்ளார்\nபூஜா காந்தி விளம்பர மாடலாக டிவி யில் தோன்றினார் . இதை தொடர்ந்து வங்காள படமான டோமெக் ஸலாம் திரைப்படத்தில் 18 வயதில் அவர் அறிமுகமானார். தென்னிந்திய திரைப்பட [[தமிழ் திரைப்படமான கொக்கி யில் நடித்து புகழ் பெற்றார் . இந்த படம் மிதமான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடியது. [6]\nஇவருடைய மூன்றாவது படம் கன்னட மொழியில் வெளி வந்த முங்காரு மேல் . இது தொடர்ந்து பெங்களூரில் 865 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது . மேலும் தெலுங்கு மொழியில் வானா [10] மற்றும் பெங்காலி இல் ப்ரீமர் கஹினி [11] என்ற பெயரில் 2008 இல்வெளிவந்தது. இவர் பின்னர் முங்காரு மேல் என்றே அழைக்கப்பட்டார்\nகன்னட மொழியில். தண்டுபால்யா என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். பெங்களூருவில் முன்பு அட்டகாசம் செய்த ரவுடி கும்பலைப் பற்றிய படம் இது. இந்தப் படத்தில் பீடி பிடிப்பது, சாராயம் குடிப்பது போன்ற காட்சிகளில் துணிச்சலாக நடித்திருக்கிறார் பூஜா காந்தி. குறிப்பிட்ட ஒரு காட்சியில் போலீஸார் இவரை நிர்வாணமாக அடித்து உதைப்பது போன்ற காட்சியில் உண்மையாகவே அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றுக்கு ஆட்சேபம் தெ‌ரிவித்த சென்சார் படத்தின் கதைக்கு கண்டிப்பாக தேவை என்ற காட்சிகளுக்கு மட்டும் அனுமதி தந்துள்ளனர்.\nபூஜா காந்தி இவ்விதமாக விரைவில் 50 வது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் .\nநடிகை பூஜா காந்தி மீது மறைந்த இயக்குனர் புட்டண்ணா கனகள் மனைவி திடீர் புகார் கூறி இருக்கிறார். மறைந்த கன்னட நடிகை கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 'அபிநேத்ரி' என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் தனக்கு சொந்தமானது என்று சமீபத்தில் எழுத்தாளர் ஒருவர் கோர்ட்டில��� வழக்கு தொடர்ந்தார். அத்துடன் கல்பனாவின் குடும்பத்தாரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து படத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் பூஜா காந்தி அப்பீல் மனு தாக்கல் செய்ததில் படத்தை தொடர அனுமதி தரப்பட்டது. கன்னட மூத்த கலைஞர்களைபற்றி அவருக்கும் ஒன்றும் தெரியாது. குறிப்பிட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லாவிட்டால் இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று புட்டன்ன கனகல் மனைவி கர்நாடக பிலிம் சேம்பருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். என்றாலும் இந்த படம் கல்பனா தற்கொலை செய்து கொண்ட இடத்திலே படமாக்கப்பட்டு ,சுமாரான வெற்றியையும் பெற்றது\nநடிகை பூஜா காந்தி தனது குடும்பத்தாருடன் பெங்களுர் ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீர் என்று பூஜாகாந்தி ஓட்டி வந்த கார் எதிரே வந்த இரண்டு சக்கரம் வாகனம் மீது மோதியது இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வர்ஷா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.விபத்தை ஏற்படுத்து விட்டு நடிகைபூஜா காந்தி தலைமறைவாகி விட்டார்.பாதிக்கபட்ட வர்ஷா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சேர்க்கபட்டார். சம்பந்தபட்ட நடிகை மீது வர்ஷா உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். நடிகை பூஜா காந்தி தான் விபத்தை ஏற்படுத்தினார் என்று யாராவது சாட்சி கூறினால் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம்.\nபூஜா காந்தி மத சார்பற்ற ஜனதா தளத்தில் 2012 இல் ஜனவரி 18 இல் இணைந்தார் . பின்னர் அப்போதைய ஆளும் கட்சி கர்நாடக ஜனதா கட்சி எடியூரப்பா தலைமையில் 2013 சட்டசபைக்கு போட்டியிட்டு ரெய்ச்சூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்\nபூஜா காந்திக்கும் ஆனந்த் கௌடா என்பவருக்கும் திருமண தாம்பூலம் நடைபெற்றது .என்றாலும் திருமணம் தடைபட்டு நின்றது . சென்ற வருடம் 2016 நவம்பர் 27 பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்து இனிப்புகளும் வழங்கினார் .அப்போது கிரிக்கெட்வீரர் ஐயப்பாவுடன் ஆழ்ந்த காதல் கொண்டிருப்பதாகவும் கிசு கிசுக்கப்பட்டது .\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2019, 17:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/11/neer-podhumae.html", "date_download": "2019-08-23T00:03:24Z", "digest": "sha1:ZWX6K5OPFVFEL4GKFWOCSMM3SZUAUY7O", "length": 3276, "nlines": 83, "source_domain": "www.christking.in", "title": "Neer Podhumae - நீர் போதுமே - Christking", "raw_content": "\nகிறிஸ்துவே என் ஜீவன் அவரே எனக்கு எல்லாமே\nஎனக்கு இந்த உலகினில் வேறு எதுவும் வேண்டாமே\nஒவ்வொரு சோதனையிலும் என் ஆன்மா பாடும்\nபின்னோக்கேன் நான், நான் விடுவிக்கப்பட்டேனே\nகிறிஸ்து எனக்கு நீர் போதுமே\nகிறிஸ்து எனக்கு நீர் போதுமே\nஎன் தேவைகள் எல்லாம் நீர் ஒருவரே\nஎன் தேவைகள் எல்லாம் நீர்\nஒவ்வொரு புயலிலும் என் ஜீவன் பாடும்\nஇயேசு இங்கே தேவனுக்கு மகிமையுண்டாகட்டும் - கிறிஸ்து\nஇயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்\nபின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் - (2)\nசிலுவை என் முன்னே உலகம் என் பின்னே\nபின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்\nசிலுவை என் முன்னே உலகம் என் பின்னே\nபின்னோக்கேன் நான் - கிறிஸ்து\nEn Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/", "date_download": "2019-08-23T00:45:47Z", "digest": "sha1:324EF2QK4QKZAN2JMRXWXS7D5VPMAISK", "length": 9947, "nlines": 91, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Tamil Cine Koothu - Tamil Cinema News", "raw_content": "\nவிழிப்புணர்வு ஏற்படுத்த அரசியலுக்கு வரவிரும்பும் இருட்டறையில் முரட்டு குத்து நாயகி\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து நாயகியும், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் சிறந்த போட்டியாளர்களில் ஒருவருமானான யாஷிகா ஆனந்த் அரசியல் வருகை குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். யோகி பாபு நடிப்பில் உருவாகி...\nபிகில் படத்தின் கதை லீக்\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பிகில் திரைப்படத்தின் கதை இது தான் என்கிற தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் கசிந்துள்ளது. அத்தகவல்களின்படி ‘விஜய் நார்த் சென்னையில் மீன் விற்றுவருகிறார், அந்த ஏரியாவில் இருக்கும் புட்பால் டீம்...\nசிறந்த மீம்ஸ்கள் – நாள் 59 – பிக் பாஸ்\nகமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நேற்றுடன் 59 நாட்களை கடந்துள்ளது. சமூகவலைத்தளங்களில் பதிவான மிக சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு இது…… சிறந்த மீம்ஸ்கள் – நாள் 59 – பிக் பாஸ்...\nஅஜித்திற்கு கிடைத்த இன்னொரு கெளரவம்\nஅஜித்திற்கு கிடைத்த இன்னொரு கெளரவம் தல அஜித் நடிகராக மட்டுமின்றி கார் ரேஸ், மோட்டார் சைக்கிள் ரேஸ், சமையல், ஆளில்லா விமானம் தயாரிப்பு என பல்வேறு துறைகளில் தன முத்திரையை பதித்துவருபவபர். இந்நிலையில், தல...\nAjith KumarNerkonda Paarvaiஅஜித்அஜித்குமார்தல அஜித்நேர்கொண்ட பார்வை\nசமூகத்துக்கு வேண்டப்படாத, எந்த பயனும் அளிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ் – அமீர்\nசேரன் குறித்து கவலைப்படும் அமீர் சமூகத்துக்கு வேண்டப்படாத, எந்த பயனும் அளிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ் – அமீர் நிகழ்வொன்றில் ஒன்றில் பேசிய இயக்குனர் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் பார்ப்பதே இல்லை...\nசாண்டி மனைவி மற்றும் குழந்தையை சந்தித்த 2வது பிக் பாஸ் போட்டியாளர்\nகமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் போட்டியாளர்களில் வெளியேற்றப்படுவர்களில் பலர் தமக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பங்களை, அல்லது வெளியேற்றப்பட்ட மற்றைய போட்டியாளர்களை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய...\nஅப்பா மாதிரி தான், அப்பா இல்லை – லொஸ்லியா\nஅப்பா மாதிரி தான், அப்பா இல்லை – லொஸ்லியா கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றின் போது, சேரன் குறித்து பேசிய லொஸ்லியா “சேரன் அப்பா மாதிரி தான்,...\nமேல் உள்ளாடை இன்றி பிக் பாஸ் ரைசா நடாத்திய போட்டோஷூட்\nமேல் உள்ளாடை இன்றி பிக் பாஸ் ரைசா நடாத்திய போட்டோஷூட் கமல் தொகுத்து வழங்கிய பிக் போஸ் 1 இன் போட்டியாளர் ரைசாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகிவருகிறது. அதில் அவர் மேலுலாடை...\nஉண்மைக்கு கிடைத்த பரிசு – பிக் பாஸ் சரவணன்\nகமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சித்தப்பு சரவணன் முதன் முறையாக ஊடகம் ஒன்றிக்கு செவ்வி வழங்கியுள்ளார். அச்செவ்வியில் பிக் பாஸ் குறித்து பெரிதும் கருத்து தெரிவிக்காத சரவணன், கேள்வி...\nSaravananசரவணன்பிக் பாஸ்பிக் பாஸ் 3பிக்பாஸ்\nதற்கொலை செய்துகொள்ளப்போவதாக விஜய் டீவியை மிரட்டும் மதுமிதா\nபோலீசில் தனியார் தொலைக்காட்சி புகார் விஜய் டீவியை மிரட்டும் பிக்பாஸ்’ மதுமிதா கமல் தொகுத்து வழங்கும் பிக் போஸ் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு சர்ச்சைக்குரிய முறையில் இடையில் வெளியேறிய நடிகை மதுமிதா மீது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-23T01:41:32Z", "digest": "sha1:7TBBQFRKGXA47OY4UZIGJ3U5LH4T3TIM", "length": 9324, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "உலகம் Archives - Ippodhu", "raw_content": "\nஇந்தியாவுடன் பேசுவதில் பயன் எதுவும் இல்லை : இம்ரான்கான்\nலண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் நீரவ் மோடி\nசுற்றுலா வந்த நினைவாக கடற்கரை மணலை எடுத்துச் சென்றவர்களுக்கு சிறை\n“ஜாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்து பேசக் கூடாது” – மலேசியப் பிரதமர் மகாதீர்\nகாபுலில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க விரும்பிய டிரம்ப்\n233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு கிடைக்கப்போவது என்ன\nதென்கொரியாவுடன் பேச எங்களுக்கு இனி வார்த்தைகள் இல்லை : வடகொரியா\n2 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா\nஇந்தியாவும், சீனாவும் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெற முடியாது : டிரம்ப்\nஇந்த பெண் ஏன் அடிக்கடி மூக்கை மாற்றுகிறார் என்று தெரியுமா\nஅம்பானியின் ரிலையன்சில் சௌதி அரசின் அரம்கோ முதலீடு செய்வது ஏன்\nஅமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் ஆச்சர்யமூட்டும் டி.வி மனிதன்\nஅமெரிக்காவில் கிரீன் கார்டு: குறைந்த அளவு வருமானத்துடன் இருப்பவர்கள் பாதிக்கப்படும் சூழல்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/cetosedoamaippinkananicanritalvalankumnikalvu", "date_download": "2019-08-23T00:03:11Z", "digest": "sha1:UTDTZZOQDJ7QPG4UEHCM2553LM7IZBTY", "length": 2870, "nlines": 31, "source_domain": "old.karaitivu.org", "title": "செடோ (SEDO)அமைப்பின் கணணி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - karaitivu.org", "raw_content": "\nசெடோ (SEDO)அமைப்பின் கணணி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகாரைதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனமும்(SEDO) தேசிய தொழில் பயிலுனர் அதிகாரசபையும் (NAITA) இணைந்து நடாத்திய கணணிப்பாடநெறிகளைப் பயின்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று (2012.04.08) செடோ அலுவலகத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவி திருமதி. பத்மினி பாக்கியராஜா அவர்களின் தலைமையிலும் இணைப்பாளர். திரு.M உதயசூரியன் அவர்களின் வழிப்படுத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.S.ஜெகராஜன் அவர்களும் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஜனாப். கலந்தர், காரைதீவு சண்முக வித்தியாலய அதிபர் திரு. R. ரகுபதி மற்றும் SEDO கணணி ஆசிரியர் S.சுரநுதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036665/jet-fighter_online-game.html", "date_download": "2019-08-23T01:19:56Z", "digest": "sha1:DAONQIFHEE4C64JQTITPCC2WATAZN6BM", "length": 10560, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஜெட் ஃபைட்டர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஜெட் ஃபைட்டர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஜெட் ஃபைட்டர்\nநீங்கள் ஒரு தலைவராக எட���க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. நீங்கள் ஆபத்தான மற்றும் கணிக்க முடியாத எதிரி சந்திப்பீர்கள் - விண்வெளி பைரேட்ஸ், அவர்களுக்கு அறநெறி ஏதும் கிடையாது, அவர்கள் கூட பின்புற இருந்து தாக்க எந்த மோசமான காரியங்களை எதிர்பார்க்க, ஆனால் அவர்கள் முதலில் மற்றும் புள்ளி சுட என்றால், அவர்கள் விரைவில் விட்டு நீக்கப்படும், மற்றும் நீங்கள் தங்கள் இரையை இருக்க முடியாது - கற்கள். . விளையாட்டு விளையாட ஜெட் ஃபைட்டர் ஆன்லைன்.\nவிளையாட்டு ஜெட் ஃபைட்டர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஜெட் ஃபைட்டர் சேர்க்கப்பட்டது: 29.05.2015\nவிளையாட்டு அளவு: 7.61 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஜெட் ஃபைட்டர் போன்ற விளையாட்டுகள்\nவெடிப்பு; 2 கிரேட் போர்\nகோபம் பறவைகள் - போகலாம்\nவிளையாட்டு ஜெட் ஃபைட்டர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஜெட் ஃபைட்டர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஜெட் ஃபைட்டர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஜெட் ஃபைட்டர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஜெட் ஃபைட்டர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nவெடிப்பு; 2 கிரேட் போர்\nகோபம் பறவைகள் - போகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/e%E1%B9%89%E1%B9%89avellam-seyyakkudum/", "date_download": "2019-08-23T00:09:32Z", "digest": "sha1:HVYZ4WFEDQBY5NJMIDSU3HUII7OLRE53", "length": 12033, "nlines": 168, "source_domain": "www.vasagasalai.com", "title": "என்னவெல்லாம் செய்யக்கூடும்? - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nசென்னை – ஆயிரம் மன்னர்கள் ஆண்ட நிலம்\nதேசிய விருதுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் சினிமா…\nபிக் பாஸ் 3 – நாள் 56 & 57 – என்ன சார் நடக்குது அங்க\n“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 11\nபிக் பாஸ் 3 – நாள் 53, 54 & 55 – சேரனை கௌரவமாக வெளியேற்றுங்கள் பிக் பாஸ்\n0 394 ஒரு நிமிடத்திற்கும் குறைவு\nநீங்கள் மெனக்கெட்டு சரியான இடத்தில்\nஎங்கிருந்தோ வந்த அந்தக் காற்று\nஅண்மைச் செடிகளை உரசச் செய்துவிடும்.\nஅவ்விடத்தே ஆடை நடனம் புரியச் செய்யும்.\nமழை பெய்யும் எண்ணத்திற்கு மாறி\nதான் வெற்றி பெற்றதாக எண்ணிச் சென்றுவிடும்.\nகுழந்தை படம் பார்ப்பதுபோல் படித்துவிட்டு\nவேறு புத்தகத்தை எடு எனச் சொல்லி\nதிருப்பித் திருப்பிப் பக்கங்களைப் புரட்டி\nகாற்று நம்மைச் சும்மா விடாது\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nகாதலெனும் முடிவிலி – 4\nகவிதைகள்- முகம்மட் இஸ்மாயில் அச்சிமுகம்மட்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss3 Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review கட்டுரை கட்டுரைகள் கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\nதோனி எனும் ஓடம் சொல்லித் தரும் பாடம்\nஇட ஒதுக்கீடு – சில கேள்விகளும் புரிதல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/186537?ref=archive-feed", "date_download": "2019-08-23T00:15:23Z", "digest": "sha1:553OEIJUWWEKN5B44UZOIVKM7NRNZ37U", "length": 7925, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்காவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை\nபசிபிக்கடலில் ஏற்பட்ட புயல் சூறாவளி புயலாக மாறி அமெரிக்காவின் ஹவாய் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதானால் அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது.\nஇதனால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து பல இடங்களில் நிலச் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.\nஇதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஹவாய் தீவில் பெரும் பாலான பகுதிகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்கிறதாக தகவல் தெரியவந்துள்ளது.\nசூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை கொட்டுவதால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.\nஇதற்கிடையே ஹவாய் பகுதியில் அதிபர் டிரம்ப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாக கிடைக்க அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்.\nமேலும் அங்கு வாழும் மக்களுக்கு குடிநீர், உணவு, மருந்துகள் கிடைக்க ஹவாய் கவர்னர் டேவிட் இஜே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-23T01:36:32Z", "digest": "sha1:XVMLZK5LTHDLQDCZGITJZBRNPO6LSUOX", "length": 24601, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சகதை கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெங்கிஸ்கானின் இரண்டாவது மகன், சகதை கானேட்டின் கான்\nசகதை கான் (மொங்கோலியம்: Цагадай, திசகடை; சீன மொழி: 察合台, சகேடை; துருக்கியம்: Çağatay; பாரசீகம்: جغتای, ஜோக்ஹடை , 22 திசம்பர் 1183 – 1 July 1242) செங்���ிஸ் கானின் இரண்டாவது மகன் ஆவார். இவர் கி.பி. 1226லிருந்து-கி.பி. 1242 வரை சகதை கானேட்டின் கான் ஆக பதவி வகித்தார்.[1] சகதை மொழி மற்றும் சகதை மக்கள் இவருக்குப்பின் பெயரிடப்பட்டனர். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஐந்து மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவற்றை பெற்றார்.[1] செங்கிஸ் கான் உருவாக்கிய சட்டமான யசாவின் செயலாக்கத்தை மேற்பார்வை செய்ய இவர் செங்கிஸ் கானால் நியமிக்கப்பட்டார், இருப்பினும் அது செங்கிஸ் கான் மங்கோலியப் பேரரசின் முடிசூட்டப்பட்ட கானாக இருந்தவரை மட்டுமே நீடித்தது.[1] இவரது பேரரசானது மங்கோலியப் பேரரசில் இருந்து பிரிக்கப்பட்டு சகதை கானேடாகப் பெயர் பெற்றது. சூச்சியை பெரிய கானாக ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் இவர் ஒரு மூர்க்கனாகவும் மற்றும் சற்றே நிதானமானவராக உறவினர்களாலும் கருதப்பட்டார்.[1] இவரது உறவினர்களில் இந்த பிரச்சினையைப் பற்றி இவர் மிகவும் கடினமாகக் குரல் கொடுத்தார். சகதை ஒரு எளிய மற்றும் ஆற்றல் மிக்க கவர்னராகத் தோன்றுகிறார், ஒருவேளை கடினமானவராகவும், அருவருப்பானவராகவும் இருந்திருக்கலாம். கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிருந்தார்.[1] எவ்வாறாயினும், சகதை தனது தந்தையின் போர்வீரன் போன்ற சுறுசுறுப்புடன் இருந்தார். ஒரு ராச்சியமாக பலவகைப்பட்ட மக்கள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டுவதில் எப்போதும் வெற்றி கண்டார்.[1]\nசகதை கான் சிலை, மங்கோலியா\nநிர்வாகம் மற்றும் சமய சகிப்புத் தன்மைதொகு\nசகதை கானின் ஆட்சிப்பகுதியின் வரைபடம்.\n1232-ல் புகாராவில் பிரிவு காணப்பட்ட போது இவர் உடனடியாக கண்டிப்புடன் நடந்து கொண்டு தனது நாட்டை ஆபத்தில் இருந்து காப்பாற்றினார்.[1][page needed] எல்லா வகையிலும் இவர் ஒரு பழைய மங்கோலியனாகவே இருந்தார். யசா சட்டங்களை பின்பற்றினார். அந்நேரத்தில் அவரது பகுதிகளில் தோன்றிய புது மற்றும் வளர்ந்து வந்த மதமான இஸ்லாமிற்கு சிறிதளவே கரிசனம் காட்டினார்.[1][page needed] ஆனால் இவர் கண்டிப்பாக சமய சகிப்புத் தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். திரான்சோக்சியானாவிற்கான மந்திரியாக இவர் ஒரு முஸ்லிமை நியமித்தார் என பதிவுகள் உள்ளன. அந்த முஸ்லிமின் பெயர் ஜுமிலட்-உல்-முல்க் அல்லது கரசர் நெவியன்.[2] மசூதிகள் மற்றும் கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டன.[1][page needed] அந்நேரத்தில் நெசுத்தோரியர்களால் கிறித்தவ மதம் பின்பற்றப்பட்டது. அவர்கள் இவருக்கு நல்ல பரிச்சயமானவர்களாக இருந்திருக்க வேண்டும். எனினும் இவர் கிறித்தவ மதம் பக்கம் சாய வில்லை.[1][page needed]\nசகதையின் தலைநகரம் அல்மலிக்கில் அமைந்திருந்தது. இது அவரது நாட்டின் கிழக்கு கோடி பகுதியில் மேல் இலி பள்ளத்தாக்கில் தற்காலக் குல்ஜா நகரத்தின் அருகில் அமைந்திருந்தது.[1][page needed] புகாரா அல்லது சமர்கந்தில் தன் தலைநகரை அமைக்காமல் தொலைதூரத்தில் தலை நகரை அமைத்ததற்கு ஒரு காரணமும் இருந்திருக்கலாம். இவரது மங்கோலிய பழங்குடி ஆண்கள் மற்றும் இவரது ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த இவரை பின்பற்றுபவர்கள் புல்வெளி வாழ்க்கையை மிகவும் விரும்பினர்.[1][page needed] அவர்களது பார்வையில் வீடுகள் மற்றும் பட்டணங்களில் வாழ்பவர்கள் சிதைந்த மற்றும் ஆண் தன்மையற்ற இனம்: அவர்களது முதலாளிகள் சொகுசாக வாழ்வதற்காக நிலத்தை தூர்வார்பவர்கள், மாடு போல உழைக்கும் அடிமைகள். சுதந்திர மனிதனாக வாழாத ஒரு கானுக்கு பழங்குடியின ஆண்கள் பணி புரிய மாட்டார்கள். சகதை மற்றும் அவருக்குப் பின் வந்தவர்கள் இதனை புரிந்து கொண்டிருக்கலாம். இவரது பிந்தைய வழித்தோன்றல்களான மிர்சா முகம்மது ஹைதர் துக்லத் போன்றோரால் இது விளக்கப்பட்டுள்ளது: அவர்களது சொந்த மக்களின் ஆதரவை தக்கவைக்க அவர்களுடன் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே சிறந்ததாக இருக்கும்.[1][page needed]\n16 வருடம் ஆட்சி செய்த பிறகு சகதை 1242ல் இறந்தார். அதே வருடத்தில் ஒகோடியும் கரகோரத்தில் இறந்தார்.[1][page needed] மங்கோலிய பேரரசின் நான்கு தலைமை பிரிவுகளில் இரண்டு பிரிவுகளுக்கு தலைவர்கள் இல்லாமல் போனது. இதன் காரணமாக செங்கிஸ்கானின் வழித்தோன்றல்கள் தலைமைப் பதவிக்கு போட்டி போட ஆரம்பித்தனர்.[1][page needed] ஒகோடியின் விதவை தோரேசின் கதுன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக சிறிது காலத்திற்கு பிரச்சினை இல்லாமல் இருந்தது.[1][page needed] ஆனால் நீண்ட கால பிரச்சினைகள் எதிரெதிர் குடும்பங்களுக்குள் உருவாயின. மங்கோலியப் பேரரசின் அடுத்த கான் யார் என்ற கேள்வி பல நிகழ்வுகளுக்குள் பிரிக்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்திருந்தது. குறிப்பாக சகதை கானேட்டின் கிழக்குப் பகுதியில்.[1][page needed]\nதான் இறக்கும் முன்னர் சகதை தனது ராஜ்யத்தை எவ்வாறு பிரித்துக் கொடுத்தார் என்பது பற்றி சிறிதளவு தெரியவருகிறது. தனது நாட்டை தன் வழித்தோன்றல்களுக்கு பாரம்பரிய முறைப்படி பிரித்து கொடுத்ததாக எங்குமே குறிப்பிடப்பட்டதாக தெரியவில்லை. இவர் இறந்த போது இவருக்கு ஒரு பெரிய குடும்பம் இருந்ததாக பதியப்பட்டுள்ளது. ஆனால் இவர் இறந்த பிறகு இவரது விதவை எபுஸ்குன் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டு இவரது பேரன் மற்றும் சிறுவனாகிய காரா ஹுலாகு ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.[1][page needed]\n1221 இல் பாமியான் முற்றுகையின்போது சகதையின் மகன் முத்துகன் கொல்லப்பட்டான்.[3]\nதுருக்கிஸ்தான், திரான்சோக்சியானா மற்றும் அருகில் இருந்த பகுதிகள் இவரது வழித்தோன்றல்களால் நேரடியாக கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் கஷ்கர், யர்கந்த், கோடன், அக்சு மற்றும் தியான் சான் மலைகளின் தெற்கு சரிவுகள் அல்லது மற்றொரு முறையில் கூற வேண்டுமானால் தியான் சான் கோட்டின் தெற்கு பகுதியில் இருந்த மாகாணம் இவரது வழித்தோன்றல்களால் கட்டுப்படுத்தப்படவில்லை. அப்பகுதிகள் கிழக்கு துருக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டன.[1][page needed] மிர்சா முஹம்மத் ஹைதர் துக்லத்தின் கூற்றுப்படி இந்த மாகாணம் சகதையால் அவரது இறப்பின் போது துக்லத் இனம் அல்லது குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டது. அம்மக்கள் தூய மங்கோலிய வழித்தோன்றல்களாக கருதப்பட்டனர். மங்கோலியர்களிலேயே உயர்குடி பிரிவாகவும் இருந்தனர்.[1][page needed] இவ்வாறாக சகதை காலத்திலிருந்தே துக்லத்துகள் கிழக்கு துருக்கிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களுக்கு பரம்பரை தலைவர்களாகவோ அல்லது அமிர்களாகவே ஆக்கப்பட்டனர். இந்த நிகழ்வின் காரணமாகத்தான் சகதையின் ஆட்சிப்பகுதிகள் பிற்காலத்தில் நிரந்தரமாக இரண்டாக ஆயின.[1][page needed]\nபைதர் சகதையின் இரண்டாவது மகன் ஆவார். 1235-1241 காலகட்டத்தில் தனது அண்ணன் மகன் புரியுடன் பைதர் ஐரோப்பிய படையெடுப்பில் (மங்கோலியாவில் இப்படையெடுப்பு \"பெரிய சிறுவர்களின் படையெடுப்பு\" என்று அழைக்கப்பட்டது) கலந்து கொண்டார். இவர் போலந்திற்கு எதிராக ஒதுக்கப்பட்ட மங்கோலிய ராணுவத்தில் கதானுடன் இணைந்து சண்டையிட்டார். இவருடன் ஓர்டா கானும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nமே 1241 இன் ஆரம்பத்தில் இவர்கள் மோராவியாவுக்குள் நுழைந்தனர். பின்னர் புர்னோ வழியாக ஹங்கேரியில் இருந்த படுவின் பெரிய ராணுவத்துட���் இணைவதற்காக சென்றனர். போலந்து, சிலேசியா மற்றும் மோராவியா ஆகிய அனைத்து இடங்களிலுமே அழிவானது ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.\n1247 இல் குயுக் கான் மங்கோலியப் பேரரசின் கானாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது பைதர் அந்தத் தேர்ந்தெடுப்பில் கலந்து கொண்டார்.\nமவுசி சகதையின் இரண்டாவது மகன் ஆவார். இவர் படு கானின் மருமகன் ஆவார்.[4]\nஜியோவானி டா பியன் டெல் கர்பினி தனது நாம் தாதர்கள் என்று அழைக்கும் மங்கோலியர்களின் வரலாறு (இஸ்டோரியா மங்கலோரம்) எனும் நூலில் மவுசியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.[5] கர்பினியின் நூலில் மவுசி கோமன்களின் (குமன்கள்) நிலத்தில் நீப்போ ஆற்றின் இடது கரையில் இருந்த பகுதியை ஆண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வலது கரையில் இருந்த கோரென்காவுக்கு (குரேம்சா) இவர் மூத்தவர் ஆவார்.\nபாபர் தான் எழுதிய நூலான பாபர் நாமாவின் அத்தியாயம் 1 பக்கம் 19 இல் தனது தாய் வழி தாத்தா யுனஸ் கானின் வம்சாவளியை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:\nசெங்கிஸ்கானின் இரண்டாவது மகனான சகதை கானின் வழித்தோன்றலாக யுனஸ் கான் தோன்றினார் (பின்வருமாறு) யுனஸ் கான், அவரது தந்தை வைஸ் கான், அவரது தந்தை ஷெர்-'அலி அவுக்லதன், அவரது தந்தை முஹம்மத் கான், அவரது தந்தை கிசிர் கவாஜா கான், அவரது தந்தை துக்லக்-திமுர் கான், அவரது தந்தை அயிசன்-புகா கான், அவரது தந்தை டவா கான், அவரது தந்தை பரக் கான், அவரது தந்தை எசுன்தவா கான், அவரது தந்தை முத்துகன், அவரது தந்தை சகதை கான், அவரது தந்தை சிங்கிஸ் கான்.[6]\nமிர்சா முஹம்மத் ஹைதர் துக்லத்தின் தரிக்-இ-ரஷிதி நூலின்படி அப்துல் கரீம் கானின் வம்சாவளி\nமுஹம்மத் கான் (மொகுலிஸ்தானின் கான்)\nஉவைஸ் கான் (வைசே கான்)\nஅப்துல் கரீம் கான் (யர்கந்த்)\nசுட்ஜா அத் தின் அஹ்மத் கான்\nஅப்தல் லத்திஃப் சுல்தான் (அஃபக் கான்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-23T00:45:23Z", "digest": "sha1:EAFQLYEJ42H633UXWLH5F77BDLOZ5WTI", "length": 5996, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சித்தராமையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகே. சித்தராமையா (பிறப்பு: ஆகத்து 12, 1948) இவர் ஒரு வழக்கறிஞரும், அரசியல்வாதியும் கருநாடக மாநில முன்னாள் முத���மைச்சரும் ஆவார்.[2][3]\nகருநாடக மாநில சட்டமன்ற உறுப்பினர்\n22வது கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்\nமைசூர் மாவட்டம், வருணா ஒன்றியத்தில் உள்ள சித்தராமனஹுன்டி என்ற கிராமம் இவரது சொந்த ஊர்.[4]\nஇவர் 1978 ல் அரசியல் தனது பங்களிப்பை துவக்கினார், ஜனதா கட்சி, மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர். 1999 - 2004 வரை கர்நாடக ஜனதா தளம் கட்சித் தலைவராக இருந்தார்.[5] இவர் கருநாடக சட்டசபைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7] இவர் இருமுறை கருநாடக மாநில துணை முதல்வராக இருந்தார்.\n2013 ல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இவர் கர்நாடக மாநிலத்தின் 28 வது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.[8][9]\n↑ கர்நாடக முதல்வராக சித்தராமய்யா பதவியேற்பு தினமணி\n↑ கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார் பி பி சி\n↑ கர்நாடகாவின் முதல்வராக சித்தராமைய்யா தேர்வு தினமணி 10 May 2013\nசெகதீசு செட்டர் கர்நாடக முதலமைச்சர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-23T00:27:25Z", "digest": "sha1:HHEVJN2HRD2PXJA4XSQTHD26PSTXHHWE", "length": 5283, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனல்வாதம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமாறுபட்ட சமயங்களின் கருத்துகளை ஓலையில் எழுதித் தீயில் இட்டு எது எரியாமல் இருக்கிறதோ அதுவே வெற்றி பெற்றதாகக் கருதும் வாதம்\nஅனல்வாதம், புனல்வாதம் செய்தும், சுவடிகளை ஆற்றில் விட்டு எதிர்த்துவரச் செய்தும், எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றியும் அன்றைய வைதிக சமயப் புரட்சியாளர் ஒருவர் (ஞானசம்பந்தர்) சமண, பௌத்த செல்வாக்கைச் சிதைத்தார். (காணாமல் போனது ஏன்..., தமிழ்மணி, 15 மே 2011)\nஅனல் - வாதம் - புனல்வாதம் - சுரவாதம் - பச்சைப் பதிகம் - வாக்குவாதம் - பக்கவாதம்\nஆதாரங்கள் ---அனல்வாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2011, 04:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/acer-aspire-one-happy-2-netbook-aid0190.html", "date_download": "2019-08-23T01:21:52Z", "digest": "sha1:M77FVRDWTQTRZGHSH4CGRGIJYIDVNW2A", "length": 15743, "nlines": 243, "source_domain": "tamil.gizbot.com", "title": "Acer Aspire One Happy 2 Netbook | மலிவு விலையில் வரும் ஏசர் நெட்புக்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n14 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n15 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n16 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n18 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவு விலையில் வரும் ஏசர் நெட்புக்\nமலிவு விலையில் புதிய நெட்புக்கை விரைவில் அறிமுகப்படுத்துகிறது ஏசர். கண்டிப்பாக நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும் அனைத்து அம்சங்களும் இதில் இருக்கிறது. குறிப்பாக, ஆண்கள் க்ரே மற்றும் கருப்பு நிறத்தில் வரும் நெட்புக்குகளை அதிகம் விரும்புவர். ஆனால் இந்த புதிய நெட்புக் எந்த நிறத்தில் வந்தாலும் ஆண்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.\nஇதன் செயல்திறனுக்கு நாம் உத்திரவாதம் தரலாம். இதன் எடை 2.5 பவுண்டு மட்டுமே. மேலும் இதன் தடிமனும் மிகக் குறைவே. இதன் விலையும் மலிவே. ஏ���ர் அஸ்பயர் ஒன் ஹேப்பி 2 நெட்புக் இண்டல் ஆட்டம் என்570 ப்ராசஸரில் இயங்குகிறது. மேலும் இது ஏசரின் அப்டேட் செய்யப்பட்ட 2010ன் மாடலாகும். இது 1ஜிபி ரேமும் டிடிஆர் 3 ரேமும் கொண்டிருப்பதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும்.\nஅதுபோல் இந்த நெட்புக்கின் மின்திறனும் பேட்டரி பேக்கப்பும் பக்காவாக உள்ளன. அதாவது 6.30 மணி நேரம் வரை தாங்கும் ஸ்டேண்ட்பை மோட் கொண்டது. இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 மற்றும் ஆண்ட்ராய்டு 2.3 ஆகும். இதனால் இந்த இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nஆனால் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களின் டிஸ்ப்ளேயில் மட்டுமே பயன்படுத்த முடியும். பெரிய திரையில் பயன்படுத்த முடியாது. அதனால் இதில் ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இதன் எஸ்கேப் பட்டனைத் தட்டினாலே நாம் இதன் எந்த அப்ளிகேசன்களிலுமிருந்த எளிதாக வெளியே வந்துவிடலாம்.\nஏசர் அஸ்பயர் ஒன் ஹேப்பி 2 நெட்புக் ப்ளூடூத் 3.0 மற்றும் வைபை வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இதன் எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் மெமரி கார்டையும் வைத்துக் கொள்ள முடியும். இதன் விலையைப் பார்த்தால் ரூ.16,000 மட்டுமே.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nரூ.20,000-க்குள் கிடைக்கும் தலைசிறந்த லேப்டாப் மாடல்கள்: இதோ.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nஏப்ரல் 2019: வாங்கச் சிறந்த 5 லேப்டாப் மாடல்கள்.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nமார்ச் 2019: வாங்கச் சிறந்த டாப் 5 பட்ஜெட் லேப்டாப் மாடல்கள்.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nபுதிய கன்வெர்டிபிள் கேமிங் நோட்புக்கை களமிறக்குகிறது ஏசர்\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nஅசத்தலான ஏசர் ஸ்விப்ட் 7 லேப்டாப் மாடல் அறிமுகம்.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\n14-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் அசத்தலான ஹெச்பி க்ரோம்புக் லேப்டாப்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்\n இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2018/06/indha-kallinmel-lyric-video-from-album.html", "date_download": "2019-08-23T00:36:06Z", "digest": "sha1:S22I3L65LLTASLPEDUSJJIXHDIMMSTFX", "length": 4332, "nlines": 111, "source_domain": "www.christking.in", "title": "Indha Kallinmel : Lyric Video From Album : Nandri 7 - Christking", "raw_content": "\nஇந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்\nபாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே -2\nஅல்லேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே\nஅல்லேலூயா (2) பாதாளம் தோற்குமே\n1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே\nசுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே -2\nபுது மனிதனாய் என்னை மாற்றினீர்\n2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை (வீடு) இதுவே\nகுடும்பமாய் இணைந்த நல் உரவிதுவே\nசபை முழுவதும் எங்கள் சொந்தமே\n3. பார்வோனின் வல்லமைகள் முறிய செய்தீர்\nயெசபேலின் தந்திரங்கள் அழிய செய்தீர்\nஎங்கள் ஜெபத்திலே பற்றி எறியுதே\nEn Thevaiya Solli Solli - என் தேவையை சொல்லி சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/29/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-7-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-2692818.html", "date_download": "2019-08-23T01:04:01Z", "digest": "sha1:OOM66M3P5SEGJCQRI7AYNNTCDIVLFVRP", "length": 9183, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "உ.பி. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நூதன முறையில் மோசடி: 7 நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஉ.பி. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நூதன முறையில் மோசடி: 7 நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல்\nBy DIN | Published on : 29th April 2017 12:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோலை நிரப்பப் பயன்படுத்தப்படும் கருவியில் எலெக்ட்ரானிக் சிப்பை பொருத்தி நூதன முறையில் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட 7 நிறுவனங்களுக்கு ���ீலிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படை துணை கண்காணிப்பாளர் அரவிந்த் சதுர்வேதி வெள்ளிக்கிழமை கூறியதாவது:\nமெக்கானிக் ஒருவரை கைது செய்து விசாரித்தபோது, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் எலெக்ட்ரானிக் சிப்பை ரூ.3 ஆயிரத்துக்கு விற்றிருப்பது தெரிய வந்தது. இந்தக் கருவியை பெட்ரோல் நிரப்ப பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் பொருத்தியதும், அதிலிருந்து 1 லிட்டர் பெட்ரோல் வெளியே வருவதற்குப் பதிலாக, 960 மில்லியே வெளியே வரும். இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள், மாதத்துக்கு ரூ.14 லட்சம் வரையிலும் முறைகேடாக சம்பாதித்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனடிப்படையில், உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படை போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் 7 பெட்ரோல் விற்பனை நிலையங்களில், மேற்கண்ட முறையில் மோசடி நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் சீலிட்டனர். மேலும் 14 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் பல இடங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று அரவிந்த் சதுர்வேதி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/17/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3152918.html", "date_download": "2019-08-23T01:04:02Z", "digest": "sha1:LJN4DAM6Q462GVVMCNNVPNAUZVEMD6YK", "length": 7043, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மேற்கு வங்கத்தில் நியாயமான முறையில் தேர்தல்: பாஜக வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமேற்கு வங்கத்தில் நியாயமான முறையில் தேர்தல்: பாஜக வலியுறுத்தல்\nBy DIN | Published on : 17th May 2019 02:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிட்டது என்றும் கடைசி கட்ட தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.\nமத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், முக்தார் அப்பாஸ் நக்வி, விஜய் கோயல் ஆகியோர் தேர்தல் குழுவை வியாழக்கிழமை சந்தித்தனர்.\nஅப்போது, மேற்கு வங்கத்தில் கடைசி கட்டத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். குண்டர்களை ஒடுக்க வேண்டும். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ஆகியவற்றை பயன்படுத்தி தேர்தலை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்று அவர்கள் அந்தக் குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_639.html", "date_download": "2019-08-23T01:45:47Z", "digest": "sha1:2WRY4QGQO7KAFTUTL3TLT773YP63BZFK", "length": 8196, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "கடல்தொழில் நீரியல் வள தினைக்களத்திற்கு எதிரான முற்றுகைப்போராட்டம் ஆரம்பம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கடல்தொழில் நீரியல் வள தினைக்களத்திற்கு எதிரான முற்றுகைப்போராட்டம் ஆரம்பம்\nகடல்தொழில் நீரியல் வள தினைக்களத்திற்கு எதிரான முற்றுகைப்போராட்டம் ஆரம்பம்\nயாழ் வடமராட்சி கிழக்கு,மருதங்கேணியில் வெளி மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டுவரும் கடலட்டை பிடிப்பை நிறுத்த வலியுறுத்தி யாழ் நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் அப்பகுதி மீனவர்கள் மற்றும் அரசியல் வாதிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edu.dinamalar.com/news_detail.php?id=45512", "date_download": "2019-08-23T00:29:27Z", "digest": "sha1:R5AHCYC3SL6Y4HZW2LOJHU7ZUNVOWIMU", "length": 8055, "nlines": 40, "source_domain": "edu.dinamalar.com", "title": "உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங் | Archives of Ungalal Mudiyum - Education Counselling | Educational Advice for Students to Face Anna University Counseling by Dinamalar :: Register Free & win awards!!", "raw_content": "\nஉங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்\nமுதல் பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nஇஸ்ரோ தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு\nபுதுச்சேரி: இஸ்ரோ நடத்தும் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.\nபெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி அறிவியல் கண்காட்சியை, அமைச்சர் கமலக்கண்ணன் துவக்கி வைத்து பேசியதாவது: புதுச்சேரி கல்வியில் சிறந்த இடத்தில் உள்ளது. மாணவர்கள் சிறந்த கல்வியை பெற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட இஸ்ரோ ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.\nஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, ஒன்று அல்லது இரண்டு மாதம் இஸ்ரோவில் பயிற்சி அளிக்க உள்ளது. புதுச்சேரியில் இருந்து 3 மாணவர்கள் இஸ்ரோவிற்கு அனுப்பப்பட உள்ளனர். அதற்கான தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுத்தமான காற்று, தூய்மையான நீர், வேளாண் மற்றும் உணவு பொருள் உற்பத்தி அதிகரிப்பு, மலிவு விலையில் மருத்துவ சிகிச்சை மற்றும் குடியிருப்பு ஆகியவற்றை சாத்தியமாக்கும் வகையில், நமது நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் நிபுணர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று ...\nஅரசு மகளிர் பள்ளியில் 3ம் பருவ புத்தகம் வழங்கல்\nதிருத்தணி: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப் பட்டன.திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரை, 2000க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவியருக்கு ...\nபேராசிரியர் தகுதிக்கான ’செட்’ தேர்வு அறிவிப்பு\nசென்னை: பேராசிரியர் பணிக்கான, ’செட்’ தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்கிறது. இதற்கான, ’ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, ’நெட்’ அல்லது தமிழக அளவிலான, ’செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க ...\nவிரைவில் வண்ணமயமாகும் 130 அரசுப் பள்ளிகள்\nமத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுடன், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, செயல்வழி கற்றல் முறையை அறிமுகப்படுத்த, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இதில், ...\nகாந்தி அரசு பள்ளியில் கடிதம் எழுதும் போட்டி\nபுதுச்சேரி: நெல்லித்தோப்பு மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளியில், தேசிய தபால் வாரம் மற்றும் விண்வெளி வாரத்தை முன்னிட்டு, கடிதம் எழுதும் போட்டி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர ராசு தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார். விண்வெளி ஆராய்ச்சி என்ற தலைப்பில் இரு பிரிவுகளாக நடந்த போட்டியில், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimaalai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-23T01:10:47Z", "digest": "sha1:R4V3Q7RHSSD4Q5LFHHB6RQUDYCWOEMEA", "length": 7925, "nlines": 72, "source_domain": "kavimaalai.com", "title": "செய்திகள் Archives | கவிமாலை சிங்கப்பூர்", "raw_content": "\n\"கடலன்னை அலைமுத்தத்தால் நாள்தோறூம் கழுவுகிற அழகு நகர் சிங்கப்பூர்\" - கவிஞர் ந.வீ. விசயபாரதி\n\"வல்லினம் மெல்லினத்துக்குள் இடையினமாய் இருந்து நல்லினக்கம் கண்ட நாயகன் லி குவான் யூ\" - புதுமைத்தேனீ மா. அன்பழகன்\n\"உழுதவன் கண்ணீரை அழுதே துடைத்தது வானம்\" - கவிஞர் கருணாகரசு\n\"ஆசிரியர் : கோடுகளின் உச்சரிப்பைக் கோடிட்டுக் காட்டியவர்\" - கவிஞர் சின்ன பாரதி\n\"கண்மூடித் திறக்கின்ற கணத்தில் கூடக் கணமேனும் உயர்வதுதான் சிங்கை நாடு\" - கவிஞர் கருணாகரசு\nகவிமாலை 210 – ஆகஸ்டு 2017\nஆகஸ்ட் மாதக் கவிமாலையில் மலேசியா பாண்டித்துரை ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் கவிமாலை சிங்கப்பூர், கவிஞர்கள் சந்திப்பை நடத்தி வருகிறது 21...\nகவிமாலை 209 – ஜூலை 2017\nஜூலை மாதக் கவிமாலையில் எழுத்தாளர் அருண் சரண்யா ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் கவிமாலை சிங்கப்பூர், கவிஞர்கள் சந்திப்பை நடத்தி வருகிறது ...\nகவிமாலை 204 – பிப்ரவரி 2017\nபிப்ரவரி மாதக் கவிமாலையில் சித்துராஜ் பொன்ராஜ் சிறப்புரை. ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் கவிமாலை சிங்கப்பூர், கவிஞர்கள் சந்திப்பை\nமாணவர் கவிதைப் பயிலரங்கு & போட்டி\nகவிமாலை 2012 முதல் ஆண்டுதோறும் மாணவர்களுக்கான சிறப்புக் கவிதைப் பயிலரங்கு மற்றும் கவிதைப் போட்டியை நடத்தி வருகிறது. 2017 ஆம் ஆண்டுக்கான கவிமாலையின், மாணவர் கவிதைப் பயிலரங்கு...\nகவிஞர் துரை.முத்துகிருட்டினனின் நூல்கள் அறிமுக விழா\nஎதிர்வரும் ஜனவரி 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, 6.30 மணிக்கு கவிமாலைக் கவிஞர் துரை.முத்துகிருட்டினன் அவர்களின் இருநூல்கள் அறிமுக விழா நடைபெறும். கவிமாலையின் 95 மற்றும் 96 ஆவத...\nகவிமாலை 202 – டிசம்பர் 2016\nடிசம்பர் மாதக் கவிமாலை கிறிஸ்துமஸ் பண்டிகை தினமாகிய 25.12.2016 - ஞாயிறன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை சிங்கப்பூரின் வரலாற்றுப் புகழ்பெற்ற நினைவிடங்களில் ஒன்றாகிய, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட தஞ்ச\nகவிமாலை 201 – நவம்பர் 2016\nஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்��ுழுவுடன் இணைந்து மாதந்தோறும் கவிமாலை சிங்கப்பூர், கவிஞர்கள் சந்திப்பை நடத்தி வருகிறது 201-ஆவது மாதச் சந்திப்பான, இந்த நவம்பர் மாதக் கவிமாலைச் சந்திப்பு\nதமிழை நேசிப்போம், கவிதை வாசிப்போம்\nகவிமாலை 200 - மாதம் முழுதும் வானொலியில் கவிதை வாசிப்பு கவிமாலை 200-ஆவது மாதச் சிறப்பு நிகழ்வாக ‘தமிழை நேசிப்போம், கவிதை வாசிப்போம்’ என்ற மாணவர்கள் கவிதை வாசிக்கும் நிகழ்வு அக்டோபர் மாதம் முழுவத\nகவிஞர் ந. வீ. சத்தியமூர்த்தி\nகவிமாலை 231 ஆவது சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/bank+due?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-23T00:29:03Z", "digest": "sha1:Q4YWVNUSWGSY7WPYTQY4RQD3ZTCZHQDI", "length": 7603, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bank due", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\nவாரத்தின் முதல் வர்த்தக நாள் : சென்செக்ஸ், நிஃப்டி விளிம்புநிலை உயர்வு\nகடனை திருப்பிச் செலுத்த தயார்: விஜய் மல்லையா\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nபொதுத்துறை வங்கி பணிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு\nமிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியல்: பின்னோக்கிச் சென்ற இந்தியா\nவங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\n‘பேரிடர் மீட்பு பணிக்கான 113 கோடிக்கு விலக்கு அளியுங்கள்’ - கேரள அரசு கடிதம்\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை - ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்\nநாய்க்கு பயந்து ஒளிந்தவரை திருடன் என எரித்துக்கொன்ற கும்பல்\nவங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் பணி\nஉலக வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இந்தியப் பெண் நியமனம்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nவாக்காளர் பட்டியலில் மு.கருணாநிதி பெயர் - கூட்டுறவு தேர்தல் சர்ச்சை\nவாரத்தின் முதல் வர்த்தக நாள் : சென்செக்ஸ், நிஃப��டி விளிம்புநிலை உயர்வு\nகடனை திருப்பிச் செலுத்த தயார்: விஜய் மல்லையா\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nபொதுத்துறை வங்கி பணிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு தேதிகள் அறிவிப்பு\nமிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியல்: பின்னோக்கிச் சென்ற இந்தியா\nவங்கி முன்பு விஷம் குடித்து விவசாயி தற்கொலை\nசமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்\n‘பேரிடர் மீட்பு பணிக்கான 113 கோடிக்கு விலக்கு அளியுங்கள்’ - கேரள அரசு கடிதம்\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை - ரூ.76 ஆயிரம் வரை சம்பளம்\nநாய்க்கு பயந்து ஒளிந்தவரை திருடன் என எரித்துக்கொன்ற கும்பல்\nவங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் மேனேஜர் பணி\nஉலக வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இந்தியப் பெண் நியமனம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/building/4", "date_download": "2019-08-23T01:00:34Z", "digest": "sha1:TDWP4LHTS64XUEOU2UQJHAVEJJBDD6Q7", "length": 7601, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | building", "raw_content": "\nதொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nசென்னையின் அடையாளமாக விளங்கும் முக்கிய கட்டடங்களின் வரலாறு..\nவாடகைக் குடியிருப்புக்கான சொத்து வரி குறைப்பு\nகட்டிட சாரம் சரிந்து விழுந்து விபத்து - 35 பேர் சிக்கி தவிப்பு\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nநடிகர் சங்க இடம் விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு\n‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ - தீ விபத்துக்கு பின் தீபிகா விளக்கம்\nசென்னையில் கட்டுமானப்பணி விபத்து : 2 பேர் பலி\nமாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய ஹீரோ: பாரிஸில் ஒரு ஸ்பைடர்மேன் - வைரல் வீடியோ\nஅர்னால்ட் போல ஆக ஆசைப்படும் ஆணா நீங்கள்\nதோனியை ஏமாற்றிய கட்டட நிறுவனம்\nஓட்டல் கட்டிடம் இடிந்து 10 பேர் பரிதாப பலி: நள்ளிரவில் சோகம்\nவிதிகளை மீறி சொகுசு பங்களா: கமலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசென்னை தி.நகரில் 9 அடுக்கு பார்க்கிங் கட்டடம்\nசென்னையின் அடையாளமாக விளங்கும் முக்கிய கட்டடங்களின் வரலாறு..\nவாடகைக் குடியிருப்புக்கான சொத்து வரி குறைப்பு\nகட்டிட சாரம் சரிந்து விழுந்து விபத்து - 35 பேர் சிக்கி தவிப்பு\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nநடிகர் சங்க இடம் விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு\n‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ - தீ விபத்துக்கு பின் தீபிகா விளக்கம்\nசென்னையில் கட்டுமானப்பணி விபத்து : 2 பேர் பலி\nமாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய ஹீரோ: பாரிஸில் ஒரு ஸ்பைடர்மேன் - வைரல் வீடியோ\nஅர்னால்ட் போல ஆக ஆசைப்படும் ஆணா நீங்கள்\nதோனியை ஏமாற்றிய கட்டட நிறுவனம்\nஓட்டல் கட்டிடம் இடிந்து 10 பேர் பரிதாப பலி: நள்ளிரவில் சோகம்\nவிதிகளை மீறி சொகுசு பங்களா: கமலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசென்னை தி.நகரில் 9 அடுக்கு பார்க்கிங் கட்டடம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/127461", "date_download": "2019-08-23T00:38:35Z", "digest": "sha1:VUBM2Y32HBMZSQTVPKCIUFKSKN3TYYPE", "length": 5050, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 19-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nமலச்சிக்கலால் தவித்த பெண்... மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியா இளைஞனுக்கு லொட்டரி மூலம் அடித்த அதிர்ஷ்டம்.... வைரலாகும் பேஸ்புக் பதிவு\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன் ஆஹா... வேற ஒரு ட்ராக் ரெடியாகுதே\nபிரித்தானியாவில் சாதித்து காட்டிய சிரியா அகதி பெண்... என்னெ செய்தார் தெரியுமா\nகனடா பொது வீதியில் அருவருக்கதக்க செயல் பெண் உட்பட ஐந்து ஆண் கைது\nகோட்டாபய இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு\nலொஸ்லியா மற்றும் வனிதாவின் முகத்திரையை கிழித்த சாண்டி பிக் பாஸில் நீக்���ப்பட்ட காட்சி\nபிக்பாஸில் கவீனின் ஆடையை அணிந்துள்ள லொஸ்லியா\nசரவணனை தொடர்ந்து சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த எலிமினேட் ஆன பிரபலம்\nயோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nசரவணனை தொடர்ந்து சாண்டியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த எலிமினேட் ஆன பிரபலம்\nஷங்கரின் இந்தியன்2 படத்தில் இருந்து விலகிய முன்னணி ஹீரோயின்\nகென்னடி க்ளப் திரை விமர்சனம்\nதமிழ் சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கி பேசிய எச்.வினோத்\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nகடும் கோபத்தில் கோரத் தாண்டவம் ஆடும் இந்த ராசிக்காரர்கள் ஒரு போதும் ரகசியத்தை மட்டும் வெளியே சொல்லமாட்டார்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/03/28734/", "date_download": "2019-08-23T00:59:43Z", "digest": "sha1:U7UJPLQIWNXZHCJKEGZYMR3G7STBWMJS", "length": 15518, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "🔥🔥இடை ஆசிரியர்களை LKG & UKG வகுப்புகளுக்கு அனுப்புவது சார்பாக இன்று 03.06.2019 சீராய்வு மனு REVIEW PETITION மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome COURT NEWS 🔥🔥இடை ஆசிரியர்களை LKG & UKG வகுப்புகளுக்கு அனுப்புவது சார்பாக இன்று 03.06.2019 சீராய்வு மனு...\n🔥🔥இடை ஆசிரியர்களை LKG & UKG வகுப்புகளுக்கு அனுப்புவது சார்பாக இன்று 03.06.2019 சீராய்வு மனு REVIEW PETITION மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு மிக மிக அவசர அறிவிப்பு*\n*நண்பர்களே கடந்த வாரம் மதுரை உயர்நீதிமன்ற கோடை கால விடுமுறை நீதிமன்றத்தில் இடைநிலை ஆசிரியர் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன 8 மாவட்டங்களுக்கு மேல் காலிப்பணியிடம் உள்ளது, ஆனால் ஒரு ச���ல இடங்களில் குறைவான எண்ணிக்கையில் உபரி ஆசிரியர்கள் உள்ள காரணத்தை வைத்து 2381 ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்புவது சரியான நடைமுறை அல்ல என்பதை குறிப்பிட்டு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற இறுதி ஆணை பிறப்பித்த நீதியரசர் திரு.கிருபாகரன் அவர்களிடம் தாக்கல் செய்யுங்கள் என்று கோடை கால விடுமுறை நீதியரசர்கள் கூறிவிட்டனர் அதன் பெயரில் நாளை 03.06.2019 மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 2009&TET போராட்ட குழுவின் சார்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது .\nஆசிரியப் பெருமக்களே இந்த மறுசீராய்வு மனு முடிவு தெரிந்த பின்பு அங்கன்வாடி மையங்களில் பணியில் சேரலாமா… என்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் அதுவரை 7 நாட்கள் ஈட்டிய விடுப்பு அல்லது அரை சம்பள விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் முன் இணைப்பாக மூன்றாம் ஆண்டு பருவ விடுமுறையை சேர்த்துக் கொள்ளலாம் அது எக்காரணம் கொண்டும் விடுப்பு கணக்கில் சேராது ஆசிரியர்களே யார் இதற்காக முயற்சி எடுக்காவிட்டாலும் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் நலனை காக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம். நீதிமன்ற மறுசீராய்வு ஆய்வு மனுவின் இறுதி தீர்ப்புக்கு பின் அடுத்த கட்ட முடிவெடுத்துக் கொள்ளலாம்.*\nஊதியத்தில் அழியும் இனத்தை காக்க ஒன்று கூடி போராடுவோம்…\nPrevious article”5 முதல் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்,” என அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் எம்.முருகேஸ்வரி தெரிவித்தார்.\nNext articleகுழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல பெற்றோருக்கு 10 ஆலோசனைகள்.\nஉடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கும் சிறப்பாசிரியர் பணி வழங்க அரசு பரிசீலிக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.\nதவறு செய்தோரை தண்டிக்கும் வகையில் அரசு ஊழியர் ஒழுங்கு விதி திருத்தம் செய்ய குழு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n💢⚡ தொடக்கக்கல்வி – உபரி இடைநிலை/பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு – Director...\nEMIS News:EMIS தளத்தில் login செய்தவுடன் வரும் பக்கத்தில் TNTP என்ற option தற்போது...\nவிரைவில் நாடு முழுவதும் ���ீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண்...\n💢⚡ தொடக்கக்கல்வி – உபரி இடைநிலை/பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு – Director...\nEMIS News:EMIS தளத்தில் login செய்தவுடன் வரும் பக்கத்தில் TNTP என்ற option தற்போது...\nவிரைவில் நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/22/30277/", "date_download": "2019-08-23T00:45:41Z", "digest": "sha1:FGPBOAHPXEJ2M4AWHVMIQQPLHWPUA5MD", "length": 14972, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நிகழாண்டில் மொத்தம் 59,632 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நிகழாண்டில் மொத்தம் 59,632 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நிகழாண்டில் மொத்தம் 59,632 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நிகழாண்டில் மொத்தம் 59,632 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 7-ஆம் தேதி\nமற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவ, மாணவிகள் அதற்கு விண்ணப்பித்தனர்.\nஅரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 39,013 பேர், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29,007 பேர் என மொத்தம் 68,020 பேர் விண்ணப்பித்திருந்தனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் நேரிலும், ��பால் மூலமாகவும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கும் காலஅவகாசம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.\nஅதன்படி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்கள் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.\nமுதல் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளன்று சிறப்பு பிரிவு மற்றும் பெருந்துறை ஐஆர்டி கல்லூரியில் தொழிலாளர்களின் வாரிசுகள் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 5-ஆம் தேதி பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் திரும்பக் கிடைத்ததும், இரண்டாம் கட்ட கலந்தாய்வை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nPrevious articleதமிழகத்தில் முதல் முறையாக கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆன்-லைன் மூலம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.\nபள்ளிக்கல்வித்துறையில் விளையாட்டு போட்டிகளில் புதியமாற்றம்.\nபின்லாந்து கல்விமுறை நம்நாட்டில் சாத்தியமா\nசெப் 2ல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவிரைவில் நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண்...\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும்...\nவிரைவில் நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண்...\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nதேவையற்ற பணியிடங்கள் துறைவாரியாக வரன்முறைபடுத்தும் குழு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/702-we-remove-the-binding-of-the-phone-to-steam.html", "date_download": "2019-08-23T00:04:30Z", "digest": "sha1:LEFMZGWEM7ZB5FLXOKICQLBNBDFFROXN", "length": 13861, "nlines": 96, "source_domain": "ta.termotools.com", "title": "நீராவி இருந்து தொலைபேசி UNTIE எப்படி - நீராவி - 2019", "raw_content": "\nநாங்கள் தொலைபேசியின் கட்டளை நீராவிக்கு அகற்றுவோம்\nஇன்று, உங்கள் கணக்கைப் பாதுகாப்பதற்கான பல வழிகளை நீராவி வழங்குகிறது. நீராவி உள்ள நிலையான உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் கூடுதலாக கணினி வன்பொருள் ஒரு கூடுதல் பிணைப்பு உள்ளது. இதனால், வேறொரு கணினியில் இருந்து நீராவி கணக்கில் உள்நுழைய முயற்சிக்கும்போது, ​​இந்த சுயவிவரத்தின் உரிமையாளர் என்பதை பயனர் உறுதிப்படுத்த வேண்டும். இந்த கணக்கில் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிக்கு பயனர் ஒரு மின்னஞ்சலை அனுப்பப்படுவதை உறுதிசெய்யும். அதன் பிறகு, கணக்கு உரிமையாளர் தனது மின்னஞ்சலுக்கு செல்கிறார், கடிதத்தை திறக்கிறது. கடிதம் கணக்கு நுழைவு செயல்படுத்தும் குறியீடு ஆகும். கூடுதலாக, ஒரு மொபைல் ஃபோனைக் கட்டுப்படுத்துவதன் காரணமாக பாதுகாப்பின் அதிக அளவு உள்ளது.\nஇந்த முழு நடைமுறை மொபைல் அங்கீகார நீராவி பாதுகாப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. பல பயனர்கள், இந்த பாதுகாப்பை செயல்படுத்துவதற்கு முயற்சி செய்தால், அது சிறிய பயன்பாட்டைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துவிடும், ஆனால் அதே நேரத்தில் கணக்கு அணுகலைத் தடுக்கிறது, ஏனெனில் நீ உள்நுழைகின்ற ஒவ்வொரு முறையும் நீராவி சுயவிவரத்திற்கு அணுகல் குறியீட்டை உள்ளிட வேண்டும். இதன் விளைவாக, நேரம் எடுக்கும், பயனர் கோபமடைகிறார், இறுதியில் இந்த சிந்தனையை முடக்குவது நல்லது என்று நினைப்பார். நீராவி ஒரு மொபைல் எண் untie எப்படி கற்று படிக்க.\nஏராளமான விளையாட்டுகள் கொண்ட அந்த கணக்குகளுக்கு மட்டுமே நீராவி காவலர் தேவை, அதன்படி, இந்த கணக்குகள் கணிசமான அளவு பணம். கணக்கில் ஒன்று அல்லது இரண்டு விளையாட்டுகள் இருந்தால், அத்தகைய பாதுகாப்பு சிறிது பயன் தரும், ஏனெனில் யாரும் இதை அணுகுவதற்கு யாரும் இந்த கணக்கை ஹேக் செய்ய முயற்சிப்பார்கள். ஆகையால், நீங்கள் நீராவி காவலாளியை செயல்படுத்தி, அதனைப் பயன்படுத்துவதன் மூலம், அதை முடக்க முடிவெடுத்தால், அதை விரைவாக செய்யலாம் - இந்த செயல்முறை அதிக நேரம் எடுக்காது. இது மிகவும் எளிது.\nநீராவி ஒரு செல் போன் எண்ணை untie எப்படி\nஎனவே, நீராவி காவலாளியை முடக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும். இந்த பாதுகாப்பு முறையை நீங்கள் செயல்படுத்தியதால், உங்கள் மொபைல் ஃபோனில் நீராவி பயன்பாட்டை நிறுவியுள்ளீர்கள் என்பதாகும். மொபைல் அங்கீகாரத்தை முடக்குவத�� இந்த பயன்பாட்டின் மூலம் செய்யப்படுகிறது. தொடர்புடைய ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் அதை உங்கள் தொலைபேசியில் துவக்கவும்.\nபயன்பாடு துவங்கப்பட்ட பிறகு, மேல் இடது மூலையில் உள்ள பொத்தானைப் பயன்படுத்தி மெனுவைத் திறந்து, நீராவி காவலைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீராவி பாதுகாப்பு சாளரம் உங்கள் தொலைபேசியில் திறக்கிறது. \"Authenticator\" பொத்தானை நீக்கு என்பதைக் கிளிக் செய்க.\nஅதன்பின், இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தும் சாளரம் திறக்கப்படும். பொருத்தமான பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் நீராவி காவலர் மொபைல் அங்கீகாரத்தை அகற்றுவதை உறுதிப்படுத்தவும்.\nஅதன் பிறகு மொபைல் அங்கீகாரத்தின் வெற்றிகரமான துண்டிப்பு பற்றிய செய்தியை நீங்கள் காண்பீர்கள்.\nஇப்போது அனைத்து செயல்படுத்தும் குறியீடுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். நிச்சயமாக, உங்கள் கணக்கின் பாதுகாப்பின் நிலை அத்தகைய செயல்களுக்கு பின்னர் குறைந்துவிடும், ஆனால் மறுபுறத்தில், முன்பு குறிப்பிட்டபடி, உங்களுடைய கணக்கில் பெரிய அளவுக்கு விளையாட்டு இல்லை என்றால், அத்தகைய பாதுகாப்பிற்கு எந்த அர்த்தமும் இல்லை.\nஉங்கள் மொபைல் எண்ணிலிருந்து நீராவி எப்படி விடுபடுவது என்று இப்போது உங்களுக்குத் தெரியும். நீராவி மீது அங்கீகாரத்துடன் சிக்கல்களை நீக்கிவிட இது உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nPhysxcudart_20.dll பிழை சரி செய்ய எப்படி\nMail.ru மெயில் திறக்கவில்லை: சிக்கல் தீர்க்கும்\nஃபிளாஷ் டிரைவ்கள் மற்றும் வட்டு படங்கள் நவீன வாழ்க்கையில் உறுதியாக நிறுவப்பட்டிருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான பயனர்கள், இசை கேட்பதற்கும், திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், இன்னும் உடல்ரீதியாக வெற்றிடங்களை பயன்படுத்துகின்றனர். கணினிகளுக்கு இடையில் தகவலை மாற்றுவதற்கு மாற்றியமைக்கக்கூடிய டிஸ்க்குகள் பிரபலமாக உள்ளன. வட்டி மூலம் \"எரியும்\" வட்டுகள் சிறப்பு நிகழ்ச்சிகளால் செய்யப்படுகின்றன, இவை நெட்வொர்க்கில் ஒரு பெரிய எண் - பணம் மற்றும் இலவச இரு. மேலும் படிக்க\nவிண்டோஸ் 7 ஐ செயல்படுத்தும் போது பிழை 0x80072f8f பிழை\nநாங்கள் இரு கணினிகளையும் ஒரு உள்ளூர் நெட்வொர்க்காக இணைத்துள்ளோம்\nநாங்கள் தொலைபேசியின் கட்டளை நீராவிக்கு அகற்றுவோம்\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இ���ையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/droid-charge-now-on-gingerbread-platform.html", "date_download": "2019-08-23T00:06:26Z", "digest": "sha1:NIHLEQ5SDY3IZAHMTTQ3TGBHV4QX6JAG", "length": 15154, "nlines": 241, "source_domain": "tamil.gizbot.com", "title": "Droid Charge, now on Gingerbread platform | ஜின்ஞர்பிரெட் அப்கிரேடுடன் சாம்சங் டிராய்டு ஸ்மார்ட்போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை வியக்கவைத்த ஏர்டெல் நிறுவனம்.\n13 hrs ago 1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\n14 hrs ago உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\n14 hrs ago பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\n16 hrs ago இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nAutomobiles ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜின்ஞர்பிரெட் அப்கிரேடுடன் சாம்சங் டிராய்டு ஸ்மார்ட்போன்\nகண்கவரும் புதிய மொபைல்களை கொடுத்து கொண்டிருந்த மொபைல் நிறுவனங்கள், அப்படி தயாரிக்கப்படும் மொபைல்களில் புதிய ஆப்பரேடிங் சிஸ்டத்தினை அப்கிரேடு செய்யும் வசதியினையும் கொடுத்து கொண்டு வருகிறது.\nஇந்த அப்கிரேடு வசதியுடன் டிராய்டு ஸ்மார்ட்மொபைலை தர இருக்கிறது டிராய்டு ஸ்மார்ட்மொபைல். இந்த அப்கிரேட் வசதி டிராய்டு ஸ்மார்ட்மொபைலின் தொழில் நுட்பத்தினை இன்னும் அதிக அளவு உயர்த்தும். இதனால் அசத்தும் கூடுதல் வசதிகளையும், தகவல்களையும் வெப் பிரவுசரில் இருந்து சுலபமாக இந்த ஸ்மார்ட்மொபைலுக்கு டவுன்லோடு செய்யலாம்.\n4.3 இஞ்ச் திரை கொண்ட இந்த கவர்ச்சிகரமான மொபைல் 8 மெகா பிக்ஸல் வேமராவினை கொண்டுள்ளது. இதனால் அற்புதமாக புகைப்படங்களையும், சிறந்த வீடியோ ரெக்கார்டிங்கையும் பெற முடியும். இந்த டிராய்டு ஸ்மார்ட்போனில் 660 நிமிடங்கள் டாக் டைம் மற்றும் 280 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.\nஇதில் இன்டர்னல் மெமரி பற்றிய கவலை இல்லை. 512எம்பி வரை இன்டர்னல் வசதியினையும், 16ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி கார்டு வசதியினையும் பெற முடியும். இத்தகைய சிறந்த வசதிகளை கொடுக்கும் இந்த சாம்சங் டிராய்டு ஸ்மார்ட்மொபைல், இந்த புதிய ஜின்ஜர்பிரீட் அப்கிரேட் வசதியினால் இன்னும் அதிக வசதியினையும் தரும்.\n1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.\nஇந்தியா: விலைக்கு தகுந்த அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 10, நோட் 10 பிளஸ்.\nஉடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nஆகஸ்ட் 20: அசத்தலான சாம்சங் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nபிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா\nமலிவு விலை சாம்சங்32 இன்ச் ஸ்மார்ட் டிவி: ரூ.999க்கு வாங்கும் முறை.\nஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nடூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான சாம்சங் கேலக்ஸி டேப் அறிமுகம்.\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nவியக்கவைக்கும் விலையில் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் ���ோக்கியா 7.2: புகைப்படம் வெளயீடு.\nஇந்தியாவால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/agri-inputs-requirements-cropex/", "date_download": "2019-08-23T00:58:56Z", "digest": "sha1:W74E3JWHRPRMPAFAOHXZRC6XXFBRJOH7", "length": 7699, "nlines": 67, "source_domain": "tamil.krishijagran.com", "title": "விவசாயிகளின் வேளாண் இடுபொருள் தேவைக்கு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nவிவசாயிகளின் வேளாண் இடுபொருள் தேவைக்கு\nஅனைத்துப் பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கின்றன. 1998 ஆம் ஆண்டு முதல் பங்களூரு நிறுவனமான CROPEX இயற்கை வேளாண்மைக்கு 20 வருடங்கள் அனுபவம் பெற்றது, இது பாதுகாப்பான வேளாண்மைக்கு 23 தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.\nஅங்கக வேளாண்மையில் சிக்கிம் முதல் மாநிலமாக விளங்குகிறது. இது ஐ.நா. விருதைப் பெற்றுள்ளது. இதேபோல், CROPEX என்பது ஆறு நிறுவனங்களால் சான்றளிப்பு அளிக்கப்பட்டுள்ள பொருட்களை விற்பனை செய்கிறது. ஆறு சான்றளிப்பு நிறுவனங்களாவன: Control IMO, Vedic Organic IFOAM, IHSS, PMFAI மற்றும் ICCOA.\nசிறந்த சுற்றுச்சூழல்-நட்பு, சார்ந்த விவசாய வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஅங்கீகரிக்கப்பட்ட கரிம வேளாண்மை பொருட்கள் :\nபூச்சிகளுக்காக ACCON, பூஞ்சை நோய்களுக்கான ECOFIT, பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கான ORCON, பயிர் ஊட்டச்சத்துக்களுக்காக JAIVIZYME, மண் வள ஊட்டச்சத்துக்களுக்காக JAIVIZYME +, வளர்ச்சி ஊக்கியாக BIOENZYME- Duo, மற்றும் WESPA-80, உயர்தர ஒட்டும் திரவமாக WETRON மற்றும் WESPA- 8, நீரில் கரையும் ஊட்டச்சத்துக்களுக்காக AMINOHUME, AQUA GREEN, AQUA GREEN-GR மற்றும் AMINOR, நீர் சுத்திகரிப்பியாக AQUASAN-50 மற்றும் AQUASAN-80, பாஸ்பாரிக் அமிலமாக CROMIN, நீரில் கரையும் ஊட்டச்சத்துக்களுக்காக ECOLITE மற்றும் ECOPEL, கடல் பாசியிலிருந்து எடுக்கப்பட்ட INZYME, நூற்புழுவிற்காக NEMAX, பொட்டாசியம் சிலிகேட்டாக SILIMAX, மண்ணுக்குள் ஊடுருவி செல்லும் SOILEX ஆகிய இடுபொருள்கள் இந்த நிறுவனத்தால் விநியோகம் செய்யப்படுகிறது.\nநவீன வேளாண் வேதியியல் மற்றும் பாரம்பரிய செயல்முறைகளின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் செயற்கை பொருட்களின் பயன்பாடு இல்லாமல், நோய்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து தாவரங்களை பாதுகாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.\nஇ���ைகள் யாவும் கர்நாடக மாநில விவசாயத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கக வேளாண் இடுபொருள் நிறுவனங்களின் Directory - ல் இந்த நிறுவனத்தின் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் யாவும் மொத்த மற்றும் வர்த்தக பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. தொடர்புக்கு - 7349423613, மின்னஞ்சல்: farmercare@cropex.in மேலும் தகவலுக்கு www.cropex.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nகார்டு இல்லா பரிவர்த்தனை: செயலி மூலம் அனைத்து வங்கி சேவை\nதொடர் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி: 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தகவல்\nவிழிப்புணர்வு தகவல்: கேஸ் சிலிண்டர் வாங்கும் போது அனைவரும் கவனிக்க வேண்டியவை\nவிவசாயிகளின் பயனுக்காக மத்திய அரசின் உணவு கொள்முதல் திட்டம்\nஇன்றைய வானிலை:தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு\n நீர் வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/author/sathuinfotech/", "date_download": "2019-08-23T00:07:45Z", "digest": "sha1:TOGFS5V3NOW5OD2ZBWL2ES6OV5OCSJTT", "length": 13651, "nlines": 170, "source_domain": "tnnews24.com", "title": "Tnnews24, Author at Tnnews24", "raw_content": "\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nதவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்…மத்திய அரசு எச்சரிக்கை\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஇரண்டு மொழிகளில் உருவாகும் ஆதி நடிக்கும் ” கிளாப் ” திரைப்படம்….இந்த வருட இறுதியில்…\nஅதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம், தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கிறது.\nஅடுத்தடுத்து 2 படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்…இரண்டு படங்களுமே அடுத்த வருடம் ரிலீஸ் என…\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nடோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி…\nதீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்திய தீவில் உ��்சகட்ட பாதுகாப்பு\nசச்சின், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் கோலி….\nஇனி கிரிக்கெட்டும் ஒலிம்பிக்சில் இணைகிறது…ரசிகர்கள் உற்சாகம்\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nடேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால்…\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்...\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன...\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி...\nடேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..\nதவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்…மத்திய அரசு எச்சரிக்கை\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு...\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால்...\nகிரிக்கெட் உலகின் சர்வாதிகாரி இந்தியா அதை பகைத்து நம்மால் கிரிக்கெட் ஆட முடியாது பேசாமல்...\nமுதலில் பாகிஸ்தானை இந்தியாவிடம் இருந்து காப��பாற்றும் வேலையை பாருங்கள் காஷ்மீரை அப்பறம் பார்க்கலாம் இனியாவது...\nபார்த்தீங்களா என்னைய எப்படி ஆக்கி வச்சுருக்காங்கனு விஜயதரணி வேதனை\nபாண்டே தனது தாடியை எடுக்க கூடிய நேரம் வந்துவிட்டது \nகாவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது \nமோடி தான் கெத்து மாணவர்கள் முன்னிலையில் வெளுத்துக்கட்டிய பாண்டே \nப.சிதம்பரம் வழக்கில் நடந்தது என்ன புட்டு புட்டு வைக்கும் எஸ்.ஜி.சூர்யா\nஉள்ளாட்சி தேர்தலில் மோடி எதிர்ப்பை சொல்லி ஓட்டு கேட்டால் பொதுமக்கள் விரட்டி அடிப்பார்கள்...\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்...\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2690140.html", "date_download": "2019-08-23T00:16:12Z", "digest": "sha1:UWNIJL7SSM45YBQWITECH5EPO7LUATFH", "length": 11121, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை தூண்டிவிட்ட பாகிஸ்தான்!- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை தூண்டிவிட்ட பாகிஸ்தான்\nBy DIN | Published on : 24th April 2017 10:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட வாட்ஸ�� ஆப் சமூக வலைதளங்கள் மூலம் வன்முறையை தூண்டும் விதமாக இளைஞர்களை பாகிஸ்தான் தகவல்களை பறிமாறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகாஷ்மீரில் நடைபெற்ற வன்முறையின் போது, பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை சீர்குலைக்க, இளைஞர்களை தூண்டுவதற்காக 300க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகாஷ்மீரில் கடந்த வாரம், ஸ்ரீநகர் மக்களவை தொகுதி இடைதேர்தலின் போது வன்முறை ஏற்பட்டதால், துப்பாக்கிச்சூட்டு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்ததால், காஷ்மீரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் வெடித்தன.\nஇந்த சூழலில் இருவேறு சம்பவங்களில் முன்னாள் அரசு வழக்குரைஞர் உள்பட 2 பேரை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். இதைனைத்தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின் போது, இளைஞர்கள் குழுக்கள், கோபத்தில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கினர். வன்முறை தொடர்ந்ததால், அதனைக் கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தினர்.\nஇதில், இளைஞர்களை பாகிஸ்தான் சமூக வலைதளங்கள் மூலம் தூண்டி விடுவதாக இந்தியா குற்றம்சாட்டியது. அதனைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொண்டது.\nஇந்நிலையில், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையை சீர்குலைக்கும் வகையில், 'ஜம்மு - காஷ்மீர் அரசை, மத்திய அரசு 'டிஸ்மிஸ்' செய்து விட்டது, பாதுகாப்பு படையினர் நடத்திய தடியடியில், 100 மாணவர்கள் காயமடைந்து விட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் சிலர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு விட்டதாக இளைஞர்களை தூண்டுவதற்காக 300க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்கள் பயன்படுத்தி வதந்திகளை பரப்பி பாதுகாப்பு படையினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிலரின் உதவியுடன் 250க்கும் மேற்பட்டோர், வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், காஷ்மீரில் பதற்றம் தணியாத சூழலில், அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின���றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்ரீநகர் வாட்ஸ் ஆப் குழுக்கள் சமூக வலைதளங்கள் வன்முறை பாகிஸ்தான்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Tamileelam.Cyber.Force.html", "date_download": "2019-08-23T01:14:08Z", "digest": "sha1:DQ462HQ6AV3Q7BH2JOSMAWCEQUABYQGH", "length": 13702, "nlines": 107, "source_domain": "www.tamilarul.net", "title": "சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் தாக்குதல்!!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / பிரதான செய்தி / சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் தாக்குதல்\nசிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ் தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) சைபர் தாக்குதல் தொடுத்துள்ளனர்.\nமே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் சிறிலங்காவின் பிரதமர் ரணிலின் இணையத்தளம் , தூதூவராலயங்களில் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தியும் “விழ விழ எழுவோம்… விழ விழ எழுவோம்… ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்” என்ற பாடலும் பதிவேற்���ியுள்ளனர்.\n2018 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் இணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து சிறிலங்காவை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை உருவாக்கி உள்ளதாக சிங்கள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறிய நிலையில், இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017 -2018 ஆம் ஆண்டுகளில் மே மாதம்18ம் திகதியும் 300க்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் 2018 நவம்பர் மாதம் ஒட்டுக்குழு கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் டுவிட்டர் பக்கத்தையும் இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nகீழ் வரும் இணைப்பில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட இணையங்களின் தொகுப்பு.\nமேலும் இணையங்களுக்கு கீழ் வரும் இணைப்பில் சென்று பார்வையிடலாம்.\nBREAKING செய்திகள் பிரதான செய்தி\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/07/23161302/1045981/karnataka-cm-kumarasamy-resigns.vpf", "date_download": "2019-08-23T01:12:35Z", "digest": "sha1:A3NZBUIHB3JFL243QH3ZZ5ZMJPLMGSIK", "length": 8781, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "இன்று பதவி விலகுகிறார் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று பதவி விலகுகிறார் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி..\nகர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து குமாரசாமி இன்று மாலை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகர்நாடக அரசியலில் ஏற்பட்ட உச்சகட்ட குழப்பத்தை அடுத்து, இன்று மாலைக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த, சபாநாயகர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் ஒரு நாள் அவகாசம் வழங்குமாறு குமாரசாமி விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர், தமது முடிவில் உறுதியாக உள்ளார். எனவே, சட்டப்பேரவையில் இன்று மாலை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலை, குமாரசாமிக்கு உருவாகி உள்ளது. இந்த பரபரப்பான சூழலில், இன்று இரவு 7 மணிக்கு குமாரசாமி ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அப்போது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் பெங்களூருவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nதிருப்பதியில் 3 வகை வி.ஐ.பி தரிசனம் ரத்து - தேவஸ்தான செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி\nதிருப்பதியில் மூன்று வகையாக இருந்த வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஒரே வகையான வி.ஐ.பி. தரிசனம் பின்பற்றப்படுவதாக திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.\nநிலவை முதன் முதலாக படம் எடுத்து அனுப்பிய சந்திரயான் 2\nநிலவில் இருந்து 2 ஆயிரத்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் எடுத்த முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nபிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nவீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு - பர்தா அணிந்து கைவரிசை காட்டிய பெண் கைது\nவீடு புகுந்து பெண்களை கத்தியால் குத்தி நகைகளை பறித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\n\"காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை\" - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு\nஇந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார்.\nப. சிதம்பரம் கைது வேதனை அளிக்கிறது - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து\nஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலை���்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-08-23T01:40:45Z", "digest": "sha1:GO56QSH5QCIY7FV3JGGNDBY5H5WORFJ5", "length": 13627, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "சமூக வலைத்தளங்கள்: செய்திக்குத் தரவு மட்டுமே", "raw_content": "\nவிலாசினி ரமணி மிரட்டப்பட்ட பிரச்சனை: சமூக வலைத்தளங்கள் செய்தியாளர்களின் புதைகுழிகள்\n(ஆகஸ்ட் முதல் தேதி – 2016 – வெளியான கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.)\nதி ஹிந்து ஆங்கில நாளேட்டில் ஜூலை 13ஆம் தேதியும் ஜூலை 31ஆம் தேதியும் வெளியான செய்திகள் இங்கு படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன; ஜூலை 13ஆம் தேதி வெளியான செய்தி, எழுத்தாளர் விலாசினி ரமணியின் முகநூல் பதிவையொட்டி எழுதப்பட்டது; ஜூலை 31ஆம் தேதியன்று வெளியான இந்தச் செய்தி ரமணியை மிரட்டியதாகச் சொல்லப்படும் கார் ஓட்டுநரிடம் பேசி எழுதப்பட்டிருக்கிறது. இது ஊடகவியலில் உண்மையின் பல்வேறு பக்கங்களையும் பிரதிபலிக்கும் தன்மை என்று சொல்லப்படுகிறது; இதற்காக தி ஹிந்துவைப் பாராட்ட வேண்டும்; ஆனால் இதே செய்தி, சமூக வலைத்தளங்களில் செய்தியாளர்களுக்குக் காத்திருக்கும் புதைகுழிகளையும் அடையாளம் காட்டுகிறது. சமூக வலைத்தளங்கள் செய்திகளுக்கான அடிப்படைத் தரவுகளைத் தரவல்லவை; அதற்கு மேல் ஊடகவியலாளர்களுக்குச் சில வேலைகள் உண்டு.\nஜூலை 9ஆம் தேதி இரவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது; இந்தச் சம்பவத்தில் செய்தியாளர், பாதிக்கப்பட்ட பெண்ணிடமே கார் ஓட்டுநரின் எண்ணைப் பெற்று நடந்த சம்பவம் பற்றிக் கேட்டறிந்திருக்க வாய்ப்பும் அவகாசமும் இருந்திருக்கிறது; சில சமயங்களில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்திகளைத் தடுத்துவிட முடியும் எ���்ற அவசரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது பாதிப்பை உண்டாக்கியவர்கள்/அக்கிரமக்காரர்களிடம் பேசாமல் செய்தி வெளியிடும் மரபும் இருக்கிறது; ஆனால் இந்தப் பிரச்சினையில் தவறிழைத்ததாக கருதி கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநரின் கைப்பேசி இலக்கம் பாதிக்கப்பட்டவர்களிடமே இருந்திருக்கிறது.\nசெய்தி வெளியான பிறகே கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்; பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் குற்றச்சாட்டுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் வாய்ப்பும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் வழங்கப்படுவதற்கு ஊடகவியலில் இடமிருக்கிறது. குற்றமிழைத்தவரைச் சீர்திருத்துவதும் பெண்களுக்குப் பாதுகாப்பான உலகத்தை உறுதி செய்வதற்கு அவசியமாக இருக்கிறது.\nPrevious article2002 குஜராத் கலவரம் ; மோடி குற்றமற்றவர் என்ற எஸ்ஐடி அறிக்கையை மறுஆய்வு செய்யும் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nNext articleஇந்தியாவில் வெளியிடப்படுகிறது நோக்கியா[Nokia] 8.1 ஸ்மார்ட்போன் நவம்பர் 28ல்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naalayabandhammatrimony.com/registration.php", "date_download": "2019-08-23T01:36:01Z", "digest": "sha1:23B64VR7XGMGOEAOMBGCIXAP72FLXQYE", "length": 5216, "nlines": 83, "source_domain": "naalayabandhammatrimony.com", "title": "Madurai matrimony, Tamil Naalayabandham Matrimony, free matrimonial for Madurai", "raw_content": "\nReligion --Select-- இந்து முஸ்லீம் கிறிஸ்டியன்\n* Marital Status திருமணமாகதவர்\n* Caste Select நாடார் அசைவ பிள்ளைமார் ஆசாரியர் யாதவர் அகமுடையார் கவரா நாயுடு கள்ளர் மறவர் செட்டியார் கிறிஸ்தவர் முதலியார் சைவப்பிள்ளை இல்லத்து பிள்ளைமார் பிராமின் PR PL ரெட்டியார் கவுண்டர் முஸ்லீம் கம்மவார் நாயுடு பலிஜா நாயுடு அருந்ததியர் நாயர் மூப்பனார் மருத்துவர் வீரசைவம் வண்ணார் வன்னியர் சௌராஷ்டிரா நாயக்கர் வேளார் உடையார் மறுமணம்\nColor தெரிவு செய்க சிவப்பு மாநிறம் கருப்பு புதுநிறம்\nStar(Nakshatra) தெரிவு செய்க அசுவினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி\nRasi(Moonsign) தெரிவு செய்க மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nLaknam தெரிவு செய்க மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n* Thichai Irubbhu தெரிவு செய்க சூரிய மகா திசை சந்திர மகா திசை செவ்வாய் மகா திசை ராகு மகா திசை வியாழ மகா திசை சனி மகா திசை புதன் மகா திசை கேது மகா திசை சுக்கிர மகா திசை Year Month Days\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/300517", "date_download": "2019-08-23T00:33:11Z", "digest": "sha1:PYMGXIEYZT2BCJD44KUFD7V2E3TO6ACG", "length": 37046, "nlines": 275, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? * | Page 7 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா இல்லை அளவான பகிர்வா\nஅறுசுவை அன்பு மக்களே அனைவருக்கும் வணக்கம், உங்களுக்கான \"90\"வதுபட்டிமன்ற தலைப்பு:***நட்பிற்கு சுவை சேர்ப்பது\nஇன்ப-துன்பங்களை நட்புகளுடன் முழுமையாக பகிர்ந்து கொள்வது சுவையா\nஅளவான அளவு பகிர்ந்து கொள்வது சுவையா அருமையான தலைப்பை அளித்த **இளவரசி\nமேடம்** அவர்களுக்கு மிக்க நன்றியுடன் இனிதே பட்டியை துவக்குவோம்,\n1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.\n2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.\n3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.\n4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.\n5. அரட்டை... நிச்சயம் கூடாது.\nஇறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.\nநம் வாழ்க்கையின் மிக நெருக்கமான முக்கியமான ஒரு உறவு நட்பு. ஒரு மெழுகுவர்த்தி அறை முழுவதும் ஒளி தரும் ஆனால் நல்ல நண்பன் வாழ்க்கைக்கே அர்த்தம் தருகிறான்.தாய், தந்தையை விட நன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே\nஇந்த நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்க்கையை ஐம்பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர்.இந்தமாதிரி நண்பர்கள் கிட்ட முழுமையான பகிர்தல் இல்லைனா அந்த நட்புல என்ன சுவை இருக்க முடியும்\nஇப்ப எதிர் அணில முழுமையான பகிர்வு இல்லைன்னாலும் ஒரு நண்பன் இன்னொரு நண்பனோட கஸ்டத்தை உணர்ந்து உதவி செய்வான் அப்படின்னு சொல்றாங்க .ஏன் நடுவரே ஆனானப்பட்ட நம்ப கிருஷ்ணபரமாத்மாவே, அவருடய உயிர் நண்பரான குசேலர் அவர் வீடு தேடிவந்து அவரோட கஷ்டத்தை(வாய்மொழி மூலமா பகிர்தல் இல்லைனாலும்)தளர்வான நடை மூலமா உண்ர்த்துனதுக்கு அப்புறமாக தானே அந்த கடவுள்கிட்ட இருந்து உதவியே கிடைச்சுது, இதே அவர் தன்மான உணர்வோட என் நண்பனே என் வீட்டுக்கு வந்து உதவி செய்யட்டும்னு யோசிச்சிருந்தா அவரோட 27 குழந்தைகளும் பட்டினில துவண்டு போயிருக்க மாட்டாங்களா எல்லாம் அறிந்த கடவுள்கூட தன் நண்பன் தன்கிட்ட எல்லாத்தையும் நேரடியா வந்து உணர்த்தரதுதான் நட்புக்கு அழகுன்னு அதுவரைக்கும் நடக்கிறத பேசாம பார்த்துட்டு தானே இருந்தாரு, அப்ப மனிதர்களான நம்பலும் அவரு வழில தானே போகனும்...:) அதனால முழுமையான பகிர்வு தான் நட்புக்கு சுவை மட்டும் இல்ல, கஷ்டகாலத்துல உதவவும் செய்யும், நடுவரே ஆயிரம் பேர நண்பனா பெற்றவனுக்கும் ஒரு உண்மயான உயிர் நண்பன் இருக்க தான் செய்வான், அவன்கிட்ட முழுமையான பகிர்வு கண்டிப்பா நம்ப எல்லொருக்கும் இருக்கும், எதிரணிகிட்ட இல்லைனு சொல்ல சொல்லுங்க பா��்க்கலாம் எல்லாம் அறிந்த கடவுள்கூட தன் நண்பன் தன்கிட்ட எல்லாத்தையும் நேரடியா வந்து உணர்த்தரதுதான் நட்புக்கு அழகுன்னு அதுவரைக்கும் நடக்கிறத பேசாம பார்த்துட்டு தானே இருந்தாரு, அப்ப மனிதர்களான நம்பலும் அவரு வழில தானே போகனும்...:) அதனால முழுமையான பகிர்வு தான் நட்புக்கு சுவை மட்டும் இல்ல, கஷ்டகாலத்துல உதவவும் செய்யும், நடுவரே ஆயிரம் பேர நண்பனா பெற்றவனுக்கும் ஒரு உண்மயான உயிர் நண்பன் இருக்க தான் செய்வான், அவன்கிட்ட முழுமையான பகிர்வு கண்டிப்பா நம்ப எல்லொருக்கும் இருக்கும், எதிரணிகிட்ட இல்லைனு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம் அவ்வளவு ஏங்க நம்ப அறுசுவைல எல்லொரும் முகம்றியா நட்புகள் தான், எனக்கு இவங்களை தெரியும், இவங்க என் தோழி அப்படின்னு சொல்லிக்கிறோம், ஆனா எல்லாருக்கும் எல்லாரப்பத்தியும் முழுமையா தெரியாது, ஆனா இந்த நட்பு வட்டத்துலேயே கண்டிப்பா ஒரு ஒருத்தருக்கு பிடித்த , நம்பிக்கையான உயித்தோழி கண்டிப்பாக இருப்பாங்க, அவங்ககிட்ட முழுமையான பகிர்வு நிச்சயமாக இருக்கும் நடுவரே, வாய் வார்த்தைக்கு வேனும்னா எல்லாத்தையும் சொல்ல முடியுமா அவ்வளவு ஏங்க நம்ப அறுசுவைல எல்லொரும் முகம்றியா நட்புகள் தான், எனக்கு இவங்களை தெரியும், இவங்க என் தோழி அப்படின்னு சொல்லிக்கிறோம், ஆனா எல்லாருக்கும் எல்லாரப்பத்தியும் முழுமையா தெரியாது, ஆனா இந்த நட்பு வட்டத்துலேயே கண்டிப்பா ஒரு ஒருத்தருக்கு பிடித்த , நம்பிக்கையான உயித்தோழி கண்டிப்பாக இருப்பாங்க, அவங்ககிட்ட முழுமையான பகிர்வு நிச்சயமாக இருக்கும் நடுவரே, வாய் வார்த்தைக்கு வேனும்னா எல்லாத்தையும் சொல்ல முடியுமா அப்படின்னு சொல்லலாம் , ஆனா நாம எல்லாம் மனுசங்க , அட்லீஸ்ட் ஒருத்தர்கிட்டயாவது நம்பள் பத்தின விசயங்களை பகிராம இருக்க முடியாது அப்படிங்கிறது தான் உண்மை.நல்ல நண்பர்கள் கண்ணாடி போன்றவர்கள் . முக அழகையும் காட்டுவர், அழுக்கையும் காட்டுவர் . பாராட்டும்போது பாராட்டுவர் . கண்டிக்கும்போது கண்டிப்பர் . கெட்ட நண்பர்கள் நம்மைப் புகழ்ந்து கொண்டே செயலைச் சாதித்துக் கொள்வர் . 'உன்னை விட உயர்வான மனிதரைத் தவிர மற்றவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டாம்' என்பார் சிந்தனையாளர் கன்பூஷியஸ் . நல்ல நண்பன் வெயில் காலத்தில் விசிறியாகவும் , குளிர்காலத்தில் குளிர்காயும் ந���ருப்பாகவும் இருப்பான் . இந்த மாதிரி எல்லாம் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் எனக்கு கிடைக்கல அப்படின்னு எதிர் அணி சொன்னா அந்த பிழை அவங்க நண்பர்கள் கிட்டக்க இல்லைங்க, இவங்க கிட்ட தான் இருக்கு. பலாச்சுளையே இனிப்பு தான் நடுவரே, ஆனா அதுக்கூட தேனும் கலந்தா சுவையை பத்தி சொல்லவே வேண்டாம் அதுபோல நல்ல நண்பர்களிடம் முழுமையான பகிர்தலே அந்த நட்புக்கு மேன்மேலும் சுவை கூட்டும் எனச் சொல்லி விடை பெறுகிறேன்.\nஇந்த பதிவுலேயும் ஏதுனா ப்யிண்டு கண்டு பிடிச்சு எதிரணி வந்தா அதுக்கு பதில் சொல்ல அப்புறம வர்ரேன்.\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\n வேலை இருந்ததால் தாமதமாகி விட்டது. பட்டி முடிவதற்குள் 1 பதிவாது போட வேண்டும் என்று நினைத்தேன்.\nநடுவர் தம்பி ஆபத்பாண்டவருக்கு வணக்கம் & வாழ்த்துகள்\nஎதையும் அளவோடு பகிர்வதே நல்லது. \"அளவுக்கு மீரிநாள் அமுதமும் நஞ்சு\". நண்பர்களிடம் அனைத்தையும் கூறினால் ஒரு சுவாரசியமே இருக்காது. சில பல விசயங்களை வெளிபடையாக பேச கூடாது. இதற்கு சிறந்த உதாரணம் பட்டி -89. பலவற்றை குடும்பத்திலேயே பேசி பகிர்ந்து கொண்டால் மட்டுமே சிறப்பானதாக அமையும்.\nமன கஷ்டங்களை & சந்தோசங்களை, தன் கணவன் -மனைவி , தாய் -தந்தை, சகோதரன் -சகோதரி, இவர்களுடன் பகிர்ந்து கொண்டால் குடும்பம் நல்லபடியாக இருக்கும். ஒருவருக்கொருவர் அன்பை இவரு பகிர்ந்து கொள்ளவேண்டும்.\nநண்பர்கள் ஜாலியாக இருக்க மட்டுமே நினைப்பார்கள் பிறகு அவர்கள் வேலை, குடும்பம் அவர்கள் கஷ்ட நஷ்டங்கள் ஆவர்களுக்கு முக்கியமாக இருக்கும் .\nநாம் அனைத்தையும் பகிரும்போது நமது குடும்பத்தை பற்றி தவறான எண்ணம் வர வாய்ப்பு உண்டு.\nநம் மீது முழுமையான அன்பும் அக்கறையும் நம் குடும்பத்தினருக்கு மட்டுமே இருக்கும். பள்ளி, கல்லூரி வாழ்கைக்கு மட்டுமே நட்பு சிறந்ததாக இருக்கும். எதையும் அளவோடே பகிர வேண்டும்.\nநாம் குடும்ப பிரச்னையை கூறும்போது மற்ற நண்பர் என்ன நினைப்பார் நானே ஏகபட்ட பிரச்சனைல இருக்கேன் இதுல இவன் வேற என்று மனதிற்குள் நினைப்பர்.எதற்கு அடுத்தவருக்கு நமது பிரச்சனைகள் \"அவர் அவர் வழக்கை அவர் அவர் கையில்\"\nநண்பர் எதனை நாட்களுக்கு உதவுவார்கள்\nஎனவே நடுவரே அளவான பகிர்வே சிறந்தது சிறந்தது\nநீ உனக்காக வாழ வேண்டும் .\n// அளவோடு நாம் நடப்பது 3 ���ம் மனிதரிடம் தான்.... நட்பில் ஏன் நாம் அப்படி பழக வேண்டும்\n// நட்பு என்பது எந்த இரத்த உறவும் இல்லாமல் வரும் சொந்தம்... அது நமக்கு எப்போதும் ஆதரவாக தான் இருக்கும்... அது தான் நட்பு... அதை விட்டு விட்டு அவன் துரோகியாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று சொல்வது தவறு....//\nஉண்மை, சில சூழ்நிலைகளில் மாறும் வாய்ப்பு உள்ளது :(\n//உண்மையான தோழன் உயிர் போகும் சூழ்நிலையிலும் தன் நண்பனை விட்டு குடுக்க மாட்டான்....\nஎல்லோரையும் நம் நண்பர்களாக நினைத்து எல்லாவற்றையும் சொல்ல சொல்லவில்லை... நண்பன் என்பவன் நம்மை புரிந்து கொண்ட ஒருவன்... எல்லோரையும் நண்பன் என்ற பெயரில் அழைக்கலாம் ஆனால் அப்படி கூப்பிடும் எல்லோரும் நண்பர்களாக ஆகா முடியாது... உண்மையான நட்பு எந்த சூழ்நிலையிலும் மறையாது...//\nதெளிவுபடுத்தினா நல்லாயிருக்கும்ங்க மேலும் பல விரிவான வாதங்களுடன் வாங்க :).\nநீங்கள் மனதின் ரகசியங்களை உங்களின் தனிப்பட்ட டைரியில் எழுதாமல் உங்கள் நண்பரின் மனதில் எழுத நினைக்கிறீர்கள்.\nடைரியோ உங்கள் கண் பார்வையில் இருக்கும்\nநடுவரே நீங்களே இதற்கு பதில் சொல்லுங்கள் .\nஒரு வேளை உங்கள் நண்பர் எதிரியாகிவிட்டால் (நினைத்து மட்டும் கொள்ளுங்கள் . உடனே நல்ல நண்பர் எதிரியாகிவிட்டால் அவர் நண்பரே கிடையாது. உங்களுக்கு நண்பரே தேர்ந்தெடுக்க தெரியவில்லை என்று பதில் சொல்ல வேண்டாம். ஒரு நல்ல நண்பரே கெட்டவர் ஆகி விட்டார் என அவர் கெட்டவர் ஆன பின்னால் தான் தெரியும் ) நீங்கள் போடும் சண்டை எப்படி இருக்கும்.\nகுடும்பமே நாறி போய் விடும்\nநம்ம அழுக்கு நம்ம வீட்டு செப்டிக் டாங்கில் இருக்கிற வரைக்கும் தான் வீட்டுக்குள் நடமாட முடியும். வெளியே வந்துட்டா எல்லாரும் மூக்கை பொத்திக்க வேண்டியதுதான்\n'//உன்னை விட உயர்வான மனிதரைத் தவிர மற்றவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டாம்' என்பார் சிந்தனையாளர் கன்பூஷியஸ் . நல்ல நண்பன் வெயில் காலத்தில் விசிறியாகவும் , குளிர்காலத்தில் குளிர்காயும் நெருப்பாகவும் இருப்பான் . இந்த மாதிரி எல்லாம் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் எனக்கு கிடைக்கல அப்படின்னு எதிர் அணி சொன்னா அந்த பிழை அவங்க நண்பர்கள் கிட்டக்க இல்லைங்க, இவங்க கிட்ட தான் இருக்கு. பலாச்சுளையே இனிப்பு தான் நடுவரே, ஆனா அதுக்கூட தேனும் கலந்தா சுவையை பத்தி சொல்லவே வேண்டாம் அதுபோல நல்ல நண்பர்களிடம் முழுமையான பகிர்தலே அந்த நட்புக்கு மேன்மேலும் சுவை கூட்டும்//\n//இந்த பதிவுலேயும் ஏதுனா ப்யிண்டு கண்டு பிடிச்சு எதிரணி வந்தா அதுக்கு பதில் சொல்ல அப்புறம வர்ரேன்.//\nஅடுத்த கட்ட வாதங்களுடன் வாங்க :)\nவாங்க வணக்கம், நீங்க அளவான பகிர்தல் அணியா.\n// நண்பர்கள் ஜாலியாக இருக்க மட்டுமே நினைப்பார்கள் பிறகு அவர்கள் வேலை, குடும்பம் அவர்கள் கஷ்ட நஷ்டங்கள் ஆவர்களுக்கு முக்கியமாக இருக்கும் .//\n//நாம் குடும்ப பிரச்னையை கூறும்போது மற்ற நண்பர் என்ன நினைப்பார் நானே ஏகபட்ட பிரச்சனைல இருக்கேன் இதுல இவன் வேற என்று மனதிற்குள் நினைப்பர்.எதற்கு அடுத்தவருக்கு நமது பிரச்சனைகள் \"அவர் அவர் வழக்கை அவர் அவர் கையில்\"\nநண்பர் எதனை நாட்களுக்கு உதவுவார்கள்\nகண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம், எதிரணியினர் என்ன சொல்றாங்கனு பார்ப்போம் :-) அடுத்த கட்ட வாதங்களுடன் வாங்க :)\n//டைரியோ உங்கள் கண் பார்வையில் இருக்கும்\nயோசிக்க வேண்டிய விஷயம்ங்க, :)\n//ஒரு வேளை உங்கள் நண்பர் எதிரியாகிவிட்டால் (நினைத்து மட்டும் கொள்ளுங்கள் . உடனே நல்ல நண்பர் எதிரியாகிவிட்டால் அவர் நண்பரே கிடையாது. உங்களுக்கு நண்பரே தேர்ந்தெடுக்க தெரியவில்லை என்று பதில் சொல்ல வேண்டாம். ஒரு நல்ல நண்பரே கெட்டவர் ஆகி விட்டார் என அவர் கெட்டவர் ஆன பின்னால் தான் தெரியும் ) நீங்கள் போடும் சண்டை எப்படி இருக்கும்.//\n//நம்ம அழுக்கு நம்ம வீட்டு செப்டிக் டாங்கில் இருக்கிற வரைக்கும் தான் வீட்டுக்குள் நடமாட முடியும். வெளியே வந்துட்டா எல்லாரும் மூக்கை பொத்திக்க வேண்டியதுதான்//\nஉண்மை உண்மை,எதிரணியினர் என்ன சொல்றாங்கனு பார்ப்போம் :-) அடுத்த கட்ட வாதங்களுடன் வாங்க\nஎதிர் அணில சொல்றாங்க...//நம்ம அழுக்கு நம்ம வீட்டு செப்டிக் டாங்கில் இருக்கிற வரைக்கும் தான் வீட்டுக்குள் நடமாட முடியும். வெளியே வந்துட்டா எல்லாரும் மூக்கை பொத்திக்க வேண்டியதுதான்..// நம்ப மனமும் ஒரு செப்டிக்டாங்கு மாறி ஆகக் கூடாதுன்னு தான் ஒரு நண்பர்கிட்டயாவது எல்லா விசயத்தையும் பகிரிந்துக்க சொல்றோம், அப்படி இவங்க பகிர்ந்துருந்தால் நம்ப மனம் அப்படிங்கிறசெப்டிக் டேங்குல அழுக்கு சேர்ரதயே நட்பு தடுத்திருக்கும், அப்படி அழுக்கு சேர்ந்த பின்னாடி பகிர்ந்தா கூட அந்த அழுக்க எப்படி வெளியேத்தலாம்ன்னு தான் ந���்பு ஆரய்ந்து வழி சொல்லி கொடுக்கும் நடுவரே.\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\n// நம்ப மனமும் ஒரு செப்டிக்டாங்கு மாறி ஆகக்கூடாதுன்னு தான் ஒரு நண்பர்கிட்டயாவது எல்லா விசயத்தையும் பகிர்ந்துக்க சொல்றோம், அப்ப இவங்க பகிர்ந்துருந்தால் நம்ப மனம் அப்படிங்கிற செப்டிக்டாங்கு'ல அழுக்கு சேர்ரதயே நட்பு தடுத்திருக்கும் //\n சரியான போட்டிங்க, முழுபகிர்வே முக்கியம்னு சொல்றீங்க, பேஷ் :-) அளவுபகிர்வு அணியினர் என்ன சொல்றாங்கனு பார்போம், மேலும் அடுத்தகட்ட வாதத்தோட வாங்க :-)\nநட்பு நல்லா போயிகிட்டு இருக்கிறவரைக்கும் முழு பகிர்வு நல்லதுன்னு சொல்லுற நீங்க, ஒரு முறிவுன்னு வர்றப்ப என்ன நினைப்பு வரும் தெரியுமா.\n\"இவர் கிட்ட போய் எல்லாத்தையும் சொல்லிட்டோமே. அப்போ நமக்கு நிறைய கஷ்டம் இருந்தது. நம்ம மனசுக்கு ஆறுதலா இருக்கும், எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கும்ன்னு நினைச்சேன்.\nநம்ம மேல இருக்குற கோபத்திலே நம்ம ரகசியத்தெல்லாம் வெளியே சொல்லிட்டா என்ன பண்றது \nயாருக்கு முன்னாடியவது நம்மள குத்தி பேசுவாரோ\nஇப்படி எல்லாத்தையும் ஓட்ட வாய் மாதிரி உளறி கொட்டுனதுக்கு நம்ம காலிலே இருக்கிறதே கழட்டி நம்மளையே அடிச்சுக்கலாம்.\nஇனி என்ன நடக்க போவுதோ, இல்லன்னா நம்மள பத்தி வெளியிலே சொல்லாமல் இருக்க அவ கிட்ட சும்மாவாச்சும் நட்பு வச்சுக்கலாமா \nஇந்த மாதிரி கேள்விக்குறி நிறைய வரும்\nமின்சாரத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்...\nபட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா\n\"தளிகா\" \"சந்தியா\" சமையல்கள் \"அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 87 : வேலைக்கு போவதால் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகமா \nபட்டிமன்றம்--31 ***மனித மனம் அடிமையாவது அன்புக்காபுகழுக்கா\nசமைத்து அசத்தலாம் - 12, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n\"ப‌ட்டிமன்றம் 97 ‍_சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம் இளைஞர்களுக்கா\nபட்டிமன்ற சிறப்பு இழை - 2\nபட்டிமன்றம்-3 செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா\nஎனது எடை இழக்க எப்படி\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-308/", "date_download": "2019-08-23T01:11:09Z", "digest": "sha1:ZH326XS3MADWDIL6A3HVYAKCIJO6XEUG", "length": 15143, "nlines": 92, "source_domain": "www.namadhuamma.net", "title": "வேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் - சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉலகில் அமைதியும், வளமும் பெருகட்டும் – முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து…\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் 1 மாதத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு…\nதூத்துக்குடி ஒன்றியத்தில் சீராக குடிநீர் விநியோகம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவு…\nதாமிரபரணி ஆற்றுப் பாசனத்திற்கு 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு….\nமக்களின் தேவைகளை அறிந்து கழக அரசு பூர்த்தி செய்கிறது – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்…\nஅர்ஜூனா விருதுபெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் வாழ்த்து….\nதோல்வி தான் வெற்றிக்கு முதல் படி – விளையாட்டு வீரர்களுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுரை…\nநெல்லை மாவட்ட அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…\nநெல்லை மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்டச் தச்சை கணேசராஜா தேர்வு…\nவிழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய நுழைவு வாயில் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nவாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி 1-ந்தேதி தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…\nஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – வேளாங்கண்ணிக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…\nவிருதுநகரில் 2039 பயனாளிகளுக்கு ரூ.6.66 கோடியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nவேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை ��ுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nசட்டப்பேரவையில் நிதித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-\nபுரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து முனையம் (முன்னர் சென்னை புறநகர் பேருந்து நிலையம்) மற்றும் மாதவரம் புறநகர் பேருந்த முனையம் ஆகியவற்றில் கண்காணிப்பை மேம்படுத்த பேருந்து நிலையங்களில் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டும், ஏற்கனவே உள்ள கேமராக்களின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் ரூ. 2.25 கோடி செலவில் முகம் அடையாளம் காட்டும் கேமராக்கள் பொருத்தப்படும்.\n2006 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான கட்டட அனுமதி வரைபடங்கள் மற்றும் 2000-ஆம் ஆண்டு முதலான மனைப்பிரிவு வரைபடங்கள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய எல்லா வரை படங்களும் மின்னணுமயமாக்கப்படும்.\nகள ஆய்வின் போது அதிகாரிகள் அளவீடுகளைத் துல்லியமாக மேற்கொள்ள வசதியாக நவீன லேசர் முறை சார்ந்த உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.\nதிட்ட அனுமதி வழங்கும் போது அமைவிடத்தை துல்லியமாக அறியவும், விதியிலிருந்து விலகிய பகுதிகளைக் கண்டறியவும், வரைபடங்களில் புவிசார் நிலைப்படுத்துதல் முறை, ஆயத் தொலைவுகளையும் குறிப்பிடும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.\nசென்னை நகரில் மண் தன்மை குறித்த தகவல் சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து சேகரிக்கப்பட்டு நிகழ்நிலையில் பதிவேற்றப்படும்.கோயம்பேட்டிலுள்ள மலர் அங்காடிக்கு கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள 3 ஏக்கர் பரப்பளவில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் நவீன மலர் அங்காடி விரிவுபடுத்தப்படும்.\nகோயம்பேடு அங்காடிகளில் பணியாற்றிவரும் தினக்கூலி பணியாளர்களின் வசதிக்காக கழிப்பிட வசதியுடன் கூடிய தங்கும் விடுதி ரூ. 2 கோடி செலவில் கட்டப்படும்.வேளச்சேரி துரித இரயில் நிலையத்தில், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நிறுவப்படும்.\nதிருமழிசை குத்தம்பாக்கம் கிராமத்தில் 20 ஏக்கர் பரளப்பளவில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் புதுநகரில் சமு���ாயக்கூடம் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் அபிவிருத்தி செய்யப்படும்.\nசென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தினுள் முதல்வர் இல்லமாக அமைந்திருக்கும் புராதனக் கட்டடத்தினை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திலுள்ள 59 காலி பணியிடங்கள் (உதவி திட்ட அமைப்பாளர் – 17, திட்ட உதவியாளர் நிலை – I – 15, திட்ட உதவியாளர் நிலை II – 27) உடனடியாக நிரப்பப்படும்.\nதிட்ட அனுமதி விண்ணப்பங்கள் மற்றும் பணி நிறைவுச் சான்றிதழ் போன்றவை காகித பயன்பாடில்லாமல் நிகழ்நிலை மூலம் வழங்க ஏதுவாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் ஒற்றசை் சாளர இணையத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிப் பகுதியில் 1200 சதுர அடிக்கு குறைவான கட்டடத்திற்கு அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்க தவறும் பட்சத்தில் தானாகவே திட்ட அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.\nஇவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.\nதமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு – துணை முதலமைச்சர் உறுதி…\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய குழு பரிந்துரை விரைவில் வெளியீடு – பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி…\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ…\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…\nநிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக சென்றது சந்திராயன்-2…\nதேர்தல் வந்தாலே ஸ்டாலின் தோல்வி பயத்தில் உளறுவார் – நடிகை விந்தியா கடும் தாக்கு…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\nஅ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு கூண்டோடு காலி – முதலமைச்சர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3766", "date_download": "2019-08-23T00:49:57Z", "digest": "sha1:PALIQ2V25NI6OVAQJXM3XUYZN5PYSK2K", "length": 43924, "nlines": 134, "source_domain": "www.tamilvoice.dk", "title": "குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஐ.நா : அனலை நிதிஸ் ச. குமாரன்", "raw_content": "\nகுற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஐ.நா : அனலை நிதிஸ் ச. குமாரன்\nஅநியாயமாக பல்லாயிரம் உயிர்கள் மண்ணோடு மண்ணாக சிதைந்து போக காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் சிறிலங்கா இராணுவத்தின் 58-ஆவது பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. இவருடைய நேரடிக் கட்டளைக்கு அமைவாகவே பல பொதுமக்களும், புலிகளின் அரசியல் தலைவர்களும் வெள்ளைக்கொடியுடன்\nசரணடைய வந்தபோது மான்களை வேட்டையாடச் சென்ற வேட்டையாளிகள் போன்று ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலைசெய்யக் காரணமாக இருந்த இந்த சில்வா தற்போது ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றுகிறார். ஐ.நாவின் நம்பகத்தன்மையையே இது எடுத்துக்காட்டுகிறது.\nஐ.நாவின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 192 நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று. ஐ.நாவின் சட்டயாப்பை ஏற்றுக்கொண்டே இந்த நாடுகள் உறுப்பு நாடுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பல ஐ.நாவின் விதிமுறைகளை ஏற்று கையொப்பமிட்டிருக்கும் நாடுகளில் ஒன்று சிறிலங்கா. சிறிலங்கா அனைத்து ஐ.நாவின் விதிமுறைகளையும் மீறி பாரிய அளவில் போர் மேற்கொண்டு தனது சொந்த மக்களையே துடிக்கத் துடிக்க கொன்றது சிறிலங்கா இனவெறி அரசு.\nபுலிப் பயங்கரவாதிகளிடமிருந்து தமிழர்களை மீட்கப்போவதாகக் கூறி 40,000-க்கும் அதிகமான பொதுமக்களைக் கொன்றும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை சிறைப்பிடித்து கொடுமைப்படுத்தியது. பல்லாயிரம் இளைஞர்கள் மறைவிடங்களில் அடைத்துவைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அரச சார்பற்ற நிறுவனங்களையோ அல்லது ஐ.நாவின் உதவி அமைப்புக்களையோ தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இவர்களின் நிலையை அறிய அனுமதிக்காமல் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.\nபல்லாயிரம் இளைஞர்களுக்கு என்ன ஆனது என்றே தெரியாத ஒரு நிலையை சிறிலங்காவின் அரசு உருவாக்கியுள்ளது. காணாமல் போனதாக கூறப்படும் பல்லாயிரம் அரசியல் கைதிகளைப் பற்றிய எந்தவொரு தகவலும் தம்மிடம் இல்லையென கைவிரிக்கின்றனர் சிறிலங்காவின் இராணுவத்தினர். அப்படியானால் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டு விட்டதாகவே கருத வேண்டியுள்ளது என்று அலறுகின்றனர் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்.\nஇப்படியாக பல மனித நாகரிகமற்ற செயலுக்கு காரணமாக இருந்த நபர்களை கைது செய்து சர்வதேச குற்றவாளிக் ��ூண்டில் நிறுத்த வேண்டுமென கதறுகின்றனர் உலகத் தமிழ் அமைப்பினர். சிறிலங்கா அரசோ அனைத்து குற்றங்களிளுமிருந்து தப்பிக்க ஒரே வழி ஐ.நாவிடம் போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்களை அனுப்பி நல்ல பெயர் பெற்றுவிட வேண்டுமென திட்டத்தை போட்டு செயலிலும் காண்பித்தார் கடந்த வாரம் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ச.\nஅமெரிக்காவை வதிவிடமாகக் கொண்டு பல ஆண்டுகள் தமிழீழ ஆதரவாளர்களின் செயல்களை முடக்க பத்திரிகைத் தர்மத்திற்கே ஒவ்வாத கட்டுரைகளை எழுதி பிழைப்பு நடத்திவந்த பந்துல ஜெயசேகர என்கிற பத்திரிகையாளர் மகிந்தாவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளராக செயற்பட்டுவந்த ஜெயசேகராவுக்கு சிறிலங்கா அரசின் உத்தியோகபூர்வமான ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி நியூஸ் என்ற பத்திரிகையின் பிரதான ஆசிரியராக நியமனம் கிடைக்கப்பெற்றது.\nபின்னர் கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் தலைநகரான ரொறன்ரோவில் அமைந்துள்ள சிறிலங்காவின் பிரதித் தூதுவராலயத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டு பின்னர் ஐ.நாவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பதவி உயர்வுபெற்று பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவரை இப்பதவியில் இருந்து சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சினால் திருப்பி அழைக்கப்பட்டார். இவரினால் காலியான பதவிக்கு மகிந்தாவினால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டவர்தான் பாரிய போர்க் குற்றங்களைப் புரிந்த சில்வா.\nஐ.நாவின் பெயருக்கே களங்கம் ஏற்பட்டுவிட்டது\nகடந்த காலங்களில் ஈழத்தமிழரின் போராட்டத்தை ஐ.நா.சபை கொச்சைப்படுத்தியே வந்துள்ளது. விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் நிரந்தர அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே இருந்தார்கள் என்று அறிக்கைவாயிலாக தெரிவித்திருந்தது. வேடிக்கையென்னவெனில் பல மாணவர்கள் மற்றும் வயது முதிந்தவர்கள் சிறிலங்காவின் வான் படையினரின் குண்டுக்கும் இராணுவத்தினரின் எறிகணை வீச்சுக்கும் பலியான சமயத்தில் வாய் மூடி மௌனியாகவே இருந்தது ஐ.நா. சபை.\nசிங்கள இராணுவக் காடையர்கள் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்து தமிழினத்திற்கு சொல்லொணாத் துயரை விளைவித்த வேளையில் எதுவித கண்டனத்தையு��் தெரிவிக்காமல் ஐ.நா. சபை இருந்துள்ளது என்பது அவர்களின் கையாலாகத்தனத்தை உறுதிப்படுத்தியது.\nஉலக அரங்கில் பல சம்பவங்களில் ஐ.நா.சபை தீர்க்கமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஐ.நாவுக்கு யார் அதிகமாக பணத்தை கொடுக்கின்றார்களோ அவர்களின் கைப்பொம்மையாகவே அது இருந்து வருகின்றது. அதிகப்பணம் கொடுக்கும் நாடுகளின் மக்களுக்கே இவ் அமைப்பின் வேலைத்தளங்களில் வேலைவாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. இப்படியாக ஐ.நா தோற்றுப்போன ஒரு உலக மாயை அமைப்பாகவே இருந்துகொண்டிருக்கிறது. இருந்தும் இவ்வமைப்பினூடாக பல அனுகூலங்களை அடைகின்றார்கள் சில நாடுகள்.\nஉலகின் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாகவே ஐ.நா இருக்கிறது. இந்த அமைப்பில் பேசினாலே போதும் உலக அங்கீகாரத்தைப்பெற என்ற நிலை பரவலாக அனைவராலும் சொல்லப்படுகின்றது. இப்படியாக இருக்கும் அமைப்பினூடாக தான் செய்த மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மூடி மறைக்கலாம் என்பதே சிறிலங்கா அதிபரின் நோக்கம். இதில் அவர் வெற்றி கண்டுவிட்டார் என்பதும் உண்மையே.\nகடந்த வருடம் முடிவடைந்த நான்காம் கட்ட ஈழப்போரின் போது சிறிலங்கா சென்று வன்னியின் மயான பூமியைப் பார்வையிட்டார் ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன். சிறிலங்காவின் மூத்த இராணுவ மற்றும் அரச அதிகாரிகளை மூன் சந்தித்தார் குறிப்பாக ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் சில்வாவும் மூனைச் சந்தித்து போரில் நடந்த அனுபவங்களை விளக்கியதாக தகவல்.\nசிறிலங்காவை விட்டு மூன் வெளியேறியவுடன் சிறிலங்காவில் போர் ஓய்ந்து விட்டதாகவும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரேயொரு பிரச்சனை மட்டும் தான் சிறிலங்காவில் இருப்பதாகவும் அதாவது யுத்தத்தினால் இடம்பெயர்ந்து முகாங்களில் இருக்கும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார் பான் கீ மூன்.\nசிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கென மூன்று நபர்கள் அடங்கிய நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதாக அறிவித்தார் மூன். பல எதிர்ப்புக்களின் மத்தியில் இக்குழு தனது விசாரணையை வெகுசீக்கிரத்திலேயே முடிக்கவிருக்கும் தருணத்தில் சில தின���்களுக்கு முன்னர் திடீர் பல்டி அடித்தார் மூன். இவ் ஆலோசனைக் குழு எந்தவொரு காரணத்திலும் சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டாது என்று கூறி தனது சிங்கள-பௌத்த விசுவாசத்தை காட்டினார் மூன். தென் கொரியாவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த சமயத்தில் சிறிலங்கா சென்று சிங்கள அரச தலைவர்களுடன் நட்பை வளர்த்து பல களியாட்டங்களில் கலந்துகொண்டவர் தான் இந்த மூன். ஆகவே இவரிடத்திலிருந்து தமிழர்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியாதுதான்.\nதனிப்பட்ட காரணங்களுக்காக ஐ.நாவின் பெயரையே மாசுபடுத்துகின்றார்கள் அதன் தலைவர்கள் என்பது கவலைக்கிடமான விடயமே. நடுநிலையாக இருந்து உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அரணாக இருப்பதுடன் தேவைப்படும் பட்சத்தில் உலக நாடுகளின் அனுசரணையுடன் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட படைகளை அனுப்பி அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் மேலும் பல பணிகளைச் செய்ய உருவாக்கப்பட்டதுதான் இந்த அமைப்பு. பாவம் திசை தெரியாது பயணத்தை மேற்கொள்கிறது ஐ.நா. இவ்வமைப்பின் புனிதமான செயல்களை முடக்குகின்றனர் பல சக்திகள்.\nபோர்க்குற்றவாளிகளை விசாரித்து தண்டனை கொடுக்குமா ஐ.நா\nஐ.நா.சபையினால் வரையறுக்கப்பட்ட நான்காவது ஜெனீவா சட்ட வரைமுறை 12 ஆகஸ்ட் 1949 இயற்றப்பட்டது. எந்த ஆயுதக்குழுவும் ஆயுதத்தை மௌனிக்கச் செய்தால் அவர்களை மதித்து எவ்வித கெடுதலும் செய்யக்கூடாதென்று கூறுகின்றது இச்சட்ட வரைமுறையின் மூன்றாவது சரத்து. கடந்த வருடம் விடுதலை புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னரும் சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டு பல்லாயிரம் தமிழரை கொன்று குவித்தார்கள். வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களான நடேசன் மற்றும் புலித்தேவனை அவர்களின் குடும்பங்களின் முன்னே சுட்டுக் கொன்று இந்த உலக சட்ட சரத்தையே மீறினார்கள். இப்படியாக ஐ.நாவின் சட்ட விதிமுறைகளை மீறி ஒரு விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் முடித்ததாக வெற்றிக்களியாட்டம் ஆடினார்கள் சிங்கள ஆதிக்க சக்திகள். மூனும் அதனை ஏற்றுக்கொண்டு சிறிலங்காவுடன் ராஜதந்திர நட்புறவை பேணுகின்றார்.\nஐ.நாவின் விதிமுறைகளையே மீறிய குற்றத்திற்காக அதன் உறுப்பு நாட்டை தண்ட��க்க ஐ.நாவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. தேவைப்பட்டால் சிறிலங்காவுக்கு உலக அமைதிப்படையையே அனுப்பி கடந்த வருடம் இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பை நிறுத்த அனைத்து உரிமையும் ஐ.நாவுக்கு இருந்தும் எதனையும் செய்யாமல் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கியது ஐ.நா. இந்தியாவின் விஜய் நம்பியார் போன்ற தமிழின விரோதிகள் மூனுக்கு அருகில் இருந்து ஆலோசனை வழங்க மூனும் தன்னாலான அனைத்து வழியிலும் சிங்கள ஆட்சியாளர்களின் இராணுவப் படையெடுப்புக்கு ஆதரவை அளித்தார்.\nபாதுகாப்பு வலயமென்று அறிவிக்கப்பட்டு மக்களை அங்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் பல பொதுமக்கள் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். இப்படியாக உலகின் சட்டத்தையே மீறி தமிழ் மக்களை கொன்றார்கள் அத்துடன் லட்சக்கணக்கானவர்களை முள்வேலிச் சிறைக்குள் அடைத்து பல இன்னல்களை விளைவித்தார்கள். இவைகள் அனைத்துமே மனித உரிமை மீறல்களே.\nஎப்படி இராண்டாம் உலகப்போரில் ஹிட்லர் யூத இனமக்களை கொன்று மனித குலமே கண்டிராத பேரவலத்தை உண்டுபண்ணினார்களோ அதைப்போலவே சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது அடக்கு முறை போரை திணித்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் மனிதப் பேரவலத்தை உண்டுபண்ணியது. அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் சிறிலங்கா அரச தலைமையும் இராணுவத்தின் முக்கிய தளபதிகளுமே பொறுப்பு.\nஅரச பயங்கரவாதிகளை இனம் கண்டு உலக நீதிமன்றில் நிறுத்தி தண்டனை வாங்கித்தர ஐ.நாவினால் முடியும். ஐ.நா நேரடியாகவே நடந்த சம்பவங்களை விசாரித்து போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுத்தர முடியும். பலவீனமான ஐ.நாவினால் இதனை பெற்றுத்தர முடியுமா என்பதுதான் பலரிடத்திலுள்ள கேள்வி. முதலில் ஐ.நா.சபையின் மூத்த தலைவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை புறம்தள்ளிவிட்டு உலகின் வறுமையொழிப்பு, அமைதி மற்றும் பாதுகாப்புத்தான் முக்கியம் என்ற கொள்கையுடன் நடுநிலையுடன் செயலில் இறங்கினால் நிச்சயம் சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற முடியும்.\nஒரு நாட்டுக்கு தூதுவரையோ அல்லது பிரதித் தூதுவரையோ அனுப்பும்போது அப்பதவிக்கான அத்தாட்சிப் பத்திரத்தை அந்நாட்டு அரசாங்கத்துடன் சமர்ப்பித்து அவ் அரசின் அனுமதியைப் பெற்ற பின்னரேத��ன் அந்தப் பதவிக்கானவர் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள முடியும். இதுவே இராஜதந்திர நடைமுறை. சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஐ.நா.சபைக்கு ஒருவரை அனுப்பும்போதும் ஐக்கிய நாடுகள் சபை அவரை நிராகரிக்கலாம். இதனை ஐ.நா செய்யாமல் படுபயங்கரவாத செயலில் ஈடுபட்ட ஒரு போர்க்குற்றவாளியை சபைக்குள்ளே அனுமதித்துள்ளதானது ஐ.நாவின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது.\nசிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இருந்து வரும் செய்திகளின்படி சில்வாவை இப்பதவிக்கு அமர்த்தியதன் மூலமாக சிறிலங்கா மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றவியல் குற்றத்தை இல்லாது செய்வது குறிப்பாக போர்க்குற்றம் சாட்டப்பட்டவர் மூலமாகவே இவற்றை உலக அரங்கிலேயே கூறி உலகை நம்ப வைக்கலாம் என்பதுதான் மகிந்தாவின் திட்டம். சில மேற்கத்தைய நாடுகளுடன் இருக்கும் முறுகல் நிலையை சமாளிக்க சில்வாவினால்தான் முடியும் என்கிற அபிப்பிராயம் கொழும்பின் அரசியல் வட்டாரத்தில் நிலவுகின்றது.\nசில மேற்கத்தைய நாடுகள் ஐ.நா.சபை மீது அழுத்தங்களை பிரயோகித்து எப்படியேனும் கடந்த வருடம் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றிய விசாரணை செய்யவேண்டும் என்கிற நிலையில் இருப்பதனால், ஐநாவை சமாதானப்படுத்த சில்வாவினால்தான் முடியும் என்கிற நோக்கு சிறிலங்கா அரசியல் வட்டாரத்தில் நிலவுகின்றது. இப்படியாக பல காரணங்களை வைத்தே மகிந்தா இராஜதந்திர செயலில் ஈடுபட்டுள்ளார். அவரின் திட்டம் நினைத்தாற்போலவே வெற்றியும் அளித்துள்ளதென்பதை மறுப்பதற்கு இல்லை.\nபெண்களுக்கு சமவுரிமை கொள்கையை பிரகடனப்படுத்திய ஆண்டு நிறைவு நிகழ்வின் போது சமீபத்தில் சில்வா உரையாற்றினார். ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் உட்பட்டவர்கள் உரையாற்றிய இந்நிகழ்வில் சில்வா உரையாற்றியதானது சிறிலங்காவின் செல்வாக்கு எந்தவகையில் ஐநாவில் உள்ளது என்பதை உணரக்கூடியதாகவுள்ளது. ஐ.நா.சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன அன்றைய நிகழ்வில் பங்கேற்கவில்லை. இந்தநிலையிலேயே சில்வா உரையை நிகழ்த்தினார்.\nதனதுரையில் சில்வா கூறியதாவது: “சிறிலங்காவில் யுத்தம் நிறைவடைந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் சரணடைந்த முன்னாள் புலிப்படையினரை புனர்வாழ்வளிப்பு மற்றும் சீர்த்திருத்தும் பணிகளில் ஈடுபடுத்துகின்றது. வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் இருந்த சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் 351 பெண் போராளிகளும் அண்மையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வைத்து புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.”\nஅவர் மேலும் தெரிவித்ததாவது: “கடந்த காலங்களில் சிறுவர்கள் பலவந்தமாக ஆயுதத்தை ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் சிறிலங்கா அரசாங்கம் அவர்களை முறையாக கையாண்டு அவர்களின் தன்மைகளை மாற்றியமைத்து பெற்றோர்களிடம் ஒப்படைத்து வருகின்றது. அவர்களுக்கு வாழ்வாதார பயிற்சிகள், பௌதீக சமூகவியல் பாடங்கள் போன்றவற்றுடன் நீதியும் பயிற்றுவிக்கப்படுகின்றது.” இப்படியாக தனதுரையை நிகழ்த்தி தாம் செய்த குற்றத்தை முழுப் பூசனிக்காயை ஒரு கோப்பை சோற்றில் மூடி மறைக்க முயலுவதென்ற பழமொழிக்கேற்ப தானும் மூடி மறைக்க முயல்கின்றார் சில்வா.\nஉலக நாடுகளின் கொள்ளைக்காரர்களுக்கும் அரச பயங்கரவாதிகளுக்கும் புகலிடம் கொடுக்கப்படும் இடமாகவே ஐ.நா.சபை இருக்கிறது என்பதை அறிந்து அனைத்து மக்களும் கவலைப்பட வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை இன்று உள்ளது.\nசில்வா போன்ற இராணுவ அதிகாரிகளும் அரச தலைவர்களும் செய்த குற்றங்களை மூடிமறைக்க ஐ.நா.சபை போன்ற உலக அமைப்பை கருவியாகப் பாவித்து நன்மதிப்பை எப்படியேனும் பெறுவதனூடாக உலக நாடுகளில் இருக்கும் அவப்பெயரை இல்லாதொழிக்கலாம் என்று கருதுகின்றது சிறிலங்கா அரசு.\nதனது உறுப்பு நாடொன்று குற்றம் செய்துள்ளது என்பதை பல சாட்சிகள் மூலமாக தெரிந்தும் கொலைகாரர்களுடன் கைகோர்த்து நிற்கின்றது ஐ.நா. இவ் உலக அமைப்பின் மீது நிச்சயம் தமிழர் மட்டுமல்ல மனித உரிமைகளுக்காக போராடும் பல்லின மக்களும் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பது மட்டும் திண்ணம்.\nஇதனைப் புரிந்தாவது செயற்படுமா ஜ.நா என்பதே பலரிடத்தில் எழும் வினா.\nஇவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்களை கட்டுரையாளர் வரவேற்கின்றார். தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com\nபிழையாக விளங்கிக்கொள்ளப்பட்ட ராஜதந்திரமும் தேசியக்கொடியும் – ஜனகன்\nநாங்கள் மிகவும் ஆழமாகவும் அவசரமாகவும் ராஜதந்திரம் என்ற சொற்தொடரை பிழ��யாக விளங்கிக்கொண்டதற்கு ஊடாகவே நமது தேசியக்கொடியின் பாவனையையும் மிகமிக பிழையாக விளங்கிக்கொண்டுள்ளோம். இந்த ராஜதந்திரம்என்ற சொல்லும் உச்சரிப்புகளும் 2009 மேமாதம் 18ம் திகதியின் பின்னரே ஒரு அலைபோல பரவலாக ஒரு மந்திரம்போல உச்சரிக்கப்பட்டும், உபதேசிக்கப்படுவதும் ஆகும். 2009 மேமாதத்துடன் முழுமையாக முழுநிலமும் சிங்களத்திடம் வீழ்ந்துபட்டுப்போகவும், தேசியவிடுதலைப்போராட்டத்தின் முக்கிய கட்டமைப்புகள் சிதைவுற்றுப் போகவும் ஏதோ ஒரு காரணத்தை தேடி அலைந்த நாம் இறுதியில் கண்டெடுத்த ஒரே முடிவாக ‘ராஜதந்திரத்தில் […]\nசே.ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு ஓர் உள்ளம் திறந்த மடல் – சேரமான்\nமுள்ளிவாய்க்காலில் சிங்களம் காவுகொண்ட ஒன்றரை இலட்சம் எம் தமிழீழ உறவுகளுக்காக நாங்கள் கலங்கியழும் இவ்வேளையில்… தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழ்ந்து வீரகாவியமாகிய எங்கள் மானமாவீரர்களை இதயங்களின் ஏந்தி நாங்கள் பூசிக்கும் இந்த நாட்களில்… இருபது ஆண்டுகளாக எங்கள் சூரியத்தேவன் ஆட்சிசெய்த தமிழீழ அரசை இழந்துபோன துயரில் இருந்து மீண்டெழுவதற்கு நாமெல்லாம் முற்படும் இக்காலகட்டத்தில்… ‘தேசியத் தலைவன்’ என்று தமக்குத்தானே மகுடம்சூடிக் கொள்வதற்கு கயவர்கள் கும்பலொன்று முற்படுகையில்… ‘‘தேசியத்திற்கான தலைமை ஒன்றுதான் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அது […]\nகட்டுரைகள் சிறப்புச்செய்தி தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nமாவீரர் நாள் – ஒற்றுமையான கதை உண்மையா\nபிரிகேடியர் தமிழ்செல்வனின் நினைவு நாளில் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். „எங்கள் அண்ணனின் தம்பிகளுடன்தான் இத்தனை நாள் மோதிக் கொண்டிருந்தோமா என்று நினைக்கின்ற போது வருத்தமாக இருக்கிறது’ உணர்ச்சி வசமாக இருக்கின்றது அவருடைய உரை மறுபுறத்தில் தலைமைச் செயலகத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய அணியில் இருப்பவரிடம் இப்படிச் சொல்கிறார் „தலைமைச் செயலகம் என்பது நாட்டில் இருந்து இயங்குவது, அந்தப் பெயரை பயன்படுத்துவது அவ்வளவு நன்றாக இருக்காதுதானே’ ஒரு மாற்றத்தை உணர்த்துவதாக இருக்கிறது அவருடைய பேச்சு „ஒரு […]\nபுலிகளின்குரல் வானொலி மாவீரர்நாள் 2010 சிறப்பு ஒலிபரப்பு\nகலிபோர்னிய அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ்ப் பெண் முதல் தடவையாத் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/04/blog-post_75.html", "date_download": "2019-08-23T00:20:52Z", "digest": "sha1:LXM6AKD43TXEYRRYSPG7XEA3RLOIQS2D", "length": 18394, "nlines": 66, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "தற்கொலை தாரி மொஹம்மட் சஹ்ரான் பற்றி, பொலிஸ் விசாரணையில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதற்கொலை தாரி மொஹம்மட் சஹ்ரான் பற்றி, பொலிஸ் விசாரணையில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்\n(எம்.எப்.எம்.பஸீர்) தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஷங்ரில்லா ஹோட்டல் தற்கொலைதாரியான சஹ்ரான் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ள நிலையில், இதுவரை 55 பேர் வரைக் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைகளில் 26 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.\nநாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 7 சம்பவங்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என அரச இரசாயன பகுப்பயவுகள் ஊடாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலி அங்க தலைமையிலான குழுவினர் உறுதி செய்துள்ளனர்.\nஇந் நிலையில் இந்த தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக , ஷங்ரில்லா ஹோட்டல் தாக்குதல் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவர் செயற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇதனைவிட ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் இன்சான் சீலவன் என்பவரின் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஒன்பது பேரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனைவிட தெஹிவளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் முன���னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில் வெல்லம்பிட்டிய - லன்சியாஹேன பகுதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குனசேகர வீரகேசரிக்கு உறுதி செய்தார்.\nஇந் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச பொலிசார் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.\nவெள்ளவத்தை பொலிஸார் கைப்பற்றிய வேனும், சோதனை செய்த வீடும்\nஇதேவேளை கொழும்பு தாக்குதல்களுக்கு வெடிபொருட்களை எடுத்து வந்ததாக கூறபப்டும் வேனை நேற்று முன் தினமே வெள்ளவத்தை பொலிசார், தமது பொலிச் பிரிவின் இராமகிருஷ்ண மிஷன் பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர். இந் நிலையில் அந்த வேனின் சாரதி கொடுத்த வாக்கு மூலத்தின் படி, ஷெங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தககுதல் நடாத்த வந்த தற்கொலைதாரிகளில் ஒருவர் தங்கியிருந்து தாக்குதல்களை திட்டமிட்டு தயாரானதாக கூறப்படும் பாணந்துறை, சரிக்காமுல்ல பகுதியைச் சேர்ந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.\nஇதன்போது அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்த வீட்டு உரிமையாளரையும் வெள்ளவத்தை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் ஷெங்ரில்லா தற்கொலை குண்டுதாரியின் தலைப் பகுதி புகைப்படத்தை காட்டி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கே தான் வீட்டை வாடகைக்கு கொடுத்ததாகவும், வாடகைக்கு பெறும் போது உயர்ந்த மெல்லிய தோற்றம் உடைய மற்றொருவரும் உடன் வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந் நிலையில் அந்த வீட்டில் இருந்து ஷெங்ரில்லா தாக்குதலுக்கு பயன்படுத்தி வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில திரவியங்கள், குண்டு கையாளும் திட்டம் அடங்கிய ஆவணம், கையடக்கத் தொலைபேசி பாகங்கள் என பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் நேற்று அவ்வீடு அரச இரசாயன பகுப்பாய்வாளரின் சோதனைக்குட்பட்டதுடன் தற்போது அவ்வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் ஷெங்ரில்ல ஹோட்டலில் இரு தர்கொலை குண்டுதற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவர்களில் மொஹம்மட் சஹ்ரான் எனும் நபரே தொடர் குண்டுவெடிப்புக்களை நெறிப்படுத்திய சூத்திரதாரி என இதுவரையிலான விசாரணைகளை வைத்து பாதுகாப்புத் தரப்பு சந்தேகிக்கின்றது. அவர் தேசிய தெளஹீத் ஜமா அத் தலைவர் எனும் பெயரில் தோன்றியவர் எனவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇந் நிலையில் இவர் தொடர்பிலேயே கடந்த 11 ஆம் திகதி தேசிய புலனயவுப் பிரிவு இந்த தாக்குதல் திட்டம் குறித்து எச்சரிந்திருந்தது. எனினும் அந்த உளவுத்துறை எச்சரிக்கை பொலிஸ் மா அதிபர் ஊடாக விஷேட பாதுகாப்பு விவகாரங்களை கையாளும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்கவுக்கு அனுப்பட்டு அதிதிகளின் பாதுகாப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டிருந்தது.\nகுறித்த உளவுத்துறை அறிக்கையில் சஹ்ரானின் கீழ் அவரது குழுவினர் கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தக்குதல் நடத்தும் திட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகத்தார் OOREDOO நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nகத்தாரின் தொலைத் தொடர்பு நிறுவனமான OOREDOO தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது புதிய வகையில் ஊழல் பேர...\nஅனல் பறக்கும் சூட்டை தணிக்க நீல நிறப் பாதைகளை அறிமுகம் செய்கிறது கத்தார்\nகத்தாரின் அல் வாகிப் சந்தை வீதியின் ஒரு பகுதி நீல நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. பாதைகளுக்குப் பொறுப...\n எப்படி இவனுக்கு கேன்சர் நோய் பாதிப்பு வந்துச்சு உதவும் கரங்களை நாடி (வீடியோ இணைப்பு)\nஎன் தம்பி ஷையானுக்கு 2 மாசத்துக்கு முன்னாடி தான் கேன்சர் நோய் பாதிப்பு வந்து இருக்கு முதல்ல காதுல சும்மா சின்ன புண்ணு மாதிரி தான் ...\nகடன் சுமையால் நாடு திரும்ப முடியாமல் துபாயில் சிறைப்பட்டுள்ள இலங்கை குடும்பம்\n(ரெ.கிறிஷ்ணகாந்) அதிக கடன் சுமையின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் துபாயில் சிறைப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தொடர்பில் வ...\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு எச்சரிக்கை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து நிறுத்துமிடத்தில் ஒரு தொகை தங்கத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந...\nபாகிஸ்தான் மருத்துவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..\nசவுதி அரேபிய அரசு அங்கு பணியாற்றும் பாகிஸ்தான் மருத்துவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என உ��்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் M....\n2020 ஜனவரியில் இருந்து UAEயில் குளிர்பானங்கள் விலை 50 வீதத்தால் அதிகரிப்பு\nபலதரப்பட்ட நோய்களுடன் தொடர்புடைய இந்த ஆரோக்கியமற்ற பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அடுத்த ஆண்டு முதல் கூடுதல் சர்க்கரை மற்றும் பு...\nதொடை தெரியும், ஸ்கேட்டுக்கு அனுமதியில்லை - அபாயாவுக்கு அனுமதி - JVP யின் கூட்டத்தில் அதிரடி\nநான் JVP கூட்டத்துக்கு பகல் ஒரு மணிகீகு போனேன் எம்பீ.நிஹால் கலப்பத்தியும் நானும் செக் பண்ணி உள்ளே விடும் இடத்தில் நின்றோம்.. பீடி சிக்கர...\nஇவ்வார இறுதியில் இலங்கை பிரதமராக பதவியேற்கவுள்ள சஜித் - கொழும்பு அரசியலில் பரபரப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வார இறுதியில் இலங்கையின் பிரதமராக பதவியேற்பார் என அரசியல் தரப்புத் தக...\nபேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம் இலங்கை மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்\nமாவத்தகம பிரதேசத்தில் திருமணமாகி 4 வருடங்களின் பின்னர் தனது மனைவி ஏற்கனவே திருமணமாகியவர் என தெரியவந்தமையினால் அதிர்ச்சியடைந்த கணவர் பொலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_176.html", "date_download": "2019-08-23T00:12:40Z", "digest": "sha1:QF5S67U4Z2RQOQC3ASWIAEWLXZTDM5KI", "length": 26820, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "காஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்தானிடம் சிக்கிய இந்தியர்கள்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » காஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்தானிடம் சிக்கிய இந்தியர்கள்\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்தானிடம் சிக்கிய இந்தியர்கள்\nமுழு பாதுகாப்புடனுள்ள வெளியுறவுத்துறை அலுவலகம்... சிறிய அறை... நடுவில் ஒருவரை ஒருவர் பார்க்க மட்டுமே அனுமதிக்கும் கண்ணாடி அடைப்பு... அணிந்து சென்ற உடைகளை மாற்றச் சொல்லிவிட்டார்கள். தாலி, குங்குமம் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் கணவனை ஒரு மனைவியும், தன் மகனை ஒரு தாயும் சந்தித்த நிகழ்வு. தடுமாற்றமான அளவான பேச்சு, தளர்ந்த உடல், எலக்ட்ரிக் ஷாக் முதல் பலவகை சித்ரவதைகள் செய்யப்பட்ட அடையாளங்கள் என கணவரைக் கண்டதில் கண் கலங்கினார் அவர்.\nஇந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானை உள��ு பார்த்ததாகவும் பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையை தூண்டியதாகவும் குற்றம்சாட்டி, பாகிஸ்தான் ராணுவம் சென்ற ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தது. பின்னர் பாகிஸ்தான் இராணுவ நீதி மன்றம் இவருக்கு தூக்குத்தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சர்வதேச நீதிமன்றம் வரும் மே மாதம் வரை ஜாதவின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து ஜாதவ் வீடியோ மூலம் பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 22 மாதங்களுக்கு பிறகு தன் குடும்பத்தை சந்தித்துள்ளார் ஜாதவ். இவ்வாறு பாகிஸ்தானிடம் சிக்கிய முதல் இந்தியரல்ல குலபூஷண். ஏற்கனவே பலரும் பல காரணங்களால் பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளனர். அவர்களில் சிலர்...\nசரப்ஜித் சிங், அமிர்தசரசை சேர்ந்த ஒரு ஏழை விவசாயி. இவர் குடிபோதையில் இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வழி தவறி சென்றுவிட்டார். இதனைப் பார்த்த பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கசூர் பகுதியில் சரப்ஜித்தை கைது செய்தனர் . இவர், பாகிஸ்தானில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்றும் இவரால் 14 பாகிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டதாகவும் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது. பின்னர் தண்டனை தள்ளிவைக்கப்பட்டு 22 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். பின் இந்தியாவின் முயற்சியாலும் அவரது குடும்பத்தாரின் முயற்சியாலும் விடுதலையாக இருந்தவர் . 2013 மே மாதம் சிறை கைதிகளால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு 1 கோடி ரூபாயும் இந்திய அரசு 25 லட்சம் ரூபாயும் வழங்கியது . இவரின் வாழ்க்கை சரப்ஜித் என்ற பெயரில் கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராய், ரண்டீப் ஹீடா நடிப்பில் வெளிவந்தது.\nகாஷ்மீர் சிங் 1973 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள ராவல்பண்டியில் கைது செய்யப்பட்டார். இவர் இந்திய இராணுவத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் பாகிஸ்தான் சென்று இந்திய உளவாளியாக மாதம் 400 ரூ சம்பளத்தில் வேலை செய்தார். பாகிஸ்தானிற்கு இப்ராகிம்,என்ற பெயரில் உளவு பார்க்க சென்றவர், அவர்களால் அடையாளம் காணப்பட்டு 35 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பின���னர் 2008 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் சிறையில் இருந்த கடைசி நொடி வரை, எவ்வளவு சித்ரவதைக்குப் பின்னரும் தான் ஒரு உளவாளி என்பதை ஒத்துக்கொள்ளாமல் இருந்தவர், பின்னர் இந்தியா வந்து பத்திரிகையாளர்களிடம் கூறினார்.\nரவீந்திர கௌஷிக் இந்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ஒரு ஆதர்சமாகத் திகழ்பவர். இவர் இந்தியாவில் (RAW) பிரிவில் பயிற்சி பெற்று 1975 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்று பின்னர் 'நபி அகமத் ஷாகிர்' என்ற பெயரில் பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்து அங்கு மேஜர் பொறுப்பு வகித்து, இந்திய உளவாளியாகப் பணியாற்றினார். 1979 முதல் 1983 வரை இந்தியாவிற்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ரகசிய தகவல்களை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காசநோயினால் பாதிக்கப்பட்டு பின்னர் 2001 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியில் \"ஏக் தா டைகர் \" திரைப்படம் சல்மான்கான் மற்றும் கத்ரினா கைப் நடிப்பில் வெளிவந்தது .\n1989 ஆம் ஆண்டு ஷேக் ஷமீம் என்பவர் இந்திய பாகிஸ்தான் எல்லை அருகில் கையில் தொலைத்தொடர்பு கருவியுடன் இருந்ததால் பாகிஸ்தான் இராணுவத்தால் இந்திய உளவாளி என்று கைது செய்யப்பட்டார். பத்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் 1999 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் . இந்தியா இதுவரை கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகளில் ஒருவரையும் தூக்கிலிட்டதில்லை.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் த���ர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/mk-stalin-speech-3/32971/", "date_download": "2019-08-23T00:51:59Z", "digest": "sha1:B7XKSBADYPO4GA264EIOZZGJKGICQFZM", "length": 7696, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "MK.Stalin 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடமா.!", "raw_content": "\nHome Latest News கருணாநிதிக்கு 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடமா.\nகருணாநிதிக்கு 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடமா.\nதிருவாரூர்: கருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நாளை மறுநாள் (18.04.19) அன்று நடக்க இருக்கிறது.\nஇந்நிலையில் தேர்தலையொட்டி, கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.\nஇதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நாகப்பட்டினம் மக்களவை தொகுதிக்குட்பட்ட வலங்கைமானில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஅப்போது பேசிய ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசுவுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார்.\nமேலும் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பெரிய துறைமுகம் அமைக்கப்படும் என்றும், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும் தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.\nஅதை தொடர்ந்து, கையை பிடித்து கெஞ்சியும் கருணாநிதிக்கு இடம் தர முதல்வர் பழனிசாமி மறுத்துவிட்டார்.,\nஜனாதிபதி, பிரதமர்கள் என பலரை உருவாக்கியவர் கலைஞர், அப்படிப்பட்டவருக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா என்று கேள்வி எழுப்பினார்.. இவ்வாறு பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசினார்.\n அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.\nமுதல்வர் சிறப்பு குறை தீர்வு கூட்டம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nகொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிகளுக்கு சுதந்���ிர தினவிழாவில் முதல்வரின் சிறப்பு விருது..\nசென்னையில் 500 புதிய அரசு பேருந்துகள்.. முதல்வர் தொடங்கி வைத்தார்..\nதிருமணம் குறித்து பேசிய பிரேம் ஜி.. இந்த டைம்மும் இப்படி சொல்லிட்டாரே.\nசுஜா வருணீ வீட்டில் குவா குவா சத்தம் – என்ன குழந்தை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/ola-to-put-10-000-electric-vehicles-on-road-in-12-months-014666.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-08-23T00:46:16Z", "digest": "sha1:6IXMFF2SU6VPLJ5OKBEHMZ6IJVCMX62M", "length": 20062, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம் - Tamil DriveSpark", "raw_content": "\nடோல்கேட்களில் கட்டணம் செலுத்தும் முறை அதிரடியாக மாறுகிறது மத்திய அரசின் புது உத்தரவு என்ன தெரியுமா\n9 hrs ago ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\n13 hrs ago கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\n14 hrs ago இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n14 hrs ago புதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது\nLifestyle வெள்ளிக்கிழமை... எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அதிர்ஷடத்தை அனுபவிப்பார்கள்\nSports PKL 2019 : 2 ஆல்-அவுட் செய்த பெங்கால் வாரியர்ஸ்.. பாதளத்தில் ரூம் போட்டு தங்கிய பாட்னா பைரேட்ஸ்\nFinance இனி இவர் தான் வோடபோன் ஐடியா சி.இ.ஓ.. ஜியோவை சமாளிப்பாரா\nMovies எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்னு கதையில் கோட்டை விட்டுடாதீங்க-பாக்யராஜ்\nNews ப சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம்.. காரணமாக அமைந்த சிபிஐயின் வாதங்கள்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓராண்டில் 10,000 எலெக்ட்ரிக் கார்களை சேவைக்கு கொண்டு வர ஓலா திட்டம்\nஓலா கேப்ஸ் நிறுவனம் வரும் ஓராண்டில் 10,000 எலக்ட்ரிக் கார்களை தனது கேப்ஸ் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.\nமத்திய அரசு எலக்ட்ரிக் கார்களை அதிக அளவில் இந்தியாவில் மக்களை பயன்படுத்த வைக்க திட்டம��ட்டு வரும் நிலையில் ஓலா நிறுவனமும் இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.\nஏற்கனவே கடந்தாண்டு மே மாதம் நாக்பூரில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் கார் சேவையை துவங்கியது. அதை மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காி ஆகியோர் துவக்கி வைத்தனர்.\nஇதில் எலெக்ட்ரிக் கார்கள், எலெக்ட்ரிக் ஆட்டோக்கள், எலெக்ட்ரிக் பஸ்கள், வாகனத்திற்கு மேல் சோலார் பேனல் அமைத்தல், சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைத்தல் ஆகியன உள்ளடங்கும். சுமார் ஒராண்டாக இந்த சேவை வெற்றிகரமாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் எலெக்ட்ரிக் கார் சேவையை விரிவு படுத்த முடிவெடுத்த ஓலா நிறுவனம் \"மிஷன் எலக்ட்ரிக்\" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன் படி வரும் 12 மாதங்களுக்கும் 10,000 எலக்ட்ரிக் கார்களை சேவையில் இயக்கவும், வரும் 2021ம் ஆண்டிற்குள் சுமார் 10 லட்சம் எலக்ட்ரிக் கார்களை சேவையில் இறக்கவும் திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து ஓலா நிறுவனத்தின் சி.இ.ஓ., அகர்வால் கூறுகையில் : \"சுமார் ஓராண்டிற்கு முன்பு எலக்ட்ரிக் கார் சேவையை ஓலாவில் அறிமுகம் செய்தோம் சுமார் 40 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்ததில் எலெக்ட்ரிக் கார் எங்களுக்கு நல்ல அனுபவத்தை தந்திருக்கிறது. தற்போது இந்த சேவையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளோம்.\" என கூறினார்.\nஇதற்கிடையில் எலக்ட்ரிக் கார்களுக்க ஆங்காங்கே சார்ஜ் ஏற்றும் மையங்களையும் நிறுவன ஓலா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களில் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.\nஅதே நிலையில் ஓலா நிறுவனம் வாகனத்திற்கு மேலேயே சோலார் பேனலை வைத்து தானாகா சார்ஜ் ஏறும் வகையில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனையில் தற்போது உள்ளது.\nஇது தவற காரில் பயன்படுத்தும் போது குறைவான கரெண்ட் செலவை பராமரிப்பது எப்படி கரெண்ட் செலவை குறைந்த என்ன என்ன செய்யலாம் என ஓலா நிறுவனம் வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:\n01. எலெக்ட்ரிக் கார்களுக்கு மானியம் வழங்கும் ஃபேம் திட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு\n02. கார்களில் ஸ்டியரிங் வீல் ஏன் நடுவில் இல்லை தெ��ியுமா\n03. இந்தியாவில் நடந்த மிக மோசமான 10 ரயில் விபத்துக்களின் பட்டியல்\n04. பயணித்த தூரத்திற்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கும் புதிய முறை\n05. பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்படும் ஹைப்பர்லூப் சோதனை தடம்\nஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்\nபெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா வேண்டாமா மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு\nகார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nஇந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு\nஇதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்\nபுதிய கியா செல்டோஸ் காரின் டெலிவிரி இன்றே துவங்கியது... முன்பதிவும் குவிகிறது\nஅடுத்த மூன்று நாட்களில் அறிமுகமாகும் நான்கு புதிய கார்கள்\nவிநாயகர் சதுர்த்திக்கு பிறகு வாகனங்களில் நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்\nமகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...\nமிக மிக சவாலான விலையில் புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nரூ.11 கோடியில் கார் வாங்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ... சென்ற வாரத்தின் டாப்- 10 செய்திகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபோலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...\nடாடா கார்களுக்கு இலவச பராமரிப்புத் திட்டம் மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிமுகம்\nசுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-kavis-is-roaming-behind-girls-in-biggboss-house-vanitha-explains-061228.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-23T00:06:24Z", "digest": "sha1:SOZXNGQDVFG3IXUQ6QU5OWHC2RI6UUF4", "length": 17869, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ் வீட்டில் கவின் காதல் நாயகனாக சுற்றுவது ஏன் தெரியுமா? வனிதா போட்டுடைத்த உண்மை! | Why Kavis is roaming behind girls in Biggboss house? Vanitha explains - Tamil Filmibeat", "raw_content": "\nவடிவேலு மீது ஷங்கர் மீண்டும் புகார்: புதுப்படமும் போச்சா\n38 min ago சூப்பர் ஹிட் பட ரீமேக்கிற்காக ஒல்லியான பிரசாந்த்: ஒரு ரவுண்டு வருவாரா\n41 min ago நிச்சயமா அரசியலுக்கு வருவேன்... பிக்பாஸ் புகழ் நடிகை போட்ட அதிரடி குண்டு\n1 hr ago பாலியல் பிரச்சனையை சொல்லும் ஆவெ - விஜய் சேதுபதியோடு ஜோடி சேரும் காஜல் அகர்வால்\n1 hr ago கள்ளக்காதலுக்கு விளக்கம் வேறயா நீங்க எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க நீங்க எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க\nNews வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை.. எந்த பதற்றமும் இல்லாத புன்முறுவல்.. 'பளிச்' ப.சிதம்பரம்\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nAutomobiles இதுவரை யாரும் வெளியிடாத சிறப்பு சலுகையை அறிவித்த எம்ஜி... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nFinance 36,472-த்தில் நிறைவடைந்த சென்செக்ஸ் 10,741 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\nLifestyle வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nEducation 15000 பேருக்கு அமேசான் அலுவலகத்தில் வேலை இந்தியா முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகம்\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸ் வீட்டில் கவின் காதல் நாயகனாக சுற்றுவது ஏன் தெரியுமா\nசென்னை: பிக்பாஸ் வீட்டில் கவின் ஏன் பெண்கள் உடன் கடலை போட்டுக்கொண்டு காதல் மன்னனாக சுற்றுகிறார் என்ற தகவலை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், சாக்ஷி, ஷெரின், அபிராமி, லாஸ்லியா என கடலை போட்டு வந்தார். நான்கு பேரையும் காதலிப்பதாக முதலில் விளையாட தொடங்கிய அவர் பின்னர் சாக்ஷி மீது காதல் கொண்டார்.\nசாக்ஷியும் கவினும் ஒருவருக்கொருவர் காதலை பரிமாறிக் கொண்டனர். ஒரு பக்கம் சாக்ஷியை காதலித்துக்கொண்டே மறுபுறம் லாஸ்லியாவையும் ஓட்டிக் கொண்டிருந்தார் கவின்.\nஇது சாக்ஷிக்கு பிடிக்காமல் போகவே இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டது. இதனை காரணமாக வைத்து லாஸ்லியாவிடம் மேலும் நெருக்கம் காட்டிய கவின், தனக்கும் சாக்ஷிக்கும் இடையிலான காதல் குறித்து வாய்திறக்கவில்லை.\nஇந்நிலையில் இந்த விவகாரம் மிகவும் தாமதாமாக லாஸ்லியாவுக்கு தெரியவந்தது. இதனால் கவினை எங்களின் உணர்வுகளுடன் விளையாடு��ிறாய். சாக்ஷியுடனான காதல் குறித்து நீ என்னிடம் ஏன் சொல்லவில்லை. நீ செய்தது பெரிய தப்பு என பயங்கரமாக திட்டினார்.\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் பின்னாடி சுற்றுவதையே முழு நேர பணியாக வைத்திருந்தார் கவின். இதனால் சமூக வலைதளங்களில் கவினை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். சரவணன் மீனாட்சி மூலம் சம்பாதித்த பெயரையெல்லாம் மொத்தமாக கெடுத்துக்கொண்டார் கவின்.\nஇந்நிலையில் கவின் ஏன் இப்படி கடலை, காதல் என சுற்றுகிறார் என்ற விவரத்தை விலாவாரியாக சொல்லியுள்ளார் வனிதா. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, டிவி சேனல்களுக்கு பேட்டிக் கொடுப்பதில் பிஸியாக உள்ளார்.\nஅந்த வகையில் அவர் கொடுத்த பேட்டியில் கவினின் காதல் லீலைகள் குறித்து பேசியுள்ளார். அதாவது கவினுக்கு காதலும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையாம். சினிமாவில் காதல் நாயகனாக நடிக்க விரும்புகிறாராம் கவின்.\nஅதற்காக பிக்பாஸ் வீட்டில் இப்படி நடந்துகொண்டால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நப்பாசையில் காதல், கத்தரிக்காய் என சுற்றுகிறாராம். இப்படிதான் ஒவ்வொருவரும் சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து ஒரு முகமூடி போட்டு சுற்றுகின்றனர் என போட்டுடைத்துள்ளார் வனிதா.\n நீங்க எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க\nகவின் மேல காதல் வந்துச்சா.. இந்த உலகத்தை பத்தி எனக்கு கவலையில்லை.. குழப்பத்தை தீர்த்த லாஸ்லியா\nலாஸ்லியாவுக்கு இதைவிட சிறப்பான தண்டனை வேற என்ன இருக்க முடியும்\nதொடர்ந்து அவமதிக்கும் கவின்.. சேரனை வைத்தே புகழ் பத்திரம் வாசிக்க வைத்த பிக்பாஸ்.. புது டாஸ்க் போல\nஎன்னாச்சு இந்த தர்ஷனுக்கு.. கஸ்தூரி அப்படி ஒரு சோகத்த சொல்லும் போது இப்படியா பண்றது\nஎப்பா.. எடிட்டரு.. நீ இம்புட்டு கஷ்டப்பட வேண்டாம்.. ராவா போட்டாலே அப்படிதான் இருக்கும்\nஅய்யயோ நெஞ்சு அலையுதடி.. ஆகாயம் இப்போ வளையுதடி.. கவின் லாஸ்லியாவுக்கு விஜய் டிவி போட்ட பிஜிஎம்\nநிறுத்திக்கிங்க.. இதோட நிறுத்திக்கிங்க.. ட்ரோலர்ஸ்க்கு வார்னிங் கொடுத்த பிக்பாஸ் புகழ் சாக்ஷி\nவனிதா இருக்காரே.. சரியான வாத்து.. சைக்கிள் கேப்பில் போட்டுத்தாக்கிய கஸ்தூரி\nஒரு நாளைக்கு ஒரு சண்டையாவது போட்டே ஆகனும் போலிருக்கிறது வனிதாவை விளாச களத்தில் குதித்த பிரபல நடிகை\nஇந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. நான் ��ுண்டா என்ன கிண்டல் பண்றீங்களா கஸ்தூரியை வெளுத்து வாங்கிய வனிதா\nசாண்டி உங்க ஹியூமர் சென்ஸ் இப்போ ஜீரோவாம்.. பாய்சன் ஆயிட்டிங்களாம்.. பாத்தாலே கடுப்பாகுதாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுங்கப்பா..\nயோகம் உள்ள யோகி பாபு.... அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்\nபிக் பாஸ் சர்ச்சை.. மறைக்கப்படும் உண்மைகள்.. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும் மது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-daily-horoscope/horoscope-for-today-astrology-prediction-119020200056_1.html", "date_download": "2019-08-23T00:30:18Z", "digest": "sha1:JGXG7GNTAY7C67WF3IYEJURCDRDOTG5P", "length": 22039, "nlines": 212, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (04-02-2019)! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nதிங்கள், 4 பிப்ரவரி 2019 (05:00 IST)\nஇன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம��\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமையில் பிணக்குகள் வராது. புதிய வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். தடைப்பட்ட ஆலயத் திருப்பணிகள் தடையின்றி முடியும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி விற்பனை, லாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று கலைத்துறையினருக்கு டென்ஷன் உண்டாகலாம். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலை நிறுவும் திட்டம் நிறைவேறும். உங்களை எதிர்த்துத் தொழில் செய்தவர்கள் உங்களைக் கண்டு மிரண்டு ஓடுவார்கள். வெளிநாட்டில் தொழில் துவங்க இருந்த தடைகள் விலகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். முதியோர்களால் வைத்தியச் செலவுகள் வரலாம். பிள்ளைகளின் உயர்கல்வி எண்ணம் ஈடேறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பார்கள். புதிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். பெண்கள் விரும்பிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். அடகுபோன நகைகளையும் மீட்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், மாறுதலும் கிட்டும். காவல்துறை, நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரிகள் திட்டமிட்டபடி நல்ல லாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வி நிறுவனத்தாரின் பாராட்டைப் பெறுவார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையால் தொழிலதிபர்களின் லாபம் கூடும். உற்பத்தி பெருகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கூட்டு வியாபாரம் திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்தி கரமாக இருக்கும். மேலிடத்தின் கனிவான அனுசரனையால் சந்தோஷம் கொள்வீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். நீண்ட நாளைய நண்பரைப் பிரிய வேண்டி வரலாம். அனைத்து சங்கடங்களும் விலகி நல்ல பலன்களை அடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்வுகளில் இருந்த தடைகள் நீங்கும். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வந்த பிள்ளைகளின் மனநிலை மாறும். அவர்கள் நல்ல வேலை வாய்ப்பை அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறமையோடு இருப்பார���கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பு கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி லாபம் பெருகும். வியாபாரிகளும் நல்ல லாபம் பெறுவார்கள். எதிர்பார்த்த வங்கிக்கடன் வந்துசேரும். சகோதரர்கள் சண்டை நீங்கி ஒன்றுகூடுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று அடுத்தவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அரசியல் துறையினருக்கு மேலிடத்திற்கும் உங்களுக்கும் திடீர் இடைவெளி ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். உத்யோகஸ்தர்கள் பணிச்சுமையில் அவதிப்பட்டது மாறும். கேட்டபடி மாறுதல் கிடைக்கும். சிலர் விருப்ப ஓய்வில் செல்வார்கள். திட்டமிட்டபடி எதிர்காலத்தை அமைத்துக்கொள்வார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nபிப்ரவரி மாத பலன் - கும்பம்\nபிப்ரவரி மாத பலன் - மகரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/tag/nellai-fights/", "date_download": "2019-08-23T01:00:37Z", "digest": "sha1:FX4VRTAIHGDFDT4ON7AUNCUXIBL6JS7X", "length": 11553, "nlines": 133, "source_domain": "tnnews24.com", "title": "Nellai fights Archives - Tnnews24", "raw_content": "\nஇந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nதவறு செய்வது முதலமைச்சராக இருந்தாலும், தண்டிக்கப்படுவார்…மத்திய அரசு எச்சரிக்கை\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஇரண்டு மொழிகளில் உருவாகும் ஆதி நடிக்கும் ” கிளாப் ” திரைப்படம்….இந்த வருட இறுதியில்…\nஅதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படம், தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கிறது.\nஅடுத்தடுத்து 2 படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்…இரண்டு படங்களுமே அடுத்த வருடம் ரிலீஸ் என…\nஉலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி…\nடோனியின் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் கொலி…\nதீவிரவாதிகளால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆபத்து….மேற்கிந்திய தீவில் உச்சகட்ட பாதுகாப்பு\nசச்சின், ரிக்கி பாண்டிங் ஆகியோரின் மற்றுமொரு சாதனையை முறியடித்தார் கோலி….\nஇனி கிரிக்கெட்டும் ஒலிம்பிக்சில் இணைகிறது…ரசிகர்கள் உற்சாகம்\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nடேட்டிங் சென்றுவிட்டு பாலியல் புகார் கொடுத்தால் அது வழக்காகுமா..\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்…\nஇந்த 3 விஷயங்கள்தான் சிதம்பரம் கைத்திற்கான முக்கிய காரணம் அடுத்து தமிழகத்தில் கனிமொழி…\nஇப்போ தெரிகிறதா தனி மனிதனை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கலாம் என்று ஏன் மத்திய அரசு…\nஉலகம் முழுவதும் கவனம்பெற்ற நெல்லை சம்பவ கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது யார் என்று தெரிந்தால்…\n“அல்லு விடுகிறதா” உலக லெவலில் ஹிட் அடித்த தம்பதியினர் ஹர்பஜன் ட்வீட்\nநெல்லையில் வயதான தம்பதியினர் இருவர் கொள்ளையடிக்க வந்த திருடர்களை தாங்களே விரட்டி அடித்த சிசிடிவி காட்சி வைரலானதை குறித்து ட்விட்டரில் தமிழ் புலவரான ஹர்பஜன் தனது ஸ்டைலில் பதிவிட்டுள்ளார்.\nமம்தா பானர்ஜியை முன்வைத்து அமித்ஷா – பிரசாந்த் கிஷோர் இடையே இறுதி யுத்தம்-...\n#BREAKING அத்தியாவசிய பொருள்களை இருப்பு வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் காஷ்மீரில் ஏன்...\nதமிழகத்தில் முதல் முறை இந்து கடவுளை கேலி செய்த பத்திரிகையாளரை வீட்டிற்கு...\nபிரதமர் மோடியை வரவேற்க ஜப்பானில் விண்ணை பிளந்த ஜெய் ஸ்ரீ ராம் கோசம்\nமீண்டும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் காரை தொட்டதற்கு வயதான முதியவரை எப்படி அடித்து வெளுக்கிறார்கள்...\nபாஜகவில் இணைய போகிறாரரா MP வசந்தகுமார் , அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் \nநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ராஜராஜன் மண்ணில் கோவில்கட்டமுடியாத பயங்கரம் , அடியாட்களை கொண்டு...\nநீங்கள் தொழில் தொடங்க வேண்டுமா..…59 நிமிடத்தில் கடன் வழங்க மத்திய அரசு ரெடி.\nகல்லூரி மாணவியிடம் தவறாக நடந்த மாணவர் நடந்த கொடுமை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்...\nசுந்தர்.சி யின் அரண்மனை 3ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள ஆக்க்ஷன் ஹீரோ…யார் தெரியுமா..\nவைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கு பிரபல காமெடி நடிகர்…யார் தெரியுமா..\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/10/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3148489.html", "date_download": "2019-08-23T00:04:10Z", "digest": "sha1:HIBOWSLRZR7Z3CR2RVJL23DPADX5K2PR", "length": 7546, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "நிலச்சரிவு: ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை மூடல்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nநிலச்சரிவு: ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை மூடல்\nBy DIN | Published on : 10th May 2019 02:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரம்பான் மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை வியாழக்கிழமை மூடப்பட்டது.\nநாட்டின் பிற பகுதிகளுடன் காஷ்மீரை இணைக்கும் முக்கிய சாலையாக ஜம்மு-காஷ்மீர் இடையேயான நெடுஞ்சாலை திகழ்கிறது. 270 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில், ரம்பான் மாவட்டம் திக்தோல் பகுதியில் வியாழக்கிழமை நிலச்சரிவு நேரிட்டது. இதனால் அந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நில�� உருவாகியுள்ளது.\nஇதை கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டது. இதனால் 1,500 கனரக வாகனங்களும், சுமார் 300 இலகு ரக வாகனங்களும், அந்த நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் நடுவழியில் சிக்கியுள்ளன. அதிலிருக்கும் மக்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஇதைத் தொடர்ந்து, ரம்பான் மாவட்டத்தில் பொக்லைன் வாகனங்கள் மூலமும், இயந்திரங்கள் மூலமும் நிலச்சரிவை சரி செய்யும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nதினமணி செய்திகள் | மோடி அமெரிக்கா வரும்போது எதிர்ப்பு தெரிவியுங்கள்: இம்ரான் (22.08.2019) Top 5 News |\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317688.48/wet/CC-MAIN-20190822235908-20190823021908-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}