diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1010.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1010.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1010.json.gz.jsonl" @@ -0,0 +1,323 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/tn-vote-percentage.html", "date_download": "2019-07-21T05:08:18Z", "digest": "sha1:LSOI6HT53IMDC5XA2DTOY5MWIG565QF7", "length": 7974, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு!", "raw_content": "\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nதமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு\nஇந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இரண்டாம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 95…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு\nஇந்த���யா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இரண்டாம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 95 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.\nமாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. ஒரு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.\nஅழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மக்களவைத் தொகுதி மட்டும் வாக்குப் பதிவு நேரம் 8 மணி வரை அதிகப்படுத்தப்பட்டது.\nஅதிகபட்சமாக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 79.75 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 57.43 சதவீத வாக்குகளும் பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.\nமத்திய சென்னையில் 57.86 சதவீத வாக்குகளும், வட சென்னையில் 61.76 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.\nஷீலா திக்‌ஷித் மறைவு: பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nபண்டிகை கால முன் பணம் ரூ.10,000 ஆக அதிகரித்து துணை முதல்வர் அறிவிப்பு\nகடல் சீற்றம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஉள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2012/04/", "date_download": "2019-07-21T05:22:21Z", "digest": "sha1:FUIGUS4FNYAJ5JXA5XPFH5P6AQVUDKVU", "length": 47541, "nlines": 506, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: April 2012", "raw_content": "\nகடந்த 5.2.2012 ஞாயிற்றுக் கிழமை, உறவினர் இல்லத் திருமணமொன்று கும்பகோணத்தில் நடைபெற்றது. இத்திருமண விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, தஞ்சாவூரிலிருந்து நானும் எனது மனைவியும் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.\nகும்பகோணம் சாரங்கபாணிக் கோவிலைக் கடந்து, உச்சிப் பிள்ளையார் கோவிலை நெருங்கும்போது, கணிதமேதை சீனிவாச இராமானுஜனின் நினைவு வந்தது. இராமானுஜன் வாழ்ந்த வீடு அருகில்தானே இருக்கிறது, பார்த்துவிட்டுச் சென்றால் என்ன\nஇராமானுஜனின் இல்லம் அருகில்தான் இருக்கிறது, பார்த்துவிட்டுச் செல்வோமா என என் மனைவியிடம் கேட்டேன். அவசியம் பார்ப்போம் என்றார்.\nஉச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு எதிரே உள்ள சாலையில் வண்டியைத் திருப்பி, உடனே வலது புறமுள்ள கிழக்கு சந்நிதித் தெருவிற்குள் நுழைந்தேன். 17 ஆம் எண்ணுள்ள வீட்டின் முன் வண்டியை நிறுத்தி இறங்கினோம்.\nகணிதமேதை சீனிவாச இராமானுஜன் வாழ்ந்த இல்லம்\nஇராமானுஜனின் வாழ்வினைப் போலவே மிகவும் குறுகிய வீடு. சுமார் இருபது அடி அகலம் கூட இல்லாத சாதாரண ஓட்டு வீடு.\nமுப்பத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இராமானுஜன், மழலைப் பருவம் முதல், தன் வாழ்வின் பெரும் பகுதியை, சற்றேறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும்மேல் கழித்த வீடு இது.\nஇராமானுஜன் மழலையாய் தவழ்ந்ததும், நடக்கக் கற்றுக் கொண்டதும், பேசக் கற்றுக் கொண்டதும் இந்த வீட்டில்தான்.\nசிறு வயது முதலே வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த இராமானுஜன், உண்ண உணவிற்கு வழியின்றி, பலநாள் பானைத் தண்ணீரை மட்டுமே அருந்தி பள்ளிக்குச் சென்றது இந்த வீட்டில் இருந்துதான்.\nசிறு வயதில் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு, முகமெங்கும் தழும்புகளைப் பெற்று, படுத்தப் படுக்கையாய் கிடந்ததும் இந்த வீட்டில்தான்.\nகல்லூரியில் தோல்வியைத் தழுவி, கல்வி உதவித் தொகையினை இழந்து, கட்டணம் செலுத்தவும் வழியின்றித் தவித்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டை விட்டு ஓடினாரே, அதுவும் இந்த வீட்டில் இருந்துதான்.\nஇராமானுஜனின் இந்த வீட்டிற்கு ஏற்கனவே இருமுறை வந்துள்ளேன். நூறு முறையாவது, இராமானுஜனின் இல்லம் இருக்கும் தெருவின் வழியே சென்றிருப்பேன். அப்பொழுதெல்லாம், இராமானுஜன் ஒரு பெரிய கணித மேதை என்ற ஒருவரிச் செய்தியை மட்டுமே அறிந்திருந்தேன்.\nஆனால் இராமானுஜனை எலும்பும் , தசையும், இதயமும் உள்ள ஒரு சக மனிதராக, வாழ்க்கையில் அவலங்களை மட்டுமே சந்தித்த, பொருளாதார நிலையில் மிகவும் தாழ்ந்து, ஏழ்மையின் அரவணைப்பில் உழன்ற அவரது வாழ்க்கையை உணராதவனாகவே இருந்தேன்.\n2007 ஆம் ஆண்டு, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையில், ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) ஆய்வு மாணவராக சேர்ந்த பொழுது, கணிதவியல் அறிஞர் சீனிவாச இராமானுஜன் ஓர் ஆய்வு என்னும் தலைப்பினையே, எனது ஆய்வுத் தலைப்பாக எடுத்துக் கொண்டேன்.\nஇராமானுஜன் பற்றிய செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கியபோதுதான் தெரிந்தது, தமிழில் இராமானுஜனைப் பற்றிய நூல்களை மிகவும் குறைவு என்று. ஒன்றிரண்டு நூல்கள் வெளிவந்து���்ள போதிலும், அதிலுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை. மேலும் இந்நூல்கள் சிறுவர்களுக்கான நூல்களாகவே இருந்தன. ஆங்கில நூல்களும், இணையமும் கைகொடுத்தன.\nஇராமானுஜனைப் பற்றிப் பலரும் அறியாத செய்திகளை ஆங்கிலத்தில் கண்டு மலைத்தேன். ஆய்வியல் நிறைஞர் படிப்பை நிறைவு செய்தவுடன், ஆய்வேட்டினை நூலாகவும் வெளியிட்டேன்.\nஇராமானுஜனை கணித மேதையாக மட்டுமன்றி, மனிதராக அறிந்து, உணர்ந்தபின், அவர் வாழ்ந்த இல்லத்திற்கு முதன் முறையாக வருகின்றேன்.\nவீட்டின் முன்புறம். இடதுபுறத்தில் சிறிய திண்னை. வலது புறம் வீட்டினுள்ளே செல்வதற்கான வழி. வீட்டினுள் காலடி எடுத்து வைத்தேன். உடலிலும், உள்ளத்திலும் இனம் புரியாத ஒர் உணர்வு மெல்ல, மெல்லப் பரவ, வீட்டினுள் நுழைந்தேன்.\nஇராமானுஜனின் இல்லமானது, தற்பொழுது சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால், நினைவு இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. சாஸ்த்ரா அலுவலர் ஒருவர் எங்களை வரவேற்றார். அறிமுகப் படுத்திக் கொண்டோம்.\nவீட்டின் மையப் பகுதியில், நடு நடுவே மரத்தூண்கள் வீட்டைத் தாங்கி நிற்க, வலது புறம், திறந்த வெளியுடன் கூடிய சிறிய முற்றம். இடது புறம் இராமானுஜனின் மார்பளவுச் சிலை. இராமானுஜனின் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வு. சிலையினையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடது புறம் ஒரு படுக்கை அறை, உள்ளே நுழைந்தோம். ஒரே ஒரு மரக் கட்டில் மட்டும் இருந்தது. அருகே ஒரு சன்னல்.\nஇராமானுஜன் கூச்ச சுபாவம் உள்ளவர். பள்ளியில் எந்த மாணவனிடமும் அதிகமாகப் பேசமாட்டார். மாலையில் பள்ளி விட்டதும், நேராக வீட்டிற்கு ஒடி வந்து விடுவார். வீட்டின் வெளிப்புறத் திண்ணையை ஒட்டி அமைந்திருக்கும், சன்னலின் உட்புறமாக உள்ள மேடையில் ஏறி உட்கார்ந்து கொள்வார். வீட்டை விட்டு வெளியில் விளையாடக்கூடச் செல்ல மாட்டார். இந்த சன்னல் மேடையில் அமர்ந்துதான், அன்றாடப் பாடங்களைப் படிப்பார். அவரது உலகமே இந்த சன்னல் மேடைதான்.\nமெதுவாக அந்த சன்னலை நோக்கி நடந்தேன். சன்னல் மேடையைத் தொட்டுப் பார்த்தேன். இராமானுஜன் எப்பொழுதும் அமர்ந்திருந்த சன்னல் மேடையல்லவா. நானும் சிறிது நேரம் அந்த சன்னல் மேடையில் அமர்ந்தேன். இராமானுஜனின் அருகிலேயே அமர்ந்ததைப் போல் ஒர் எழுச்சி.\nஅந்த அறையை விட்டு வெளியே வ���்து, வீட்டின் மையப் பகுதியைக் கடந்து சென்றோம். வீட்டின் சமையலறை. மேடையில் ஒரு சிறிய அடுப்பு. மறுபுறம் அம்மியும் குளவியும்.\nஇராமானுஜனின் குடும்பம் போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடிய குடும்பம். இராமானுஜனின் தாயார், பல நாள், இரவில் வடிக்கும் சோற்றில் சிறிய அளவினை, குழந்தைகளுக்கு உணவாகக் கொடுத்து, மீதமிருக்கும் சோற்றினை, மறுநாள் காலை, குழந்தைகளுக்குப் பழைய சோறாகப் போடுவது வழக்கம்.\nஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன், உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் அவரது தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி, அம்மா எப்படியும் இன்று மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன். இரவு சாப்பிடலாம். அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினார். இராமானுஜன் மறு வார்த்தை பேசாமல், வீட்டின் ஒரு மூலையில் இருந்த பானையில் இருந்து மூன்று டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, அம்மா, நாள் பள்ளிக்குச் சென்று வருகிறேன் எனக் கூறிப் பள்ளிக்குச் சென்று விட்டார். இக் காட்சி இராமானுஜனின் வீட்டில் மீண்டும் மீண்டும் அரங்கேறியக் காட்சியாகும்.\nகாலை உணவு உண்ணாமல், பானைத் தண்ணீரை மட்டுமே குடித்து, பல நாள் இராமானுஜன் பள்ளிக்குச் சென்றாரே, அந்தப் பானை சமையலறையின் எந்த மூலையில் இருந்திருக்கும் என்பதை என் கண்களும், மனமும் தேடின. ஒரு மூலையில் அடுப்பு மற்றும் தண்ணீர்தொட்டி, ஒரு மூலையில் அம்மி, குளவி. சமையலறைக்குள் நுழையும் வழியில் வலது மூலை காலியாக இருந்தது. எனவே தண்ணீர் பானை இங்குதான் இருந்திருக்க வேண்டும் என் எண்ணிக் கொண்டேன்.\nகொல்லைப் புறத்திற்குச் சென்றோம். ஒரு கிணறு இருந்தது. கொல்லைப் புறத்திற்கும், சமையலறைக்கும் இடைப்பட்ட சுவற்றில் ஒரு துளையினையும், துளையில் ஒரு கருங்கல் பலகை உள் நோக்கிச் சரிவாக பொறுத்தப்பட்டிருந்ததையும் பார்த்தோம். கிணற்றிலிருந்து நீர் இறைத்து, இத்துளை வழியே ஊற்றினால, சமையலறையின் உட்புறம் அமைந்திருக்கும் தொட்டியில் நீர் நிரம்பும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமீண்டும் வீட்டின் மையப்பகுதிக்கு வந்தோம். சிறிய உருவமானாலும், தனது கணிதத் திறமையால், உலகையே அண்ணாந்து பார்க்க வைத்த, மாபெரும் கணித மேதை இராமானுஜனின் சிலைக்கு அருகில் சிறிது நேரம் அமர்ந்தேன்.\nஇராமானுஜன் இலண்டனில் தங்கியிருந்த காலத்தில், ஹங்கேரியன் கணிதவியல் மேதை ஜார்ஜ் பால்யா என்பவர், இராமானுஜனின் நண்பர் ஹார்டியைச் சந்தித்தார். அவர் ஹார்டியிடமிருந்து, இராமானுஜனின் நோட்டுக்களைப் பார்த்துவிட்டுத் தருவதாகக்கூறி, சில நாட்களுக்குக் கடனாகப் பெற்றுச் சென்றார். ஒரு சில நாட்களிலேயே, பதட்டத்துடன் வந்து, இராமானுஜனின் நோட்டுகளை திருப்பிக் கொடுத்துவிட்டு, இதற்கு மேலும் இராமானுஜனின் தேற்றங்களைப் பார்க்க விரும்பவில்லை. மீண்டும் பார்ப்பேனேயானால், இராமானுஜனின் கணிதச் சுழலில் சிக்கி, என் மீதி வாழ்க்கையை இராமானுஜனின் தேற்றங்களை நிரூபிப்பதிலேயே கழித்து விடுவேனே தவிர, என்னால் தனியாக எதையும் புதிதாக கண்டுபிடிக்க இயலாமல் போய்விடும். இராமானுஜனின் நோட்டுக்கள் என் முழு வாழ்க்கையையே விழுங்கிவிடும் என்றார்.\nதனது கணிதத் திறமையால், உலக கணித அறிஞர்கள் அனைவரையும் திக்குமுக்காட வைத்த இராமானுஜன், தான் மட்டும் ஏழ்மைச் சுழலில் சிக்கி, கரையேற முடியாமல் தத்தளித்ததுதான் வாழ்வின் யதார்த்தம்.\nசிறிது நேரம் இராமானுஜனின் சிலைக்கு அருகிலேயே அமர்ந்திருந்துவிட்டு, பார்வையாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டேன்.\nசாஸ்த்ரா அலுவலரிடம், நான் கணித மேதை இராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றினை நூலாக வெளியிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்தேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்த சாஸ்த்ரா அலுவலர், சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில், இராமானுஜன் பற்றிய ஆங்கில நூல்கள் உள்ளனவே தவிர, தமிழ் நூல்களை நான் பார்த்ததில்லை. இராமானுஜனின் இந்த நினைவு இல்லத்திற்கு பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அவர்களிடம் இராமானுஜன் பற்றிய செய்திகளை நான் கூற விரும்புகிறேன், ஆனால் தமிழில் புத்தகம் இல்லாத காரணத்தால் என்னால் கூற இயலவில்லை என்று வருந்தினார்.\nகவலைப்படாதீர்கள் எனது நூலினைத் தங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன் என்று நான் கூற, சாஸ்த்ரா அலுவலர் மிகவும் மகிழ்ந்தார்.\nசாஸ்த்ரா அலுவலரிடமிருந்தும், இராமானுஜனின் இல்லத்திடமிருந்தும், கனத்த இதயத்தோடு விடைபெற்றோம்.\nசென்னையில் நடைபெற்ற கணிதமேதை சீனிவாச இராமானுஜனின் 125 வது பிறந்த நாள் விழாவின்போது, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால், 2012 ஆம் ஆண்��ானது கணித ஆண்டாக அறிவிக்கப்பெற்றது, தமிழ்ச் சமுதாயமே எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.\nஇக்கணித ஆண்டில், தூய கணிதத்தின் கருவூலமாம் சீனிவாச இராமானுஜன் வாழ்ந்த, சுவாசித்த இல்லத்தில், நானும் சிறிது நேரம் தங்கியதும், கணிதக் காற்றை சுவாசித்ததும், என் வாழ்வின் மறக்கவொண்ணா நிமிடங்களாகும்.\nகணிதமேதை சீனிவாச இராமானுஜனின் நினைவினைப் போற்றுவோம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஏப்ரல் 01, 2012 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா முதலிய ஒன்பது நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nExclusive | எச்.ராஜாவுக்கு வந்தா ரத்தம் - சூர்யாவுக்கு வந்தா தக்காளி சட்...\nபராசக்தியும் இப்போது . . .\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு சட்டப்பேரவையில் துணை முதல்வர் அறிவிப்பு\nஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் சிக்கலின்றி கிடைக்குமா\nகுற்றவாளிகளை புகழும் தமிழக பேஸ்புக் போராளிகள்\nதேசிய அருங்காட்சியகம் – சிற்பங்களும் சிலைகளும் – நிழற்பட உலா\nவேல் பந்த���் - 3\nபிக்பாஸ் : அழுகாச்சி காவியம்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமுனைவர் இரா. பாவேந்தன் மறைவு\nதாத்தா, அப்பா வாழ்ந்த காலமிது\nஅறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா : 14 ஜுலை 2019 ஆலோசனைக்கூட்டம்\nகால் பெரிது கெடுக்க எத்தனிக்கும் கல்விக்காடு..\nமுன்னேறிச்செல்ல வேண்டிய காலத்தில் அடிப்படைக் கல்விக்குப் போராடவேண்டிய நிலை\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 )\nஒரு முதன்மைக் கல்வி அலுவலரும் வெளியில் தெரியா சாதனைகளும்\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nNEP-2019 தேசிய கல்விக்கொள்கை சொல்வதென்ன\nபௌத்த சுவட்டைத் தேடி : பேட்டவாய்த்தலையில் மற்றொரு புத்தர்\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎடையைக் குறைக்க உதவுமா பேலியோ டயற்\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ”\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nகடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உ��கை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/RSS.html", "date_download": "2019-07-21T04:24:06Z", "digest": "sha1:RVTYJRDI36AXCOO4TVCRIOPFDXNR424G", "length": 8592, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: RSS", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nமும்பை (14 ஜூலை 2019): மகாராஷ்டிரா பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்து இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜக ஆர் எஸ் எஸ் அமைப்பினருக்கு ஆயுள் தண்டனை\nகண்ணூர் (05 ஜூலை 2019): சிறையில் நடந்த கொலை வழக்கில் கேரள ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினர் 9 பேருக்கு கேரள நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nஇந்தியாவை ஆளுபவர் மோடியல்ல ஆர் எஸ் எஸ்: ராகுல் காந்தி தாக்கு\nபுதுடெல்லி (07 பிப் 019): அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.\nகாவல் நிலையம் மீது வெடி குண்டு வீசிய வழக்கில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கைது\nதிருவனந்தபுரம் (03 பிப் 2019): கேரளாவில் காவல் நிலையம் மீது வெடி குண்டு வீசிய வழக்கில் ஆர் எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி பிரவீன் உட்ப்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கல்யாண ராமன் கைது\nசென்னை (02 பிப் 2019): பாஜக நிர்வாகி கல்யாணராமன் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nபக்கம் 1 / 6\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஅத்திவர���ர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உய…\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nமசூதி மற்றும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க ப…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/214-34/3777-2018-04-30-10-33-44", "date_download": "2019-07-21T04:20:21Z", "digest": "sha1:TPCBZQ5KG7KBDU6ATQHBDQHXW6UYIV44", "length": 9432, "nlines": 110, "source_domain": "ndpfront.com", "title": "தொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்\nதொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்\nசுகாதார நல உதவியாளர், பணிவிடையாளர், சிறு சேவைகள் நிர்வாகி என்ற ரீதியில் எமது சேவைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான எம் அனைவரினதும் வாழ்வு ஒரேவிதமாகத்தான் கழிகின்றது என்பதை புதிதாகக் கூற வேண்டியதில்லை. இனிய கனவுகளுடன் நாம் பணி செய்ய வந்தாலும், கனவுகளுடனேயே முதுமையடைந்து ஓய்வுபெறும் வரை வாழ்வில் நிம்மதியடைந்த ஒருவரை காண முடியாது. எதிர்வரும் வருடங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கும்.\nஇந்த வாழ்க்கை தானாகவே மாறிவிடுமென நீங்கள் நினைக்கின்றீர்களா காலம் கடத்திக் கொண்டிருந்தால் இந்த நிலையும் இல்லாமலாகி மோசமான நிலை உருவாகிவிடும். அப்படியானால், தற்போதைய வாழ்க்கை நிலையை மாற்றுவதற்காக போராடத்தான் வேண்டும். கடந்த வரலாற்றில் எந்தவொரு வெற்றியையும் போராடித்தான் பெற்றுள்ளோம். ஆட்சியாளர்களின் கருணையால் கோரிக்கைகள் கிடைக்கப் போவதில்லை. அதனை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம். தனித்தனியாகப் போராடுவதற்குப் பதிலாக சேர்ந்து போராடுவோம். அதேபோன்று அந்த வரலாற்றில் நடந்த தவறுகளையும், காட்டிக் கொடு���்புகளையும் நாம் அறிந்திட வேண்டியுள்ளது. அந்த நிலைமையை உணர்ந்து எமது வாழ்வை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளும் நோக்கில் புதிய பயணத்தை தொடங்குவோம்.\nஅதற்காக நாம் கையாளக்கூடிய பல வழிமுறைகள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு தொழிற் சங்கத்துடனாவது செயற்பட்டு பொது தொழிலாளர் அமைப்பொன்றில் நாம் செயற்பட வேண்டும். அது மட்டுமல்ல, தனித் தனியாக போராடுவதனால் நாம் பிளவுபடுவோமேயன்றி வெற்றி பெற முடியாதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சகல தொழிற் சங்கங்களும், சகல அலுவலர்களும் ஒன்றிணைந்து போராடுமாறு நாம் வேண்டுகின்றோம். அதற்காக எமது தொழிற்சங்கத்தின் தனிப்பட்ட தேவைகளை ஒருபுறம் வைத்துவிட்டு ஒன்றிணைந்த போராட்டத்திற்கு நாம் தயாராக இருப்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம்.\nஆகவே, அதற்காக எமது புதிய அமைப்போடு இணையுமாறு வேண்டுகின்றோம். அதனூடாக எடுக்கப்படும் பொது நடவடிக்கைகளுடன் இணையுமாறு வேண்டுகின்றோம். அதற்காக உங்களை அழைக்கின்றோம்.\nஅகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம் - தொடர்பாளர்- டொக்டர் ஆர்.எம்.டப்.ரணசிங்க- 0718046175\nஉயரும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவின்படி ஊழியர் சம்பளத்தை உடனே உயர்த்து\nமேலதிக வேலையை ரேட் முறையில் வழங்கு\nசகல பதிலீடான மற்றும் சமயாசமய சுகாதார ஊழியர்களையும் ஓய்வூதியத்தடன் உடனே நிரந்தரமாக்கு\nஓய்வூதியத்தில் கை வைக்காதே – பங்களிப்பு ஓய்வூதிய ஏமாற்று வேண்டாம்\nசகல சுகாதார ஊழியர்களினதும் வேலை நாளை 6 மணித்தியாலங்களாக்கு\nசகல சுகாதார ஊழியர்களுக்கும் 5 நாள் வாரத்தை பெற்றுக்கொடு\nவைத்தியசாலை சேவைகள் விற்பனையை நிறுத்து\n----- அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/04/29/", "date_download": "2019-07-21T04:16:47Z", "digest": "sha1:ADY7MM3CMSSQ6JEW4D4HAYKLGSEJJVIT", "length": 26531, "nlines": 265, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of April 29, 2019 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2019 04 29\nபொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்\nஃபனி புயலால் பெங்களூர் வரை மழை இருக்கும்.. வானிலை ஆய்வு மையம்\nஇது மட்டும் நடந்துவிட்டால்.. அரசியலை விட்டே விலகுகிறேன்.. நவ்ஜோத் சிங் சித்து திட���ர் அறிவிப்பு\nTamilnadu sslc result 2019: தமிழக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 95.2% பேர் தேர்ச்சி\nசென்னைக்கு 900 கி.மீ தொலைவில் ஃபனி.. 21 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இன்று அதி தீவிர புயலாக மாறும்\nகடல்லயே இல்லையாம்.. மெரினா பீச் சென்ற பொது மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 95.2% பேர் தேர்ச்சி\n10ம் வகுப்பு ரிசல்ட்.. கெத்து காட்டும் மாணவிகள்.. மாணவர்களை ஓவர்-டேக் செய்து மீண்டும் சாதனை\nபிள்ளைகளே, தாய் மொழியில் சறுக்கிட்டீங்களே.. 10ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி சரிவு\n10ம் வகுப்பு ரிசல்ட்.. வாவ்.. பாஸாகி அசத்திய மாற்றுத்திறனாளிகள்.. கலக்கிய கைதிகள்\nஎஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம்.. திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்ச்சியடையாதவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு எப்போது\nஎஸ்எஸ்எல்சி ரிசல்ட்.. அரசு பள்ளிகள் அசத்தல்.. கோ-எட் பள்ளிகள் கலக்கல்\nகூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவுக்கு ஆதரவு.. விஜயகாந்த் பரபர அறிக்கை\nஅதிமுக ரூ.2400 கோடி; திமுக ரூ.800 கோடி; அமமுக ரூ.300 கோடி... லோக்சபா தேர்தலில் வாரி இறைத்த கணக்கு\nவிஜயகாந்த் அமெரிக்கா போகலையா.. 4 தொகுதிகளில் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணி என்ன\nதேர்வு முடிவுகள்.. காமராஜரின் விருதுநகரை முந்தும் திருப்பூர் மாவட்டம்\nஇலங்கை ஆர்மிகிட்டயே குண்டு போடாதீங்கன்னு சொல்லிட்டு வந்தேன்... அம்மாடியோவ்\nஅதி தீவிர புயலாக மாறியது ஃபனி.. வட தமிழகத்தில் நாளை 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.. பாலச்சந்திரன்\nநாளை கடல் கொந்தளிக்கும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை\n25 நாட்களில் ஆட்சி கவிழும்.. துரைமுருகன் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்\nகலெக்டர் வீட்டில் அத்துமீறி நுழைந்த வழக்கு.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்.. ஹைகோர்ட்\nவண்டலூரில் நிலத்தை ஏழைகளுக்கு கொடுக்காமல் புது பஸ் ஸ்டாண்ட் அமைப்பதா..\nஃபனி புயல் சென்னைக்கு வராமல் ஏமாற்றிவிட்டதாக சொல்லாதீங்க.. தப்பிச்சுட்டோம்னு சந்தோஷப்படுங்க\nஊழியர்களின் போராட்டத்தால் மெட்ரோ ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை: மெட்ரோ ரயில் நிர்வாகம்\nசபாஷ்.. ராமநாதபுரம் அரசு பள்ளி ஆசான்களே.. 10ம் வகுப்பு தேர்ச்சியில��� முதல் இடத்தை பிடிக்கவைத்து சாதனை\nஇலங்கையை போல் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல்.. வீடியோ வெளியிட்ட மதுரை நபர்\nசென்னையில் வெகுவாக குறைந்த நிலத்தடி நீர் மட்டம்.. 900 அடி வரை தோண்டினால் தான் தண்ணீர்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இருக்கைகள் கூட வாங்கித்தரல.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nஎடப்பாடி பழனிச்சாமி சேலத்துக்கு மட்டும் முதல்வர் அல்ல.. கேரளாவை தடுத்து நிறுத்துங்க.. தினகரன்\nசங்கம் வச்சவர்களை தூக்கிய சென்னை மெட்ரோ நிர்வாகம், ஊழியர்கள் ஸ்டிரைக்.. நாளை பேச்சுவார்த்தை\nஏற்கனவே தேர்வாகி காத்திருப்போருக்கு முதல்ல வேலை கொடுங்க.. டிஎன்பிஎஸ்சிக்கு ஹைகோர்ட் உத்தரவு\nஉன் புருஷனை தூக்கறேன்.. கேஸ் வாபஸ் வாங்கிட்டு ஓடிடு.. பெண்ணை மிரட்டும் பார் நாகராஜ் ஆடியோ\nநில்லுங்கண்ணாச்சி நில்லுங்க.. பதிலை சொல்லுங்கண்ணாச்சி சொல்லுங்க.. ஊட்டியைக் கலக்கிய இமான்\nஇல்லைங்க.. ஆடியோவில் மிரட்டும் குரல் என்னுடையது கிடையாது- பார் நாகராஜன் மறுப்பு\nஅடுத்த அதிரடி.. இலங்கையில் புர்கா அணிய தடை விதித்தார் அதிபர் சிறிசேனா.. கோபத்தில் மக்கள்\nஎன்னோட நாய்களை எடுத்துக்கங்க.. வெடிகுண்டுகளை கண்டுபிடிங்க.. ராணுவத்துக்கு பெண் தந்த அதிசய தானம்\nலோக்சபா தேர்தலும்.. ஈரானுடன் ஏற்பட்ட மோதலும்.. எகிற போகிறது பெட்ரோல் டீசல் விலை.. பகீர் பின்னணி\nவிதிகளை மீறி பேசும் மோடி, அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி காங்,. வழக்கு\nபுல்வாமா தாக்குதல்போல் இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி.. உளவு துறை வார்னிங்\nமோடி மீதான விமர்சனம்.. உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மீண்டும் வருத்தம்.. மன்னிப்பு கேட்க மறுப்பு\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமோடி என்றால் மோடி என்றே குறிப்பிடலாமே.. ஏன் இந்த கண்ணாமூச்சி.. கடிந்துகொண்ட தலைமை நீதிபதி\n4 வருடம் பலாத்காரம்.. கருக்கலைப்புகள்.. பொள்ளாச்சி பாணியில் ஈரோட்டை அதிர வைத்த சம்பவம்\nலோக்சபா தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு Live: 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது\n4வது கட்ட லோக்சபா தேர்தல்.. 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு.. 54% வாக்குகள் பதிவு\nஇதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடிய���து.. ஒரே ஒரு நபரால் பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்\nவாரணாசி தேர்தலில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய தமிழக விவசாயிகள்..போலீஸ் மிரட்டுவதாக புகார்\nவங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தாத ஆந்திர எம்.பி வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ\nமாட்டிறைச்சிக்கு அனுமதி அளித்துதான் மனோகர் பாரிக்கர் இறந்தார்.. சாத்வி பிரக்யா அடுத்த சர்ச்சை\nதீதி.. உங்களோட 40 எம்எல்ஏக்கள் இப்ப என்கூட தொடர்புல இருக்காங்க.. மம்தாவை கலங்கடித்த மோடி\nவாக்குப்பதிவில் வெடித்த வன்முறை.. மத்திய அமைச்சர் கார் மீது தாக்குதல்.. மேற்கு வங்கத்தில் ஒரே அடிதடி\nபிரக்யா சிங் அழ.. உமா பாரதி தலையைத் தொட்டு ஆறுதல் கூற.. போபாலில் ஒரு உருக்கமான சந்திப்பு\nபரிதாபம்.. தேர்ச்சி அடைந்தது அறியாமல் தோல்வி பயத்தில் தற்கொலை செய்த எஸ்எஸ்எல்சி மாணவி\nநன்னியூர் டீக்கடை மக்களே.. உள்ளே போய் பார்த்தா திண்ணையில் நம்ம அமைச்சர்.. கையில் பேப்பருடன்\nபாட்டி இடுப்பை ஜோதிமணி பிடிக்க.. ஜோதிமணி தோளில் பாட்டி கை போட.. ஒரே பாசம்தான்\nகுழந்தை பிறந்தும்.. குடித்தனம் நடத்த கூட்டி செல்லாத கணவர்.. குழந்தையை நீரில் மூழ்கடித்து தற்கொலை\nதாய்மொழி இந்தியில் 5 லட்சம் மாணவர்கள் பெயில்.... உ.பி. பத்தாம் வகுப்பு ரிசல்ட்டில் பரபரப்பு\nவாரணாசியில் டிவிஸ்ட்.. மோடிக்கு எதிராக வேட்பாளரை மாற்றிய சமாஜ்வாதி.. சர்ப்ரைஸ் ஷாக்\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக வேட்பு மனுதாக்கல் செய்ய குவிந்த விவசாயிகள்.. திடீர் போராட்டம்\nபொன் மாணிக்கவேலின் அடுத்த அதிரடி.. 100 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன அம்மன் சிலை மீட்பு\nநம்ம வேட்பாளர் இருக்காரே.. ரொம்ப அப்புராணி.. பால் வடியும் முகம்.. சொல்வது ஓபிஎஸ்\nஇலங்கை மனித வெடிகுண்டுகளுடன் தொடர்பு: ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைது\nராசிபுரத்தில் 4-ஆவதாக பிறந்த குழந்தை.. பெண் என்பதால் விற்றுவிடுமாறு கணவர், மாமனார் தொல்லை\nமனசாட்சியே இல்லாமல் குழந்தைகளை விற்ற ராசிபுரம் கும்பல்.. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு\nஉயர்கல்வி யோகம் யாருக்கு இருக்கு - பட்டப்படிப்பை தீர்மானிக்கும் கிரகங்களின் கூட்டணி\nமே மாத ராசி பலன்கள் 2019: கன்னி ராசிக்காரர்கள் பணம் விசயத்தில் கவனம் தேவை\nமே மாத ராசி பலன்கள் 2019: சிம்ம ராசிக்காரர்களுக்கு யோகமான மாதம்\nமே மாத ராசி பலன்கள் 2019: கடகம் ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும்\nஏகாதசி திதியில் பூமி தோஷங்கள் அகல பூவராஹ ஹோமம் - சர்வ ரோக நிவாரணம் தரும் நெல்லிப்பொடி அபிஷேகம்\nஅடக்கடவுளே.. இந்தக் கொடுமையை என்னனு சொல்ல.. குரங்கையும் ‘இந்த’ ஆசை விட்டு வைக்கலையே\nபெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்த இளைஞர்.. மனைவியின் சகோதரியுடன் மீண்டும் திருமணம்\nஇலங்கை தீவிரவாதி ஹாசீமும் கூட்டாளிகளும் செய்த கொலைகள்.... உண்மையை கக்கிய டிரைவர் 'கபூர்' மாமா\n மாஜி பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்களுடன் ராஜபக்சே ஆலோசனை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் டைமிங்.. ரைமிங்.. ஒரு ஷாக் பேட்டி\n4 தொகுதி இடைத்தேர்தல்.. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு\nநமக்கு புடிச்ச ஆள் டிம்மு டிப்பு அடிச்சா ஆஹா.. லவ் சிக்னலாமே\nஅழகம்மை குடும்பம் சகுந்தலா தேவியின் கையில.. என்ன பண்ண முடியும்\nஇந்த பணக்காரங்களே இப்படித்தான் பார்த்துக்க முத்து செல்வி..பார்த்துக்க\nஎன்ன இவ்ளோ கருப்பா இருக்கான்... அய்யே எனக்கு வேணாம்\nசேரன் பாண்டியன் படம் மாதிரி வீட்டுக்கு நடுவுல பெரிய சுவருங்க\nஅட..பொம்பளைங்க புடவை முந்தானைக்கு இத்தனை மவுசா...\nஇவங்க ஏன் இப்படி பண்றாங்க.. எப்பவுமே இவங்க இப்படித்தானோ\nஅம்மாவுக்கும் பொண்ணுக்கும் சண்டை வருதே.. அஞ்சலிக்கு அப்பா வேணுமாம்...\nஇடி மின்னலுடன் கூடிய கனமழையால் கூத்தன்குளம் சரணாலயத்தில் 300 பறவைகள் உயிரிழப்பு\nரமலான் நோன்பு கஞ்சிக்கான பச்சரிசியை உடனே வழங்க வேண்டும்: காதர் மொகிதீன்\nபோலீஸ்.. போலீஸ்.. சத்தத்தை கேட்டதும்.. போலீஸ்காரர்களே அரண்டு போனார்கள்.. ஏன்\nஉங்களில் யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது.. ஈரான் பகீர் மிரட்டல்.. அமெரிக்காவுடன் மோதல்\nஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க சென்ற நிர்மலா சீதாராமன்..சீனாவுடன் முக்கிய ஆலோசனை\nஏ தாத்தா..நீ கொஞ்சம் நில்லு.. உனக்கு எதுக்கு இத்தனை லொள்ளு.. கலகலக்கும் சீனத்து தாத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mamata-meeting-kolkata-22-party-leaders-gathered-oppose-modi-339107.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T05:05:20Z", "digest": "sha1:BYUDWLNSQRLGBHX3BNPLJDCCFS5JYCGB", "length": 17527, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அலைகடலென திரண்ட மக்கள்... கொல்கத்தாவில் மம்தா தலைமையிலான கூட்டம் தொடங்கியது | Mamata Meeting in Kolkata, 22 Party leaders Gathered to Oppose Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ���ேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n1 min ago கர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வஜூபாய் வாலா\n18 min ago தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து அதிக அளவு நீர் திறக்கும் கர்நாடகா.. விவசாயிகள் மகிழ்ச்சி\n22 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n36 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\nSports உலகக்கோப்பையில் அனுமதி இல்லாமல் இப்படி செஞ்சது தப்பு.. சீனியர் வீரர் மீது திடுக் புகார்\nMovies பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅலைகடலென திரண்ட மக்கள்... கொல்கத்தாவில் மம்தா தலைமையிலான கூட்டம் தொடங்கியது\nமோடிக்கு எதிர்ப்பு.. மம்தா தலைமையில் அணி திரண்ட எதிர்க்கட்சிகள்- வீடியோ\nகொல்கத்தா: 'ஒருங்கிணைந்த இந்தியா' என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு வெள்ளம் போல் மக்கள் திரண்டுள்ளனர்.\nமக்களவை தேர்தலை முன்னிட்டும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nகொல்கத்தாவின் வரலாற்று சிறப்பு மிக்க 'பிரிகேட் பரேட்' மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் 22 கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nமுன்னாள் பிரதமர் தேவகவுடா, முதலமைச்சர்களான குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சரத்பவார், அகிலேஷ் யாதவ், ஓமர் அப்துல்லா என 22 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.\nஉடல்நலக்குறைவால் சோனியா காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதே சமயம், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை என்ற போதும் மம்தாவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவின் ஒற்றுமையை இக்கூட்டம் பறைசாற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதலைவர்கள் பேசுவதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிரா கோபுரங்கள், மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையம் என நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதற்கிடையே, மார்க்சிஸ்ட் கட்சியினரும் பிப்ரவரி 3-ல் ‘பிரிகேட் பரேட்' மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் மாபெரும் கூட்டம் நடத்த உள்ளனர். இதன்மூலம் தனது கட்சியின் வலிமையை தேசிய அளவில் பறைசாற்ற திட்டமிட்டுள்ளனர். ஆனால், அவர்களை முந்தும் விதமாக மம்தா மாபெரும் கூட்டத்தை கூட்டியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளியில் சொன்ன சுட்டு கொன்றுவேன்... மாணவியை மிரட்டி சீரழித்த ஆசிரியர்\nஅப்போ கன்பார்மா.. மமதாவுடன் கிஷோர் மீண்டும் சந்திப்பு.. பாஜகவுக்கு இருக்கு சவால்\nமுகத்தில் பிளாஸ்டிக் பேக்... கை நரம்பு மணிக்கட்டு அறுப்பு - பள்ளி மாணவி மர்ம மரணம்\nகுடிபோதையில் மனைவியுடன் தகராறு... 3 மாத குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற கொடூரன்\nமாயமான மேஜிக் நிபுணர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.. சோகத்தில் முடிந்த சாகசம்\nகொல்கத்தாவில் மிட்நைட் பயங்கரம்.. ரவுடிகளிடம் சிக்கி கதறிய முன்னாள் 'மிஸ் இந்தியா'\nநள்ளிரவில் தாக்கிய 7 பேர்... போலீஸ் உதவிக்கு வரவில்லை - உஷோஷி சென்குப்தா குமுறல்\nகவுன்சிலர்களைக் கூட விடாமல் இழுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் ஒரு துயரம்\nகொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\nகொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்\nகொல்கத்தா.. ஒரே ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் நாளை மறுவாக்கு பதிவு\nசாரதா சிட் பண்ட்.. மாஜி கமிஷனர் ராஜீவ் குமாருக்கு சிக்கல்.. கைது செய்ய தடை நீக்கியது உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkolkata mamata banerjee modi stalin கொல்கத்தா மம்தா மோடி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ramdoss-condemns-jayalalithaa-portrait-on-tn-assembly-311186.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T04:39:03Z", "digest": "sha1:PI2NM7SNZUDB7HYHLHLBQ2SC6RL4U5XR", "length": 19052, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் ?: ராமதாஸ் கேள்வி | Ramdoss Condemns Jayalalithaa portrait on TN Assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n9 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n20 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n25 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n1 hr ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் \nஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் \nஈரோடு : சட்டசபையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்தால் தமிழக சட்டசபையின் புனிதம் கெட்டுவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.\nபாமக நி��ுவனர் ராமதாஸ், இன்று ஈரோட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த ராமதாஸ், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறியும் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து இருப்பது, மிகவும் கண்டனத்திற்கு உரியது என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.\nமேலும் சட்டசபையில் ஊழல் குற்றவாளியான ஜெயலலிதா உருவப்படத்தை அவசர அவசரமாகத் திறந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. அப்படியே ஜெயலலிதா இன்று ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்திருப்பார். ஊழல் செய்ததற்காக அவர் இரண்டு முறை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இரண்டு முறை சிறைக்கும் சென்றுள்ளார். ஊழலின் மொத்த உருவமாக இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்தை சட்டபையில் திறந்து வைத்தது ஏற்புடையது அல்ல.\nசட்டசபையில் காந்தி, அம்பேத்கார், பெரியார், ராஜாஜி, திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் படம் இடம் பெற்றுள்ளது. அப்படி இருக்கும்போது ஜெயலலிதா படத்தை அங்கு வைத்ததால் சட்டசபையின் புனிதம் கெட்டு விட்டது. ஜெயலலிதா படத்தை அங்கு இருந்து அகற்ற வேண்டும் இல்லாவிட்டால் அந்தத் தலைவர்களின் படத்தையாவது அங்கிருந்து அகற்றுங்கள். அவர்களது படத்துடன் ஜெயலலிதா படம் இருக்கக்கூடாது.\nதமிழக அரசின் 25 வகை ஊழல் குறித்து ஆளுனரிடம் நாங்கள் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை. அதை நினைவூட்டும் கடிதம் ஆளுனருக்கு அனுப்ப உள்ளோம். விரைவில் அவரை சந்தித்து பேசவும் உள்ளோம். பல்கலைக்கழக ஊழல்கள் குறித்து தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் சிக்குவார்கள் என்பதால் தான் தமிழக அரசு அமைதியாக இருக்கிறது.\nமத்திய அரசின் கவனம் தேவை\nமத்தியஅரசு 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் போவதாக கூறி இருந்தது. அதன்படி தமிழகத்தில் 5 இடங்களில் அமையும் என்றும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதற்காக செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை, பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை கட்டுமான பணிகள் நடக்கவில்லை. எனவே மத்திய அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகள் நீட் தேர்வு நடத்துவது\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணிக்கக் கூடாது.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தி வெறியை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது.. ராமதாஸ் பொளேர்\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது\nஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nகடலூரில் இளைஞர் கொலை விவகாரம் : காவல்துறைக்கு ராமதாஸ், வேல்முருகன் கண்டனம்\nநீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல்\nஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ\nதினகரனுக்கு தேர்தல் ஆணையத்தில் யார் உடந்தை\nஅரசு விளம்பரங்களில் குற்றவாளி ஜெ. புகைப்படத்தை வெளியிடுவதா.. ராமதாஸ் சீற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramdoss pmk portrait assembly ஜெயலலிதா உருவப்படம் பாமக நிறுவனர் ராமதாஸ் புனிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/salem-fire-department-demonstration-264939.html", "date_download": "2019-07-21T04:26:24Z", "digest": "sha1:2GM7ZSRUUIWHBONRQLY35AZEL5EHNIXF", "length": 13867, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி... சேலத்தில் நடந்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி- வீடியோ | Salem fire department demonstration - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n8 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n12 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n48 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங��க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி... சேலத்தில் நடந்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி- வீடியோ\nசேலம்: உலக பேரிடர் மீட்பு தினத்தை முன்னிட்டு சேலத்தில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி என்ற செயல்முறை விளக்க நிகழ்ச்சியை நடத்தினர். இதில், தீ விபத்தின் போது மக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் நடித்துக் காட்டினர். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\nபிறந்தது ஆடி.. ஜெகஜோதியாய் தேங்காய் சுடும் விழா களைகட்டிய சேலம்\nஉட்காருடா கீழே.. போதை இளைஞரை நிற்க வைத்து அடித்த போலீஸ்.. வைரலாகும் வீடியோ\nஉன்னால் முடிஞ்சதை பார்த்துக்கோ.. படார்னு உடைச்சிட்டாங்க.. மனமுடைந்து போன சிற்பி\nசேலம் பஸ் ஸ்டாண்ட்.. கையில் காலி பிளாஸ்டிக் பாட்டில்.. மறக்காம இந்த மெஷினை யூஸ் பண்ணுங்க\nவறட்சிக்கு பாடை கட்டி.. ஒப்பாரி வைத்து... மொட்டை அடித்த சேலம் பொதுமக்கள்\nமெகா ரெய்டு.. பதறிய பத்திர ஆபிஸ்கள்.. சேலம் பத்திர அலுவலகத்தில் கணக்கில் வராத பல ஆயிரம் சிக்கியது\nமாரியப்பன் மண்டியில் பயங்கர தீ.. அத்தனை தேங்காய்களும் கருகின.. 2 மணி நேரம் போராடி அணைப்பு\nதோல்���ி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nசேலத்தில் இரும்பு உருக்காலையை காமராஜர் போராடி கொண்டுவந்த வரலாறு இதுதான்\nதமிழகத்தின் பெருமிதமான சேலம் உருக்காலை தனியார் மயமாக்கத்தின் பின்னணி இதுதான்\nவிஸ்வரூபம் எடுக்கிறது சேலம் உருக்காலை விவகாரம்.. குடும்பத்தோடு போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்\nஆசிரியரின் விஷமம்.. கர்ப்பமான மாணவி.. கருவை கலைக்க மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem fire department fire accident oneindia tamil videos சேலம் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/?page-no=2", "date_download": "2019-07-21T05:11:53Z", "digest": "sha1:D6MADZLV4UGXQA22JSI54ZXZHEMHBLRP", "length": 16232, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 வசந்தகுமார் News in Tamil - வசந்தகுமார் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதேசிய நீரோட்டம் பாயும் கன்னியாகுமரி.. பொன். ராதாவை வீழ்த்த களமிறக்கப்படுகிறாரா வசந்தகுமார்\nசென்னை: வரப்போகும் தேர்தலில் ரொம்ப ரொம்ப சூடாக இருக்க போகும் தொகுதி எது தெரியுமா.. கன்னியாகுமரிதான்ஸ\nபொன்னாரும் தமிழிசையும் எந்த முகத்தை வைத்து கொண்டு வெளியே வருகிறார்கள்\nகன்னியாகுமரி: பாமக, அதிமுக தேர்தல் கூட்டணி, பணத்தால் இணைந்த கூட்டணி என்றும் கழகங்கள் இல்லாத ...\nதமிழகத்தை மோடி புறக்கணிக்கிறார்... மோடியை தமிழகம் புறக்கணிக்கிறது... வசந்த குமார் சுளீர் சுளீர்\nகன்னியாகுமரி: அதிமுக மற்றும் பா.ஜ.க. விற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்காத...\nபெப்சி, கோக் நிறுவனங்கள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.. வசந்தகுமார் அதிரடி\nதிருநெல்வேலி : தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை ஒரு ...\nவிமான டயர் வெடித்தது.. \"வசந்த் அன் கோ\" வசந்தகுமார் உள்பட 72 பேர் தப்பினர்... தூத்துக்குடியில்\nதூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது அதன் டயர் வெடித்ததால...\nகிராமத்தில் புகுந்து 5 பேரை தாக்கிய கரடி... உயிரோடு பிடிக்க முயற்சி - அமைச்சர் சீனிவாசன் உறுதி\nநெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கிராமத்தில் புகுந்த கரடியை உயிரோடு பிடிக்க வனத்து...\nஇதை விட எப்படி இவரால் எளிமையாக இருக்க முடியும்.. சொல்லுங்கண்ணே சொல்லுங்க\nசென்னை: பிடிக்குதோ, இல்லையோ, நல்லா இருக்கோ இல்லையோ... வேற வழியே இல்லை.. சட்டசபைத் தேர்தல் பிரச்ச...\nதமிழகத்தின் 'டாப்' கோடீஸ்வர வேட்பாளர் வசந்தகுமார்... ரூ332.27 கோடி சொத்து; ரூ122.53 கோடி கடன்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியி...\n“ஜெ. சொன்னதும் பொய்யே... பொய்யே”... நாங்குநேரியில் பாட்டுப்பாடி ஸ்டாலின் பிரச்சாரம் - வீடியோ\nநெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து திமுக பொரு...\nகாங்கிரஸ் முதற்கட்டவேட்பாளர் பட்டியல்.. விளவங்கோடு - விஜயதாரணி, நாங்குநேரி - வசந்தகுமார் போட்டி\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டிய...\nசெல்லாது... செல்லாது... என்னை நீக்கம் செய்ய இளங்கோவனுக்கு அதிகாரமில்லை... கொதிக்கும் வசந்த குமார்\nசென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்க காங்கிரஸ் தல...\n'கலகக் குரல்' வசந்தகுமாரை காங். வர்த்தகப் பிரிவு தலைவர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்த ஈவிகேஎஸ்\nசென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கட்சி மேலிடத்தில் புக...\nகுமரியார் வழியில் தமிழிசை.... இரு பெரும் தேசியக் கட்சிகளின் தலைவர் பதவியை வகித்த முதல் தந்தை - மகள்\nசென்னை: தமிழகத்தில் இரு பெரும் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றின் மாநிலத...\nபொன். ராதாதான் எம்.பி.. ஆனால் 'வசந்த் அன் கோ' வசந்தகுமார் கலக்குகிறாரே\nசென்னை: கன்னியாகுமரி தொகுதி எம்.பியாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இருந்தாலும் கூ...\nநான் சொன்னேன், நீங்க செஞ்சு காட்டுங்க – பொன்.ராவிற்கு ஹெச். வசந்தகுமார் வேண்டுகோள்\nநெல்லை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தான் தோல்வியடைந்திருந்தாலும், வெற்றிபெற்றால் என்ன...\nஅண்ணன் மாதிரியே தலைவர் ஆவாரா வசந்தகுமார்.. அப்பா மாதிரியே கட்சியை உடைப்பாரா வாசன்\nசென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனின் பதவிக்காலம் எண்ணப்படுவதாக கூறப்படுகிறது. தமிழக...\nஎலியும் தவளையும் இணைந்து அமைத்த கூட்டணியே பாஜக கூட்டணி-ஜி.கே வாசன்\nநெல்லை: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி, எலியும், தவளையும் ஒன்று சேர்ந்தது போன்ற கூட்டணி என கி...\nதமிழக தேர்தல் களத்தின் 6 'அதி பயங்கர' கோடீஸ்வரர்கள்... நம்பர் 1 'வசந்த் அன் கோ' வசந்தகுமார்\nசென்னை: தமிழக தேர்தல் களத்தில ஏகப்பட்ட பேர் பணக்காரர்களாக உள்ளனர். பலர் கோடீஸ்வரர்கள், பலர் ...\n'வசந்த் அன் கோ'...வசந்தகுமாருக்கு ரூ. 283 கோடி சொத்து\nகுமரி: குமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஹெச். வசந்தகுமாரின் சொத்து மதிப்...\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயவு வேண்டும்: வசந்தகுமார்\nதேனி: காங்கிரஸ் தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் எம்எல்ஏ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/18/%E0%AE%AE%E0%AF%87-23-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-07-21T05:34:17Z", "digest": "sha1:RTHLPK3QNUBR7WPYLBTKNICHSREE2PSL", "length": 8018, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "மே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..? | Netrigun", "raw_content": "\nமே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..\nமே 23 ஆம் தேதி பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு அமைக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காமல் போனால், எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் குதிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.\nஇதில்,வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்பி பாஜக மீது புகார் கிளப்ப உள்ளதாகவும் மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள உளவுத்துறை, அரசை எச்சரித்து உஷார்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமீண்டும் பிரதமராக நரேந்திர மோடி அமர்வது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அவமானம் ஆகும். ஏனெனில், கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பிருந்தும் தங்களுக்குள் ஒற்றுமையின்மையால் அது ஏற்படவில்லை.\nபொதுமக்களிடம் இதற்கு பதில்சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதை திசைதிருப்பி சமாளிக்க, வாக்கு பதிவு இயந்திரங்கள் உதவியால் பாஜக வெற்றி பெற்றதாகக் கூறி நாடு முழுவதிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிடப்படுகிறது.\nஇந்த தகவல் உத்திரபிரதேச மாநிலத்தில் முதன்முதலாக கசிந்துள்ளது. இதனை தொடர்ந்தே உளவுத்துறை இந்தியா முழுவதுக்கும் இந்த எச்சரிக்கையை அனுப்பியுள்ளது.\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ல் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.\nஅன்றைய தினம் மதியம் டெல்லியில் கூடும் பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப ஆலோசனை செய்ய உள்ளனர்.\nPrevious articleபள்ளியில் தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nNext articleமகாத்மா காந்தி இந்தியாவின் தந்தை இல்லை… பாகிஸ்தானின் தந்தை.\nஇலங்கையில் வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=103&s=appa&si=0", "date_download": "2019-07-21T05:06:25Z", "digest": "sha1:SV332GRHL5CRRZOVA3IX7UTBCNZS5TBG", "length": 16860, "nlines": 320, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » appa » Page 103", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- appa - Page 103\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 93 94 95 96 97 98 99 100 101 102 103 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவேதாளம் சொன்ன புதிர்க் கதைகள்\nஎழுத்தாளர் : நெ.சி. தெய்வசிகாமணி\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nபொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும் - Podamkin Kappalum Pokiri Thirudanum\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : எஸ். கருணா\nபதிப்பகம் : புதிய கோணம் (Puthiya Konam)\nசாப்பாட்டுப் புராணம் - Saappattu Puranam\nசமஸ் தமிழர்களின் உணவு மரபை கொண்டாடும் வகையில் எழுதியுள்ள சாப்பாட்டு புராணம் என்ற புத்தகம்.\nதேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன உணவிற்கு பேர் போனது என்பதை எழுதியிருக்கிறார். இது போன்ற தமிழக உணவு [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : துளி வெளியீடு (Thuli Veliyedu)\nஅப்பாவின் சிநேகிதர் - Appavin Snegidhar\nகுறிச்சொற்கள்: சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)\nகடலுக்கு அப்பால் புயலிலே ஒரு தோணி - Kadalukku Appaal Puyalile Oru Dhoni\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ப. சிங்காரம்\nபதிப்பகம் : நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)\nகடலுக்கு அப்பால் - Kadalukku Appaal\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ப. சிங்காரம்\nபதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nடாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம் - Doctor J.C.Kumarappavin Karuthu Kalanjiyam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : டாக்டர் மா.பா. குருசாமி\nபதிப்பகம் : சர்வோதய இலக்கியப் பண்ணை (Sarvothaya Ilayakka Pannai)\n2016-ம் ஆண்டு வெளியான சிறந்த சமூக அக்கறையுடன் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி - இயக்கி நடித்த “அப்பா”வே முதலிடம் பிடிக்கிறது. சத்தமில்லாமல் பட்டிதொட்டியெங்கும் வசூலை அள்ளிக்குவித்த அப்பா படத்தின் திரைக்கதையும், அதற்குத் தேவையான இடங்களில் பொறுத்துமான ஓவியங்கள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பி. சமுத்திரக்கனி\nபதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 93 94 95 96 97 98 99 100 101 102 103 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nathibar, thillai, Payanpaattu, சாக், பால் சுயம்பு, ஷீரடி சாயி, பெற்றோரை, naan ean piranthen, பச்சை கிளி, ஆபிரகாம் கோவூர், bharadwaja, red, புயலுக்கு, கடைசி வரை, கண்மதி\nகடல் உணவு வகைகளின் சமையல் முறைகள் - Kadal Unavu Vagaigal\nவெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம் 3 -\nதமிழ் இலக்கியமும் பெண்ணியமும் - Tamil Ilakiyamum Peniyamum\n12 பாவ பலன்கள் ஜாதகப் பலன் கூறவதற்கு நிகரற்ற வழிகாட்டி -\nபட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=71&Itemid=97", "date_download": "2019-07-21T05:24:01Z", "digest": "sha1:HH5SRJ2C2RXM5WWS5T6XSSI4K5IXJTA5", "length": 3526, "nlines": 95, "source_domain": "www.selvakumaran.de", "title": "கலைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தல���க்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t நமக்கான ஓவியம் தமிழினி\t 5791\n2\t பறை - தப்பாட்டம் புதிய பாரதி\t 6302\n3\t கதகளி ந.வீரமணி ஐயர்\t 5657\n4\t வடமராட்சியின் இசை, நாடக கூத்து தாவீது கிறிஸ்ரோ\t 5279\n5\t ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் வதிரி சி. ரவீந்திரன்\t 5288\n6\t பண்டைத் தமிழர் கலைகள் தமிழரசி\t 6282\n7\t வர்மக்கலை சரவணா ராஜேந்திரன்\t 7932\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T05:07:45Z", "digest": "sha1:H2IQQ6O4B6WPHESEL7NLJQA6GFHRV7D5", "length": 11096, "nlines": 128, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நந்தி வழிபாடு அவசியம் – Tamilmalarnews", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்த் மனைவி வெள�... 20/07/2019\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் 20/07/2019\nஊட்டச்சத்து மூலம், குழந்தைகள�... 20/07/2019\nமெட்டி அணிவது திருமணமான பெண் 20/07/2019\nசிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமான் தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும்.\nசிவபெருமானின் வாகனமாக இருப்பது வெள்ளை நிறக்காளை. இதன் சிறப்பம்சங்கள் பல இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.\n‘ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப…’ என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. ‘சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும், சிறப்பு மிகு பெருமையும் கொண்டது என்பது இதன் பொருளாகும்.\nமாடு என்றால் ‘செல்வம்’ என்று பொருள். நந்தி என்றால் ‘மகிழ்ச்சி’ என்று பொருள். நான்கு மறைகளையும் நந்தியம் ெபருமானுக்குத் தான், ஈசன் முதன் முதலில் கூறியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.\nசிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எந்த காலத்திலும் நிலைத்து நிற்பது தர்மம் மட்டுமே. அந்த தர்மம் தான், இறைவனான சிவபெருமானைத் தாங்கி நிற்கிறது.\nகருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் நந்தியின் மூச்சுக் காற்று கருவறை சிவலிங்கம் மீது பட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத் தான் ஈசன் சுவாசிக்கிறார். அதாகப்பட்டது.. தர்மம் தான் இறைவனின் சுவாசம்.\nசிலாத முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.\nநந்தியம்பெருமானுக்கு ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன..\nமராட்டிய மாநிலம், நாசிக் அருகே உள்ள பஞ்சவடியில் இருக்கும் கபாலீஸ்ரவரர் மகாதேவ் கோவிலில் தான் சிவபெருமானுக்கு எதிரே நந்திக்கு சிலை இல்லாமல் இருக்கின்றது.\nதமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூர் மாவட்டம் நவகரை மலையாள துர்க்கா பகவதி கோவிலில் தான் மிகப் பெரிய நந்தி உள்ளது. 31 அடி உயரமும், 41 அடி நீளமும், 21 அடி அகலும் கொண்ட நந்தி சிலை இதுவாகும். இதற்கடுத்த பெரிய அளவிலான நந்தி தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. அது 12 அடி உயரமும், 20 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்டதாகும்.\nசிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமான் தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும்.\nபிரதோஷ காலங்களில் நந்திக்கு தான் முதல் மரியாதை. நந்தியின் காதுகளில் நமது பிரச்சினைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார் என்பது நம்பிக்கை.\nபாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக் கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.\nபிரதோஷ பூஜையில் நந்திக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.\nசிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால் தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம்..\nRelated tags : Nandi நந்தி வழிபாடு அவசியம்\nபோராட்டத்துக்கு நடுவே ஆம்புலன்சுக்கு வழி – நெகிழ்ச்சி சம்பவம்\nநடிகர் ரஜினிகாந்த் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nஊட்டச்சத்து மூலம், குழந்தைகளை உய��மாகவோ, புத்திசாலியாக உருவாக்க முடியாது \nமெட்டி அணிவது திருமணமான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_940.html", "date_download": "2019-07-21T04:08:33Z", "digest": "sha1:EYUZZLSGTFCQN3R3ELWYZZE7WJVNWSSC", "length": 10635, "nlines": 112, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகத்தின் கவினெழில் விருது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nHome அறிவிப்புகள் தடாகத்தின் கவினெழில் விருது\nகவினுறு கலைகள் வளர்ப்பவர்களை - தமிழ் பேசும் உள்ளங்களை (பன்முக ஆற்றல் கொண்டவர்களை ) இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று கௌரவித்து வருக்கின்றது\nதடாகம் கலை இலக்கிய வட்டம்அரசியல் சார்பற்ற அமைப்பாகும்.\nஇந்த அமைப்பின் நிறுவனரும், முதன்மை அமைப்பாளரும் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி என்பவராவார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டம் அண்மையில் கலாசூரி (Kala Suri) விருது கொடுத்து (பன்முக ஆற்றல் கொண்டவர்களை ) கௌரவித்து வருகின்றது\nஅந்த வரிசையில் இந்தியாவைச் சேர்ந்த பன்முக ஆற்றல் கொண்டசகோதரிகளான\n01- பவள சங்கரி திருநாவுக்கரசு\n03 -ராசாத்தி சல்மா மலிக்\n05 - ஜி விஜய பத்மா\nஇந்த விருது பற்றிய ஒரு தகவலை என் சகபாடிக் கவிஞரும் ,அன்பான நண்பருமான Vathiri C Raveendranஅவர்கள் எனக்கு சொன்னார் அவர்களின் அன்புக்கு மிக்க நன்றி அவர்களின் ஆலோசனைய பெரும் மனதோடு மதிப்பளித்து ஏற்றுக்கொள்கின்றேன்\nகலாசூரி (Kala Suri) என்பது இலங்கை அரசினால் \"கலை வளர்ச்சிக்காக சிறப்புப் பங்களிப்பை வழங்கிய கலைஞர்களுக்கு\" ஆண்டு தோறும் வழங்கப்படும் ஓர் உயரிய விருதாகவுள்ளது\nஇவ்விருதின் தரம் அரசு வழங்கும்(வித்தி��ாநிதி) விருதுக்கு அடுத்தபடியானதாக சொல்லப்படுகின்றது\n2005ம் ஆண்டுக்குப் பின் இந்த கலாசூரிவிருது அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை மாறாக வருடா வருடம் (கலா பூஷணம்) எனும் விருது வழங்கப்பட்டு வருகின்றது 60 வயதுக்கு மேட்பட்டோருக்கு\nஇங்கு கலாசூரி விருது வழங்கப்பட்டவர்கள் சிலர்:\nஇலங்கைத் தமிழ் மொழி விருது\nதமிழியல் விருது இப்படி தொடர்கின்றது\nஎனவே தடாகம் கலை இலக்கிய வட்டம் (சர்வதேச அமைப்பு இன்ஷா அல்லாஹ் )கலாசூரி விருதுக்குப் பதிலாக (கவினெழில் விருது ) என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது விரைவில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்கின்றோம்\nஆன் பெண் பன்முக ஆற்றல் கொண்டவர்கள் தமது முழு விபரங்களை இந்த விருதுக்காகஅனுப்பி வைக்கலாம்\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2010/01/page/2/", "date_download": "2019-07-21T04:52:37Z", "digest": "sha1:7CSD2NK2LOV5EEWW43MJDVOEUVTC6NVR", "length": 42713, "nlines": 402, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஜனவரி | 2010 | Barthee's Weblog | பக்கம் 2", "raw_content": "\nHAITI யில் பூகம்பத்தினால் அல்லலுறும் மக்களுக்கு உதவும் வகையில் கனடாவில் Cambridge, Guelph, Kitchener மற்றும் Waterloo ஆகிய இடங்களில் உள்ள ‘The CTC KWGC Chapter & Thamil Heritage School’ மக்கள், January 18, 2010 to January 29, 2010 வரை உடைகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.\nநல்லநிலையில் உள்ள புதிய உடைகளையோ, பாவித்த உடைகளையோ கொடுத்து உதவலாம்.\nபல இடங்களில் உடைகளை சேகரிக்கும் போது சிலர் அழுக்கான உடைகளை – குப்பைத்தொட்டியில் வீசுவதுபோல் கொண்டுவந்து தந்த அனுபவங்கள் எல்லாம் எமக்கு உண்டு. அந்தமாதிரி எந்த செயலும் ஏற்படாதவகையில் உடைகள் சீராக மடிக்கப்பட்டு, அழுக்கற்றதாக இருக்கும்படி தயவுசெய்து பார்த்துக்கொள்ளவும்.\nஇந்த உதவும் நோக்கத்திற்கு பொதுமக்களை மனமுவந்து உதவும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.\nகீழ்க்கண்ட, உங்களுக்கு அருகில் உள்ளவர்களை உடைகளை வழங்க தொடர்புகொள்ளலாம்.\nToronto நேயர் ராஜு சோமசுந்தரம் அவர்கள் அனுப்பிவைத்த இந்த நகைச்சுவைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்\nHand free Phone க்கு இது ஒரு நல்ல யோசனைதான் Bluetooth ���ாங்கவேண்டிய அவசியமே இல்லை.\nஈழத் தமிழ மன்னர்களில் முக்கியமானவன். அவனது பெயரில் அனுராதபுரம் விமானப்படைத் தளத்தாக்குதலும் முக்கியமானது. 21 கரும்புலிகள் இன்னுயிர் ஈந்து, சிறிலங்கா அரச படைகளை அதிர வைத்த தாக்குதல்.\nஇந்த தாக்குதலை மூலக்கருவாகவும், போராளிகளின் உணர்வுகளோடினைந்த கிளைக்களையும் கொண்டு உருவான இத் திரையோவியத்தில் நடித்தவர்களும் போராளிகளே. வன்னிப் பெரு நிலப்பரப்பில். 2008ம் ஆண்டு பிற்பகுதியில் படப்பிடிப்புச் செய்யப்பட்டு, ஏனைய வேலைகள் நடந்த வருடத்தில் முடிந்து, படம் வெளியிடத் தயாராகியிருந்த நிலையில் யுத்தம் வெடித்து பெரும் அனர்த்தங்கள் நிகழ்ந்திருந்தன.\nஇப்படத்தைப்பற்றி திரு. வை.கோ என்ன சொல்கின்றார் என்று கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nசுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயம்\nசுவாமிஜி விவேகானந்தர் சிகாகோ உலக சமயப் பாரளுமன்றத்தில் 1893ல் கலந்துகொண்டு மூன்று வருடங்களின் பின்னரே இலங்கைக்கூடாக நாடு திரும்பினார். அப்போது எமது இந்துசமயத்தை உலகுக்கு நன்கு அறியச்செய்தார். சிக்காகோ பிரசங்கங்கள் பற்றிய குறிப்புக்கள் 1893ல் வெளியிட்ட “The world’s parliament of religion’s” என்னும் நூற்றாண்டு பழமைவாய்ந்த நூலின் தொகுப்பில் அறியலாம்.\nசுவாமிஜி விவேகனந்தர் 1897 ஜனவரி 17ம் திகதி மாலை கொழும்பு துறைமுகத்தில் வீரக்கழல்களைப் பதித்தபோது இந்துக்கள் ஆயிரக்கணக்கில் திரண் டனர். மக்கள் உணர்ச்சி ஒலியும், கரவொலியும் துறைமுகத்தை அடுத்த கடலலை ஓசையை அடக்கிவிட்டது. சுவாமிஜி அவர்கள் கொழும்பு, கண்டி, வவுனியா, அநுராத புரம், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்தபோது வீரவரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅநுராதபுரத்தில் சுவாமிஜி சொற்பொழிவு தமிழுடன் சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. மதவெறி பிடித்த பௌத்தர்கள் (சிங்களவர்கள்) சொற்பொழிவின் இடையே இடையூறு விழைவிக்கும் வகையில் சொற்பொழிவாற்ற விடாமல் தடுக்க பல வித பறை ஒலிகளை பரப்பினர். அன்று தமிழர் சிங்களவரிடையே கலவரம் உண்டாகும் நிலை தோன்றியது. பின்னர் அங்கிருந்த பௌத்தர்களே வெட்கமுறும் வண்ணம் பகவான் புத்தரைப்பற்றி மிக உயர்வாக உரையாற்றினார். அநுராதபுரத்திலி ருந்து யாழ்ப்பாணம் சென்றார். அக்காலத்தில் ரயில் பயணத்திற்கு வர்யப்பில்லாததால் அநுராதபுரத்திலிருந்து 120மைல் தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு குதிரை பூட்டிய கோ ச்வண்டியிலே படுமோசமான பாதையில் மிகச்சிரமத்துடன் சுவாமிஜி பயணித்தார்.\n1897 ஜனவரி 25ம் திகதியன்று இரவு ஏழு மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சுவாமிஜி வேதாந்தம் என்னும் தலைப்பில் ஒருமணி நாற்பது வினாடிகள் நேரம் சொற்பொழிவு ஆற்றினார்.\nமக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர்.\n‘எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை விட்டுக்கொடுக்காதே. தேசத்தை மறந்துவிடாதே’ – விவேகானந்தர் போதித்தது இதைத்தான்.\nமதம் என்பது மக்களைப் பிரிக்க அல்ல, மக்களை இணைக்கப் பயன்படுத்தப்படவேண்டும் என்று விவேகானந்தர் விரும்பினார். அதைத்தான் தன் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப போதித்தார்.\nஎதை உபதேசித்தாரோ அதன்படியே வாழ்ந்து காட்டிய மாமனிதர் அவர்.\nசுவாமி விவேகானந்தரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.\n1893ம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.\nவிவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.\nபள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.\nஇறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் ராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஇறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.\n1886-ம் ஆண்டு ராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர்.\nஅச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892-ல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.\nகன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893-ம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.\n1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.\n1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள், தனது 39-ம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.\nசரி, ஒரு சுவார்சியமான நிகழ்வொன்றையும் பார்ப்போம்…\nஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.\nஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.\nசற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.\nஅதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.\nமனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.\nஇன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.\nபாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.\nஅதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.\nஅதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.\nவிவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.\nஅங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.\n“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது” என்று கேட்டார் நண்பர்.\nஅதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “”நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.\nஉயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்\nஒரு கைதியின் கதையல்ல, பொலிஸ் இன்ஸ்பெக்டரின் கதை\n அதுவும் உயிருக்கு போராடும் ஒருவருக்கு உதவுவது எப்படி சாமான்ய மக்களுக்கு தெரிந்திருக்காவிடினும், அரச அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன\nஉயிருக்கு போராடியவர் ஒரு கைதியல்ல… கடமையில், பொலிஸ் உடையில் இருந்த ஒரு இன்ஸ்பெக்டர்….\n( சிறுவர்களும், மனத்தைரியம் இல்லாதவர்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்)\nதடுப்பூசிகள் உயிர்களை காப்பாற்றுவதற்காக போடப்படுவது. அதுவே சில வேளை பாரிய பக்கவிளைவுகளையும் தோற்றுவிப்பதுண்டு.\n25 வயதுடைய Cheerleader ஆக இருந்த Desiree Jennings என்னும் பெண்ணிற்கு இதுபோல் ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது. அவர் இந்த swine fluவிற்கு H1N1 தடுப்பூசி மருந்தை போட்டுக்கொண்டார். அந்த மருந்து அவரின் வாழ்வை திசைமாற்றிவிட்டது.\ncheerleader என்பவர்கள் மேற்கத்திய விளையாட்டுக்களின் போது ஒரு சிறு துள்ளலுடன் ஒரு ஆட்டம் போடுபவர்கள்... இப்படத்தில் இடமிருந்து மூன்றாவதாக இருப்பவர்தான் Desiree Jennings.\nஇவரால் தற்போது நேராக நடக்கமுடியாது, நடக்கும் போது பார்ப்பதற்கு கேலிக்குரியதாக இருக்கும். ஆனால் எவ்வித பிரச்சனையும் இன்றி பின்னோக்கி நடக்கமுடியும் அதுபோல் முன்னோக்கி ஓடவும் முடியும். இவர் கலிபோனியாவில் உள்ள தனது வீட்டில் மாடிக்கு ஏறுவது கூட பின்பக்கமாகத்தான். ஏனெனில் முன்பக்கமாக ஏறினால் நிலைகுலைந்து விழுந்து அது அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால்.\nபின்னோக்கி நடக்கும் போதும், ஓடும் போதும் இவரால் இயல்பாக பேசமுடியும். மற்றும்படி பேசுவதுகூட கொச்சைப்படும்.\nமில்லியன் பெயர்களில் ஒருவருக்கு இதுபோல் ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவர் H1N1 தடுப்பூசி மருந்தை போட்டுக்கொண்ட 10வது நாள் DYSTONIA ஏன்னும் தசைகளை கட்டுப்படுத்த முடியாத ஒரு வியாதி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.\nகீழே உள்ள வீடியோவை பார்த்ததும், H1N1 தடுப்பூசி மருந்தை போடுவதற்குக்கூட பயமாக இருக்கும். ஆனால் மில்லியன் பெயர்களில் ஒருவருக்குத்தான் இவ்வாறாகும்.\nஅந்த மில்லியனில் ஒருவர்தான் நானென்றால் என்ன செய்வது\n10 மில்லியனில் ஒருவராக முதல் பரிசு விழும் என்று நம்பி லாட்ரிச்சீட்டு எடுத்து ஏமாறுவது இல்லையா அதுபோல் இதுவும் வராது என்று நம்புவோம்\n« முன்னைய பக்கம் — அடுத்த பக்கம் »\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« டிசம்பர் பிப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2013/05/25/", "date_download": "2019-07-21T04:12:23Z", "digest": "sha1:2UZE64IQ4AZ64HHWBG5ECJVJW5XLNL2I", "length": 32877, "nlines": 320, "source_domain": "barthee.wordpress.com", "title": "25 | மே | 2013 | Barthee's Weblog", "raw_content": "\n45வது நாள் அந்தியேட்டி கிரியையும் நன்றி நவிலும்\nஅமரர் காத்தாமுத்து ஜீவதாஸ் (ஜீவா)\nஎங்கள் எல்லோரையும் ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டு எம்மை பிரிந்து சென்ற எங்கள் அன்புத் தெய்வம் காத்தாமுத்து ஜீவதாஸ் அவர்களின் அகால மறைவுச் செய்தி கேட்டு,\nவீட்டுக்கு வந்து ஆறுதல் தகவல் கூறிய அன்பு உள்ளங்களுக்கும்,\nதொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல் மூலம் சோகத்தில் பங்குகொண்டவர்களுக்கும்,\nகிரியைகளை நடத்திய அந்தணப் பெருமக்களுக்கும் நன்றி சொல்கின்றோம்.\nமெலும் ஜீவதாஸ் அவர்களின் அந்தியேட்டி எதிர்வரும் (26.05.2013) ஞாயிற்றுக்கிழமை Rowntree Road (Kipling Condominium) No.3 Recreation மண்டபத்தில் பகல் 11மணியளவில் நடைபெறும். அத்தருணம் அனைவரையும் கிரியையில் கலந்துகொண்டும், தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்தில் கலந்துகொள்ளுமாறும் அன்போடு வேண்டுகின்றோம்.\nதிருமதி.ஜீவதாஸ், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.\nதொடர்புகளுக்கு: 1 416 274 9315\nஎமது அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் வைர விழாவின் 1938 – 2013-உமா.நகுலசிகாமணி\nவைர விழா நிகழ்வும், வல்வை வரலாற்று ஆவண காப்பகத்தின் முதலாவது நிகழ்வும். இரு நிகழ்வுகளும் வல்வை வரலாற்று ஆவண காப்பகம் Images of Valvai அமைந்த வல்வெட்டித்துறை ‘கீதாஞ்சலி’ இல்லத்தில் 27 -04 -2013 காலை 10.00மணிக்கு ஆவண காப்பக நிறுவனர் ந.நகுலசிகாமணி அவர்கள் தலைமையில்; இ.குகதாஸ் அவர்களின் இறைவணக்கத் துடன் ஆரம்பமாகியது.\nசிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான சீமாட்டி அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் 75ஆவது ஆண்டை நினைவுகூரும் கேக் (cake) ஐ கப்டன் கலைநேசன், கப்டன் விநாயகமூர்த்தி, கப்பல் பொறியியலாளர் கா.றஞ்சனதாஸ் ஆகியோர் வெட்டி சிறப்பித்தனர். நகுலசிகாமணி அவர்கள் தமது தலைமையுரையில் இங்கு வருகைதந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். எமது அன்னை முத்துமாரி திருவிழாவிற்கு வருகை தந்த வெளிநாட்டில் வசிக்கும் எமது சகோதரர்கள் இந்த விழாவில் பெருமளவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்று எமது அன்ன பூரணி மேற்குநோக்கி அமெரிக்கா சென்றடைந்த வரலாறு படைத்த வைரவிழாவின் ஆரம்பநிகழ்வையும் கனடாவிலிருந்து கையளித்த வரலாற்று ஆவணக்காப்பகத்தின் ஒருவருட நிறைவையும் சேர்ந்து கொண்டாடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இவ்விழா ஒரு ஆரம்பநாள். இந்தவருடம் முழுவதும் வல் வையிலும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்படவேண்டிய முக்கியமான நிகழ்வு. அத்தோடு சென்ற வருடம் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஆவணகாப���பகம் மேலும்பல வளர்ச்சிகண்டுள்ளது. இணையதளங் களில் சுற்றுலா இடமாக பதியப்பட்டு பலர் பார்வையிட்டுவருகின்றனர். இந்த ஆவணகாப்பகத் தினை நீங்கள் அனைவரும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது உங்கள் கடமை என உணர்ச்சியுடன் தனது உரையை ஆற்றினார்.\nவருகை தந்த பிரமுகர்களில் வி.யோகானந்தவேல் டீ.யு சிதம்பரக்கல்லூரி ஆசிரியர், ஆ.சிறீதரன் பொறியிலாளர் அவுஸ்திரேலியா, பேராசிரியர் சபா இராசேந்திரன் (சிங்கப்பூர்), செ.குட்டித்துரை(மாமாச்சி) லண்டன், கப்பல் பொறியியலாளர் கா.றஞ்சனதாஸ் வல்வை மாலுமிகள்\nசங்கத் தலைவர், திரு.கமல் பேராதனை பல்கலைக்கழக மாணவன், கு.அப்பாத்துரை (ஆசிரியர; எழுதத்தாளர்) ஆகியோர் ஆவணக்காப்பகத்தின் சேவையையும் இதன் முக்கியத்துவம் பற்றியும் உரையாற்றினர். வந்திருந்த அனைவருக்கும் அன்னபூரணி Gloucester துறைமுகத்தில் நிற்கும் அழகுமிகு வர்ண Picture post card அனைவருக்கும் வழங்கப்பட்டு,; கேக், சிற்றுண்டிகள், குளிர் பானங்களும் வழங்கப்பட்டன. அதன் பின்னர் யாவரும் காப்பகத்தில் இந்த வருடம் மேலதிகமாக வைக்கப்பட்டிருந்த வரலாற்று ஆவணங்களையும் வரலாறுமிக்க படங்களையும் பார்த்து வியந்த தோடு எமது புலவர்களின் இலக்கிய, சமய வரலாற்றுநூல்ககளையும் ஆவணநினைவுச் சின்னங்களும் பெற்றுச் சென்றனர்.\nஇலங்கை மாதாவின் சிரசில் அணிந்த முடிபோலத் துலங்கும் யாழ்குடாநாட்டின் உச்சியில் சூடிய சூழாமணியென இத்தனை திருக்களும் நிறைந்த வல்வெட்டித்துறைக் கடற்கரையில் 27.02.1937ம் தினம் அன்னபூரணி தன் கடல் பயணத்தைத் தொடங்கக் காத்து நிற்கிறாள். திரை கடலோடித் திரவியம் தேடு என்பதே வழக்கம். ஆனால் இங்கே இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல்கள் திரவியத்தை மட்டுமே தேடிப்போவதில்லை. மன்னுயிர் காக்கும் அன்னத்தை யும் தேடித் திரட்டி வந்து அரிசி மூடைகளாக இறக்கும். ஆதலால்தானோ இதற்கு அன்னபூரணி எனப் பெயர்சூட்டி உள்ளனர் எனப் பலரும் வியக்க நின்ற நாவாய் கடலைக் கிழித்து மேற்திசை நோக்கிப்போக நகர்ந்தது.\nமேற்திசை நோக்கிய பயணம்:- கண்ணுக்கு எட்டும் மட்டும் அன்னபூரணியின் கடற்பயணத்தை கவனித்தவர்கள் பார்வையில் இருந்து படிப்படியாக மறைந்ததும் அதில் செல்லும் கடலோடிகளின் மனைவி மக்கள் மனதில் நாளுக்கு நாள் துயரம் நிறைகின்றது. விழிநீர் வெள்ளம் வற்றாத வ���ய்க்காலாக மாறுகின்றது. எண்ணத் திரையிலிருந்து மங்கிப்போன அன்னபூரணி அமெரிக்க கனேடிய வடகிழக்கு எல்லைக்கு சொற்ப தொலைவிலுள்ள குளோசெஸ்டர் (Gloucester) துறை முகத்துள் நுழைந்து நங்கூரமிட்டு தனது பயணத்தை முடித்த பெருமிதத்துடன் நிற்கின்றது. இலங்கையிலிருந்து அன்னபூரணி அம்மாள் என்ற செய்தி மசாசுசெற்ஸ் (Massachusetts) மாநிலத்தில் பத்திரிகைச் செய்தியாக வருகின்றது. கப்பலை செலுத்தி வந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்ததினம் 1.08.1938 எனக்குறித்துக் கொள்கிறார்கள். தமது கடற்பயணத்தை ஒன்றரை வருடப் பயணம், 18 மாதம், 72 வாரம், 540 நாட்களாகிவிட்டன என நினைத்தாலும் தமக்கு அபயம் தந்த வல்வெட்டித்துறைத் தெய்வமே என தம் சிரம் தாழ்த்திக் கரங்கூப்பி வணங்குகின்றனர்.\nஇது ஓர் பூர்வசென்ம பந்தம்:- அன்னபூரணிப் பாய்க்கப்பல் இற்றைக்கு எழுபத்தைந்து வருடங்க ளுக்கு முன்பு நுழைந்த துறைமுகம் உள்ள மாநிலத்திற்கும் (மசாசுசெட்ஸ்) ஈழத்தமிழருக்கும் அதன்பின்னர் 1980களில் இருந்த தொடர்புகளையும் நாமும், உலகும் அறியும். நிறத்தால், குலத்தால், மொழியால் சமயத்தால் முற்றிலும் வேறுபட்டவர்கள் வாழும் மாநில அரசவையில் ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை அறிந்து சுதந்திரத்தை இழந்த மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழர் கூட்டணித் தலைவர் அண்ணன் சிவசிதம்பரம் அவர்களை வரவழைத்து அடையாளமாக அதன் தீர்மான திறப்பை வழங்கினார்கள். அதன்பின்னர் தான் உலகநாடுகள் இமைகளை இடுக்கியாவது ஈழத்தைப் பார்க்க ஆரம்பித்தன. இந்தப் பரிவுக் கும் அன்னபூரணி அந்த மாநிலத்தே நுழைந்த முன்நிகழ்வுக்கும் இடையில் ஏதோ ஓர் பூர்வசென்ம பந்தம் உள்ளதோ எனத் தோன்றுகின்றது.\nஅன்னபூரணியின் மேற்கத்திய பயணம் :- ‘இன்றிலிருந்து அரை நூற்றாண்டுக்குள், நான் பிறந்து வளர்ந்த நாட்டில் வாழ் ஈழத்தமிழர்களுக்கு பெரும்பான்மை இனத்தவரால் பெரும் துன்பம் ஏற்பட இருக்கிறது. அப்போது நீவிர்தான் அவர்களுக்குப் புகலிடம் தரவேண்டும்’. என்ற வேண்டுகோளை முன்பாகவே உன்னிடம் சமர்ப்பிக்க வந்துள்ளேன் என்பது போலவே அன்று தனது பாய்களை இறக்கிவைத்து வணக்கம் செய்தாளோ வேம்புடல் கொண்ட அன்னபூரணி அன்னை என்று கற்பனை செய்தாலும் அது முற்றுப்பெற்ற உண்மை என்பதை இன்று உணர்கின்றோம். பிறந்த கத்திற்கு புகழ் தேடித்த��்த அன்னபூரணி முழுத்தமிழினத்திற்கும்; இலங்கைக்கும் புகழ் தேடித்தந்த தமிழர்தம் கடலாளுமையை விளக்கும் அடையாளச் சின்னமாகவும் திகழ்ந்து வந்துள்ளாள். அன்னபூரணி குளோசெஸ்டர் துறைமுகத்தில் நுழைந்ததும் அந்த நிகழ்வு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பொஸ்டன் குளோப் என்னும் நாளிதழ் 1938ம் ஆண்டு 8ம் மாதம் 2ம் தினத்தன்று (அப்போது அதன்விலை 2 சதம்கள்) வெளியிட்ட செய்தியின் தலைப்பு: பிறிகன்ரைன் முடித்த கடல் பயணம் இலங்கையில் இருந்து வந்த அற்புதமான நிகழ்ச்சி கடல் பயணத்தைப் பற்றிய அரிய தகவல்கள். எழுதுவது: நாற் ஏ.வறோஸ்.\n89அடி நீளமான புளோரன்ஸ் சி றொபின்சன் என்னும் பிறிகன்ரைன் ரக (அன்னபூரணியின் புதிய பெயர்) பாய்கப்பல் ஒன்று குளொசெஸ்டர் துறைமுகத்தை அண்மித்து நங்கூரம் இட்டு உள்ளது.\n* அன்னபூரணி பாய்க்கப்பலின் நிழற்படத்துடனான வருகை பற்றிய செய்தி\n* அன்னபூரணிப்பாய்க்கப்பல் யாருக்காகயாரால் வல்வெட்டித்துறையிலிருந்து தருவிக்கப்பட்டதோ அவரது வரலாறு.\n* அன்னபூரணியை இந்து சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம் ஆகிய இரு சமுத்திரங்களுடா கவும், அவற்றுக்கு இடைப்பட்ட வங்கக்கடல், அரபுக்கடல், செங்கடல், மத்தியதரைக்கடல், பேர்மி யூடாக்கடல், ஆகிய கடல்களுக்கூடாகவும் செலுத்திவந்த திறனும், விறலும் மிக்கவல்வெட்டித் துறைக் கப்பலோட்டிகள் பற்றியது.\nபாய்களின் உதவியுடன் மட்டும் மேற்குச் சமுத்திரங்களில் பயணித்த கடைசி மொத்தகாற்று வழிக் கலம் இதுவேஎனலாம். சூறாவளிகள், புயல்கள், தாகம், உணவுப் பற்றாக்குறை என்பவற் றின் மத்தியில், சிதைந்து போகத்தக்க பல அபாய நிலைகளைக் கடந்துவந்த இந்தக் கப்பலின் மேற்தளத்தில், அந்த மதியவேளையில் ஒரு முதிய குளொசெஸ்டர் வாசி, தலைப்பாகை, வேட்டி அணிந்த இலங்கையரான ஐந்து வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இந்துக்கடலோடிகள் கனகரெத் தினம்.தம்பிப்பிள்ளை, அகவை48, தண்டையல் சின்னத்தம்பி.சிதம்பரப்பிள்ளை, அகவை28. தாமோ திரம்பிள்ளை.சபாரெத்தினம், அகவை28. பூரணவேலுப்பிள்ளை.சுப்பிரமணியம், அகவை29, ஐயாத் துரை.இரத்தினசாமி, அகவை24. என்பவர் என பலசெய்திகளை அந்தப்பத்திரிகை வெளியிட்டிருந் தது.\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஆங்கிலேயரிடம் இருந்து சுதேச கப்பல் வணிகத்தை ஆரம்பித்த சம காலத்தில் வல்வெட்டித்துறையில் கட்டிய அன்னபூரணியை அமெரிக்கர் ஒருவர் கொள்வனவு செய்ததையும், அதைத் தனது நாட்டிற்குக் கொண்டு சென்றதையும் ஒப்பிட்டுப் பார்த் தால் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் மிகமிகக் கெட்டிக்காரர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.\nசாகரம் கடல்கடந்தாய் – வாழி அன்னபூரணி\n1. ஈழத்துப் பூராடனாரின் ‘வல்வெட்டித்துறைக் கடலோடிகள்’\n2. ‘வல்வெட்டித்துறையின் வரலாறு’ வித்துவான் வ.மு.கனகசுந்தரம்.\n3. ‘வல்வெட்டித்துறை ஊரின்னிசை’ திரு.பூ.க.முத்துக்குமாரசாமி, திரு.செ.வைத்தியலிங்கம்பிள்ளை.\n4. ‘வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டியதமிழர்கள்’ திரு.நு.மு.இராஜகோபால்\n5. 1974 தமிழாராய்ச்சி மாநாடு அன்னபூரணி ஊர்தி பவனி விசேட மலர்.\n6. ‘வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்’ வல்வை ந.நகுலசிகாமணி. 2ம் பதிப்பு 2006\n7. ‘வரலாற்றில் வல்வெட்டித்துறை’ திரு.பா.மீனாட்சிசுந்தரம், திரு.ந.சீவரத்தினம்.\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« ஏப் ஜூன் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/MADHAVI-The-Virgin-7052", "date_download": "2019-07-21T05:02:20Z", "digest": "sha1:D7T72QQGHOXXAX6EBXPIC7UE4DX665OB", "length": 7562, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "MADHAVI-The Virgin | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123323", "date_download": "2019-07-21T04:39:52Z", "digest": "sha1:MIWZR5ZCCQI6RDCGF5K2QIZQ66O3RSKK", "length": 20957, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-3\nகவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும் »\nபின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்\nதங்களுக்கு கடிதம் எழுதி ஒரு மாதம் ஆகிறது. பல ம��� தடைகளினாலும் சோம்பலாலும் எழுதமுடியவில்லை. ஆயினும் என் சிந்தனை முழுக்க முழுக்க உங்களை மையம் கொண்டே சுழல்கிறது. எந்த ஒரு சிறந்த வரியையோ, இடத்தையோ படிக்கும் பொழுது உங்களிடம் கடிதத்தில் குறிப்பிட வேண்டுமென்றே உடனே தோன்றுகிறது.\nஆனால் சொற்களாக மாற்றும் பொழுது அந்த உணர்வுகள் சிறுமைப்படுகிறது. இதனை எப்படி கடப்பது ஏனென்றால், தற்போது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ வாசித்து வருகிறேன் “ஒரு வரலாற்றுப் புத்தகம் அறத்தின் ஆன்மா கொண்டு எழுந்து மனசாட்சி முன் பேயாட்டம் போடுவது போல் உள்ளது.”ஒரு முழுமையான நாவல் அனுபவத்தை தொகுத்து எழுதவேண்டுமென்று நினைக்கிறேன்.\nநலம். காயம் ஆறி, நல்ல உடல் நலத்திற்கு திரும்பி இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nகணினிப் பெட்டி வழியாக துறைமுக கண்டைனர் பெட்டிகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு மென்பொருளை நிறுவி மேம்படுத்த கண்டம் தாண்டி வந்துள்ளேன். முழுதான என் விருப்பத்தில் வரவில்லை. பசிபிக் பெருங்கடலின் தொலைவானத்தில் இருந்து எழுந்து உறைந்த பேரலை போன்ற மேகங்களும், ஓக், ரெட் உட் மரங்கள், கடற்பறவைகள், ஏரிகள் என அற்புதமான இயற்கை சூழ்ந்த வான்கூவர், சான்பிரான்ஸக்கோ நகரங்கள். வெளியில் சுற்றவோ, பிடித்ததை படிக்கவோ, நடந்து செல்லும் தொலைவில் இருக்கும் இயற்கையில் மனதைத் தொலைக்கவோ நேரம் ஏற்படுத்த முடியாத வேலை. பகல் முழுவதும் ஒரு சிறிய அறைக்குள் கணினி முன் ஒடுங்கி அடங்கி கிடக்கிறேன்.\nஎவரோ ஒருவரின் அற்ப தேவைக்காக, எவரோ ஒருவரின் வளர்ச்சி கனவிற்காக, எவரோ ஒருவரின் தன்முனைப்பிற்காக மணிக்கணக்கில் உழைக்கிறேன் என அவ்வப்போது தோன்றுகிறது. ஆனால் இந்தத் தொழில் மூலம் உண்மையிலேயே பெற்ற பொருளாதார விடுதலைக்காகவும், அழுத்தமில்லாத வழக்கமான வேலை நாட்களில் இது எனக்கு அளிக்கும் மிகுதியான பகுதி நேரத்திற்காகவும் அடுத்த சில வருடங்களாவது இந்தப் பணியை விட்டுவிட எனக்கு வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை.\nநான் நினைத்த வேகத்தில் மொழியாக்கம் நிகழவில்லை.என்றாலும், பின் தொடரும் நிழலின் குரல்தான் மனம் முழுக்க ஒலிக்கிறது. மொழியாக்கத்திற்கு தொடர்பாக உதவும் என நூறு புதிய ஆங்கில வார்த்தைகளும், எங்கு பொருத்தலாம் என எடுத்து வைத்திருக்கும் இணைப்பு சொற்றொடர்களும் , அடர்ந்த அந்த நாவலின் நீள் கவி��ை அத்தியாயமும், பகடி நாடகப் பகுதியையும் அதனை நோக்கி முழு மனவேட்கையுடன் மீண்டும் மீண்டும் இழுக்கிறது.\nபொதுவாக மொழியாக்கப் பணியின் பொது என்னுடைய சொந்த அனுபவங்களையும், அழுத்தங்களையும் நான் இடையே அனுமதித்த தில்லை. ஆனால் பி.தொ.நி.கு அருணாசலம், கே.கே.மாதவன் நாயர் இடையே லாவா தெறிக்கும் பகுதிகள் என் சிறு வயதில் என்னுள் ஓடிய எண்ணங்களை சொற்களாக்கி ஒலிப்பெருக்கி என்னுள் ஒலிக்க செய்கிறது. நாவலின் பல தருணங்களை உள்வாங்கி கடக்கும் போது செயலின்றி எண்ணம் உறைந்து நிற்கிறேன்.\nமதுரை கோட்ஸ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்த பைபாஸ் ரோடு . சொக்கலிங்க நகர் பகுதிதான் எங்களுடையது., ‘மேதினம் உழைப்பவர் சீதனம்’ என சிவப்பு மல்லி படப் பாடல் வரிகளும், தர்ணா, போராட்டம், மறியல் என மாதந்தோறும் ஏதாவது ஒன்று நடக்கும் பகுதி. . முடிதிருத்தும் கடைக்காரரும் செஞ்சதுக்கத்தில் கொடியேந்தி ஊர்வலம் போகும் கூட்டத்தின் பெரிய புகைப்படம் ஒன்றை சுவர் முழுக்க மாட்டியிருப்பார். நேர்மையாக களப்பணியாற்றிய மார்க்ஸிஸ்ட் தோழர்களும் நிறையவே இருந்திருந்தார்கள்\nஸ்டாலின் , மாவோ புகைப்படங்களை வரவேற்பறையில் மாட்டிய தோழர் ஒருவரும், என் தந்தையும் சேர்ந்து ‘நாளைக்கு புரட்சி வந்தா நீ துப்பாக்கி தூக்கனும்’ என கூறிய போது, உண்மையாகவே 10 வயதில் மெய்சிலிர்த்தது எனக்கு. தீக்கதிர் , செம்மலர் செய்திகள் தான் உண்மை. கம்யூனிஸம்தான் உலகைக் காக்கும் என சிறுவயதில் நம்பிய எனக்கு.பின்னாட்களில் நான் காண நேரந்த நிகழ்வுகளான,\n>>உள்ளாட்சி மன்றத்தேர்தலில் வட்ட கவுன்சிலருக்காக நின்ற எதிர்கட்சி திமுக ‘பெரியப்பா’ முனியாண்டிக்கும் , மதுரை மேயராக நின்ற கம்யூனிஸ்ட் நன்மாறனுக்கும் பகிர்ந்து வாக்களித்த நான் அதுநாள் வரை பின்பற்றிய அக்காக்களும், , தீவிர மார்க்ஸிஸ்ட் கட்சி தொண்டரின் மகள்களின் சாமர்த்தியமும்\n>> கள்ள ஜாதிக்கார பையங்க நாளஞ்சு பேரு கட்சியிலே இருந்தாதான், சண்டைன்னு வந்தா முன்னுக்க நின்னு குத்துப்படுவான், இல்லை குத்து வாங்குவான் என பிள்ளைமார் தோழரும், நாடார் தோழரும் எதிர்கால கட்சித் வளர்ச்சிக்காக திட்டம்போடும் போது கேட்க நேர்ந்ததும்\n>> கவிஞர் பட்டத்திற்காக , தோழர் எனப் போலியாக கட்சியில் தொடர்பு வைத்திருந்த என் தந்தை, தானும் குடும்பமு்���் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற போது, பட்டும் படாமல் எப்படி தன்னை விடுவித்துக் கொண்டார் என்பதை கண்முன்னால் கண்டதும்\n>> கடைசி ஆணியாக, ஹைதராபாத்தில் நான் முதல் முதலாக சந்திக்க நேர்ந்த ஒரு வங்காள நண்பன், திமுகவை விட வாக்குசாவடியை கைப்பற்றுவதில் அறிவியல் நோக்கோடு செயல்படும் ,ரௌடி கட்சி என அறிவி்த்த கணமும்\nஅந்த சிறுவயது கனவில் இருந்து கசப்பேறி வெளியேற வைத்த கணங்கள். என்னிடம் உழைப்பையும், சேவையையும் கோரி, பதிலுக்கு ஏதும் அளிக்காமல் கைவிட்ட மார்க்கிஸத்திடம் ஒரு முழு விலக்கம் நேர்ந்தது. மொத்த லாபத்தில் தனக்கான பங்கினை கணிசமாக எடுத்துக் கொண்டு, உழைத்த எனக்கும் லாபத்தில் ஒரு பங்கு கொடுத்த முதலீட்டியத்திற்காக உழைப்பதில தவறில்லை என உழைத்து கடந்த வருடங்கள் பல. தொழில்நுட்பத்தை செயல்படுத்தி எங்கோ ஏதோ பிரச்சனையை தீர்க்கும் முதலீட்டிய இந்த தொழில் மூலமாக என் வாழ்வில் நான் பலவற்றைப் பெற்றிருக்கிறேன்.\nமுதலீட்டிய தொழிலில் இணைந்து வருடங்கள் கடந்து இப்போது இன்று நின்றிருக்கும் என்னை, சொக்கலி்ஙக நகரில் சிறுவயதில் பொன்னுலக கனவுநிரம்பி பரிசுத்தமாக இருந்த ஒரு சிறுவனிடமிருந்து எவ்வளவு தொலைவிலிருக்கிறேன் என ஒரு இலக்கிய வாசகனாக குழப்பத்துடன் எனை நானே எண்ணிப் பார்க்கிறேன்.\nமூதன்னை மடி- ஐசக் பாஷவிஸ் சிங்கரின் சோஷா\nஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78\nசிறுகதைகள் கடிதங்கள் - 7\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 82\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செ���்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+IQ.php?from=in", "date_download": "2019-07-21T04:20:23Z", "digest": "sha1:2YDV66MNPCCSW4OMJPUI2NTDL5FX22KD", "length": 11202, "nlines": 21, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி IQ", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி IQ\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி IQ\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓ���ான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00964.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nமேல்-நிலை கள / இணைய குறி IQ\nமேல்-நிலை கள / இணைய குறி IQ: ஈராக்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, ஈராக் 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00964.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjYyNDA2MzA3Ng==.htm", "date_download": "2019-07-21T04:27:19Z", "digest": "sha1:IP26PTZNRO7VQ2RTCFD25P7KKH4LXQ5A", "length": 11371, "nlines": 168, "source_domain": "www.paristamil.com", "title": "Skypeஇல் அறிமுகமாகும் புதிய வசதி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஎல்லோருக்குமான பிரெஞ்சு வகுப்புக்கள்,ஆங்கில வகுப்புக்கள், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புக்கு வருகை தரப்படும்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nSkypeஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nஇலவசமாக வீடியோ அழைப்பு, குரல்வழி அழைப்பு மற்றும் கோப்பு பரிமாற்ற சேவை என்பவற்றினை தரும் அப்பிளிக்கேஷனாக ஸ்கைப் காணப்படுகின்றது.\nஇதனை டெக்ஸ்டாப் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.\nஇதேவேளை இச் செயலியில் தரப்பட்டுள்ள ஸ்கிரீன் சேரிங் (Share Screen) வசதியானது டெக்ஸ்டாப் மற்றும் மடிக்கணினிகள் என்பவற்றிற்கு மாத்திரமே இதுவரை தரப்பட்டிருந்தது.\nஎனினும் முதன் முறையாக அன்ரோயிட், iOS சாதனங்களுக்காக இவ் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகுழு வீடியோ அழைப்பினை ஏற்படுத்தும்போதும் இவ் வசதியை பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.\nஅத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குழு வீடியோ அழைப்பில் 50 பேர்வரை பங்குபற்றக்கூடிய வசதியையும் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nFacebookஐ விட்டு நிரந்தரமாக வெளியேறுங்கள்\nWhatsApp வேண்டுமென்றால் பணம் கட்ட வேண்டுமா\nMobile பயன்படுத்தினால் தலையில் ‘கொம்பு’ முளைக்கும்\nதொலைபேசி பாவனையாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nSamsung பயனாளர்களுக்காக அறிமுகமாகவுள்ள Galaxy Fold\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக ��ோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/commonnews2017/7651529", "date_download": "2019-07-21T04:34:38Z", "digest": "sha1:7SCAFUDYPREHONKV5XZJG7ZEHQJ4AAXZ", "length": 5755, "nlines": 33, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​மற்றுமொரு ஹிஸ்புல்லாவாக மாறுவதற்கு ஹூதிக்களை அனுமதிக்க மாட்டோம் – அஹ்மத் அஸீரி. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​மற்றுமொரு ஹிஸ்புல்லாவாக மாறுவதற்கு ஹூதிக்களை அனுமதிக்க மாட்டோம் – அஹ்மத் அஸீரி.\nலெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிகள் போன்று யெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மாறுவதற்கு அரபு கூட்டுப்படைகள் அனுமதிக்காது என அதன் பேச்சாளர் அஹ்மத் அஸீரி தெரிவித்தார்.\nயெமனுக்கான தீர்வுத்திட்டத்தின் ஒரு அங்கமாக கிளர்ச்சியாளர்கள் வருவதனை கூட்டுப்படை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என மேஜர் ஜெனரல் அஹ்மத் அல்-அஸீரி மேலும் தெரிவித்தார்.\nபாரிஸில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசும்போது கருத்து தெரிவித்த அல்-அஸீரி அவர்கள் யெமனிலுள்ள சிவிலியன்களை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளுடனேயே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், ஆனால் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களிடையே ஒழிந்துகொண்டு செயற்படுவதாகவும் தெரிவித்தார்.\nயெமன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கே நாம் செயற்படுகிறோம் என அவர் தெரிவித்தார். அரபு கூட்டுப்படை உருவாக்கப்பட்டமையானது யெமன் தேசத்தினை காப்பாற்றுவதற்கே, அத்துடன் கூட்டுப்படையின் பிரதான இலக்கு ஹூதி கிளர்ச்சியாளர்களின் அநீதிகளினால் துன்பப்படும் பொதுமக்களை பாதுகாத்து அவர்களின் உரிமைகள் மற்றும் நாட்டின் இறைமையினை பாதுகாப்பதுமேயாகும் எனவும் அவர் தெரிவித்தார்.\nகூட்டுப்படையின் ஆதரவுடன் யெமன் அரச படைகள் யெமனில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை அடைந்துள்ளதுடன், யெமன் தலைமைத்துவம் அத்னுக்கு திரும்புவதிலும் வெற்றிகண்டுள்ளது.\nயெமனில் இராணுவ நடவ���ிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அங்கு நிலைகொண்டுள்ள அரபு கூட்டணிப் படைகள் இரண்டு அச்சுக்களில் வேலை செய்வதாக சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் அஹ்மத் அஸிரி தெரிவித்தார்.\nமுதலாவது: கிளர்ச்சியாளர்களின் செல்வாக்கு மற்றும் இயலுமையினைக் குறைப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தல். இரண்டாவது: இராணுவ அமைப்பினை கட்டியெழுப்புதல் என தெரிவித்த அவர், லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிகள் போன்று யெமனிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மாறுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&si=2", "date_download": "2019-07-21T05:12:21Z", "digest": "sha1:D3MVACGC6JBUXMHHMVKORY6JKFCOEH37", "length": 12549, "nlines": 249, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பத்ம ராஜகோபால் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பத்ம ராஜகோபால்\nவிசித்திரமான எந்த விஷயத்திலும் குழந்தைகளுக்கு ஈடுபாடு அதிகம். \"பிராணிகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும்\" என்ற ஆவலை இந்நூல் தூண்டும் என்பது தின்னம்.\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : பத்ம ராஜகோபால்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஇராஜகோபால் - - (1)\nபத்ம ராஜகோபால் - - (1)\nபுதினம் ராஜகோபால் - - (1)\nபெருங்கட்டூர் பொ. ராஜகோபால் - - (1)\nமீனாட்சி ராஜகோபால் - - (1)\nராஜகோபால் - - (2)\nரேகா ராஜகோபால் - - (4)\nவி. இராஜகோபால் - - (1)\nவே. ராஜகோபால் - - (1)\nவேலு. இராஜகோபால் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசேமிப்பும், Marakka Mudiyatha Manithargal, நல்ல தமிழ் எழுத, உலகப்புகழ், வளங்கள், கிருஷ்ண அந்தாதி, தாய் நாவல், manavi, La. Sa, anju, குழந்தைகள, பாரதியார் சரித்திரம், உலக பொருளாதார, முனைவர் துளசி இராமசாமி, manikka\nஇந்திய நாத்திகம் - Indiya Naathigam\nதாண்டவமாலை தரும் யோக விளக்கம் -\nமழைக்கு ஒதுங்கும் மண��பொம்மை -\nமாணவர்களுக்கான பொது அறிவு உலக அதிசயங்கள் -\nஇந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள் - Indhya Thandanai Chattangalin Vilakkangal Matrum Neethemandra Padivangal\nடீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு -\nதமிழ் உரை class 9 புதிய சமச்சீர் பாடத்திட்டம் -\nஇன்னொரு மனிதன் - Innoru Manithan\nதாமரைக் குளம் - Thamarai Kulam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=22&t=16911", "date_download": "2019-07-21T04:29:19Z", "digest": "sha1:4BXNVFLF4YAG3AHQTZH2LJBN2DBQPDWE", "length": 5440, "nlines": 79, "source_domain": "www.padugai.com", "title": "காதல் வெற்றிக்கு கணவன் மனைவி உறவுக்கு சுக்கிரன் - Forex Tamil", "raw_content": "\nகாதல் வெற்றிக்கு கணவன் மனைவி உறவுக்கு சுக்கிரன்\nபக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.\nகாதல் வெற்றிக்கு கணவன் மனைவி உறவுக்கு சுக்கிரன்\nசுக்கிரன் கிரக ஓரையானது சுப காரியங்களுக்கு சிறப்பினைக் கொடுக்கும் ஒர் சுப ஓரையாகும். சுக்கிரன் கிரக மின் காந்த சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.\nகணவன் மனைவி உறவிற்கான காம சக்தியினையும் விந்து-கர்ப்பப்பை ஆரோக்கியத்திற்கும் சுக்கிரன் மின் காந்த சக்தி உதவுகிறது.\nகுழந்தை பாக்கியம் பிரச்சனை உள்ளவர்கள், பாலியல் சம்பந்தப்பட்ட குறைகளை நீக்க, சுக்கிரன் மின் காந்த சக்தியினை உட்கிரகித்தால் விரைவில் தீர்வு கிடைக்கும்.\nசுக்கிரன் மின் காந்த சக்தி அதிகம் கிடைக்கும் நேரம் வெள்ளிக்கிழமை சூரிய உதய நேரம் ஆகும்.\nவெள்ளிக்கிழமை சுக்கிரன் நாள் என்றாலும், அன்றைய நாளில் சுக்கிரனுக்கு ஆகாத ஓரைகள் சந்திர ஓரை, சூரிய ஓரை மற்றும் குரு ஓரை.\nஆகையால், வெள்ளிக்கிழமையில் சுக்கிரனுக்கு ஏற்ற நேரம் என்றுச் சொன்னால், காலை 6 -7 , மதியம் 1-3 மற்றும் இரவு 7-8... இந்த நேரத்தினை காதலுக்கும் சரி, தன வரவுக்கும் சரி, ஏதேனும் ஒன்றினை நினைத்து மனதார சுவாசம் உள்வாங்கினால் வெற்றி கைகூடும், சுக்கிரன் அருளால்.\nReturn to “ஆன்மிகப் படுகை”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2019-07-21T04:39:47Z", "digest": "sha1:73S2NOLV2WX2UF6IT452P7LHJC3W25Z7", "length": 16457, "nlines": 98, "source_domain": "www.trttamilolli.com", "title": "நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் காணொளி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nநவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் காணொளி\nஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் (வயது 68), வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துகள் வாங்கிய பிரபலங்கள் தொடர்பான ‘பனாமா ஆவண கசிவு’ வழக்கில் சிக்கினார். இதில் அவர் குற்றவாளி என அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து, அவரது பதவியை பறித்தது.\nஅதைத் தொடர்ந்து அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் 3 ஊழல் வழக்குகளை பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். அதில் ஒரு வழக்கு, அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்கு.\nஇந்த வழக்கில், நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதால், அவரை குற்றவாளி என கருதி 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் பொறுப்புடைமை கோர்ட்டு (ஊழல் தடுப்பு கோர்ட்டு ) நீதிபதி முகமது அர்ஷாத் மாலிக் கடந்த வருடம் தீர்ப்பு அளித்தார். அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், லாகூர் காட்லக்பத் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.\nஇந்த நிலையில் லாகூரில் நவாஸ் ஷெரீப்பின் மகள் நேற்று முன்தினம் அவசரமாக கூட்டப்பட்ட பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருடன் அவரது சித்தப்பாவும், பாகிஸ் தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷெரீப்பும் உடன் இருந்தார்.\nஅப்போது மரியம் நவாஸ் கூறியதாவது:-\nஅல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்கில் எனது தந்தை நவாஸ் ஷெரீப் குற்றவாளி என அறிவித்து 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தவர் இஸ்லாமாபாத் பொறுப்புடைமை கோர்ட்டு நீதிபதி முகமது அர்ஷாத் மாலிக் ஆவார்.\nஎனது தந்தைக்கு தண்ட���ை தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மறைமுக சக்திகளிடம் இருந்து மிகப்பெருமளவில் நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக குற்ற மனப்பான்மை காரணமாக எங்கள் கட்சியை சேர்ந்த நாசிர் பட்டை தனது வீட்டுக்கு அழைத்து அந்த நீதிபதி பேசி இருக்கிறார்.\nஇந்த வழக்கில் எனது தந்தைக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்காவிட்டால், நீதிபதியின் தனிப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர்.\nஎனது தந்தை நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பண மோசடி, கமிஷன் அல்லது பிற தவறான பண பரிமாற்றத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என நீதிபதி இப்போது கூறி உள்ளார். ஆனாலும் எனது தந்தையை சிறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது நீதிபதிக்கு உத்தரவு. இப்போது நீதிபதி மனம் வருந்துகிறார்.\nநீதிபதி எனது தந்தைக்கு தண்டனை விதிக்க விரும்பவில்லை. அவர் தண்டனை விதிக்க வைக்கப்பட்டார். அதில் இருந்து அந்த நீதிபதி பல முறை தற்கொலை செய்து கொண்டு விடலாமா என்று சிந்தித்து இருக்கிறார். எனது தந்தைக்கு இந்த வழக்கில் நீதி கிடைக்காமல் போனது. இப்போது இதை இறைவனின் உதவியாக கருதுகிறோம்.\nஎனது தந்தைக்கு தண்டனை தீர்ப்பு அளித்தவிதம் பற்றிய நீதிபதியின் கூற்று அடங்கிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் எனது தந்தை இன்னும் சிறையில் தொடரக்கூடாது. அவர் ஜாமீனில் வெளியாக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இந்த வீடியோவை பயன்படுத்துவோம்.\nநீதிபதி முகமது அர்ஷாத் மாலிக், நாசிர் பட்டுடன் பேசியதாக கூறப்படும் வீடியோவை மரியம் நிருபர்களுக்கு திரை வைத்து வெளியிட்டு காட்டினார். இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆனால் இம்ரான்கான் அரசு இந்த வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது. இதை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றும், இது நீதித்துறையின் மீதான தாக்குதல் என்றும் இம்ரான்கான் அரசு மேலும் கூறுகிறது.\nஉலகம் Comments Off on நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் காணொளி Print this News\nமக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை: மஹிந்த முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன், பிரதமர் ஆகிறார்\nவான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு\nஇந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில்மேலும் படிக்க…\nபாரசீக வளைகுடாவில் பதட்டம் – கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nபாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. அணுமேலும் படிக்க…\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – பின்தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்\nரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு\nமெக்சிகோவில் 15 சுற்றுலாப் பயணிகளை பலி வாங்கிய சாலை விபத்து\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி கைது\nஐப்பானில் பயங்கர தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு\nஐரோப்பிய ஆணையத் தலைவராக முதல்முறையாக பெண்ணொருவர் தேர்வு\nஈராக்கில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு துணை தூதர் உள்பட 3 பேர் பலி\nகிரீஸில் தாழ்வாக பறந்த பயணிகள் விமானம்\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள்- ராணுவம் மோதல்: 24 மணிநேரத்தில் 76 பேர் உயிரிழப்பு\nதலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்\nகுரோஷியா இசை நிகழ்ச்சியில் தீ விபத்து : தீவுத் திருவிழாவையும் நிறுத்திய காட்டுத் தீ\nஉலகில் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதி : ஐக்கிய நாடுகள் சபை\nஅடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம் – சீனா\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம்- சர்வதேச நீதிமன்றம்\nஸ்வீடன் – ஆற்றுக்குள் விமானம் பாய்ந்த விபத்தில் 9 பேர் பலி\nவங்காளதேசத்தின் கடைசி சர்வாதிகாரி எர்ஷாத் மரணம்\nஇனிக்கும் குளிர்பானங்கள் குடித்தால் புற்றுநோய் வரும்- ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு 60 பேர் காயம்\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T05:08:30Z", "digest": "sha1:VLZ7JY3VXKXK5QWGADKS2MP5AL5OU4B3", "length": 34521, "nlines": 212, "source_domain": "senthilvayal.com", "title": "சிந்தனைகள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்\n* கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக் கொள்வதென முடிவெடுங்கள்.\n“படிக்க வேண்டிய வயசுல பல்சர் கேக்குறாங்க. பைக் ரேஸ், மது, புகை, காஸ்ட்லீ மொபைல் எனச் சுத்துறாங்க. முகத்தைப் பார்த்துப் பேசுறதைவிட முகநூலில்தான் அதிகமா இருக்காங்க. சுருக்கமாச் சொல்லணும்னா… நல்ல வாழ்க்கையைவிட, ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் இன்றைய தலைமுறை பசங்க எதிர்பார்க்குறாங்க.\nமனதை ஒரு நிலைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி, அதை அலைபாய விடும் போது தோல்விக்கு வித்திடுகிறது. மனம் குழப்பத்தில் நிறைந்திருக்கும் போது, சிந்தனைகள் தடம் மாறுகின்றன; இது, ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிறது.\nமேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை\nசெல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பார்த்து, பொறாமைபட தெரிந்த அளவிற்கு, அவர்களது வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்ளத் தெரியவில்லை நம்மவர்களுக்கு\n‘எவ்வளவு தேறும் இவருக்கு…’ என்று கேட்கத் தெரிந்த அளவிற்கு, ‘இவர்களைப் போல நாமும் வர வேண்டாமா…’ என்று உந்து சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிவது இல்லை.\nசமீப ஆண்டுகளில், அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகள், சமூக பிரச்னையாக மாறிக் கொண்டிருக்கிறது. ‘கணவன் – மனைவிக்குள் ஒத்துவரலைன்னா பிரிந்துவிட வேண்டியது தான். அதானே இருவரின் வாழ்க்கைக்கும் நல்லது’ என்ற மனோபாவமும், இளம் வயதினரிடையே உள்ளது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வது என்பதற்கெல்லாம் நேரமும் இல்லை; பொறுமையும் இல்லை.\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nநாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. ���ாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக\n‘நீங்க படிக்கட்டுல தடுமாறி விழுந்திங்களே… அதை கவனிச்சேன்; என்னமாய் விழுந்தீங்க தெரியுமா… வேற எவனாச்சும் இப்படி விழுந்திருந்தால், பல்லுப் படுவாயெல்லாம் உடைஞ்சிருக்கும்; எலும்பெல்லாம் முறிஞ்சிருக்கும்…’ என்று படு செயற்கையாக ஒருவர் விழுந்ததைக் கூட பாராட்ட, ‘அப்படியா சொல்றீங்க’ என்று முகம் பூரித்துப் போகும் முகரக் கட்டைகளும் இருக்கத் தான் செய்கின்றன.\nசுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்\nநண்பர்கள் என்றால் நல்லா பேசுவர், நம்முடன் நேரம் செலவழிப்பர்; நம்மிடமிருந்து அனைத்தையும் பகிர்ந்து கொள்வர். ஆனால், சிலர் தனக்ெகன்று ஒரு வேலையோ, வாய்ப்போ, வாழ்க்கையோ வந்து விட்டால், மிக சுயநலமாய், அப்படியே கழட்டிவிட்டுவர். சுயநலம் என்பது எவ்வளவு கொடுமை என்பது, அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.\nஇவர்கள், நான் உனக்கு இதைச் செய்தால், நீ எனக்கு அதைச் செய் என, ஒப்பந்தத்தை மனதுக்குள் வைத்து கொள்வர். நீ மட்டும் அதைச் செய்தால், நான் உனக்காக இதைச் செய்துவிடுவேன் என, பதிலுக்கு பதில் செய்யத்தான் கணக்கு போடுவர். நட்புகளுக்கு இடையில் மட்டுமல்ல, சொந்தங்களுக்கு, உறவுகளுக்கு இடையிலும் இப்படி நடந்துக் கொள்வோர் இருப்பர்.பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே, நாம் வாழும் வாழ்வு அர்த்தமானதாக இருக்க வேண்டும். வாழ்ந்தோம் எனும் சொல்லுக்கும், வாழ்வு எனும் சொல்லுக்கும் ஒரு சிறப்பான அர்த்தம் இருக்கிறது. ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், பலருக்கும் அர்த்தமாக, உதாரணமாக வாழ்ந்தோம் என்று, வாழ்வு இருக்க வேண்டும்.\nவேலை, வேலை, வேலை என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்காமல், இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது.\nயாரிடம் பேசினால், உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள், உங்கள் மனதுக்கு தெளிவைத் தரும்.\nஏற்றுக் கொள்ளுங்கள்: இந்த உலகத்தில், ஒருவரே எல்லாவற்றையும், தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட; மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது. ஆனால், சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில், உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.\nபிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nஅடுத்தூர்வது அது ஒப்ப நில்\nஇந்த குறளுக்கு நமக்கு கண்டிப்பாய் விளக்கம் தெரிந்திருக்கும். நமக்கு துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சியே, அந்த துன்பத்தை தூர காணாமல் போக்கிவிடும். அந்த துன்பத்திற்கு நிகர், அந்த நேர மகிழ்ச்சி தான்.\nசமீபத்தில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதற்கான ஒரு புது விளக்கம், நாம் ஒத்துக் கொள்கிற மாதிரி, வேறு விதமாக கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.\n‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றால், – துன்பம் வரும்போது நகர்ந்து விடுங்கள் என அர்த்தம்.\nஅதற்காக, ‘துன்பத்தை பார்த்து பயந்து ஓடி விடுங்கள்’ என்று நேர் அர்த்தம் கொள்ளக் கூடாது; அந்த துன்ப மனநிலையிலிருந்து நகர்ந்து, தள்ளி நின்று, அந்த பிரச்னையை – துன்பத்தை கவனியுங்கள்; தீர்வு கிடைக்கும் என்பதாக விளக்கம் கூறினர்.\nஇது எவ்வளவு தூரத்திற்கு உண்மை,\nஓர் ஆயுதம் தான் அவமானம்\nஇது உண்மை என்பது போல்,\nஅனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும். அவமானங்கள் தான், நம்மை திசைமாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்தஅவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்ப கட்ட அடிதளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும்.\nநம்மை அவமானப் படுத்து வோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும்போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும்.\nநாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்து தான் ஆகவேண்டும்.\nநம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. அந்த குப்பையை தனக்கான உயிர்ச்சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளை தருவதில்லையா நாம் அந்த செடியை போல இருக்க வேண்டாமா நாம் அந்த செடியை போல இருக்க வேண்டாமா மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கி செல்ல வேண்டாமா\nஉங்களுடைய குறைகளை சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியை பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர் ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப்\nபடுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.\nஅப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றி\nஎல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தை கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகிவிடுவது.\nமனித இனத்தை தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான்.\nஆகவே, அவமானப்படுவது ஒன்றும் பெரிய தப்பில்லை. இப்போது சொன்ன விஷயங்கள் அனைத்துமே, நல்ல விஷயங்களுக்கு மட்டுமே… வேறு மாதிரியான காரியங்களுக்கு, நாங்கள் பொறுப்பல்ல\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக��கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/boxing", "date_download": "2019-07-21T04:18:43Z", "digest": "sha1:V3OI2JHBCTX7SLTGWLVADB3LDCXVMSVR", "length": 4966, "nlines": 120, "source_domain": "sports.ndtv.com", "title": "Boxing News in Tamil, குத்துச்சண்டை நியூஸ், குத்துச்சண்டை செய்திகள், ல���வ் குத்துச்சண்டை ஸ்கோர், Latest Boxing Updates - NDTV Sports Tamil", "raw_content": "\n2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்\nஒலிம்பிக்கிலிருந்து இந்தப் போட்டியை எடுக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அதனை மறுபரிசீலனை செய்ய பாக்ஸிங் சம்மேளனங்கள் பேசி வருகின்றன.\nகுத்துச்சண்டை 27 December 2018\nஆறாவது தங்கம் வென்று மேரி கோம் உலக சாதனை\nகுத்துச்சண்டை 24 November 2018\nஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்\nகுத்துச்சண்டை 23 November 2018\nஏழாவது பதக்கம் உறுதி : அரையிறுதியில் மேரி கோம்\nகுத்துச்சண்டை 21 November 2018\nஆறாவது தங்கத்துக்கு குறிவைக்கும் மேரி கோம்\nகுத்துச்சண்டை 15 November 2018\nஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்\nகுத்துச்சண்டை 01 September 2018\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: வெல்லும் முனைப்பில் சோனியா லாதேர்\nகுத்துச்சண்டை 14 August 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/gujarat-man-had-a-lavish-wedding-without-bride-350162.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:24:37Z", "digest": "sha1:KNZV7RVGUDCY3SJU5ZBO7AIVUSW2PIUT", "length": 17526, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத் திருமணம் நிகழ்ச்சி.. மெகந்தி, குதிரை சவாரி, விருந்து எல்லாம் உண்டு.. முக்கியமானதை தவிர்த்து | Gujarat man had a lavish wedding without bride! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago 'விசா' மோசடி... அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை\n21 min ago இவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n24 min ago 5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\n35 min ago நிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nFinance Yes Bank சிஇஓ ரானா கபூருக்கு ஒரே வருடத்தில் 7,000 கோடி நட்டம்..\nSports TNPL 2019 : காரைக்குடி சுமார் பேட்டிங்.. திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று அசத்தல் ஆட்டம்\nMovies கமல் என்ன பேசினாலும் அரசியலாவே தெரியுதே.. நமக்கு மட்டும் தானா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nLifestyle எழுதும்போது கை நடுங்குதா அது ஏன் என்ன செஞ்சா இந்த பிரச்னை குணமாகும்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nAutomobiles கடும் சந்தைப் போட்டி... அசத்தலான அம்சங்களுடன் வரும் டாடா ஹாரியர்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் திருமணம் நிகழ்ச்சி.. மெகந்தி, குதிரை சவாரி, விருந்து எல்லாம் உண்டு.. முக்கியமானதை தவிர்த்து\nகாந்திநகர்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. ஆனால் மணப்பெண்தான் இல்லை.\nகுஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜய் பரோட். இவர் சற்று மனவளர்ச்சி குன்றியவர் என கூறப்படுகிறது. 27 வயதான இவர், தனது சகோதரனுக்கு நடத்தப்பட்ட திருமணத்தை கண்டார். இதையடுத்து தனக்கும் அது போல் திருமணம் செய்ய வேண்டும் என பெற்றோரிடம் கேட்டார்.\nஅவரது ஆசையை நிறைவேற்ற அஜய்க்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த திருமணத்தில் வழக்கம் போல் மெகந்தி நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நடைபெற்றது.\nசர்ச்சைப் பேச்சு.. மநீம அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்..கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்\nகுஜராத்தி முறைப்படி மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.\nஆனால் இந்த திருமணத்தில் மணமகள் மட்டும் இல்லை. இதுகுறித்து அஜய்யின் தந்தை விஷ்ணு பரோட் கூறுகையில் மற்றவர்களின் திருமணத்தை பார்த்த அஜய் தனக்கும் திருமணம் செய்ய வேண்டும் என கேட்டான். என்னால் மறுக்க முடியவில்லை.\nஅவனுக்கு ஏற்ற ஜோடியை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தோம். இந்த சமூகம் என்ன சொல்லும் என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. என் மகனின் கனவை நிறைவேற்றியிருக்கிறேன்.\nதிருமண நாளன்று அஜய் தங்க நிறத்தினாலான ஷர்வாணியை அணிந்திருந்தார். பிங்க் நிறத்தில் தொப்பியும் வெள்ளை மற்றும் ரோஸ் நிறத்தில் ரோஜா பூ மாலையும் அணிந்திருந்தார். 200 பேர் கலந்து கொண்ட திருமண ஊர்வலத்தில் குதிரை மீது அமர்ந்து கொண்டு அங்கு வாசிக்கப்பட்ட குஜராத் இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார்.\n800 பேருக்கு திருமண விருந்து பரிமாறப்பட்டது. வழக்கம்போல் இந்த திருமணத்துக்கு அழைப்பிதழ்கள் அடித்து விநியோகம் செய்யப்பட்டன. அஜய் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திருமணத்தை நடத்தியதாக தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nவாழ்க்கை ஒரு வட்டம்.. விஜய் வசனம் பேசிய எடப்பாடியார்.. விடாமல் வாதம் செய்த ஸ்டாலின்.. சட்டசபையில்\nஅரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000ஆக உயர்வு: ஓபிஎஸ் அறிவிப்பு\nஎம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு\nஎல்லோரையும் ஏத்தி வச்சேன்.. என் மகனுக்கு உதவ யாரும் இல்லை.. மன வருத்தத்தில் மு.க.அழகிரி\nஎதுக்கு ஆளுநர் பதவி.. அது தேவையே இல்லை.. இதுதான் திமுக நிலைப்பாடு.. ஸ்டாலின் பொளேர் பேச்சு\nசினிமாவில் நடிக்க ஆசை.. சப்பாத்தியை காட்டி கடத்தினோம்.. 60 லட்சம் கேட்டு சிக்கிய அம்பிகா\nநெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ ரெய்டு.. பின்னணி என்ன\nமாற்றுத் திறனாளிகளுக்கான படி ரூ.2,500 ஆக அதிகரிப்பு... முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇனி நவம்பர் 1 .. தமிழ்நாடு நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு\nதிமுக கவனஈர்ப்பு தீர்மானம்... அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக சட்டசபையில் விவாதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat marriage குஜராத் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/netizens-condemns-southern-railway-for-banning-tamil-in-office-354077.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:47:02Z", "digest": "sha1:CYGPX4R5TAAZXORECHTX7UQZ5YMTMV56", "length": 20904, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலமாக இருக்கவேண்டும்.. பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது.. தெற்கு ரயில்வேக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்! | Netizens condemns Southern railway for banning Tamil in office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n17 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக��தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n28 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n33 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nMovies பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலமாக இருக்கவேண்டும்.. பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது.. தெற்கு ரயில்வேக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nசென்னை: அலுவலகங்களில் தமிழில் பேசக்கூடாது என உத்தரவு பிறப்பித்த தெற்கு ரயில்வே துறையை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.\nஅண்மையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட மொழிப் பிரச்சனையால் மதுரையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் இயக்கப்பட்டன. இதனால் நேர இருந்த கோர விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.\nஇந்நிலையில் ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் தமிழில் பேசக்கூடாது என தெற்கு ரயில்வே இன்று அறிக்கை மூலம் உத்தரவிட்டது. அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தெற்கு ரயில்வேயை கண்டித்து நெட்டிசன்களுகம் டிவிட்டியுள்ளனர்.\nதமிழகத்தில் தமிழில் பேச தடையா... தெற்கு ரயில்வே துறைக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்\nதெற்கு ரயில்வே.. உங்கள் சேவையின் மீது நாங்கள் வைத்திருந்த மரியாதையை நீங்கள் இழந்துவிட்டீர்கள் எந்த பிராந்திய மொழியையும் அவர்களின் சொந்த ஊரில் நீங்கள் தவிர்க்க முடியாது... தமிழகத்தில் தமிழுக்கு தடையா எந்த பிராந்திய மொழியையும் அவர்களின் சொந்த ஊரில் நீங்கள் தவிர்க்க முடியாது... தமிழகத்தில் தமிழுக்கு தடையா நான் தமிழன் அல்ல இருந்தாலும் என்னால் இது ஜீரணிக்கவும் முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. உங்கள் அறிவிப்பை திரும்ப பெறுவீர்கள் என நம்புகிறேன்.. இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்\n இந்த அறிக்கை தமிழகத்தில் தமிழ் பயன்படுத்த கூடாது என்கிறது. முறையான தகவல் பரிமாற்றம் வேண்டும் என்றால், மற்றவர்களை இந்தியும் ஆங்கிலமும் பயன்படுத்த சொல்வதற்கு பதில் பணியில் அமர்த்தியுள்ள உங்கள் பணியாளர்களுக்கு தமிழை கற்றுக்கொடுங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்\nடியர் தெற்கு ரயில்வே.. எங்கள் சொந்த மொழியை பயன்படுத்துவதால் உங்களுக்கு என்ன பாதிப்பு என்பதை தெரியப்படுத்துங்கள். உங்களை போன்ற அரசு ஊழியர்கள் மக்களையும் அரசாங்கத்தையும் இணைக்கும் பாலாமாக இருக்கவேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. நீங்கள் மக்களால் மக்களுக்காக அரசாங்கத்தை அமைத்துள்ளீர்கள்.\nதெற்கு ரயில்வேயில் மொழிப்பெயர்ப்பு துறையை உருவாக்குங்கள். அதன்மூலமாக உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் பிராந்திய மொழியில் பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்\nடியர் ரயில்வே அமைச்சகமே.. முதலில் பிராந்திய மொழி தெரியாத நபதை ஸ்டேஷன் மாஸ்டராக ஏன் பணியில் அமர்த்தினீர்கள் அவர்கள் இங்கு வேலை செய்ய வேண்டுமானால் இங்குள்ள மொழியை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் இல்லையெனில் தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்துங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\nஇளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஈரான் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.. பிரிட்டன் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nதிருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே\nமும்மெ��ழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouthern railway tamil twitter தெற்கு ரயில்வே தமிழ் டிவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/new-born-baby-walking-after-its-birth-video-goes-viral-284209.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T05:07:26Z", "digest": "sha1:CHZLOTFIYNOT53VWRR5ITKN4EEDDA34M", "length": 15551, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிறந்த சில நிமிடங்களில் நடக்கத் துடிக்கும் பச்சிளம் குழந்தை! | New born baby walking after its birth video goes viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n3 min ago கர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வஜூபாய் வாலா\n20 min ago தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து அதிக அளவு நீர் திறக்கும் கர்நாடகா.. விவசாயிகள் மகிழ்ச்சி\n25 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n38 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\nSports உலகக்கோப்பையில் அனுமதி இல்லாமல் இப்படி செஞ்சது தப்பு.. சீனியர் வீரர் மீது திடுக் புகார்\nMovies பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதி���ு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிறந்த சில நிமிடங்களில் நடக்கத் துடிக்கும் பச்சிளம் குழந்தை\nரியோ டிஜெனிரோ: பிரேசிலில் பிறந்த சில நிமிடங்களிலேயே பச்சிளம் குழந்தை நடக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஷேர் செய்த சில மணிநேரங்களிளேயே அதனை 50 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்து வருகின்றனர்.\nபேஸ்புக் பக்கத்தில் பிரேசில் நாட்டில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. அதில் பச்சிளம் குழந்தை ஒன்று செவிலியரின் கையை பிடித்துக்கொண்டு நடக்கும் அதிசய காட்சிகள் ஒளிபரப்பாகிறது.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பிரேசிலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nபொதுவாக ஒரு குழந்தை பிறந்து 10 மாதங்களுக்குப் பிறகு தான் கையை பிடித்துக்கொண்டு நடக்க முயற்சிக்கும். ஆனால் இந்தக் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே நடக்கத் தொடங்கிவிட்டது.\nநர்ஸ் ஒருவர் தன்னுடைய கைகளில் குழந்தையை தாங்கி பிடிக்க, தன்னுடைய பிஞ்சு கால்களால் அக்குழந்தை தத்தி தத்தி நடக்க பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. அதனை பார்ப்பவர்கள் அடுத்த உசைன் போல்ட் ரெடி என கமென்ட் தெரிவித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை\nலண்டனில் கர்ப்பிணி குத்திக் கொலை... சில மணி நேரங்களுக்கு பின் பிறந்த குழந்தையும் இறந்தது\n2வது மாடியிலிருந்து விழுந்த 2 வயது குழந்தை.. அலேக்காக கேட்ச் பிடித்த 17 வயது சிறுவன்.. வைரல் வீடியோ\nபிறந்ததும் அதிர்ச்சி.. உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள்.. கொஞ்சம் உதவுங்களேன்\nஉயிருக்குப் போராடும் தன்ஷிகா.. உங்கள் அன்புடன்.. தாராள நிதியுதவியும் தேவை.. உதவுங்கள் \nசிசு மரணம் குறைந்துள்ள மாநிலங்களில் இரண்டாமிடம் பிடித்த தமிழகம்.. ஆய்வறிக்கையில் தகவல்\nஎல்லா���ே கப்சாவாம்.. மோடியின் பெயர் சூட்டப்பட்ட இஸ்லாமிய குழந்தை.. புகழுக்காக கோல்மால் செய்த தாய்\nஇதயத்தசையில் இரத்த அடைப்பால் அவதிப்படும் பிஞ்சுக்குழந்தை.. சிகிச்சைக்கு உதவுங்கள்\nகுழந்தை பிறந்தும்.. குடித்தனம் நடத்த கூட்டி செல்லாத கணவர்.. குழந்தையை நீரில் மூழ்கடித்து தற்கொலை\nராசிபுரத்தில் குழந்தைகளை விற்று, லட்சக்கணக்கில் சம்பாத்தியம்... 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிக்கினார்\nராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை.. ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் கைது\n10 நிமிடம் தான்… வீட்டை பூட்டிக்கொண்ட பாப்பா ‘வர்ஷினி’ பத்திரமாக மீட்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbaby walking brazil video பிறந்த குழந்தை குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-21T04:20:39Z", "digest": "sha1:TFHOXRSHKXOX4QB237ZNC3T7NN367T65", "length": 15491, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "மல்லையா News in Tamil - மல்லையா Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையா - ஜெட்லி சந்திப்பு.. மோடி முன்பு உள்ள 3 ஆப்ஷன் இதுதான்\nடெல்லி: மோடி அரசுக்கு ஏற்பட்ட முதல் களங்கம் விஜய் மல்லையாதான் அப்பட்டமாக குற்றவாளி என தெரிந்தும் கையை பிசைந்து...\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் நீடிக்கும் சிக்கல்.\nரூ.9,000 கோடி வங்கி கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, மீண்டும் மேல்முறையீடு செய்ய...\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் வங்கி மோசடி மன்னன் நீரவ் மோடி\nடெல்லி: வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள தகவல் தற்போ...\nVijay Mallyafugitive economic offender மல்லையாவிற்கு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஇந்தியாவில் கடன் பெற்றுவிட்டு லண்டனுக்கு ஓட்டம் பிடித்த விஜய் மல்லையா தலைமறைவு பொருளாதார குற்றவாளி என டெல்லி...\nவெளிநாடு தப்பிய நீரவ் மோடி.. மத்திய அரசுக்கு நறுக்கென 5 கேள்விகள் முன் வைத்த காங்கிரஸ்\nடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கின் மும்பை கிளையில் ரூ11,360 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்...\nவிஜய் மல்லையா லண்டனில் 3வது திருமணம்\nரூ. 9 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் 3-வது...\nமல்லையாவிற்கு எவ்வளவு லோன் கொடுக்கப்பட்டது என்றே தெரியாது.. ஆர்டிஐக்கு பதில் சொன்ன மத்திய அரசு\nடெல்லி: கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் இருக்கிறார். இந்தியாவ...\nஅறியப்பட்ட பெரிய மனிதர்களும் வங்கி கொள்ளையர்கள்- வீடியோ\nபொதுத்துறை வங்கிகளை சூறையாடிய 'கொள்ளையர்கள்' கைதுதான் திரும்பிய திசையெங்கும் செய்தியாக அடிபடுகிறது. விஜய்...\nமலைக்க வைக்கும் அளவுக்கு சொத்துகளை வாங்கி குவித்து கடனாளியாக தப்பி ஓடிய மல்லையா\nசென்னை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான விஜய் மல்லையா மலைக்க வைக்கும் வகையில் ...\nமல்லையா சொத்துக்கள் இன்று மறு ஏலத்திற்கு வருகை.. விலையை குறைத்தாவது விற்க திட்டம்\nமும்பை: வங்கிகளில் மல்லையா பெற்ற கடனை திரும்ப பெறுவதற்காக அவரது சொத்துகள் 10 சதவீதம் விலை குற...\nமல்லையா கடிதம் எழுதியதில் தப்பில்லையே.. பாஜகவுக்கு மன்மோகன்சிங், சிதம்பரம் பதிலடி\nடெல்லி: நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ...\nமல்லையாவின் டுவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள்.. சொத்து விவரம் வெளியிட போவதாக மிரட்டல்\nடெல்லி :தொழிலதிபர் விஜய் மல்லையாவின் டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அந்...\nவிஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்... மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடி\nமும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை ...\nமல்லையா கட்டிய இடுப்புத் துண்டு முதல் பங்களா வரை.. ஒரு தரம்.. 2 தரம்.. 3 தரம்\nமும்பை: விஜய் மல்லையா போய் விட்டார். இப்போது எதை ஏலம் விடலாம். எப்படி பணத்தைத் திரும்ப வசூலிக...\nசபாஷ்... துரைசிங்கம் பார்ட் 2வுக்கு ரெடி ஆகிட்டாரு போலயே\nஎன்னை நிர்ப்பந்தப்படுத்தி வெளியேற்றியுள்ளனர், திரும்பிப் போகும் திட்டமே இல்லை.. மல்லையா பேட்டி\nலண்டன்: இந்தியாவை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்தை எனக்கு ஏற்படுத்தியதால்தான் நான் வெளியே...\nமல்லையாவை திருப்பி அனுப்ப வேண்டும்... இங்கிலாந்து அரசுக்கு இந்தியா கடிதம்\nடெல்லி: வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி, இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் வி...\nமல்லையா \"தலை\"க்கு ரூ. 10 லட்சம் விலை வைத்த உ.பி. காங்கிரஸார்\nலக்னோ: தலைமறைவாகி ���ிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் தலைக்கு உ.பி. மாநிலம் அலகாபாத்தைச் சேர்...\nமல்லையா வெளிநாட்டுக்குத் தப்பாமல் தடுக்கக் கோரி சுப்ரீ்ம் கோர்ட்டில் வங்கிகள் வழக்கு\nடெல்லி: பல ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ள ...\nபார்முலா ஒன் அணிக்கு இந்திய டிரைவரை நியமிக்க மல்லையா தீவிரம்\nபெங்களுர்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது ஃபோர்ஸ் இண்டியா எப்-1 கார் பந்தய அகாடமி மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1385/", "date_download": "2019-07-21T04:46:59Z", "digest": "sha1:335RNUFWJWRISC7XKYT55TDXAQ23CPGI", "length": 48471, "nlines": 98, "source_domain": "www.savukkuonline.com", "title": "அன்பார்ந்த கலைஞர் அவர்களுக்கு…. – Savukku", "raw_content": "\nஅன்பார்ந்த கலைஞர் அவர்களுக்கு சவுக்கின் அன்பான வணக்கம். இது வரை உங்களை சவுக்கு கலைஞர் என்று அழைத்ததில்லை. ஆனால், கலைஞர் என்று அழைப்பதுதான் பிடிக்கும் என்பதால், இப்போது சவுக்கு உங்களை கலைஞர் என்றே அழைக்கிறது. ஏனெனில், பலமான எதிரியுடம் மோதுவது தான் சவுக்குக்குப் பிடிக்கும். இப்போது பலமனைத்தும் இழந்து, பலவீனமான நிலையில் உள்ள நபர் நீங்கள்.\nடாக்டர் கலைஞர் என்று உங்களை அழைக்கவியலாது. ஏனெனில், உதயக்குமாரின் பிணத்தின் மீது பெற்ற பட்டம் அது.\nநான் முதல்வரா இல்லையா என்பதே தெரியவில்லை என்று எப்போது புலம்பத் தொடங்கினீர்களோ, அப்போதே உங்களின் ஒட்டு மொத்த அதிகாரமும் காற்றில் கரைந்து விட்டது. திமுக வெற்றி பெறப்போகிறது, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கொடுத்த பணம், திமுகவை வெற்றி வாகை சூட வைக்கப் கோகிறது என்று, ஊருக்கும், உலகத்துக்கும், நீங்கள் சொல்லும் அம்புலிமாமா கதையை நீங்களே நம்ப மாட்டீர்கள் என்பது சவுக்குக்கு நன்கு தெரியும்.\nகலைஞர் அவர்களே, உங்களோடு சவுக்குக்கு பரிச்சயம் எப்போது தெரியுமா 1984ம் ஆண்டு என்று நினைவு. சென்னை ஆதம்பாக்கம். அப்போது சவுக்குக்கு 9 வயது. அப்போது தேர்தல் என்று ஞாபகம். இப்போது போல, அப்போதெல்லாம், கேபிள் டிவி கிடையாது. பக்கத்து வீட்டில், ஈசி டிவி என்ற கருப்பு வெள்ளை டெலிவிஷனில் தான் உங்களை முதன் முதலாக சவுக்கு பார்த்தது. அப்போது, சவுக்கின் தந்தையும், பக்கத்து வீட்டுக் காரரும், உங்களின் தமிழறிவைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதை வைத்து, அப்போது தொலைக் காட்சியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக, தூர்தர்ஷனில் ஒதுக்கும் நேரத்தின் போது, திமுகவுக்கு ஒதுக்கப் படும் நேரத்திற்காக ஆவலோடு காத்திருந்தது சவுக்கு. ஆனால், சவுக்குக்கு மிகுந்த வருத்தம். நீங்கள் ஆங்கிலத்தில் பேசினீர்கள்.\nஅதன் பிறகு, சவுக்கின் தந்தைக்கு மாதவரம் பால் பண்ணைக்கு மாறுதல் அங்கே சென்ற பிறகுதான் எம்ஜிஆர் இறந்தார். எம்ஜிஆரைப் பற்றி அவ்வளவாக தெரியா விட்டாலும், உங்களை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தார் என்ற அளவில் சவுக்குக்கு எம்ஜிஆர் மீது கோபம்.\nஅதன் பிறகு, 1989 தேர்தல். அப்போது, உங்கள் மீது இருக்கும் தீராத பற்றுதல் காரணமாக, சவுக்கு, ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து, அதில் உதயசூரியன் போல, அதை கட் செய்து, அதன் மீது கலர் பேப்பர் ஒட்டி, அதன் உள்ளே ஒரு பல்பை போட்டு, வாசலில் தொங்க விட்டது சவுக்கு. சவுக்கின் தந்தை அதைப் பார்த்து விட்டு, “எடுடா… நான் கவர்ன்மென்ட் செர்வன்ட். இப்படியெல்லாம் வாசல்ல வைக்கக் கூடாது“ என்றார். ஆனால் சொல்ற பேச்சைக் கேக்குற பழக்கம் தான் சவுக்குக்கு இல்லையே…. அப்படியே வைத்திருந்ததும், இரண்டு நாட்கள் கழித்து விட்டார் ஒரு அறை. அந்த அறையை வாங்கிக் கொண்டும் சவுக்கு அடங்கவில்லை. தந்தை அலுவலகம் முடித்து வரும் வரைக்கும், அதை மாட்டி விட்டு, வரும் நேரத்தில், கழற்றி வைத்து விடும். 1983ம் ஆண்டு, பால்வளத்துறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 1300 தொழிலாளர்களை எம்ஜிஆர் அரசு, வேலை நீக்கம் செய்தது. 1989 வரை அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.\nதிமுக 1989ம் ஆண்டு பதவி ஏற்றதும் உடனடியாக அவர்களுக்கு வேலை வழங்கியதும், உங்கள் மீது இருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.\nஅப்போது சவுக்கின் தந்தை, இந்தி படி என்று வீட்டருகில் இருந்த இந்தி வகுப்பில் சேர்த்து விட்டார். கலைஞர் அபிமானி, இந்தி படிப்பதா தமிழுக்கு இழுக்கில்லையா திமுகவின் வெற்று கோஷங்களை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கானோர் போலவே, சவுக்கும் இந்தி படிக்க மறுப்பு தெரிவித்தது. சின்னப் பையன் இல்லையா அப்பா சம்பாத்தியத்தில் சோறு தின்று கொண்டு, இப்படி கொள்கை பேசினால் அப்பா சம்பாத்தியத்தில் சோறு தின்று கொண்டு, இப்படி கொள்கை பேசினால் நாலு அப்பு அப்பினார். நாலு அப்பு வாங்கியதும், சவுக்கின் தமிழார்வம், டவுசருக்குள் ஒளிந்து கொண்டு, ��ழுங்கு மரியாதையாக இந்தி வகுப்புக்கு சென்றது. அப்போது கற்றுக் கொண்ட இந்தி, இத்தனை ஆண்டுகளாக எப்படிக் கை கொடுத்திருக்கிறது தெரியுமா கலைஞர் அவர்களே… நாலு அப்பு அப்பினார். நாலு அப்பு வாங்கியதும், சவுக்கின் தமிழார்வம், டவுசருக்குள் ஒளிந்து கொண்டு, ஒழுங்கு மரியாதையாக இந்தி வகுப்புக்கு சென்றது. அப்போது கற்றுக் கொண்ட இந்தி, இத்தனை ஆண்டுகளாக எப்படிக் கை கொடுத்திருக்கிறது தெரியுமா கலைஞர் அவர்களே… சரி அதை விடுங்கள். நாம் கதைக்கு வருவோம்.\n1990ல் உங்கள் ஆட்சி சந்திரசேகர் அரசால் கலைக்கப் பட்டதும் சவுக்குக்கு ஒரே அழுகாச்சி. என்னடா இது தலைவர் ஆட்சியை இப்படி கலைத்து விட்டார்களே என்று.\nஅப்போது வளரும் பருவமா. கவிதை எழுதும் ஆர்வமெல்லாம் வேறு இருந்தது. இதனால் தமிழார்வம் மேலும், மேலும் கூடியது. பள்ளியில், கவிதை என்ற பெயரில் சவுக்கு எழுதியதற்கு, இரண்டாம் பரிசு வேறு கொடுத்தார்களா… \n1991ல் நடக்கும் தேர்தலில் நீங்கள் மீண்டும் முதல்வராவீர்கள் என்று சவுக்கு நம்பிக்கையோடு காத்திருந்த போது மே மாதம் ராஜீவ் காந்தி இறந்து போனார். அப்போது நடந்த கலவரத்தில், மவுண்ட் ரோடு புகாரி ஓட்டல் எதிரில் இருந்த உங்கள் சிலையை ஒருவர் கடப்பாறையால் குத்தி உடைத்தார். அந்தப் படம், தினத்தந்தியில் வெளியான போது, நீங்கள், அந்தத் தம்பி, என்னை முதுகில் குத்தாமல், நெஞ்சில் குத்தினான் என்பதற்காக மகிழ்கிறேன் என்று போட்டீர்களே ஒரு போடு. இப்போது அதைக் கேட்டிருந்தால் சவுக்கு, ஓவரா நெஞ்ச நக்காத பாஸூ என்று சொல்லியிருக்கும். அப்போதுதான் உங்கள் அபிமானியாயிற்றே…\nதலைவர் என்னாமா ரியாக்ட் பண்றாரு… தலைவர்னா தலைவர்தான் என்று சவுக்குக்கு ஒரே புளகாங்கிதம்.\nஅதன் பிறகு 15.06.1991 தேர்தல் அன்று சவுக்கின் தந்தை இறந்து போனதால், அந்தத் தேர்தலையும் அதன் முடிவுகளையும் சரிவர கவனிக்க முடியவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில், ப்ளஸ் ஒன் சேர வேண்டாம், வேலை கிடைத்து விடும் என்று கூறியதால், பள்ளியிலும் சேரவில்லை.\nஅதன் பிறகு, அக்டோபர் 1991 முதல் அரசு அலுவலகத்தில் வேலை. 16 வயதில் 40 வயதுக்காரர்களோடு நட்பு. அவர்கள் அரசியல் பேசும் போது அரசியல் ஓரளவுக்கு தெரிய வந்தாலும், அரசு ஊழியர் சங்கத்தில் சேர்ந்ததும், பார்வை தெளிவாகியது. அப்போதைய ஜெயலலிதா அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்களைப் பற்றி பத்திரிக்கைகளில் நாள்தோறும் வரும் செய்திகளைப் பார்க்கப் பார்க்க, கடும் கோபம் வந்தது. சந்திரலேகா மீது ஆசிட் வீசப் பட்ட போது, சந்திரலேகாவைக் காப்பாற்றி, அப்போல்லோ மருத்துவமனையில் சேர்த்தவர், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய காவலர். அவர் சந்திரலேகா பட்ட அவஸ்தையை சொல்லிய போது, அந்தக் கோபம் பன்மடங்காகியது.\nஅதன் பிறகு, ஜெயலலிதா அரசாங்கத்தில், செய்திகளுக்குப் பஞ்சமா என்ன எஸ்டி.சோமசுந்தரம், வேனில் தொங்கிக் கொண்டு போனதிலிருந்து, டி.என்.சேஷனை, விமான நிலையத்திலிருந்து துரத்தி, தாஜ் ஓட்டலில் தாக்கிதிலிருந்து, வழக்கறிஞர்கள், விஜயன், சண்முகசுந்தரம் போன்றோர் வெட்டப் பட்டதிலிருந்து, கொடைக் கானல் ஓட்டலுக்க சட்ட விரோதமாக அனுமதி அளித்ததிலிருந்து, செய்திகளை கேட்கக் கேட்க, கோபம் பெருகிக் கொண்டே வந்தது.\n1996ல் மீண்டும் உங்கள் ஆட்சி வந்ததும், சந்தோஷம் என்றால் சந்தோஷம் அப்படி ஒரு சந்தோஷம். அப்போது சவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியதால், விசாரணைகளை நேரில் காணும் வாய்ப்பு.\nஇன்று உங்களின் அன்பு உடன்பிறப்பாக இருக்கிறாரே…. டிஎம்.செல்வகணபதி…. அவர்தான் முதன் முதலாக 1996ல் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப் பட்டவர். செல்வகணபதியை கைது செய்யும் போது, அவர் சேலத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். காலை 5.30 மணிக்கு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து கைது என்று முடிவானதும், சவுக்கு அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கி, ரயில் நிலையம் சென்றது. கைது என்று தெரிந்ததும், செல்வகணபதி முகத்தைப் பார்க்க வேண்டுமே… உஷாராக கையில் இருந்த ஒரு சூட்கேஸை உதவியாளரிடம் நைசாக கொடுத்தனுப்பினார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த மேத்யூஸ் என்ற டிஎஸ்பி, அந்த உதவியாளரை பின் தொடர்ந்து சென்று, அந்த சூட்கேஸை கைப்பற்றினால், அதன் உள்ளே ஒரு லட்ச ரூபாய் பணம் இருந்தது. அதுவும் கைப்பற்றப் பட்டது.\nஅதன் பிறகு, சவுக்குக்கு வேலை ஒரு நாளைக்கு 15 மணி நேரம். இரவு பகல் பாராமல், வேலை. அந்த வேலையைச் செய்வதில், சவுக்குக்கு ஒரு அலாதி பிரியம். ஊழல் ஒழிப்பு வேலையில் ஈடுபடுகிறோம் என்று அப்படி ஒரு சந்தோஷம்.\nசவுக்கு வாசகர்களில் பல பேர், சவுக்குக்கு திமுக அரசால், இத்தனை தொந்தரவுகள் வந்ததால��, திமுக எதிர்ப்பாளர் ஆனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலைஞர் அவர்களே…. சவுக்கு திமுக எதிர்ப்பாளராக ஆனது, 1998ல்.\nஅத்தனை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு விசாரணைகள், உங்கள் ஆட்சியில் இருந்த பார்ப்பன அதிகாரிகளின் செல்வாக்கால், பாரபட்சமாக நடக்கத் தொடங்கின.\nஉங்களின் செல்லப் பிள்ளையாக அப்போது இருந்த உமாசங்கரை, நீங்கள் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக, விழிப்புப் பணி ஆணையத்தில் இணை ஆணையராகப் போட்டீர்கள். அந்த துடிப்பான அதிகாரி, பாரபட்சம் பார்க்காமல், ஊழல் புரிந்தவர்கள் அத்தனை பேர் மீதும், வழக்கு பதிவு செய்யச் சொல்லி பரிந்துரை செய்தார். ஆனால், பார்ப்பன ஐஏஎஸ் அதிகாரிகள் சிக்கும் ஊழல் வழக்குகளை மட்டும், விசாரிக்காமல் விடும்படி அவருக்கு, மறைமுகமாகவும் நேரடியாகவும் நெருக்கடி கொடுக்கப் பட்டது. இந்த அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடியைத் தாங்க முடியாமல், உமாசங்கர், விழிப்புப் பணி ஆணைய பணியை விட்டு, மாறுதலில் சென்றார்.\nஅப்போது இது போல பல ஊழல் வழக்குகளில் சிக்கிய பல்வேறு அதிகாரிகள் அவர்கள் பார்ப்பனர்கள் என்ற காரணத்தாலேயே லஞ்ச ஒழிப்புத் துறையில் அவர்கள் மீதான வழக்கு மூடப்பட்டது.\nஉங்களின் பல்வேறு பேச்சுக்களைக் கேட்டும், குஞ்சாமணியின் கூட்டங்களுக்கும் போனதால், சவுக்குக்கு பார்ப்பன எதிர்ப்பு உணர்வு அப்போது இருந்தது. குஞ்சாமணி கூட்டங்களுக்கு தொடர்ந்து செல்பவர்கள், யாருக்காவது, காலையில் சரியாக கக்கூஸ் வரவில்லை என்றால் கூட, அதற்குக் காரணம், பார்ப்பனர்களும், பார்ப்பனீயமுமே என்று நம்பி விடுவார்கள். அப்படி ஒரு உடான்ஸ் விடுவார் குஞ்சாமணி.\nதிமுகவின் அடி நாதமே பார்ப்பன எதிர்ப்பு என்று நம்பிக் கொண்டிருந்த சவுக்குக்கு, முதல் அடி, கலைஞரின் ஆட்சியில், பார்ப்பனர்களுக்கு இத்தனை செல்வாக்கா என்பது மட்டுமல்ல. அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவர்கள் ஊழல் வழக்குகளிலிருந்து தப்பித்தது, கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்காகவா 15 மணி நேரம் வேலை செய்தோம்…. இதற்காகவா, நள்ளிரவு 12 மணிக்கு இரவு உணவு உண்டு, வேலை பார்த்தோம் என்ற அதிர்ச்சி நீங்க பல நாட்கள் ஆகின கலைஞர் அவர்களே….\nஅப்போதுதான் உங்கள் மீது முதன் முதலாக சந்தேகம் ஏற்பட்டது. அப்போது சந்தேகம் ஏற்பட்டாலும், ஊழலை ஒழித்தவரா��ிற்றே என்பதால், உங்கள் மீது, பாசம் இருக்கத் தான் செய்தது. அப்போது, சென்னை நகரில் பல்வேறு பாலங்கள் கட்டப் பட்டன. கட்சிக் காரர்கள் கூட, பெரிய அளவில் சம்பாதிக்க வில்லை. ஓரளவுக்கு நல்லாட்சியாகவே அந்த ஆட்சி அமைந்தது. குறிப்பாக உழவர் சந்தை போன்ற திட்டங்கள், மிகச் சிறப்பான திட்டங்களாக இருந்தது.\n2001 தேர்தல் வந்ததும், அப்போது ஆதரவு அலையும் இல்லை, எதிர்ப்பு அலையும் இல்லை. மம்மி ரிட்டர்ன்ஸ் என்று ஜெயலலிதா, முழுப் பெரும்பான்மையோடு, ஆட்சியைப் பிடித்தார். 2001 முதல் 2006 வரை ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருந்தது என்பது வரலாறு. ஊழல் குற்றச் சாட்டுகள் ஒரு புறம் இருந்தாலும், அடக்கு முறைகள் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் இருந்தன.\n2006ல், மைனாரிட்டி அரசை நீங்கள் அமைத்த போது, சவுக்குக்கு பெரிய அளவில் ஆர்வமும் இல்லை, வருத்தமும் இல்லை. அக்டோபர் 2006ல் ஒரு உயர் அதிகாரியை சந்தித்த போது அவர் சொன்னத் தகவல் மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. அந்த அதிகாரி, தமிழ்நாட்டின் வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆட்சியில் ஊழல் நடைபெற்று வருகிறது என்று சொன்ன போது, சவுக்கால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. அந்த அதிகாரி அளந்து பேசுபவர். விபரம் தெரியாமல், பேச மாட்டார். அவர் சொன்னதும், ஏற்பட்ட அதிர்ச்சி நாளுக்கு நாள், கூடிக் கொண்டே போனது. எங்கு தொட்டாலும் ஊழல், எதிலும் ஊழல் என்று உங்கள் ஆட்சியின் மீதும், உங்கள் மீதும், 1991ல் ஜெயலலிதா அரசு மீது ஏற்பட்டது போன்றே இப்போதும் ஏற்பட்டது.\n2006 தொடங்கியதிலிருந்தே, உங்களின் குடும்பத்தின் ஆதிக்கம் தமிழகம் முழுக்க வெளிப்படையாக தெரிய ஆரம்பித்த போது, உங்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச பாசமும், பட்டுப் போனது. தமிழில் பெயர் வைத்தால் முழுமையான வரி விலக்கு என்று நீங்கள் அறிவித்த போது பட்டுப் போன பாசம் உங்கள் மீது அருவெருப்பாக மாறியது. அதற்குப் பிறகு, உங்கள் ஆட்சியில் நடந்த பல்வேறு விவகாரங்களைப் பற்றி சவுக்கில் விரிவாகவே பதியப் பட்டுள்ளது.\nகலைஞர் அவர்களே… நீங்கள் மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தவர்.\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஎன்ற குறளுக்கு ஏற்றார் போன்ற நிர்வாகத் திறன் படைத்தவர் நீங்கள். நல்ல அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை அந்தந்தப் பதவிகளில் நியமிக்கக் கூடிய வல்லமை பெற்ற நீங்கள் சறுக்���ியது ஜாபர் சேட் விவகாரத்தில் தான்.\nஜாபர் சேட்டை உளவுத் துறைத் தலைவராக 2007ம் ஆண்டு நியமித்தது முதற்கொண்டே, உங்களின் அழிவு காலம் தொடங்கியது. ஒட்டுக் கேட்பது என்பது, அனைத்து அரசியல் கட்சிகளும் செய்யும் வேலைதான் என்றாலும், சகட்டு மேனிக்கு பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஜாபர் சேட் ஒட்டுக் கேட்ட போது, அது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் D3D டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்தி, சகட்டு மேனிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழில் அதிபர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், என்று அத்தனை பேரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப் பட்ட போது நீங்கள் கவனமடைந்திருக்க வேண்டும்.\nபல்வேறு அதிகாரிகள் மீது உங்கள் அரசில் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அந்த அதிகாரிகளில் ஓரிருவர் மீதாவது நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், ஒருவர் மீது கூட நீங்கள் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் ஜாபர் சேட்தான் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். ஒன்று இரண்டு என்று தொடங்கி, உங்கள் ஆட்சியில் நல்ல பதவியில் இருந்த அத்தனை அதிகாரிகளும் ஊழல் மன்னர்களாகி, மக்களை சுரண்டிக் கொள்ளையடித்ததன் பலனை அவர்கள் யாரும் அனுபவிக்கவில்லை கலைஞர் அவர்களே… நீங்கள் தான் அனுபவிக்கப் போகிறீர்கள். அவர்கள் அதிகாரிகள். அவர்களுக்கு எந்த அரசு வந்தாலும், சம்பளமும், வேளையாளும், ஏவலாட்களும் இருப்பார்கள். ஆனால், ஆட்சி போனால், நீங்கள் சிறையிலிருப்பீர்கள் என்பதை மறந்து போய் விட்டீர்கள் கலைஞர் அவர்களே….\nஜாபர் சேட், இது போன்ற விவகாரங்களை உங்கள் கண்களுக்கு வராமல் மறைத்து விடுவார் என்பதால் தானே, பல்வேறு ஊடகங்கள் சூசகமாக, உங்கள் ஆட்சியில் நடக்கும் ஊழல்களைப் பற்றி கோடிட்டுக் காட்டின ஆனால், உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளாமல், அந்தப் பத்திரிக்கைகளை முடக்க நீங்கள் எடுத்த முயற்சியை ஒரு நல்ல உளவுத் துறையின் தலைவராக இருப்பவர் தடுத்திருக்க வேண்டாமா ஆனால், உங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளாமல், அந்தப் பத்திரிக்கைகளை முடக்க நீங்கள் எடுத்த முயற்சியை ஒரு நல்ல உளவுத் துறையின் தலைவராக இருப்பவர் தடுத்திருக்க வேண்டாமா “அய்யா இது தவறு, இந்தப் பத்திரிக்கைகள் எப்போது வேண்டுமானாலும், நம்ம�� திருப்பித் தாக்கும்” என்று சொல்லியிருக்க வேண்டாமா \nஒட்டு மொத்தமாக ஒரு மாநிலத்தில் இருக்கும் அத்தனைப் பத்திரிக்கைகளும், உங்களுக்கு எதிராக திரும்பும் வரை உங்களை கொண்டு விட்டது ஜாபர் சேட் என்பதை நீங்கள் ஏன் புரிந்து கொள்ள மறுத்தீர்கள் \nஉளவு என்ற விவகாரத்திற்கு எந்த அளவுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்பதை ராசாத்தி அம்மாளின் தொலைபேசியை ஒட்டுக் கேட்க உத்தரவிட்டதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். அப்படி இருக்கையில், முக்கிய விவகாரங்களை உங்கள் பார்வையிலிருந்து மறைத்து, அவருக்கு தேவையான விஷயங்களை மட்டும் உங்கள் காதுக்கு கொண்டு வந்த போதே நீங்கள் கவனமடைந்திருக்க வேண்டாமா \nஓய்வெடுங்கள் என்று பத்திரிக்கையாளர் ஞானி உங்களுக்கு கடிதம் எழுதிய போது, அந்த ஞானியை பார்ப்பனர் என்று உங்கஙள கட்சிக் காரர்களையும், ஜால்ராக்களையும் வைத்து விட்ட விட்டீர்களே ஞாபகம் இருக்கிறதா அப்போது நீங்கள் ஓய்வெடுத்திருந்தீர்கள் என்றால், இப்போது இப்படி புலம்ப நேர்ந்திருக்குமா கலைஞர் அவர்களே… \nஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ராசா பணம் கொண்டு வந்து கொடுத்த போதே, அவரைத் தடுத்திருக்க வேண்டாமா உங்களிடம் இல்லாத பணமா ஸ்பெக்ட்ரம் பணம் இல்லாமல் இருந்தால் நீங்கள் என்ன வறுமையிலா வாடியிருப்பீர்கள் ஒரு நல்ல உளவுத் துறைத் தலைவர், இந்த ஊழலைப் பற்றி உடனே அல்லவா உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும் ஒரு நல்ல உளவுத் துறைத் தலைவர், இந்த ஊழலைப் பற்றி உடனே அல்லவா உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும் அப்படிச் சொல்லியிருந்தால், உங்கள் மகள் நாளை சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்குமா \nஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பற்றி உங்களை அலர்ட் செய்திருக்க வேண்டிய அதிகாரி, அந்த ஊழலில் பங்கு வாங்கிக் கொண்டிருந்த போது, அதை கண்டறியாமல், நீங்கள் பாராட்டு விழாவில் திளைத்துக் கொண்டிருந்த காரணத்தாலேயே நீங்கள் இன்று இந்த நிலையில் இருக்கிறீர்கள் கலைஞர் அவர்களே……\nஅப்போது உங்கள் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஜாபர் சேட்டை மாற்ற வேண்டும் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்ட போதாவது, நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா லட்சக்கணக்கான வோட்டுக்களைப் பெற்றுத் தரும் அரசியல் கட்சித் தலைவரை வ���ட, ஒரு ஐபிஎஸ் அதிகாரியா முக்கியம் லட்சக்கணக்கான வோட்டுக்களைப் பெற்றுத் தரும் அரசியல் கட்சித் தலைவரை விட, ஒரு ஐபிஎஸ் அதிகாரியா முக்கியம் எலும்புத் துண்டுக்கு அலையும் நாயைப் போல உங்கள் கோபாலபுரம் வீட்டில் பல ஐபிஎஸ் அதிகாரிகள் காத்துக் கிடந்தார்களே…. அவர்களை விட ஜாபர் சேட் என்ன அப்படி முக்கியம் \nஒரு ஜாபர்சேட்டுக்காக, ஒரு அரசியல் கட்சியின் கூட்டணியை இழக்கும் அளவுக்கு உங்கள் அறிவை மழுங்கடித்து, மூளைச் சலவை செய்து வைத்திருந்தார் ஜாபர் சேட்.\nஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாகிய நீங்கள், ஈழம் விவகாரம் போன்றதொரு விவகாரத்தை கை நழுவ விட்டிருக்கலாமா ஈழம் விவகாரம் பெரிதாகிய ஜனவரி 2009லேயே, நீங்கள், ஆட்சி தேவையில்லை என்று தூக்கி எறிந்து, காங்கிரஸுக்கு எதிராக போர்ப்பரணி பாடியிருந்து தேர்தலைச் சந்தித்து இருந்தால், இன்று இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளி வந்திருந்தாலும் கூட உங்களை அசைத்திருக்க முடியுமா ஈழம் விவகாரம் பெரிதாகிய ஜனவரி 2009லேயே, நீங்கள், ஆட்சி தேவையில்லை என்று தூக்கி எறிந்து, காங்கிரஸுக்கு எதிராக போர்ப்பரணி பாடியிருந்து தேர்தலைச் சந்தித்து இருந்தால், இன்று இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளி வந்திருந்தாலும் கூட உங்களை அசைத்திருக்க முடியுமா அன்று ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக பதவியைத் துறந்து தேர்தலைச் சந்தித்திருந்தால், ஜெயலலிதாவைத் தவிர, அத்தனைக் கட்சிகளும் உங்கள் பின்னால் அல்லவா அணிவகுத்திருக்கும் \nஅத்தனை கட்சிகளின் துணையோடு நீங்கள் தேர்தலைச் சந்தித்திருந்தால், யாராவது உங்களை அசைத்திருக்க முடியுமா \nஇப்படிப் பட்ட ஒரு வாய்ப்பை கோட்டை விடுவதற்கு ஜாபர் சேட்டைத் தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும் \nமுக்கிய பிரமுகர்களின் அந்தரங்கமான உரையாடல்களை பதிவு செய்து, உங்களுக்கு போட்டுக் காட்டியதைத் தவிர, உளவுத் துறை அதிகாரியாக வேறு என்ன செய்து விட்டார் உங்களுக்கு ஜாபர் சேட் நீங்கள் ஈடுபடாத சரச சல்லாபங்களிலா அந்த முக்கியப் பிரமுகர்கள் ஈடுபட்டு விட்டார்கள் நீங்கள் ஈடுபடாத சரச சல்லாபங்களிலா அந்த முக்கியப் பிரமுகர்கள் ஈடுபட்டு விட்டார்கள் அப்படியே ஈடுபட்டாலும், அது ஆட்சி நிர்வாகத்திற்கு அவ்வளவு முக்கியமா என்ன \nஇது போல எத்தனையோ விவகாரங்களை உங்களுக்குச் சுட்டிக் காட்ட முடியும் கலைஞர் அவர்களே…..\nஇன்று வெளி வந்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழைப் பாருங்கள் கலைஞர் அவர்களே. ஜாபர் சேட், அதிமுகவின் முக்கியப் பிரமுகரைச் சந்தித்து, “உங்களுக்குத் தேவையான இரண்டு முக்கியக் கோப்புகளைக் கொடுத்து விடுகிறேன். அதிமுக ஆட்சி வந்ததும் என்னை அவமானப் படுத்தாதீர்கள். ஒரு வருடத்துக்கு நல்ல பதவி வேண்டாம். ஒரு வருடத்துக்குப் பிறகு நல்ல பதவி கொடுங்கள் “ என்று பேசியிருக்கிறார் என்பதை படித்துப் பாருங்கள் கலைஞர் அவர்களே…\nஇப்போதாவது பாம்புக்கு பால் வார்த்திருக்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறீர்களா ஆனால், நீங்கள் இதைப் புரிந்து கொள்ளும் நேரத்தில் எல்லாமே முடிந்து விட்டது கலைஞர் அவர்களே. காலம் கடந்து விட்டது. உங்கள் கண் முன்னால் திமுக உடையப் போகிறது. உங்கள் மனைவி மக்கள் சிறை செல்லப் போகிறார்கள்.\nஇத்தனை விவகாரமும், உங்களின் மோசமான அனுமானத்தால் (Poor judgment) வந்தது கலைஞர் அவர்களே….\n133 அடியில் சிலை வைத்தீர்களே…. அந்த அய்யன் சொல்லும் குறளை படிக்க வேண்டாம் \nதேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்\nஅந்தத் தீரா இடும்புதான் உங்களை வாட்டப் போகிறது.\nNext story அற்புதமான ஆலோசனைகள்.\nPrevious story புதிய தலைமைச் செயலக கட்டிடமும், டாஸ்மாக் பாரும்\nமந்திரி தந்திரி – ஜெயலலிதா – ஆனந்த விகடன் கட்டுரை\nஊழலுக்கு எதிரான போராட்டம் எளிதானதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%AE%E0%AF%81&name-meaning=&gender=215", "date_download": "2019-07-21T04:52:08Z", "digest": "sha1:QB3Z7HQZKUWE2RPM2ZUSR2AMWIVO3CPH", "length": 12521, "nlines": 327, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter மு : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகு��்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/07/blog-post_3.html", "date_download": "2019-07-21T05:13:06Z", "digest": "sha1:QJNO7ERSS2GVSN7ODIQIIPEPRYK7RG42", "length": 25428, "nlines": 84, "source_domain": "www.maddunews.com", "title": "மது,மாது பழக்கம் இர��ப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விடுதலைப்புலிகள் வழங்கியுள்ளனர் –சிறிநேசன் எம்.பி. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மது,மாது பழக்கம் இருப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விடுதலைப்புலிகள் வழங்கியுள்ளனர் –சிறிநேசன் எம்.பி.\nமது,மாது பழக்கம் இருப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விடுதலைப்புலிகள் வழங்கியுள்ளனர் –சிறிநேசன் எம்.பி.\nஎங்களது இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவுக்கு தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது,நோர்வே தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. பல்வேறு நாடுகளும் தமது சுயதேவைகளுக்காக எமது நாட்டில் கால்பதிக்கும் நிலையேற்பட்டிருக்காது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு,கல்லடியில் உள்ள வொய்ஸ் ஒப்மீடியா கற்கைகள் நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,\nசிறுபான்மை மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் இன்றைய ஜனாதிபதியை பலத்த போராட்டத்தின் மத்தியில் ஜனாதிபதியாக்கினார்கள்.ஆனால் இன்று சிறுபான்மை மக்கள் அவர் மீது நம்பிக்கையிழந்த நிலையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.\nஇன்று ஜனாதிபதி பல்வேறு கருத்துகளை கூறிவருகின்றார்.போதைவஸ்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்துவருகின்றார்.உண்மையில் போதையற்ற நாட்டில்தான் சுயசிந்தனையுடைய ஒரு மக்கள் கூட்டத்தினை உருவாக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை மாத்திரம் கருத்தில்கொண்டு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு கையொப்பம் இட்டுள்ளார்.40வருடங்களுக்கு முன்னர் இருந்த மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கான நிலையினை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.\nகடுமையான குற்றங்களை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற நிலையேற்பட்டாலும் சிலவேளைகளில் அப்பாவிகளின் உயிர்களைக்கூட காவுகொள்ளப்படும் நிலையேற்படலாம்.மறுக்கப்பட்ட சுதந்திரத்திற்காக போராடிய விடுத��ை வீரர்களுக்கும் இந்த மரண தண்டனை சென்றடையக்கூடிய நிலையுருவாகலாம்.பகைமையினை முடிப்பதற்கு கூட சிலவேளைகளில் பயன்படுத்தக்கூடிய அச்சம் இருக்கின்றது. சில நாடுகளில் மரண தண்டனைக்கு பதிலாக சீர்திருத்த தண்டனை அமுல்படுத்தப்படுகின்றது.\nமரண தண்டனை என்கின்ற விடயம் ஆளமாக பரிசீலிக்கவேண்டியது.\nஇன்று குழம்பிய குட்டைக்குள் எவ்வாறு மீன்பிடிக்கலாம் என்ற வகையில் பலர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.எப்படியாவது அதிகாரத்திற்கு வரவேண்டும்,ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற ரீதியில் தாங்கள் செய்த குற்றங்களை,அடாவடித்தனங்களை மறைத்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தினை தேடிக்கொள்கின்ற முன்னாள் ஆட்சியாளர்களையும் நாங்கள் பார்க்ககூடியதாகவுள்ளது.\nஅதிகாரபோதை,அந்தஸ்துபோதை,அடக்கியாளவேண்டும் என்ற போதைகொண்ட அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.பதவி சுகத்தினை அனுபவிக்கவேண்டும் அதன்மூலம் சுகபோகத்துடன் வாழவேண்டும் என்கின்ற நோக்குடன் செயற்படும் அரசியல்வாதிகள் எவ்வாறாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற நோக்குடன் செயற்படுகின்றார்களே தவிர இனப்பிரச்சினையை தீர்க்கவேண்டும்,பன்முகத்துவ சமூகத்தினை சமநிலையில் கொண்டுசெல்லக்கூடிய வகையில் செயற்படுவதில்லை.\nஐஎஸ்ஐஎஸ் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்படுகின்றது.எந்தச்செயல் நடைபெற்றாலும் அப்பாவி மக்கள் பாதிக்க்படக்கூடாது.எந்த இனமாக இருந்தாலும்.உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.\nஇந்த நாட்டில் 58 ஆம்ஆண்டுக்கு பின்னர் அப்பாவி தமிழ் மக்கள் மீது பெரும்பான்மை கடும்போக்காளர்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள்தான் பின்னர் ஆயுதப்போராட்டங்கள் தோற்றம்பெறுவதற்கு காரணமாக அமைந்தன.\nநியாயமான அரசியல் தீர்வு கிடைக்காமைக்கான காரணம் அகிம்சை சாத்வீகரீதியான போராட்டங்கள் வெற்றிபெறாத நிலையில் அகிம்சை போராட்டத்தினை ஆயுத போராட்டங்கள் மேவி நின்றதன் காரணமாகவே இலங்கையில் ஏற்பட்ட விளைவு என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள தயாராகயில்லை.கடந்த கால ஆட்சியாளர்களும் உணர தயாராகயில்லை.\nகுண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை அப்பாவி��ளாகவுள்ளவாகளை வீண் வம்புகளுக்கு இழுக்கின்றபோது அதன் எதிர்விளைவுகள் சிலவேளைகளில் விபரீதமாக இருக்ககூடிய வாய்ப்புகள் இருக்கின்றது.\nவிடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் ஒழுக்கவிழுமியங்களில் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தவர்கள்.மது,மாது பழக்கம் இருப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விடுதலைப்புலிகள் வழங்கியிருந்தனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் காலத்திற்கு காலம் கருத்துகளை மாற்றிமாற்றிபேசுவதுபோன்று தமிழீழ விடுதலைப்புலிகள் போதைவஸ்து வியாபாரம் மூலமே போராட்டங்களை நடாத்தினார்கள் என்பதை எந்த தமிழ் குடிமகனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். இது அப்பட்டமான,வடிகட்டிய பொய்யாகும்.ஜனாதிபதியின் இக்கூற்று என்பது தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்துவதற்கு புனைக்கப்பட்ட ஒரு கதையாகவே நான் பார்க்கின்றேன்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான உறுதிமொழிகள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.எல்லை நிர்ணயம் செய்யவேண்டும் என்பதற்காக கால அவகாசம் கோரப்பட்டு வழங்கப்பட்டது.\nவடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்க உணர்வுடன் உண்ணாவிரத போராட்டங்களை ஒருசாரார் நடாத்தினர்.ஒருசாரார் அந்த போராட்டத்தினை பார்வையிடச்சென்றவர்கள்.இன்னுமொரு சாரார் அதனை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முயற்சித்தவர்கள்.\nகடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் செய்த பிழைகளையெல்லாம் தள்ளிவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புதான் இந்த நாட்டினை ஆள்வதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருப்பதான அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது குற்றஞ்சுமத்துபவர்கள் இருக்கின்றார்கள்.\nஅன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் நடைபெற்ற இடத்தில் பல தரப்பட்டவர்களும் நின்றிருந்தனர்.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கருத்துகளைக்கொண்ட மற்றும் அக்கட்சிக்கு எங்காவது ஏதாவது செய்யவேண்டும் என்கின்ற மனப்பாங்குடன் உள்ள வேறு கட்சிகளை சார்ந்த பிரகிருதிகளும் அங்கு இருந்தனர்.அங்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட எமது கட்சியை சார்ந்தவர்கள் சென்றபோது அவர்கள் எங்கள் கட்சிமீது தமது காழ்ப்புணர்வினை காட்டுதவற்கு அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டனர்.\nமூன்றுமாத கால அவகாசம் என்பதை உண்மையில் ஏற்றுக்கொள்ளமுடியாது.அதனை அங்கு தெரிவித்திருந்தமையும் ஏற்புடையதாகயில்லை என்பதே எனது கருத்தாகும்.\nஞானசார தேரர் போன்றவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.சில தேரர்கள் முன்னைய ஆட்சியை எவ்வாறு மீண்டும் கொண்டுவராலாம் என்று சிந்தித்துசெயற்படுபவர்களும் இருக்கின்றனர்.இவ்வாறானவர்கள் எல்லாம் இணைந்துதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான செயற்பாடுகளை இணைந்துமேற்கொண்டனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாங்களே செய்யவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியத்தினை செய்யவேண்டும்,அதனை விமர்சனம் செய்வதற்கு பல்வேறுபட்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.\nமுஸ்லிம்களை பொறுத்தவரையில் நாங்கள் கேட்டுக்கொள்வது எங்களது பிரச்சினைகளை நாங்கள் தீர்க்காவிட்டால் எங்களது பிரச்சினைகளை கைகளில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்வதற்கு எத்தனையோ பெருச்சாலிகள் காத்திருக்கின்றார்கள்.இதனை நாங்கள் முஸ்லிம் காங்கிரசிடமும் வலியுறுத்தியுள்ளோம்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது ஒரு நிர்வாகம் தொடர்பான பிரச்சினையாக மட்டுமே பார்க்கவேண்டும்.இது அரசியல் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றும் இடமல்ல.இது நிர்வாக ரீதியான பிரச்சினைகளை தீர்க்கும் இடமாகவே பார்க்கப்படவேண்டும்.\nபோரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள கட்டியெழுப்பவேண்டுமானால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மட்டுமல்ல,இன்னும் பல தமிழ் பிரதேச செயலகங்களை தமிழ் பிரதேச செயலகங்களில் உருவாக்கவேண்டும்.\nஎங்களது பிரச்சினைகளை நாங்கள் தீர்க்காவிட்டால் யாரோ ஒருவர் வந்து அந்த பிரச்சினையை தான்தான் முடித்தேன் என்ற நிலையில் அமையும்.ஞானசார தேரர் சென்றவுடன் அவர்கள் உண்ணாவிரதத்தினை முடித்துள்ளார்கள் என்றால் அந்த இடத்தில் எதனை நம்பி அவர்கள் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்தார்கள் அவர் என்ன உத்தரவாதம் வழங்கினார் என்பது தொடர்பில் அவர்கள் சிந்திக்கவேண்டும்.\nஎமது பிரச்சினையை நாங்கள் தீர்க்காவிட்டால் பிறர்,பிற நாட்டவர்கள் அதில் அக்கரைகொள்வார்கள்.எங்களது இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவுக்கு தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது,நோர்வே தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.பல்வேறு நாடுகளும் தமது சுயதேவைகளுக்காக எமது நாட்டில் கால்பதிக்கும் நிலையேற்பட்டிருக்காது.நாங்கள் ஆளுமையுள்ள தலைவர்களாக இல்லாதபோது யாரோ ஒருவர் எங்களுக்கு எஜமானர்களாக மாறுவார்கள்.\nபேச்சுhவார்த்தையூடாக ஒரு தீர்வினை வழங்கவேண்டும் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளது.ஒருமித்த நாட்டிற்குள் அதிகார பகிர்வினைச்செய்து ஆக்கபூர்வமான ஆதரவுகள் அனைத்தையும் வழங்கியுள்ளோம்.\nஎமக்கான நியாயமான தீர்வினை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க அரசாங்கம் தவறுமானால் சர்வதேசத்திடம் சென்று அந்த தீர்வினைப்பெற்றுத்தருமாறு கொரும் நிலை எங்களுக்கு உருவாகும் என்றார்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BF.+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2019-07-21T05:12:42Z", "digest": "sha1:GED7OU3S6UT6LTKURCZVVV6FCD5XUK7K", "length": 13273, "nlines": 271, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy பி. இராமசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பி. இராமசாமி\nஎழுத்தாளர் : பி. இராமசாமி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இராமசாமி - - (4)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகே.கே. இராமசாமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக்டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடி.கே. இராமசாமி - - (1)\nத. கி. இராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசா���ி - - (2)\nவிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவே. இராமசாமி - - (1)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநான் ஏன் பிறந்தேன், இல்லற, நீ நீயாக இரு, துணுக்கு, சாலட், அமெரிக்க ரகசிய வரலாறு, saradha, சிரியா, அழகாக, VIZHIPUNARVU, சிவப், வாக்கிய, bhagavath, பாலா கிருஷ்ணன், நடந்தது என்ன\nஇன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் திருமண பரிசு நூல் - Inbakalaikku Avasiamana Yosanaigal\nதாய்மைப் பேறும் குழந்தை வளர்ப்பும் - Thaaimaiperum kuzhanthai valarpum\nமஞ்சள் வெயில் - Manjal veyil\nதொடு சிகிச்சை கற்போம் - Thodu Sigichai Karpoam\nநினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar\nஅறிவியல் தகவல்கள் இரண்டாம் புத்தகம் -\nவீட்டுக்கு ஒரு மருத்துவர் -\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam\nதலைகேட்ட தங்கப் புதையல் -\nஆடு மாடு வளர்ப்பு செல்வம் கொழிக்கும் தொழில் - Aadu Maadu Valarpu Selvam Kolikkum Thozhil\nசீனா அண்ணன் தேசம் - China Annan Desam\nஸ்ரீராமானுஜர் 1017 - 2017 ஆயிரம் காணும் அற்புதர் -\nவிஞ்ஞானத்தில் சில விந்தைகள் - Vignanathil Sila Vinthiagal\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 5 - Hindu Maha Samuthiram Part 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/07/blog-post_6.html", "date_download": "2019-07-21T04:48:16Z", "digest": "sha1:MT5KKOWURGRWZUMZDHYDOVJR724AV43N", "length": 9021, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "துணையெனவே கொண்டிடுவோம் ! ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்��ளின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nHome Latest கவிதைகள் துணையெனவே கொண்டிடுவோம் ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nஆலயம் தொழுவது சாலவும் நன்று\nநூலகம் போவது யாவர்க்கும் நன்று\nஆலயம் எங்கள் ஆணவம் போக்கும்\nநூலகம் எங்கள் அறிவினைக் கூட்டும் \nசாதியும் பாராது சமயமும் பாராது\nபதவியும் நோக்காது பணத்தையும் பார்க்காது\nபடிக்கின்ற மனமுடையார் பலருக்கும் வரவேற்பு\nநூல்வாங்க முடியாதார் நூலகத்தை நாடிடுவார்\nநூல்தெரிந்து படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்\nவாழ்வெல்லாம் படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்\nவளமெனவே அமைந்திருக்கும் நூலகத்தை வாழ்த்திடுவோம் \nஊருக்குள் நூலகம் ஒருகோவில் போலாகும்\nபாருக்குள் நூலகம் பலகோவில் போலாகும்\nவேருக்கு நீராக நூலகங்கள் இருப்பதனால்\nவிருப்பமுடன் சென்றிடுவார் வேற்றுமைகள் இல்லாமல் \nகோவில்களும் நூலகமும் நாட்டினுக்கு இலட்சணமே\nகோரமுடன் போர்வரினும் காக்கச்சட்டம் சொல்கிறது\nஅதைமீறி சிலநாடு ஆணவத்தால் அழித்துநிற்பின்\nஅறமென்னும் பெருநெருப்பு அவர்களையே அழித்துவிடும் \nநூலகத்தைக் கோவிலுடன் ஒப்பிடவே அஞ்சுகிறார்\nகுழப்பமெலாம் கோவிலிலே வருமென்றே எண்ணுகிறார்\nநூலகத்தைப் பயனாக்கி நுண்ணறிவு பெற்றுநின்றால்\nநூலகமே கோவிலெனும் நிலையெமக்கு வந்திடுமே \nதாழ்வுமனப் பான்மையினை தான்போக்கி நிற்பதற்கு\nநூலகத்தின் நூல்களெல்லாம் வாழ்நாளில் உதவிநிற்கும்\nவேலையெல்லாம் முடித்துவிட்டு விருப்பமுள்ள வேளைகளில்\nநாலுமணி நூலகத்தில் நாமிருந்தால் நன்மையன்றோ \nகோவிலுக்கும் சென்றிடுவோம் குறையகற்ற வேண்டிடுவோம்\nநூலகத்தை வாழ்நாளின் துணையெனவே கொண்டிடுவோம்\nகற்பவற்றைக் கற்பதற்கு நூலகத்தைத் தேர்ந்தெடுப்போம்\nகற்றபடி கோவிலிலே கடவுளைநாம் தொழுதுநிற்போம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75776/cinema/Kollywood/athithi-balan-to-act-in-malayalam-movie.htm", "date_download": "2019-07-21T05:09:43Z", "digest": "sha1:B6J65M2S7I5JSFGKCB7LZFCHHCKVOP6P", "length": 10099, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மலையாளத்தில் நடிக்��ிறார் அதிதி பாலன் - athithi balan to act in malayalam movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nலீக் ஆன சிங்கப்பெண்ணே பாடல் ஜூலை 23ல் வெளியாகிறது | 'பிகில்' படப்பிடிப்பு விரைவில் நிறைவு | கூர்கா - 15 லட்ச ரூபாய் லாபத்துக்கு சக்சஸ் மீட் | சல்மானை நெகிழ வைத்த ரசிகை | ஸ்வேதாவின் பாட்டில் சேலஞ்ச் | பேட்ட நடிகரின் தீராத மனக்குறை | மலையாள ஹாரர் ரீமேக்கில் இம்ரான் ஹாஸ்மி | ராஜ்கிரண் மீனா பற்றி மம்முட்டி வெளியிட்ட தகவல் | ஹீரோவான ரகுல் பிரீத் சிங் சகோதரர் | டியர் காம்ரேட்டில் பாடிய விஜய் சேதுபதி - துல்கர்சல்மான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமலையாளத்தில் நடிக்கிறார் அதிதி பாலன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅருவி படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி பாலன். அந்த படத்தில் அவரது நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது. பல விருதுகளும் அவருக்கு கிடைத்தது. ஆனால் அதன்பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அஞ்சலி அடிப்பபடையில் வழக்கறிஞர். மேற்கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் தடுத்து விட்டதால் அவர் எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. அவருக்கு சரியான கேரக்டர்கள் அமையவில்லை என்றும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் அதிதி பாலன் சந்தோஷ் சிவன் இயக்கும் மலையாளப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சந்தோஷ் சிவன் தற்போது ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜெயராம் மகன் காளிதாஸ், மஞ்சுவாரியார் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் இப்போது அதிதி பாலன் நடிக்கிறார். இது மலைவாழ் மக்கள் பற்றிய படம். இதில் அதிதி பாலன் மலைவாழ் பெண்ணாக நடிப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.\nathithi balan அதிதி பாலன்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபிசியான பேரன்பு திருநங்கை அஞ்சலி ... விரைவில் அதிர்ச்சி கொடுக்க வரும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மானை நெகிழ வைத்த ரசிகை\nமலையாள ஹாரர் ரீமேக்கில் இம்ரான் ஹாஸ்மி\nடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது\nசர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nலீக் ஆன சிங்கப்பெண்ணே பாடல் ஜூலை 23ல் வெளியாகிறது\n'பிகில்' படப்பிடிப்பு விரைவில் நிறைவு\nகூர்கா - 15 லட்ச ரூபாய் லாபத்துக்கு சக்சஸ் மீட்\nஹீரோவான ரகுல் பிரீத் சிங் சகோதரர்\nடியர் காம்ரேட்டில் பாடிய விஜய் சேதுபதி - துல்கர்சல்மான்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/18200948/1164117/Prabhudeva-to-play-as-cop-in-his-next.vpf", "date_download": "2019-07-21T04:25:06Z", "digest": "sha1:5DZLE5M2H7ZX5YLPMMWHZXFQOJ6JQW2P", "length": 13818, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு || Prabhudeva to play as cop in his next", "raw_content": "\nசென்னை 21-07-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரபுதேவா அடுத்ததாக ஏ.சி.முகில் இயக்கத்தில் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Prabhudeva #PDinKhaki\nபிரபுதேவா அடுத்ததாக ஏ.சி.முகில் இயக்கத்தில் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Prabhudeva #PDinKhaki\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் பிரபிதேவா நடிப்பில் கடைசியாக வெளியான மெர்குரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில், பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்', `லக்‌ஷ்மி' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.\nதற்போது பிரபுதேவா `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா அடுத்ததாக இந்தியில் படமொன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படி இருக்கையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார்.\nஏ.���ி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜெபக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் `டிக் டிக் டிக்' படம் ஜுன் 22-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Prabhudeva #PDinKhaki\n9 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்யை வீழ்த்தியது மதுரை பந்தர்ஸ்\nடெல்லி மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்தவர் - ஷீலா தீட்சித் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்\nசூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது காரைகுடி காளை\nதலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்திப்பு\nமெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்\nதமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்- வாக்குபதிவு தொடங்கியது\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவைரலாகும் விஜய் சேதுபதி பாடல்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் அமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா நிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு நயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2012/", "date_download": "2019-07-21T05:11:31Z", "digest": "sha1:QGYP3ACA57KBILZQPQCQPCBFYHBY7666", "length": 25287, "nlines": 172, "source_domain": "may17iyakkam.com", "title": "2012 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஐ.நா அதிகாரிகளை தமிழீழ இனப்படுகொலையின் குற்றவாளிகளாக விசாரிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nஐ.நா அதிகாரிகளை தமிழீழ இனப்படுகொலையின் குற்றவாளிகளாக விசாரிக்க கோரி மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.டிசம்பர் 16,2012, ஞாயிறு:இலங்கையில் நடைபெற்ற தமிழி���ப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகளான பான் கி மூன், ...\nதமிழினப்படுகொலையும் ஐ.நா.வின் துரோகமும் – கருத்தரங்கம்\nஞாயிற்றுகிழமை 2-12-2012 ம் தேதி ”தமிழினப்படுகொலையும் ஐநாவின் துரோகமும்” என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கத்தின் கருத்தரங்கம் லயோலா கல்லூரி, பி.எட். அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது ...\nதர்மபுரியில் சாதிய இந்துக்களால் நடத்தபட்ட வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதர்மபுரி மாவட்டம் – நாய்க்கண் கொட்டாயில் சாதிய இந்துக்களால் நடத்தப்பட்ட வன்முறைகளை கண்டித்து நவம்பர் 24ம் தேதி 2012 ஆர்ப்பாட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருகிணைத்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் ...\nஇந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்\n10-8-2012இந்தியா-இலங்கை பொருளாதார ஒப்பந்தங்களும், தமிழீழ மக்களின் வாழ்வுரிமை பற்றிய புரிதலும்இந்திய இலங்கை பொருளாதர ஒப்பந்தம் – ஐ. நா, அமேரிக்காவின் இலங்கை ஆதரவு, டெசோ மாநாடு மற்றும் அ. மார்க்ஸ் அரசியல் ...\nதமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம் – காணொளிகள்\nதமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம் – படங்கள்\n12 08 12 சென்னையில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம் தமிழீழ ஆதரவு முழக்கப் போராட்டம் என்ற தலைப்பில், மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ...\nஹிரோஷிமா நினைவு நாள் – காணொளிகள்\nதமிழீழ விடுதலை ஆதரவு முழக்க போராட்டம்\nதோழர் சிவந்தனின் உண்ணா நிலைப் போராட்டத்தின் கோரிக்கைகளுக்கு வலுப்படுத்தியும், சிவந்தனின் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாகவும் அதே நேரம் சர்வதேசம் இலங்கை அரசிற்கு துணை நிற்பதை கண்டித்தும், குறிப்பாக ஐ. நா ...\nஹிரோஷிமா நினைவு நாள் – படங்கள்\nஅம்பேத்கார் , தியாகி இம்மானுவேல் சேகரனார் சிலைகளை உடைத்தவர்களை கண்டித்து பதாகை\nவரும் ஆகஸ்டு 6, 2012, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அணு கதிர்வீச்சு காரணமாக கொல்லப்பட்ட ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி பேரழிவை நினைவு கூர்தலுக்கு ஒன்று கூடல்… அணு கதிர்வீச்சு நமது ...\nசிறுமி சுருதிக்கு நடந்த கொடுமையை மறக்கமாட்டோம் மன்னிக்கமாட்டோம்\nகல்வியில் தனியார்மயம் வேட்டையாடுவது குழந்தைகளைத்தான்… குழந்தைகள் தாய்மொழிக்கல்வியை இழக்கிறார்கள், எழுத்துச்சுமையை சுமக்கிறார்கள், அதிக மதிப்பெண் வாங்கவேண்டிய நெருக்கடிக்குள்ளாகிறார்கள் என குழந்தைகள் மீது தனியார்கல்வியும், அதை ஆதரிக்கும் பெற்றோர்களும் வைக்கும் வன்முறைகள் எப்போதும் ...\nபாடகர் ஹரிஹரன் அவர்களே இலங்கை இசை விழாவைப் புறக்கணியுங்கள்\nதனது குரல் வளத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மதிமயக்கிய பாடகர் திரு. ஹரிஹரன், எதிர்வரும் ஜூலை 7 ம் தேதியன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு ...\nபிரணாபே திரும்பி செல் – பதாகை\nபிரணாபே திரும்பி செல். தமிழீழப்படுகொலைக்கு துணை நின்றவரே உங்களை நாங்கள் ஏற்க வில்லை. பிராணாபை ஜனாதிபதியாக்குவது நேர்மையற்றது. தமிழீழப் படுகொலையில் பங்கெடுத்த அவரது செயல்களுக்கு நாம் கண்டனம் தெரிவிப்போம். இனப்படுகொலையாளியின் ...\nகாங்கிரஸ் எமர்ஜென்சி யை அமுல்படுத்திய நாள் – பதாகை\nஇந்தியாவின் குறைந்த பட்ச சன நாயகத்தையும் குழி தோண்டி புதைத்த எமர்ஜென்சியை நினைவு கூறுவோம். காங்கிரஸின் பாசிச ஒடுக்குமுறையை மக்களிடத்தில் நினைவு படுத்துவோம்… இந்திய தேசியம் மாநில சுயாட்சியை புதைத்த ...\nசெங்கல்பட்டு பூவிருந்தவல்லி அகதிகள் முகாமை மூடகோரும் பதாகை\nராஜபக்சே லண்டன் வருகையை எதிர்த்து பதாகைகள்\n – சென்னை பிரிட்டன் தூதரகத்தில் உணர்வாளர்கள் வலியுறுத்தல்\n – சென்னை பிரிட்டன் தூதரகத்தில் உணர்வாளர்கள் வலியுறுத்தல் ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்று குவித்த சிங்களத் குடியரசுத் தலைவரும், போர்க்குற்றவாளியுமான இராசபக்சேவை பிரிட்டனிலேயே கைது ...\nகாணொளி : தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழம் தான் உறுதியான முடிவு என்பதை மெரினா கடற்கரையும் நிறுவுகின்றது-காசியானந்தன் நாங்கள் தமிழீழம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம் அது மட்டும்தான் அந்த மக்களுக்கு பாதுகாப்பு இருக்கமுடியும் என்பதை தலைவர் ...\nதமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பத்திரிகை செய்தி\nதமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பத்திரிகை செய்தி தினத்தந்தி http://www.dailythanthi.com/article.aspNewsID=731939&disdate=5/21/2012 தினமணி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தையொட்டி மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் ...\nமுள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நிவைவேந்தால் – படங்கள்\nஇப்பக்கத்தில் தொடர்ந்து படங்கள் தரவேற்றப்படும். தொடர்ந��து பாருங்கள் ...\nமுள்ளிவாய்க்கால் நிகழ்ச்சி: நெடுமாறன் வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்கால் மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் மே 17 இயக்கத்தினர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் அந்த ...\nமே 20 ஞாயிற்றுக்கிழமை நினைவுச்சுடர்களை ஏந்துவோம்; கடற்கரைக்கு வாருங்கள்\nமே 20 ஞாயிற்றுக்கிழமை நினைவுச்சுடர்களை ஏந்துவோம்; கடற்கரைக்கு வாருங்கள் வைகோ அழைப்பு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, நம் ஊனோடும், குருதியோடும், உணர்வோடும், பின்னிப்பிணைந்து உள்ள தொப்புள் கொடி உறவுகளாம் ஈழத்தமிழ்க் குலத்தை, வேருடன் ...\nகாணொளி : தமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழ படுகொலை மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் -மே பதினேழு இயக்கம் ...\nமே 17 இயக்கம்-காலச்சுவடு-கருத்துச் சுதந்திரம் விவாதம் :கருத்துருவாக்க அடியாளின் தமிழ் வடிவம்\nமே 17 இயக்கம்-காலச்சுவடு-கருத்துச் சுதந்திரம் விவாதம் :கருத்துருவாக்க அடியாளின் தமிழ் வடிவம் – உலகத் தமிழ் செய்திகள் 09 மே 2012 கண்ணனின் கட்டுரைக்கான பதில் – திருமுருகன் காந்தி (காலச்சுவடு-மே ...\nதமிழீழ படுகொலை – மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பதாகைகள்\nஐ. நா வின் பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், சர்வதேச விசாரணையை வேண்டியும் இந்த மூன்றாமாண்டு நினைவேந்தலினை பெரும் திரளாய் ஒன்று திரண்டு சர்வதேசத்தை கவனம் கொள்ள வைப்போம். ஐ, ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதேசிய கல்விக் கொள்கை வரைவு 2019- னை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்கள் கூடுகை\nSC/ST மக்களுக்கான பட்டியலின துணைத்திட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் படை அமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்\nகோவை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்\nதமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பொதுக்கூட்டத்தை நடத்திய வழக்கில் தோழர் திருமுருகன் காந்தி சைதாப்பேட்��ை நீதிமன்றம் வருகை\nமுகிலன் கைது மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை குறித்த சன்நியூஸ் விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nதேசிய கல்விக் கொள்கை வரைவு 2019- னை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்கள் கூடுகை\nSC/ST மக்களுக்கான பட்டியலின துணைத்திட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் படை அமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்\nதமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பொதுக்கூட்டத்தை நடத்திய வழக்கில் தோழர் திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றம் வருகை\nமுகிலன் கைது மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை குறித்த சன்நியூஸ் விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/secret-signs-your-bones-are-in-trouble-025628.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-21T04:13:08Z", "digest": "sha1:VVBK7GAKQ2GQCW6Q5I24MXDCQXUXTNIS", "length": 21400, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...! | Secret Signs Your Bones Are in Trouble - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆழமா முத்தம் கொடுங்க ஆயுள் அதிகரிக்கும் - ஆனா நோய் தொற்றும் வருமாம் எச்சரிக்கை\n3 hrs ago இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\n15 hrs ago இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n16 hrs ago தானியங்கி / கேரேஜ் கதவுகள் அடிக்கடி பழுதாகிறதா\n17 hrs ago அடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா சிவப்பு வரிகள் தெரிகிறதா\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nNews வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nநமது உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள்தான். நமது செயல்பாடுகள் அனைத்திற்கும் காரணமாக இருப்பதும் எலும்புகள்தான். நமது உடலின் சின்ன சின்ன அசைவுகளுக்கு கூட நமது எலும்புகள்தான் உதவியாக இருக்கிறது.\nஆரோக்கியமான வாழ்விற்கு எலும்புகளை சீராக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். நமது எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கிறது என்று நாம் நினைக்கலாம் ஆனால் உண்மையில் அப்படி இருக்காது. நமது எலும்புகளின் ஆரோக்கிய குறைவு மற்றும் பலவீனத்தை சில அறிகுறிகளின் மூலம் கண்டறியலாம். இந்த பதி���ில் உங்கள் எலும்புகள் ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநகங்கள் அடிக்கடி உடைவது உங்களை எரிச்சலடைய வைக்கும், ஆனால் உங்கள் எலும்புகள் வழக்கத்தை விட அதிகமாக உடைந்தால் அது உங்களுக்கான எச்சரிக்கையாகும். உங்கள் நகங்கள் உடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் முக்கியமானது கால்சியம் மற்றும் கொலாஜெனின் குறைபாடு ஆகும். கொலாஜன் என்பது உங்கள் தோல், இணைப்பு திசு மற்றும் எலும்புக்கூட்டை பாதுகாக்கும் ஒரு புரதமாகும். கால்சியம் உங்களின் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் ஒன்றாகும். இது இரண்டும் குறையும் போது அது உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தும்.\nநீங்கள் அதிக நேரத்தை கணிப்பொறியின் மீது செலவழிப்பவராக இருந்தால் உங்களுக்கு ஆஸ்டோபோரோசிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. உடற்பயிற்சி உங்கள் எலும்புகளை மட்டுமின்றி உங்கள் தசைகளையும் வலிமைப்படுத்துகிறது. நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் உங்கள் எலும்புகளுக்கு நீங்கலே செய்துகொள்ளும் நன்மையாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல் அடிக்கடி எழுந்து அலுவலக்திற்குள்ளேயே நடக்கவும்.\nநீங்கள் ஈறுகளில் விரிசல் ஏற்படுவதை கண்டு பயப்பட வேண்டாம் ஏனெனில் இது வயதான பிறகு நடக்க போவதுதான். வயதாகும் போது உங்களுக்கு தாடை எலும்புகள் விலகி பலவீனமடையும். உங்கள் தாடை எலும்புகள்தான் உங்களின் பலம் ஆகும். அது பலவீனமடையும் போது உங்கள் ஈறுகளில் விரிசல் ஏற்படும். ஈறுகள் விரிசல் ஏற்படுவது உங்கள் பற்கள் விழப்போவதற்கான அறிகுறி ஆகும். அடிக்கடி உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தை பரிசோதித்து கொள்வது நல்லது.\nMOST READ: அங்க சாஸ்திரத்தின் படி உங்களின் எந்த வயதில் அதிர்ஷ்டமும், வெற்றியும் உங்களை தேடிவரும் தெரியுமா\nஎடை குறையும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். உங்கள் எலும்பின் அடர்த்தி குறையும்போது அது உங்கள் குருத்தெலும்புகளில் பாதிப்பு ஏற்படும் போது சில ஆண்டுகளில் இது நடக்க வாய்ப்புள்ளது. உயரம் குறைவது உங்கள் எலும்புகளின் பலவீனத்தை மட்டும் குறிப்பதில்லை, இது உங்கள் முதுகெலும்பை சுற்றியுள்ள தசைகள் பலவீனமடைவதன் அறிகுறியாகும்.\nஉங்களால் எந்த பொருளையும் அழுத்தி எடுத்து பிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது தூக்க முடியவில்லை என்றாலோ உங்கள் எலும்புகளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த பிரச்சினை மிகவும் அதிகமாக ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், உங்கள் இடுப்பு, முதுகெலும்பு, பிடிமானம் போன்றவற்றிற்கு நேரடி தொடர்பு உள்ளது. உங்கள் கைகளில் பலவீனம் ஏற்படுவது உங்கள் எலும்புகளின் பலவீனத்தின் அடையாளமாகும்.\nஎலும்புகளில் முறிவு ஏற்படுவது உங்கள் எலும்பு பலவீனமாக இருப்பதற்கான அறிகுறி ஆகும். சாதாரண அடிகளுக்கு கூட பலமான எலும்பு முறிவு ஏற்பட்டால் அது எலும்புகள் ஆபத்தில் இருப்பது உறுதியாகும். ஆஸ்டாபோரோசிஸ் இருந்தால் உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் கிடையாது.\nMOST READ: துளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nதசைப்பிடிப்புகள் மற்றும் எலும்புகளில் வலி\nதசைப்பிடிப்புகள் மற்றும் வலிகள் வயதான காலத்தில் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அவை உங்கள் எலும்புகளின் பலவீனத்தின் அடையாளமாகும். அடிக்கடி வலி மற்றும் தசைப்பிடிப்புகள் ஏற்படுவது வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாகும். இதனால் எலும்புகளில் தேய்மானம் ஏற்படலாம். இதனால் கால் மற்றும் கைகளில் தசைப்பிடிப்புகள் ஏற்படும். கால்களில் பிடிப்புகள் ஏற்பட காரணம் கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசிய குறைபாட்டினால்தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nநம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\n சாப்பிட்டா என்ன ஆச்சர்யம் நடக்கும் தெரியுமா\n நீங்க பண்ற இந்த 7 விஷயந்தான் அதுக்கு காரணம்... இனிமே செய்யாதீங்க\n உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா\nதொடர்ந்து 21 நாள் எலும்பு சூப் குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா இத நீங்களே படிச்சு பாருங்க...\nஉடைந்த எலும்புகள் ஒரே மாதத்தில் இரும்பு போல மாற இந்த எளிய உணவுகளை சாப்பிட்டாலே போதும்...\nஆண்களே, உங்களின் தசைகளில் இந்த அறிகுறிகள் இருந்தால், நீங்கள் அபாயகரமான நிலையில் உள்ளீர்களாம்..\nநமது உடலில் உள்ள எலும்புகளுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன..\nமுதுகெலும்பின் பலத்தை இரட்டிப்பாக மாற்றும் உணவுகள்..\nபன்னீர் சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு மற்றும் பிறப்புறுப்பில் வரும் புற்றுநோய் ஏற்படாதாம்..\nகொழுகொழு குழந்தை பிறக்கணும்னா இந்த 5 யும் செய்ங்க…\nJun 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.haringo.com/2014/11/108-ayyappan-sarana-gosham-in-tamil.html", "date_download": "2019-07-21T04:35:21Z", "digest": "sha1:6MTF4TFTMVTZZ7PRJDUILQHDH3OGRSZA", "length": 18597, "nlines": 385, "source_domain": "www.haringo.com", "title": "108 Ayyappan sarana gosham in Tamil with free PDF download - ஐயப்பன் சரண கோஷம் | Sharing is Caring", "raw_content": "\n108 ஐயப்பன் சரண கோஷம் - தமிழ்\nClick here to Download ஐயப்பன் வழிநடை சரணம்\n108 ஐயப்பன் சரண கோஷம்\n1. சுவாமியே சரணம் ஐயப்பா\n2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா\n3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா\n4. சக்தி வடிவேலன் ஸோதரனே சரணம் ஐயப்பா\n5. மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவே சரணம் ஐயப்பா\n6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா\n7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா\n8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா\n9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா\n10. வனதேவதமாரே சரணம் ஐயப்பா\n11. துர்கா பாகவதிமாரே சரணம் ஐயப்பா\n12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா\n13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா\n14. அன்னதன பிரபுவே சரணம் ஐயப்பா\n15. அச்சம் தவிர்பவனே சரணம் ஐயப்பா\n16. அம்பலதரசனே சரணம் ஐயப்பா\n17. அபய தாயகனே சரணம் ஐயப்பா\n18. அகந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா\n19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா\n20. ஆண்டிநோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா\n21. அழுடயின் வாசனே சரணம் ஐயப்பா\n22. ஆர்யாங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா\n23. ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா\n24. அனந்த ஜோதியே சரணம் ஐயப்பா\n25. ஆத்மா ஸ்வரூபியே சரணம் ஐயப்பா\n26. ஆணைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா\n27. இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா\n28. இன்னலை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\n29. இகபரசுக தாயகனே சரணம் ஐயப்பா\n30. இதய கமலா வாசனே சரணம் ஐயப்பா\n31. ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\n32. உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா\n33. ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\n34. ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா\n35. ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\n36. எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா\n37. எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா\n38. என் குலதெய்வமே சரணம் ஐயப்பா\n39. என் குரு நாதனே சரணம் ஐயப்பா\n40. எருமேலி வாழும் சச்தவே சரணம் ஐயப்பா\n41. எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா\n42. எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா\n43. எற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா\n44. ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா\n45. ஏழைக்கு அருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா\n46. ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா\n47. ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\n48. ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா\n49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா\n50. கலியுக வரதனே சரணம் ஐயப்பா\n51. கண்.கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா\n52. கம்பன் குடிகுடைய நாதனே சரணம் ஐயப்பா\n53. கருணா சமுத்திரமே சரணம் ஐயப்பா\n54. கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா\n55. சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா\n56. சத்ரு சம்ஹார மூர்தியே சரணம் ஐயப்பா\n57. சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா\n58. சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா\n59. சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\n60. ஷம்புக்குமாரனே சரணம் ஐயப்பா\n61. ஸத்தியஸ்வரூபனே சரணம் ஐயப்பா\n62. சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\n63. சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா\n64. ஷன்முக்ஹா சோதரனே சரணம் ஐயப்பா\n65. தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா\n66. நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா\n67. நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா\n68. பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா\n69. பம்பை பாலகனே சரணம் ஐயப்பா\n70. பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா\n71. பாக்தஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா\n72. பாக்த வட்சலனே சரணம் ஐயப்பா\n73. பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா\n74. பம்பா வாசனே சரணம் ஐயப்பா\n75. பரம தயாளனே சரணம் ஐயப்பா\n76. மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா\n77. மகர ஜோதியே சரணம் ஐயப்பா\n78. வைக்காது அப்பன் மகனே சரணம் ஐயப்பா\n79. காண்க வாசனே சரணம் ஐயப்பா\n80. குலத்துபுழை பாலகனே சரணம் ஐயப்பா\n81. குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா\n82. கைவல்ய பத தாயகனே சரணம் ஐயப்பா\n83. ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா\n84. சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா\n85. செவிப்பவற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா\n86. துஷ்டர் பயம் நீக்குபவனே சரணம் ஐயப்பா\n87. தேவாதி தேவனே சரணம் ஐயப்பா\n88. தேவர்கள் துயர் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\n89. தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா\n90. நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா\n91. நெய்அப்ஹிஷெக ப்ரியனே சரணம் ஐயப்பா\n92. பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா\n93. பாப சம்ஹார மூர்டியே சரணம் ஐயப்பா\n94. பாயஸான ப்ரியனே சரணம் ஐயப்பா\n95. வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா\n96. வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா\n97. பாகவா தொத்தமனே சரணம் ஐயப்பா\n98. போனம்பள வாசனே சரணம் ஐயப்பா\n99. மோகினி சுதனே சரணம் ஐயப்பா\n100. மோகன ரூபனே சரணம் ஐயப்பா\n101. வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா\n102. வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா\n103. சத்குரு நாதனே சரணம் ஐயப்பா\n104. சர்வ ரோஹ நிவாரண தன்வந்திரி மூர்த்தியே சரணம் ஐயப்பா\n105. சச்சிதானந்த ச்வருபனே சரணம் ஐயப்பா\n106. ஸர்வாப்ஹீஷெக தயகனே சரணம் ஐயப்பா\n107. சாச்வதப்பதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\n108. பதினெட்டாம் படிக்குடையனாதனே சரணம் ஐயப்பா\nஓம் சுவாமியே சரணம் ஐயப்பா\nஓம் அடியேன் தெரிந்தும் தெரியாமலும் செய்த ஸகல குற்றங்களையும் பொருத்து காத்து ரக்ஷித்து அருள வேண்டும்.\nஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டு படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுக வரதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்பன் சுவாமியே சரணம் ஐயப்பா\n108 ஐயப்பன் சரண கோஷம் தமிழில்\nஐயப்பன் வழிநடை சரணம் தமிழில்\nசுவாமியே சரணம் ஐயப்பா.. வெளியில் சென்று பூஜிக்கும் பொழுது மிகவும் உபயோகம் ஆக உள்ளது..\nமிகவும் மகிழ்ச்சி.சுவாமியே சரணம் ஐயப்பா.\nமிகவும அருமை ஸ்வாமியே சரணம் ஐயப்பா\nஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...\nஐயனின் திருவடி சரணம்....ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://safrasvfm.blogspot.com/", "date_download": "2019-07-21T05:07:15Z", "digest": "sha1:OYY3QOEQHIZO4EK27R3FBGKG4FNH4Y7C", "length": 53004, "nlines": 261, "source_domain": "safrasvfm.blogspot.com", "title": "சப்ராஸ் அபூ பக்கர்", "raw_content": "\nதிங்கள், 8 மார்ச், 2010\nஅது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க என்னுடைய சக அறிவிப்பாளர்கள் என்னை வேண்டிக் கொண்ட பொழுதுகள். ஜீவராகம் தயாரிப்பாளர் Suhail Ismail , நண்பன் Affa ..... , நண்பன் Askar , ATM Fasly முகாமையாளர் ஜீவா. இயன்ற அளவு முயன்று வாரத்தில் ஒரு நிகழ்ச்சியை இதமாய் இதயங்களுக்குக் கொடுத்த பொழுதுகளின் நினைவாய்த் தான் இன்றைய இந்���க் கவிதை. (நன்றி Suhail , Affa , Asker , ATM Fasly & Jeewa Sir - இவங்க எல்லாம் வசந்தம் வானொலியின் அறிவிப்பாளர்கள் )\nஇனி தொடர்கிறேன் அந்த இனிய நினைவுகளை....\nஇசையும் கூடவே கை கோர்த்தது\nஇவன் கவியாய் உருப் பெற்று\nஇல்லாதது பல சொல்லி கவி சொல்ல\nதூறலாய் சிந்தும் சில வரிகளில்\nதூது சொல்வதாய் மாற்றினேன் என்னை\nவஞ்சமில்லாது பின்னணி இசை கொடுக்க\nஇருளுக்கு ஒளி வட்டமாய் ஒரு பால் நிலா\nஇதயங்களுக்கு இன்பகரமாய் இவன் உலா\nஇத்தனைக்குள் இளையவன் இவனும் ஒருவனாய்\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் பிற்பகல் 12:54 15 கருத்துகள்\nசனி, 27 பிப்ரவரி, 2010\nசிதறல்களாய் தான் ஒவ்வொரு துளியும்\nபகிர்ந்து கொண்டாய் பாசப் பிணைப்பை\nஎத்தி வைப்பதில் சலனமில்லை எனக்கு\nகுட்டிக் கதையாய் - உன்னிடம்\nகொட்டி வைப்பதில் கோடி இன்பமடி எனக்கு\nபி (ப் )ரியப் படுத்துகிறது\nபிரிந்த பின் தான் உணரப் படுகிறது\nபிரிவில் எங்கோ நேசம் இருக்கிறது என்பதை\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் முற்பகல் 11:02 15 கருத்துகள்\nபுதன், 17 பிப்ரவரி, 2010\n(மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பதிவுலகில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நேற்று இரவு கொஞ்சிக் கொஞ்சி என்னோடு பேசிய சின்னச் சின்ன சிந்தனைகளை கொஞ்சும் கவிதைகளாக இன்றைய பதிவில் உங்களுக்காய் பதிவிடுகிறேன். கவிமழையில் நனைந்து விட்டு உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள். )\nநேற்றுத் தான் நேசம் என்பதை உணர்ந்தேன்\nநேரம் பார்த்து வந்த உன் மரணச் செய்தி கேட்டு\nஅனல் தெறித்த உன் பார்வை\nஅம்புகள் தான் என் கண்ணில் இன்னும்\nஅடாவடித் தனம் புரிகிறது என்பதை\nவாட்டசாட்டமான உன் உருவம் பார்த்து\nவாராயோ.. நீயும் என்னில் காதல் கொள்ள\nமுந்தானையால் முடிச்சுப் போட்ட நீ\nமுகத்திரை கிழித்து - என்\nமுக்கால் மணி நேரம் கூட இருக்க\nமுல் வேலிக்குள் அடை பட்டு\nமுழு சம்மதத்தோடு - காதல்\n(சரி, கவி மழையில் நனைந்து விட்டீங்களா...... எப்படி இருந்தது என்று உங்கள் கருத்தை கட்டாயம் சொல்லி விடுங்க. சில நாட்களாக என் பாடசாலை நண்பர்கள் ஏராளமானவர்களை முகப் புத்தகம் வாயிலாக சந்தித்து வருவதில் பெரிய சந்தோசம். ஏனெனில் என் கலைத் துறையின் வளர்ச்சிக்கு என் குடும்பத்திற்கு பின்னர் மூல காரணமாக இருந்தவர்கள் என் பள்ளித் தோழர்கள் தான். கோடான கோடி நண்பர்களே. ) - (ஆசை FM ல் மறுப���ியும் திரைப் படத்திலிருந்து \"நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் \" பாடல் கேட்டுக் கொண்டே இந்தபதிவு.......)\nமீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் \nஅது வரையில் நல்லதையே சிந்திப்போம்\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் முற்பகல் 11:35 17 கருத்துகள்\nசனி, 26 டிசம்பர், 2009\nஇப்போதெல்லாம் அதிகமாக பதிவு எழுத வேண்டும் என அவாக் கொள்கிறேன். (வேலைகள் எதுவும் இல்லாததினாலோ... பாவம் நிறுவன முகாமையாளர்...) ஆனால் வித்தியாசமாக எழுத வேண்டும் என்கிற ஒரு ஆசை எல்லோரையும் போல் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் என் தளத்திற்கு வந்து என் ஆக்கங்களை வாசித்து விட்டு கருத்துக்கள் சொல்லும் நண்பர்களாகிய உங்களிடம் இந்த புதிய முயற்சிக்கு கருத்துக் கேட்கலாம் என நினைத்து இந்தப் பதிவை எழுதிகிறேன்.\nஇப்போதெல்லாம் ஊடகங்களின் பெருக்கம் அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக வானொலி, தொலைகாட்சி சேவைகள். இந்த ஊடகங்களில் கடமையாற்றும் ஒலி/ ஒளிபரப்பாளர்களின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருப்பவர்கள் அவர்களுடைய நேயர்கள். நேயர்கள் கொடுக்கும் ஆதரவில் தான் அவர்களுடைய வெற்றியோ, நிகழ்ச்சியினுடைய வெற்றியோ தங்கி இருக்கிறது. தன்னுடைய குரல் வளம், தேடலின் வேகம், நிகழ்ச்சியில் புகுத்தும் புதுமைகள் தான் அந்த அறிவிப்பாளரை நேயர்கள் மத்தியில் மிளிரச் செய்கிறது. இப்படிப் பட்ட ஒலி / ஒளிபரப்பாளர்களுக்கு எனது வலைத் தளத்தினூடாக ஊக்கம் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. (நான் அறிவிப்பாளராக இருந்த காலத்தில் எனது நேயர்கள் எனக்கு கொடுத்த ஆர்வம், உற்சாகம் இதற்கு ஒரு சான்று ).\nஅவர்களது நிகழ்ச்சிகளை வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ, இணையத்திலோ கேட்டு விட்டு அந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு விமர்சனம் எழுதலாம் என எண்ணுகிறேன். (ஒரு காலத்தில் அறிவிப்பாளனாக இருந்த நான் இப்போது கடல் கடந்து இருப்பதால் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் நேயராக மாறி இருக்கிறேன்.) சூரியனின் முகாமையாளர் நவா அண்ணா அவருடைய ஒரு பதிவிலே இலங்கையைப் பொறுத்த வரையில் வானொலி அறிவிப்பாளர்கள் தான் நட்சத்திரங்கள் எனக் கூறி இருக்கிறார். எனவே சினிமாவைப் பார்த்து அந்த நட்சத்திரங்களையும், அவர்கள் படங்களை விமர்சிப்பதிலும் முந்தியடிக்கும் நாம் எமது நட்சத்திரங்களையும், அவர்களது நிகழ்ச்சிகளை விமர்சிப்பதிலும் ஏன் பின் நிற்கிறோம் என எண்ணிக் கொண்டு தான் இப்படியான ஒரு ஊகத்தை எடுத்திருக்கிறேன். நிச்சயம் இது அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு ஒரு நல்ல விமர்சனமாக இருக்கும். (அவரை எந்த வகையிலும் புண் படுத்துவது இதன் நோக்கமாக இருக்காது. மாறாக அவரை இன்னும் ஊக்கப் படுத்த வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்காக இருக்கும்... இதன் மூலம் வானொலி நிகழ்ச்சிகள் சில வேளை வெற்றி நடை போடலாம். இப்போதும் ஒரு சில நிகழ்ச்சிகள் வெற்றி நடை போடுகிறதை மறுக்க முடியாது. )\nவலைத் தளத்தைப் பொறுத்த வரை இங்கே ஏராளமான ஒலி / ஒளிபரப்பாளர்கள் வெற்றி நடை போடுகின்றார்கள். அவர்கள் வழி தவறியேனும் என் தளத்திற்கு வர வாய்ப்புக் கிடைத்தால் சில வேளை அவர்களது நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் அவர்களது கண்ணுக்கு கிட்டலாம். எனவே இதன் மூலம் யாரோ ஒருவர் நம் நிகழ்ச்சியை அவதானித்துக் கொண்டிருக்கிறார் (விமர்சனத்துக்காக ) என்கிற சந்தோசம் பிறக்கும் இல்லையா..... எனவே அவருக்கு இருக்கிற ஊக்கம், நம்பிக்கையை விட இன்னும் அதிகமாக சந்தோசம், தன்னம்பிக்கை பிரக்குமில்லையா..... எனவே அவருக்கு இருக்கிற ஊக்கம், நம்பிக்கையை விட இன்னும் அதிகமாக சந்தோசம், தன்னம்பிக்கை பிரக்குமில்லையா (இது என்னோட தனிப்பட்ட எண்ணம் மாத்திரமே....). எனவே தான் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.\nஇனி நீங்கள் தான் சொல்ல வேண்டும். நான் எடுத்து இருக்கும் இந்த புதிய முயற்சியை நீங்கள் வரவேற்கிறீர்களா இப்படியான விமர்சனங்களை நீங்கள் எதிர் பார்க்குறீர்களா இப்படியான விமர்சனங்களை நீங்கள் எதிர் பார்க்குறீர்களா உங்களுடைய எதிர் பார்ப்பையும், கருத்துக்களையும் பொறுத்துத் தான் தொடர்ந்து இந்த ஆக்கத்தினை எழுதுவதா உங்களுடைய எதிர் பார்ப்பையும், கருத்துக்களையும் பொறுத்துத் தான் தொடர்ந்து இந்த ஆக்கத்தினை எழுதுவதா இல்லையா என முடிவு செய்யலாம் என்று இருக்கிறேன். எனவே பின்னூட்டல் மூல உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்.\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் பிற்பகல் 2:36 19 கருத்துகள்\nபுதன், 23 டிசம்பர், 2009\nகலைஞர் டிவியும், கிக்கான அரிசிக் கஞ்சியும்.....\nஇப்போதெல்லாம் அதிகமாக இணையத்தில் உலா வரக் கிடைப்பதில்லை. அலுவலகத்தில் இருக்கின்ற அதிகமான வேலைகள் தான் இதற்கு காரணம் எனச் சொன்னால் கூ�� தப்பில்லை. அந்த அளவு தலைக்கு மேல் வேலை. என்ன செய்ய கிடைக்கின்ற சின்ன இடை வெளியில் எங்காவது ஒரு சில பக்கங்களை நுனிப்புல் மேய்வது, அப்படியே அடிக்கடி முகப் புத்தகம் சென்று நண்பர்களின் முகங்களைப் பார்த்துக் கொள்வது என்று காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வேலைப் பளுவெல்லாம் இந்த December முடியும் வரை தான். அதன் பிறகு ஐயா இணையத்திலே தான் இருப்பார். (அப்போ வேலை வெட்டி இல்லாதவன் தான் என்று யாரோ பேசிக்கிறாங்க............. இருக்கலாம்.....)\nஅலுவலகத்தில் வேலை முடித்து room போனால் ஒரு சின்ன மகிழ்ச்சி கிட்டுவதற்காய் தொலைக் காட்சி பார்ப்பது எனக்கு மட்டுமல்ல, எம் எல்லோருக்குமே பழக்கமாய் மாறி விட்டது. ஆனால் அதே தொலைக் காட்சிகள் தொல்லைக் காட்சிகளாக மாறியிருப்பது தான் மிகப் பெரிய கவலையாக இருக்கின்றது. நேற்று கொஞ்சம் ஓய்வாக இருந்ததாலும், உடலுக்கு கொஞ்சம் சோர்வாக இருந்ததாலும் கூடுதலான நேரம் தொலைக் காட்சியில் பொழுதை போக்க வேண்டி நேர்ந்தது. (யார் செய்த கொடுமையோ....) அதுவும் கலைஞர், இசைஅருவி, கலைஞர் சிரிப்பொலி என ஐயாவுக்கு சொந்தமான (அதாங்க நம்ம அண்ணன் ) channelகளையே மாற்றி மாற்றி பார்க்க வேண்டி நேர்ந்தது. (இவைகள் தான் இலவச ஒளிபரப்பை வழங்குவதாலோ....) அதுவும் கலைஞர், இசைஅருவி, கலைஞர் சிரிப்பொலி என ஐயாவுக்கு சொந்தமான (அதாங்க நம்ம அண்ணன் ) channelகளையே மாற்றி மாற்றி பார்க்க வேண்டி நேர்ந்தது. (இவைகள் தான் இலவச ஒளிபரப்பை வழங்குவதாலோ.... ஹி....ஹி....) என்ன கொடும சரவணா.... ஹி....ஹி....) என்ன கொடும சரவணா....... சினிமாவில் பாடலுக்கா பஞ்சம்....... சினிமாவில் பாடலுக்கா பஞ்சம்... அதுவும் சினிமாவுக்கே (குறிப்பா கலைக்கே ) பெயர் பெற்ற இந்தியாவிலா... அதுவும் சினிமாவுக்கே (குறிப்பா கலைக்கே ) பெயர் பெற்ற இந்தியாவிலா ஒளிபரப்பாக்கப் பட்ட பாடல்கையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக்குவதில் அப்படி என்ன திருப்தி அவர்களுக்கு ஒளிபரப்பாக்கப் பட்ட பாடல்கையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக்குவதில் அப்படி என்ன திருப்தி அவர்களுக்கு\nகலைஞர் TV பக்கம் சென்றால் அவர்களுக்கே உரித்தானது போல் சில பாடல்கள். (பாடலைப் பட்டயடிப்பது தான் இவர்களது நோக்கமோ...ஆதவன் பாடலையும், கந்தக் கோட்டை, யோகி, ரேணிகுண்டா பாடல்கள் இப்போது களத்தில்.....) அந்தப் பாடல்களையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக்கி இரத்த அழுத��தத்தை கூட்டுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. (என்ன மாதிரி tension கொடுக்குறாங்க தெரியுமா...ஆதவன் பாடலையும், கந்தக் கோட்டை, யோகி, ரேணிகுண்டா பாடல்கள் இப்போது களத்தில்.....) அந்தப் பாடல்களையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக்கி இரத்த அழுத்தத்தை கூட்டுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. (என்ன மாதிரி tension கொடுக்குறாங்க தெரியுமா.... ) சரி பார்த்துப் பார்த்து பழகிப் போனதால் பெரிசாக அலட்டிக் கொள்ளாமல் சிரிப்பொலி போனால் அங்கேயும் அதே விளையாட்டு..... (ஒரே காமடியாவே இருக்கு.... வெவ்வேறு படங்களிலிருந்து காட்சிகள் ஒளிபரப்பினால் ஒரே சபாஷாக இருக்கும்.......) பின்னால் இசையருவி போனால் அங்கேயும் அதே திருவிளையாடல். (இவர்கள் தான் கலைஞர்கள்..... நான் சொல்லலீங்க.....) எத்தனையோ கலைஞர்கள் இந்தியாவிலே இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய்யவே சந்தர்ப்பம் கொடுக்கலாம் இந்த தொலைக் காட்சிகளிலே. ஆனால் ஒரு சிலருக்குத் தான் அதில் நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது. நல்ல உதாரணம் தான் கலைஞர் டிவி, சிரிப்பொலி மற்றும் இசையருவி அத்தனை அலைகளிலும் ஒளிபரப்பாக்கப் படும் விளம்பரங்களிலும் குரல் கொடுக்கும் அந்த மன்மதக் குரலாளன். தனக்கே சொந்தமான தாய் மொழியை எவ்வளவு கஷ்டப்பட்டு உச்சரிக்கிறார் என்பதை பார்க்கும் பொது தான் அந்த குரல் மீது அளவு கடந்த பரிதாபம் ஏற்படுகிறது. (ஒவ்வொரு விளம்பரத்துக்கும் பின்னால் நிச்சயம் அவர் ஒரு முட்டையாவது குடிக்க வேண்டும். ...... அப்படி கஷ்டப் பட்ராருங்க தமிழ் உச்சரிப்புக்கு......பாவம் சாமி....) ஏன் அவரை மட்டும் வைத்துக் கொண்டு ஒலிப்பதிவு செய்கிறது இந்த கலைஞர் குடும்பம் (ஒரு வேளை சொந்தக் காரராக இருப்பாரோ.... ) சரி பார்த்துப் பார்த்து பழகிப் போனதால் பெரிசாக அலட்டிக் கொள்ளாமல் சிரிப்பொலி போனால் அங்கேயும் அதே விளையாட்டு..... (ஒரே காமடியாவே இருக்கு.... வெவ்வேறு படங்களிலிருந்து காட்சிகள் ஒளிபரப்பினால் ஒரே சபாஷாக இருக்கும்.......) பின்னால் இசையருவி போனால் அங்கேயும் அதே திருவிளையாடல். (இவர்கள் தான் கலைஞர்கள்..... நான் சொல்லலீங்க.....) எத்தனையோ கலைஞர்கள் இந்தியாவிலே இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய்யவே சந்தர்ப்பம் கொடுக்கலாம் இந்த தொலைக் காட்சிகளிலே. ஆனால் ஒரு சிலருக்குத் தான் அதில் நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது. நல்ல உதாரணம் தான் கலைஞர் டிவி, சிரிப்பொலி மற்றும் இசையருவி அத்தனை அலைகளிலும் ஒளிபரப்பாக்கப் படும் விளம்பரங்களிலும் குரல் கொடுக்கும் அந்த மன்மதக் குரலாளன். தனக்கே சொந்தமான தாய் மொழியை எவ்வளவு கஷ்டப்பட்டு உச்சரிக்கிறார் என்பதை பார்க்கும் பொது தான் அந்த குரல் மீது அளவு கடந்த பரிதாபம் ஏற்படுகிறது. (ஒவ்வொரு விளம்பரத்துக்கும் பின்னால் நிச்சயம் அவர் ஒரு முட்டையாவது குடிக்க வேண்டும். ...... அப்படி கஷ்டப் பட்ராருங்க தமிழ் உச்சரிப்புக்கு......பாவம் சாமி....) ஏன் அவரை மட்டும் வைத்துக் கொண்டு ஒலிப்பதிவு செய்கிறது இந்த கலைஞர் குடும்பம் (ஒரு வேளை சொந்தக் காரராக இருப்பாரோ....) பாவம்....... அந்த குரலுக்குரியவர். (அவருடைய பெயர் தான் தெரியல....... தெரிந்தும் என்ன தான் செய்ய....) பாவம்....... அந்த குரலுக்குரியவர். (அவருடைய பெயர் தான் தெரியல....... தெரிந்தும் என்ன தான் செய்ய.... என்னைப் பொறுத்த வரை அவர் அவ்வளவு பெரிய கலைஞன் அல்ல...)\nஅதே நேரம் சில நல்ல நிகழ்ச்சிகளையும் கலைஞர் டிவி ஒளிபரப்பாக்குகின்றது. மானாட மயிலாட... (நிறையப் பொண்ணுக ஆடுரதால.....), விசாரணை, வானம் பாடி, இப்படி ஒரு சில நிகழ்ச்சிகள் பார்க்கக் கூடிய முறையில் ஒளிபரப்பாகப் படுகின்றது. அதற்கு சின்னதா ஒரு சபாஷ் போடலாம். அவ்வளவு தான். இன்னுமொரு முக்கியமான விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். SS Music எதேர்ச்சையாக நேற்று கூடுதலான நேரம் பார்வையிட நேர்ந்தது. ஒரு பெண் தொகுப்பாளறது Just Connect என்கிற நிகழ்ச்சியை கிட்டத் தட்ட ஒரு மணித்தியாலம் வரை பார்க்க கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எனக்குப் பிடித்த ஒரு விடயத்தை பற்றி நேற்றைய நிகழ்ச்சியில் அந்த தொகுப்பாளினி ரொம்ப நன்றாகப் பேசியிருந்தார். அதாவது வாசிப்புத் தான் கருப்பொருள். பிடித்த எழுத்தாளர், வாசித்த புத்தகம் என்று சொல்லி நிறையவே ரசிகர்களோடு பேசினார். (இனி அதில் என்ன எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே அது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே அது.... ன்னு யாரோ சொல்றாங்க.....) இதில் முக்கியமான விடயம் அந்த தொகுப்பாளினி அழகான முறையில், சரளமாக ஆங்கில மொழியில் தொகுப்பை செய்தது தான். நிகழ்ச்சி முழுக்க ஆங்கில மொழியிலே தான் இடம் பெற்றது. ஆனால் ஒளிபரப்பாக்கப் பட்ட பாடல்கள் அத்தனையும் தமிழ் பாடல்கள். (தொகுப்பாளினிக்கு நிச்சயம் எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய சபாஷ் க��டுக்கத் தான் வேண்டும்....) சிறப்பாக இருந்தது அந்த நிகழ்ச்சி. நிச்சயமாக அந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு பெரிய திருப்பம் கொடுத்தது. (ஆங்கிலமா.... ன்னு யாரோ சொல்றாங்க.....) இதில் முக்கியமான விடயம் அந்த தொகுப்பாளினி அழகான முறையில், சரளமாக ஆங்கில மொழியில் தொகுப்பை செய்தது தான். நிகழ்ச்சி முழுக்க ஆங்கில மொழியிலே தான் இடம் பெற்றது. ஆனால் ஒளிபரப்பாக்கப் பட்ட பாடல்கள் அத்தனையும் தமிழ் பாடல்கள். (தொகுப்பாளினிக்கு நிச்சயம் எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய சபாஷ் கொடுக்கத் தான் வேண்டும்....) சிறப்பாக இருந்தது அந்த நிகழ்ச்சி. நிச்சயமாக அந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு பெரிய திருப்பம் கொடுத்தது. (ஆங்கிலமா உனக்கு ஆங்கிலம் தெரியாம எப்படி ஆங்கில நிகழ்ச்சின்னு என் நண்பர் ஒருவர் பக்கத்துல இருந்து அலட்டிக் கொல்றாரு.... நான் இப்போ சரளமாக ஆங்கிலம் பேசுவதை அறியாமல்..... ஒரே காமடியாகவே இருக்குது இல்லையா உனக்கு ஆங்கிலம் தெரியாம எப்படி ஆங்கில நிகழ்ச்சின்னு என் நண்பர் ஒருவர் பக்கத்துல இருந்து அலட்டிக் கொல்றாரு.... நான் இப்போ சரளமாக ஆங்கிலம் பேசுவதை அறியாமல்..... ஒரே காமடியாகவே இருக்குது இல்லையா\nசரி, என்ன தலைப்புக் கேற்ற விடயம் இன்னும் வரவில்லைன்னு யாரோ பேசிக்கிறாங்க. இதோ வந்துட்டேங்க.. கலைஞர் TV கொடுத்த சோர்வு, சவூதியின் குளிர் கொடுத்த கொடுமை அந்த மாலைப் பொழுதில் ஒரு கஞ்சி குடித்தால் நல்ல ஒரு உற்சாகத்தை உடம்புக்குக் கொடுக்கும் என தோன்றியது. எழும்பி ஒரு கஞ்சி கோப்பை தான் குடித்தேங்க.... (சத்தியமா ஒரு கோப்பை தாங்க.....) என்னமா உற்சாகம்....... அந்த உற்சாம் தான் இன்று காலை 8 மணியில் இருந்து இது வரை இந்த ஆக்கத்தை type பண்ண உதவியது. (அப்போ எவ்வளவு உற்சாகம் இந்த அரிசிக் கஞ்சி கொடுத்திருக்கும்னு பாருங்க......... ) அப்ப பாருங்களே இவர் கலைஞர் டிவி பார்த்துட்டு கஞ்சி குடித்திருக்கிறார். ஹி..... ஹி....... (யாருமே பண்ணாத ஒரு வேலையைப் பண்ணிருக்கிறார்.....) - கொஞ்சம் சிரிப்பீங்க என்ற நம்பிக்கைல தான் இந்தப் பந்தி.... அப்போ சிரிங்க..... நன் போயிட்டு வாறன்...\nமற்றுமொரு பதிவில் சந்திப்போம்...... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்.....\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் பிற்பகல் 2:50 15 கருத்துகள்\nசனி, 12 டிசம்பர், 2009\nநீண்ட நாட்களுக்குப் பின்பு மீண்டும் பதிவுலகில் உங்களோடு இணைவதில் மிகுந்த ���கிழ்ச்சி.... தொடரும் மகிழ்ச்சியோடு தலைப்புக்கு வருகிறேன்.\nஅன்றாட தொழில் எதுவோ அது வீணாக்கப் படாமல் ஒரு துணையாக, தொழிலுக்கு ஊக்கம் அளித்துக் கொண்டிருப்பது வானொலி எனும் ஊடகமே ஆகும். உலகின் எந்த நாட்டுக்கும், எது வித அனுமதியுமின்றி, யாவருடைய இல்லங்களுக்கும் தங்கு தடையின்றி நுழைந்து கதிரை போட்டு அமர்ந்து கொள்வது இந்த வானொலி என்கிற ஊடகமாகும். நவநாகரீக கணணி யுகத்தில் தன்னிலை குன்றாது தலை நிமிர்ந்து இந்தளவுக்கு உயிரோட்டம் பெறுகிறதென்றால் அந்த ஊடக அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் புகுத்தும் புதுமைகள் தான் காரணம் எனலாம். (உதாரணத்துக்கு இன்றைய காலத்தில் நம்ம பதிவுலக ஜாம்பவன்களின் நிகழ்ச்சிகளே போதும்... லோஷன் அண்ணாவின் விடியல், ஹிஷாமின் கற்றது கையளவு, சந்துருவின் எங்கேயும் எப்போதும்......... அப்படியே நீள்கிறது பட்டியல்.......)\nவானொலி ஒலிபரப்பு என்பது அறிவியலின் அடிப்படையில் தோன்றிய ஒப்பற்ற கலையாகும். அது சரி, ஏன் இவன் இன்னக்கி வானொலி பற்றியே பேசிட்டு போறான் இவனுக்கு ஏதாவது நடந்து விட்டதோ என நீங்கள் எனக்காக ஏங்குவதும் எனக்கு விளங்காமலில்லை. என்ன செய்ய இவனுக்கு ஏதாவது நடந்து விட்டதோ என நீங்கள் எனக்காக ஏங்குவதும் எனக்கு விளங்காமலில்லை. என்ன செய்ய சொல்ல வேண்டிய நிற்பந்த நிலை. சொல்லித் தான் ஆக வேண்டும். அதனால் சொல்கிறேன்.\nஒலிபரப்புக் கலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன் சோ. சிவபாத சுந்தரம் எழுதிய நூல் பற்றி நான் சில தகவல்கள் கேள்விப் பட்டிருக்கிறேன். (அந்த நூலை தேடி படிக்க வேண்டும் என ஆசைப் பட்டேன். ஆனால் அது இதுவரையில் என் பார்வைக்கு அந்த நூல் எட்டவில்லை.) அதன் பின்னால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் \"வானொலிக் கலை \" என்கிற அறிவிப்பாளர்களுக்கு மிகவும் பிரயோசனம் மிக்க ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றார் இலங்கை வானொலியின் பயிற்ச்சிப் பட்டறையில் உருவான விமல் சொக்கநாதன் அவர்கள். (அதை எல்லாம் ஏன் இங்க எழுதுராய்னு நீங்க கேட்பது விளங்குது. )2007 ம் ஆண்டு காலப் பகுதியிலே தான் இந்த நூல் பற்றி நான் அறிந்தேன். அன்றிலிருந்து இன்று வரை அந்தப் புத்தகத்தை பல புத்தகசாலை சென்று தேடி இருக்கிறேன். இது வரையில் என் கைக்கு அந்த நூல் கிட்டவில்லை. (இனி நாங்க என்ன பண்ணவான்னு நீங்க முறைக்கிறீங்க......) அப்படி இருக்கையில் இன��றைய பதிவாய் இந்த விடயத்தை நான் பதிவிடுகிறேன் என்றால் ஒரு காரணமும் இல்லாமல்இல்லை.\nவானொலி அறிவிப்புத் துறையை காதல் கொள்ளும் நான் (சில காலங்கள் அந்தக் காதலிக்கு காதலனாய் இருந்ததில் அளவில்லா ஆனந்தம் ஒரு பக்கம் இருக்கத் தான் செய்கிறது.....) எப்படியாவது இந்த நூலைப் பெற வேண்டும் என ஆசை கொண்டு இலங்கையின் பல புத்தக சாலையில் இந்தப் புத்தகத்தை நான் கடல் கடந்து வருவதற்கு முதல் தேடி அலைந்தேன். ஆனால் கடைசி வரை அது என் கண்ணுக்குத் தெரியவுமில்லை. கைக்கு கிட்டவுமில்லை. (கைக்கு கிட்டலன்னா கிட்டியதக் கொண்டு வேலையைப் பாருன்னு யாரோ சொல்றாங்க போல....)\nஅந்த நூல் பற்றி இன்றைய தினம் பதிவிட முக்கிய காரணம் \"வானொலிக் கலை \" என்கிற இந்த நூலை இந்தியாவில் மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம் என நான் கேள்விப் பட்டிருக்கிறேன். எனவே தான் இன்றைய பதிவில் இது பற்றி பதிவிடுகிறேன். என் பதிவுக்கு ஏராளமான இந்திய சொந்தங்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் நிச்சயம் இந்த உதவியைப் பண்ணுவார்கள் எனும் நம்பிக்கையில் தான் இந்தப் பதிவை இடுகிறேன். (எந்த நாட்டில் கிடைத்தாலும் பரவா இல்லை...)\nநூல் : வானொலிக் கலை\nஆசிரியர் : விமல் சொக்கநாதன்\nவிலை : 125 இந்தியா ரூபா..\nஎன் வலையுலக நண்பர்கள் (குறிப்பாக இந்திய சொந்தங்கள் ) எப்படியாவது இந்த நூலை தேடித் பெற்று என் கரம் சேர்க்க முயற்சி பண்ணுவீர்களா அந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் அந்த நூலுக்கான பெறுமதியினை நான் உங்களுக்காக வழங்கக் காத்திருக்கிறேன். (அட, இப்படியுமா அந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் அந்த நூலுக்கான பெறுமதியினை நான் உங்களுக்காக வழங்கக் காத்திருக்கிறேன். (அட, இப்படியுமா என நீங்கள் யோசிக்க வேண்டாம். இந்த நூலைத் தேடி நான் அலையாத இடமில்லை. ஆனால் எப்படியாவது இந்த நூலைப் படிக்க வேண்டும் என்கிற ஓர் ஆர்வம் என்னிடம் இருக்கிறது.) அதனால் தான் என் நண்பர்கள் உங்களிடம் சொல்லி இருக்கிறேன். முடியுமானால் முயற்சி பண்ணிப் பாருங்கள்...... புத்தகம் கிடைத்தால் பின்னூட்டத்தில் எழுதுங்கள். அதற்கான வெகுமதியைத் தந்து விட்டு உங்களிடமிருந்து நான் அந்த நூலைப் பெற்றுக் கொள்கிறேன்.\nமற்றுமொரு பதிவில் சந்திப்போம் .... அதுவரையில் நல்லதையே சிந்திப்போம்....\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் பிற்பக���் 7:09 16 கருத்துகள்\nசெவ்வாய், 6 அக்டோபர், 2009\nஇன்றைய தினம் சர்வதேச ரீதியில் ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது. இந்த ஆசான்களை கெளரவிக்க, மரியாதை செய்ய, நினைவு படுத்த தனியாக ஒரு நாள் தேவை இல்லை. இருந்தாலும் அவர்களுக்காக ஒதுக்கிய நாள் என்பதால் ஆசான்களுக்காக வடித்த ஒரு கவிதையை இன்றைய பதிவில் பதிவிடுகிறேன்.\nஆனால் இன்றைய தினம் என் பாடசாலை வாழ்வில் கழித்த ஆசிரியர் தின நாட்களும், கடந்த வருடம் வசந்தம் வானொலியில் ஆசிரியர் தினத்தன்று செய்த நிகழ்ச்சியும் என்னோடு தனியாக கதை பேசிக் கொண்டிருக்கிறது.\nசரி வாங்க கவிதையை பார்ப்போம்....\nஆறு வயதில் அறிவைத் தேடி\nஒரு ஆசானாய்க் கண்டேன் உன்னை\nஅனுதினமும் மகிழ வைத்தாய் என்னை\nகலைஞனாய் என்னை வளர வைத்த\nஎன்ற பொன்மொழி தந்தவன் நீ\n(2005 ஆம் ஆண்டு இதே நாள் என் பாடசாலை வாழ்வின் விடுகை வருட கடைசி ஆசிரியர் தின நிகழ்ச்சியை ரொம்ப விமர்சையாக நடத்தினோம். காலை 9 மணி தொடக்கம் 3 மணி வரை நிகழ்ச்சி சிறப்பாய் நடந்தேறியது. விசேடமாக எல்லா ஆசிரியர்களையும் மேடை ஏற வைத்தது, பாடல் பாட வைத்தது, நடனம் ஆட வைத்தது, அவர்களுடைய பழைய நாள் நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்தது, முக்கியமா பாடசாலை அதிபரை மேடை ஏற்றி அவரை கேட்காத கேள்விகள் பல கேட்டு அவரை கொஞ்சம் வேருப்பூட்டினாலும், ரொம்ப சந்தோஷப் படுத்தியதுன்னு சொல்லி வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கியதை இரவு என் பாடசாலை நண்பி ஒருத்தி தொலைபேசியினூடாக நினைவு படுத்தியிருந்தாள்.....)\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் முற்பகல் 11:16 23 கருத்துகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுருநாகல மாவட்டம், கால்லே கம, கெகுன கொல்ல, Sri Lanka\nஒரு அறிவிப்பாளனாய் உருவாக வேண்டும் என கனாக் கண்டு வாழ்ந்தவன். உயர் தரம் படிக்கும் போதே முஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்சியில் குரல் கொடுத்ததோடு பிற்காலத்தில் தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் கடமையாற்றியவன். இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். மீண்டும் அறிவிப்பாளனாய் சந்திக்கும் வரையில் சில பதிவுகளோடு அடிக்கடி சந்திப்பேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்தனை பேர்னு முடிவு பண்றாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2007/07/01/850/", "date_download": "2019-07-21T05:20:47Z", "digest": "sha1:4XH4CSN2FOJ64QJEZPTIGY3NMMOYFT6W", "length": 11423, "nlines": 173, "source_domain": "thannambikkai.org", "title": " தலைமைக்குத்தேவை ஆறு முகங்கள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » தலைமைக்குத்தேவை ஆறு முகங்கள்\nஉயர்வு பெற்ற ஒவ்வொரு மனிதரிடமும் உள்ளது – ஒரு முகம் என்றோ நினைக்கிறீர்கள்\nஒரு முகமல்ல- ஆறு முகங்கள்\nஅந்த ஆறு முகங்களை நாமும் பெறுவோம். ஆளுமை நிறைந்த அற்புத வாழ்வை நாம் வாழ்வோம்.\n1) முன்னிற்க ஒரு முகம்\n2) முன்மொழிய ஒரு முகம்\n3) முடிவெடுக்க ஒரு முகம்\n4) முடிச்சவிழ்க்க ஒரு முகம்\n5) முத்திரை பதிக்க ஒரு முகம்\n6) முன் மாதிரியாய் திகழ ஒரு முகம்\nமுன்னிற்கத் தேவை துணிவு. துணிவு பெறத்தேவை தன்னம்பிக்கை தன்னம்பிக்கை பெறத்தேவை ஊக்கம் ஊக்கத்தை – உள்ளிருந்தும் பெறலாம், வெளியிலிருந்தும் பெறலாம்.\nபார்க்கப் பார்க்க, கேட்கக்கேட்க.. கவனிக்கக் கவனிக்க\nமெல்ல மெல்ல ஊக்கம் பிறக்கும். மேலும் மேலும்\nதுணிவு பிறந்தால் துணைக்கு வேறென்ன தேவை\nமுன்னிற்பதே – தலைமை ஏற்பதற்கான\nஅதற்கொரு முகம்.. அதுவே முதல் முகம்\nமுன்மொழியத் தேவை வெளிப்பாட்டுத்து திறன்\nவெளிப்படத் தேவை உள்ளத்தில் தெளிவு\nதெளிவு பெறத் தேவை, தீராத தேடல்\nதேடலைத் தொடங்கத் தன் தேவையை\nவெளிப்படுவதற்கான தேவையை உணர்ந்துவிட்டால் பேச்சாற்றலுக்கான பயிற்சி பெறலாம்.\nபயிற்சி பெறுதல் முயற்சியின் முதற்படி\nமுன் மொழிதலே – ஒரு தலைவனுக்கு\n – என உணரும் திறன்\nதீர்வின் திசைகளைக் கண்டெடுக்கும் திறன்\nமுடிவெடுக்கத் தேவை, உள்ளத்து உறுதி\nமுடிவெடுத்தல் – ஒரு தலைவனுக்கு –\nமுடிவெடுக்கும் முகம் மூன்றாம் முகம்\nசிக்கல் தீர வேண்டுமெனில் அதன்\nஆணிவேரைக் கண்டு அசைத்து விட்டால்\nஆணிவேர் சீக்கிரமாய் அகப்பட்டு விடும்.\nகவலையில் மூழ்கினால் முன்னேற்றம் ஏது\nஎனவே, முடிச்சவிழ்த்தல் – ஒரு\nமுத்திரைப் பதிக்கத் தேவை “தனித்தன்மை”\nஅடையாளம் கண்டு கொண்டால் பிறகு\nமனித இதயங்களில் தனக்கொன்றோர் –\nவடம் பிடித்து வாழ்வில் முத்திரை பதித்தல்\n – அதுவே ஐந்தாம் முகம் தரும்\nமுன் மாதிரியாய் திகழத் தேவை.\nஅவனே உலகின் முன் மாதிரி\nஒரு தலைவனக்கு ஆறாம் அழகு\nஅதுவே ஆறாம் முகம் தரும் பொலிவு\nஅதுவே பேரழகாய் ஒளிரும் – அல்லவா\nநிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்\nவளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்\nநோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு\nதொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/07/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-21T05:42:41Z", "digest": "sha1:U6HQFOPSSY44B3UDVCUD4MOKLUVY3BCL", "length": 8696, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "பிரதமர் மோடியை சந்திக்க தீபா தீவிரம்! | Netrigun", "raw_content": "\nபிரதமர் மோடியை சந்திக்க தீபா தீவிரம்\nபோயஸ்கார்டன் பற்றி முறையிடுவதற்காக பிரதமரை சந்திக்க தீபா திட்டமிட்டுள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள தீபா அணியினர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு தீபா எழுதியுள்ள கடிதத்தை நேரில் வழங்கினர்.\nஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த அவரது அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.\nதற்போது அது துணை அமைப்பாக செயல்படும் என்று அறிவித்துள்ள அவர் அ.தி.மு.க. தீபா அணி என்ற பெயரில் இயங்கி வருகிறார். அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை மீட்பதற்காக எடப்பாடி- ஓ.பி.எஸ். அணியினர் தீவிரம் காட்டி வரும் நிலையில் தீபாவும், தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி தேர்தல் கமி‌ஷனில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளார்.\nஏற்கனவே 52 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றும் கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தீபா அணியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களான வக்கீல் பசும்பொன் பாண்டியன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி மற்றும் ராமச்சந்திரன், வெங்கட் ஆகியோர் டெல்லியில் இன்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் தீபா, ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற போது அங்கு மோதல் வெடித்தது. இது தொடர்பாக முறையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தீபா திட்டமிட்டுள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள தீபா அணியினர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு தீபா எழுதியுள்ள கடிதத்தை நேரில் வழங்கினர்.\nபோயஸ் கார்டன் இல்ல விவகாரம் தொடர்பாகவும், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் தங்களை சந்தித்து நேரில் புகார் அளிக்க வேண்டியுள்ளது. எனவே அதற்கு நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று கட���தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleராணுவ வலிமையை அதிகரிக்க புதிய போர்க் கப்பலை அறிமுகப்படுத்திய சீனா\nNext articleஇந்த இடத்திற்கு சென்றால் உயிருடன் திரும்ப முடியாதாம்\nஇலங்கையில் வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-07-21T04:59:30Z", "digest": "sha1:GHGY7VVODIK4X2A6GAPPRGEMJF7COYVT", "length": 7776, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு « Radiotamizha Fm", "raw_content": "\nகட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு\nமறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்..\nயாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு\nதேசிய காவல்துறை ஆணையகத்தின் அனுமதியுடன் 31 பேருக்கு இடமாற்றம்\nHome / உள்நாட்டு செய்திகள் / இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் January 10, 2019\nஇன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலாகவுள்ளது.\nஇதனடிப்படையில், 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைப்பட்டுள்ளது.\nஒட்டோ டீசலின் விலை 2 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது\n#எரிபொருட்களின் விலை குறைப்பு\t2019-01-10\nTagged with: #எரிபொருட்களின் விலை குறைப்பு\nPrevious: கொடிகாமம் கச்சாய் பருத்தித்துறை வீதி புனரமைப்பு மகிழ்ச்சியில் மக்கள்\nNext: இன்றைய நாள் எப்படி 11/01/2019\nகட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு\nமறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்..\nயாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என���ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/07/2019\nஇன்றைய நாள் எப்படி 20/07/2019\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களாக தனிமையில் வசித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=84&Itemid=148", "date_download": "2019-07-21T05:22:13Z", "digest": "sha1:5LZP7DVYMXODDWBYP2O4E727IQ3ZPNFB", "length": 9032, "nlines": 141, "source_domain": "www.selvakumaran.de", "title": "சினிமா", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு கவி அருணாசலம் 452\n2\t வல்லவன் வாழ்வான் ஆழ்வாப்பிள்ளை 2041\n3\t போவோமா கடைசித் தரிப்பிடம் மூனா\t 2699\n4\t அறம் செய விரும்பு ஆழ்வாப்பிள்ளை\t 2108\n5\t மாறுதல் தருமா தேருதல் ஆழ்வாப்பிள்ளை\t 1875\n6\t ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு\n8\t மோதிப் பார்க்கலாம் வா (இறுதிச்சுற்று) ஆழ்வாப்பிள்ளை\t 1714\n9\t கருணாநிதி காவியம் - எழுதினால் என்ன\n10\t ஒரு நாள் இரவில் - ஒரு பாடம் ஆழ்வாப்பிள்ளை\t 1639\n11\t உனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி மூனா\t 1859\n12\t தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா\n13\t வம்பு வார்த்தைகள் ஏனோ\n14\t கொஞ்சும் குரல் ஆழ்வாப்பிள்ளை\t 2157\n15\t காலமிது காலமிது கண் உறங்கு மகனே\n16\t குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் ஆழ்வாப்பிள்ளை\t 2050\n17\t ஜில் ஜில் (மனோ)ரமாமணி ஆழ்வாப்பிள்ளை\t 1866\n18\t எனது முதல் தரிப்பிடம் ஆழ்வாப்பிள்ளை 2157\n19\t நிரந்தரமானவன் அழிவதில்லை ஆழ்வாப்பிள்ளை\t 2383\n20\t ஆயா சுட்ட தோசை நல்லா இருந்திச்சு (காக்கா முட்டை ) ஆழ்வாப்பிள்ளை 2253\n21\t ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்���ு இரண்டு ஆழ்வாப்பிள்ளை\t 2347\n22\t எங்கு போனாலும் ஆசை போகாது ஆழ்வாப்பிள்ளை\t 2527\n23\t கனவுக் கன்னி ரீ.ஆர்.ராஜகுமாரி ஆழ்வாப்பிள்ளை 2402\n24\t இருகோடுகளில் ஒரு கோடு ஆழ்வாப்பிள்ளை\t 2539\n25\t `மாசிலன்´ ஒரு பார்வை ஆழ்வாப்பிள்ளை 2779\n26\t வானோர் தூவும் தேன்மலர்\n27\t மானம் ஒன்றே பெரிதென.. ஆழ்வாப்பிள்ளை\t 2616\n28\t பிரசன்னாவின் `இருளின் நிழல்' (குறும்படம்) ரூபன் சிவராஜா\t 2428\n29\t கடந்து வந்த நமது சினிமா - 6 மூனா\t 2464\n30\t கடந்து வந்த நமது சினிமா - 5 மூனா\t 2391\n31\t கடந்து வந்த நமது சினிமா - 4 மூனா\t 2321\n32\t கடந்து வந்த நமது சினிமா - 3 மூனா\t 2259\n33\t கடந்து வந்த நமது சினிமா - 2 மூனா\t 6428\n34\t கடந்து வந்த நமது சினிமா - 1 மூனா\t 5187\n35\t திவ்யராஜனின் `உறவு´ (குறும்படம்) அ. யேசுராசா 3036\n36\t நேற்று (குறும்படம்) அ. யேசுராசா 3034\n37\t முகங்கள் (குறும்படம்) அ. யேசுராசா\t 2924\n38\t கெளதமனின் `செருப்பு´ (குறும்படம்) ஈழநாதன்\t 2185\n39\t நேர்மைத்திறன் இருந்தால் ஆழ்வாப்பிள்ளை\t 2240\n40\t இதிலே இருக்குது முன்னேற்றம் ஆழ்வாப்பிள்ளை\t 2367\n41\t பயந்தால் எதுவுமே ஆகாது ஆழ்வாப்பிள்ளை\t 2353\n42\t தேவை ஒரு சினிமாப்பாணி ஆழ்வாப்பிள்ளை 2834\n43\t `விடியும் முன்´ (திரைப்படம்) ஆழ்வாப்பிள்ளை\t 2762\n44\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) முல்லை 2222\n45\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) முல்லை 2147\n46\t அஜீவனின் `எச்சில்போர்வை´ குறும்படம் முல்லை\t 2054\n47\t அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) முல்லை\t 2133\n48\t `குட்டி´ (திரைப்படம்) சந்திரவதனா\t 4093\n49\t சுமதி ரூபனின் `மனமுள்´ (குறும்படம்) சந்திரவதனா\t 2147\n50\t சுமதி ரூபனின் `மனுசி´ (குறும்படம்) சந்திரவதனா\t 6296\n51\t அஜீவனின் `எச்சில் போர்வை´ (குறும்படம்) சந்திரவதனா 2188\n52\t அஜீவனின் `நிழல்யுத்தம்´ (குறும்படம்) சந்திரவதனா\t 2125\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/69488/articles/may17-iyakka-kural-tamil-geo-political-magazine/", "date_download": "2019-07-21T05:15:28Z", "digest": "sha1:T6YPW45CT2JKKXHJS4UZJXTWTGQAUQ2F", "length": 16259, "nlines": 136, "source_domain": "may17iyakkam.com", "title": "மே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ். – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\n- in அறிக்கைகள்​, கட்டுரைகள், நிமிர், மே 17\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nமே பதினேழு இயக்கத்தின் பத்திரிக்கையான மாத இதழினை கொண்டு வந்திருக்கிறோம். இதுவரை இரண்டு இதழ்களை வெளியிட்டிருக்கிறோம். மூன்றாம் இதழ் இன்னும் மூன்று நாட்களில் வெளிவந்துவிடும்.\nபல்வேறு முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து கொண்டு வருகிறோம். ONGC-ன் திட்டங்களை விளக்கும் கட்டுரை, மாட்டுக்கறி தடையின் பின்னே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய பொருளாதாரக் காரணிகள், நிதி மசோதாவின் ஆபத்துகள், காவிரி நீர் சிக்கல், ரேசன் கடைகள் மூடப்படுவதன் பின்னுள்ள சதிகள், மோடி ஆட்சியின் மூன்று ஆண்டுகால வெளியுறவுக் கொள்கையின் தோல்வி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னிருக்கும் சர்வதேச அடியாட்கள், மோடியின் இலங்கைப் பயணம் என பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை முதல் இரண்டு இதழ்களில் கொண்டுவந்திருக்கிறோம்.\nமே பதினேழு இயக்கத்தின் அரசியலைப் பேசும் ஊடகமாகவும், தமிழகத்தின் வாழ்வாதார அரசியல் சிக்கல்களை ஆய்வுக்குட்படுத்தும் ஆய்விதழாகவும், ஈழ இனப்படுகொலைக்கு பின்னான சர்வதேச நகர்வுகள், இந்திய அரசின் மக்கள் விரோத் பொருளாதாரக் கொள்கைகள், சுற்றுச் சூழல் பிரச்சினைகள், சாதிய வன்கொடுமைகள் என அனைத்தையும் குறித்து தமிழர்களின் குரலாய் “மே பதினேழு இயக்கக் குரல்” தொடர்ந்து ஒலிக்கும்.\nஅனைத்து தோழர்களும் இந்த இதழின் ஆண்டு சந்தாதாராக மாறவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஆண்டு சந்தாரர்களுக்கு மாதந்தோறும் இதழ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான ஆண்டு நன்கொடை ரூ.400.\nஇதழை நேரடியாக வீட்டிற்கு தபால் மூலம் பெற விரும்பும் தோழர்கள் 7299968999 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.\nஆண்டு நன்கொடை தொகையினை கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தவும்.\n(பணம் செலுத்திய தோழர்கள் செலுத்திய பரிவர்த்தனை விவரங்களையும், உங்கள் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் மறக்காமல்\nஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். அப்போதுதான் உங்கள் வீட்டிற்கு இதழ் தொடர்ந்து வருவதை எங்களால் உறுதிபடுத்த முடியும். பணம் அனுப்பிய தோழர்களுக்கு இதழ் கிடைக்காத பட்சத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக் கொள்ளவும்.)\n– மே பதினேழு இயக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிர��ந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதேசிய கல்விக் கொள்கை வரைவு 2019- னை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்கள் கூடுகை\nSC/ST மக்களுக்கான பட்டியலின துணைத்திட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் படை அமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்\nகோவை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்\nதமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பொதுக்கூட்டத்தை நடத்திய வழக்கில் தோழர் திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றம் வருகை\nமுகிலன் கைது மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை குறித்த சன்நியூஸ் விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nதேசிய கல்விக் கொள்கை வரைவு 2019- னை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்கள் கூடுகை\nSC/ST மக்களுக்கான பட்டியலின துணைத்திட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் படை அமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்\nதமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பொதுக்கூட்டத்தை நடத்திய வழக்கில் தோழர் திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றம் வருகை\nமுகிலன் கைது மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை குறித்த சன்நியூஸ் விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/01/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-07-21T04:52:51Z", "digest": "sha1:GIUXSLMXOY55ILCTCH4PVXV7XJ52QOEJ", "length": 26450, "nlines": 178, "source_domain": "senthilvayal.com", "title": "சின்ன பிரச்னையல்ல – சினைப்பை நீர்க்கட்டி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசின்ன பிரச்னையல்ல – சினைப்பை நீர்க்கட்டி\nபாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மகளும், ‘கேதார்நாத்’ திரைப்படத்தின் நாயகியுமான சாரா அலிகான், தனக்கு `பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு இருந்ததாக சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அதன் காரணமாகவே, அவருக்கு உடல் எடை வேகமாக அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சாரா மட்டுமல்ல, இந்தியாவில் வருடத்துக்கு பத்து லட்சம் பெண்கள், `சினைப்பை நீர்க்கட்டி’ எனப்படும் பி.சி.ஓ.எஸ் (Polycystic Ovary Syndrome) பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள்.\n‘குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வராதது, அதிக நாள்கள் ரத்தப்போக்கு இருப்பது, அளவுக்கதிகமான அல்லது மிகக்குறைவான அளவே ரத்தப்போக்கு, மாதவிடாயின்போது தாங்க முடியாத வலி ஏற்படுவது என்று பெண்களுக்கு மாதவிடாயில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இப்படியான சிக்கல்கள் நமக்குச் சொல்லவரும் செய்தி, ‘குறிப்பிட்ட அந்த உடலில் ஹார்மோன் குறைபாடுகள் இருக்கின்றன’ என்பதுதான். சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.\nஒரு வகையில், இது எச்சரிக்கையும்கூட. ஆனால், `அலட்சியமாகப் பிரச்னையை கவனிக்காமல் விட்டுவிட்டால், ��ருங்காலத்தில் கருத்தரித்தலில் தொடங்கி, புற்றுநோய்வரையிலான பல பாதிப்புகள் ஏற்படலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து, போதிய விழிப்புஉணர்வு இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை செல்லாமல், உரிய சிகிச்சையும் பெறாமல் தங்களுடைய உடல்நிலையை, மேலும் மேலும் கெடுத்துக்கொள்கிறார்கள். சினைப்பை நீர்க்கட்டி என்றால் என்ன, எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது, இதை கவனிக்காமல்விடும்பட்சத்தில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும், இதற்கான முறையான சிகிச்சைகள் என்னென்ன\nமகளிர் மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி விளக்கமாகப் பேசுகிறார்.\n“சினைப்பை நீர்க்கட்டிக்கான அடிப்படைக் காரணம், ஹார்மோன் சமச்சீரின்மைதான். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, 11.6 கோடி பெண்கள், ஹார்மோன் சமச்சீரின்மையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் சராசரியாக எத்தனை பேருக்கு ஹார்மோன் சமச்சீரின்மை இருக்கிறது என்பதைக் கண்டறிய, மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் (Metropolis Healthcare Ltd) என்ற அமைப்பு கடந்த வருடம் ஆய்வு ஒன்றைச் செய்தது. 18 மாதங்களாக நடந்த ஆய்வு முடிவில் 27,000-க்கும் மேற்பட்டோரின் ஹார்மோன்கள் பரிசோதிக்கப்பட்டன. அவர்களில், 17.60 சதவிகிதப் பெண்கள், ஹார்மோன் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது. பரிசோதனைகள் மூலம், ‘சினைப்பை நீர்க்கட்டி’ என உறுதி செய்யப்படுபவர்களில், பத்தில் ஆறு பேர் டீன் ஏஜ் பெண்கள். `70 சதவிகிதப் பெண்களுக்கு, தங்களுக்கு பி.சி.ஓ.எஸ் பாதிப்பு இருப்பதே தெரிவதில்லை’ என்கிறது அமெரிக்க தேசிய மருத்துவ அமைப்பு. முதல்நிலையிலேயே சிகிச்சைகளையும், தடுப்பு முறைகளையும் பின்பற்றத் தொடங்கிவிட்டால், பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.\nபி.சி.ஓ.எஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தெரியும். வயதைப் பொறுத்தும், பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தும் இவை அமையும்.\n* முகம், மார்பு ஆகிய பகுதிகளில் முடி வளர்ச்சி காணப்படுவது\n* தீவிரமான முடி உதிர்தல் பிரச்னை\n* சருமம் மற்றும் முடி சார்ந்த ஒவ்வாமைகள் ஏற்படுவது\n* உடல் எடை அதிகரித்துக்கொண்டே போவது\n* கர்ப்பப்பை விரிந்து அதில் சிறிது சிறிதாக நிறைய கட்டிகள் இருப்பது\n* கர்ப்பமாவதில் சிக்கல் உண்டாவது.\nஇவற்றோடு, உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, தீவிரமான மனஅழுத்தமும் ஏற்படும்.\nகவனிக்கத் தவறினால் ஏற்படும் பிரச்னைகள்\n* 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுக்கூடும். கர்ப்பமானாலும், கரு கலைந்துவிட வாய்ப்பிருக்கிறது.\n* பி.சி.ஓ.எஸ் பிரச்னை இருந்தால், உடலில் இன்சுலின் சுரக்கும் தன்மையில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால், சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களைவிட, கர்ப்பிணிகளுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.\n* 30 வயதைத் தாண்டியவர்களுக்கு, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, இதயப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\n* 40 வயதைத் தாண்டிய பெண் என்றால் சர்க்கரைநோய், இதயப் பிரச்னைகள், உடலில் கெட்ட கொழுப்புச்சத்து அதிகமாவது, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.\n* பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் புரோஜெஸ்ட்ரான் (Progesterone) ஹார்மோன் சுரக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக, ஹார்மோன் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். நாட்பட, கர்ப்பப்பை பாதிப்பும் சேர்ந்துகொள்ளும். இது, கர்ப்பப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.\n* 14 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்களே இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், தொடக்கநிலையிலேயே சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டிவிடுகிறார்கள். 14 வயதிலிருக்கும் பெண்களுக்கு, பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதீத ரத்தப்போக்குதான் அறிகுறிகளாக இருக்கும். எனவே, உடனே சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.\nPosted in: உடல்நலம், மகளிர்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்���ிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1414-all-sri-lanka-games-tournament", "date_download": "2019-07-21T05:30:25Z", "digest": "sha1:7TYOWDS5I4EIYAPPJF7IM77ZDJKHOCI6", "length": 7112, "nlines": 126, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அகில இலங்கை விளையாட்டுப் போட்டிக்கான திகதி அறிவிப்பு", "raw_content": "\nஅகில இலங்கை விளையாட்டுப் போட்டிக்கான திகதி அறிவிப்பு\nகல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை விளை��ாட்டுப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇப் போட்டியை நான்கு கட்டங்களாக இம்முறை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் இந்த விளையாட்டுப் போட்டி ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nபோட்டியின் நிறைவு விழா பதுளை வின்டன் டயஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/tourists-warned-they-face-death-penalty-for-taking-pictures-on-thai-beach-346806.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:25:30Z", "digest": "sha1:57NTWWWAGCUQHZ2YD2CTPIPSTG2BZCN5", "length": 16391, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "'இந்த’ பீச்சில் செல்பி எடுத்தால் மரண தண்டனை.. மிரட்டும் தாய்லாந்து அரசு! | tourists warned they face death penalty for taking pictures on thai beach - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n6 hrs ago பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\n7 hrs ago கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்\n8 hrs ago ஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\n8 hrs ago காஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த’ பீச்சில் செல்பி எடுத்தால் மரண தண்டனை.. மிரட்டும் தாய்லாந்து அரசு\nதைபே: தாய்லாந்தில் விமான நிலையம் அருகே உள்ள மாய்காவோ கடற்கரை பகுதியில் செல்பி எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.\nசுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக தாய்லாந்து கருதப்படுகிறது. அந்நாட்டின் புக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. மிகவும் பிரபல சுற்றுலாதளமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.\nநிலவை சேதப்படுத்திய இஸ்ரேல் விண்கலம்\nஇதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய மற்றும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லக் கூடிய விமானங்கள், இந்த கடற்கரைப் பகுதியில் மிகத் தாழ்வாக பறப்பது வழக்கம். அப்படி கைக்கெட்டும் தூரத்தில் பறக்கும் விமானங்களுக்கு அருகே நின்று செல்பி எடுத்துக் கொள்ள சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஆனால், இப்படி செல்பி எடுப்பதால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு, விமானிகளின் கவனமும் திசை திரும்ப வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, பெரும் விபத்துக்களை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாய்காவோ கடற்கரையில் செல்பி எடுக்க அம்மாகாண அரசு தடை விதித்தது.\nஆனபோதும், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விமானங்களுடன் செல்பி எடுப்பதை சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுப்பதை தொடர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், தடையை மீறி விமான நிலையம் முன்பு 'செல்பி' படம் எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. இந்�� உத்தரவைத் தொடர்ந்தாவது, இது போன்று செல்பி எடுப்பவர்கள் எண்ணிக்கை குறையும் என அரசு எண்ணுகிறது. ஆனால், இதனால் அந்தக் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்பிருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n காஞ்சி அத்திவரதரைப் போலவே இருக்கிறாரே தாய்லாந்து சயனநிலை புத்தர்- வைரலாகும் படம்\nதாய்லாந்து மக்களை கவர்ந்த அபூர்வ ஆமை.. காசு கொடுத்து வாங்க தயங்கும் மக்கள்.. என்ன காரணம்\n3 மனைவிகள்.. 7 குழந்தைகள்.. 4-ஆவதாக பாதுகாப்பு அதிகாரியை மணந்தார் 66 வயது தாய்லாந்து அரசர்\nமுன் ஜென்மத்து காதலர்கள் என்ற நம்பிக்கை.. 6 வயது அண்ணனிற்கு தங்கையை திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nதமிழகத்தை புரட்டிப் போட வரும் 'கஜா' புயல்... நவம்பர் 16ல் உஷார் மக்களே\nபுத்த பிட்சுக்களாகும் தாய்லாந்து சிறுவர்கள்.. உலக மக்களுக்கு நன்றி செலுத்த முடிவு\nதாய்லாந்து குகை மீட்பு: நாயகர்களுக்கு கலை மரியாதை\nகுகையை உடைத்திருப்போம்.. கடற்படை வீரனாவேன்.. தாய்லாந்து சிறுவர்களின் அசர வைக்கும் பதில்கள்\nகுகைக்குள் பயமாக இருந்தது.. நாங்கள் மீண்டதே பெரிய அதிசயம்.. தாய்லாந்து சிறுவர்கள் உருக்கம்\nதாய்லாந்து குகை மீட்பு: புதிரான கேள்விகளுக்கான பதில்கள்\n13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு\nதாய்லாந்து மீட்புக்கு செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்.. வானத்திலும் பறக்க விடலாம்.. அடடே எலோன் மஸ்க்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthailand selfie தாய்லாந்து செல்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/chennai-to-face-plastic-ban-again-after-a-ton-of-baned-plastics-recovered-in-tamilnadu-320857", "date_download": "2019-07-21T05:13:46Z", "digest": "sha1:ZH4R3PD6PZAGRKRQLU4TXAKCQWWCTMH2", "length": 19276, "nlines": 103, "source_domain": "zeenews.india.com", "title": "தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்றால் 5 லட்சம் வரை அபராதம்! | Lifestyle News in Tamil", "raw_content": "\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்றால் 5 லட்சம் வரை அபராதம்\nவரும் திங்கள் முதல் சென்னை கோயம்பேட்டில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டி பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nவரும் திங்கள் முதல் சென்னை கோயம்பேட்டில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டி பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோயம்பேட்டில் சுமார் ஒன்றரை டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வரும் திங்கட்கிழமை முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தாலோ அல்லது அதனை வாங்கி விற்றாலோ உற்பத்தி செய்தாலோ கடுமையான அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nஇந்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வந்தது. தொடக்கத்தில் ஹோட்டல்களில் சாம்பார் கட்டிக் கொடுப்பது முதல் பொருட்களை வாங்கும் பிளாஸ்டிக் கவர் வரை அனைத்துமே விற்கப்படாமல் தான் இருந்தது. இதனால் பல சிறிய கடைகள் பார்சல் கட்டி கொடுக்காமலேயே இருந்தன. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தற்போது அரசு தடை விதித்த ப்ளாஸ்டில் பொருட்கள் மீண்டும் விற்பனைக்கும் பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது.\nசென்னையில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உருவான கண்காணிப்புக் குழுக்கள் அவ்வப்போது ஆங்காங்கே சோதனை நடத்தியதில் பல டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஆனால் சமீபகாலமாக அந்த ப்ளாஸ்டிக் பைகள் பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக வடநாட்டிலிருந்து எடுத்து வரப்பட்டு சென்னையில் விற்பனை செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பின் படி வரும் திங்கட்கிழமை முதல் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் முதல் தடவை ரூபாய் 1 லட்சம், மீண்டும் செய்தால் ரூபாய் 2 லட்சம் மூன்றாவது தடவையும் செய்தால் ரூபாய் 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் . மீண்டும் அந்த நிறுவனம் தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும்.\nஅதேபோல தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கையிருப்பு வைத்திருந்தாலோ அல்லது வாகனங்களில் எடுத்துச் சென்றாலோ முதல் தடவை ரூபாய் 25 ஆயிரம் அடுத்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அவ்வாரு செய்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்��ுள்ளது. நடுத்தர வணிக நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் ஆயிரம் முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.\nசிறு குறு நிறுவனங்கள் விற்றால் 100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்பிறகும் இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். இந்த அபராதங்களை விதிப்பதற்கு வார்டுகள் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஏற்கனவே இந்த அபராதம் நடைமுறையில் இருந்தாலும் தற்போது கோயம்போடில் சுமார் ஒன்றரை டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, இந்த அபராதம் வசூலிப்பு முறை வரும் திங்ககிழமை அமலுக்கு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nWatch: இணையத்தை கலக்கும் சரளமாக சமஸ்கிருதம் பேசும் கேப் டிரைவர்..\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\n14 வயது சிறுமியை அம்மாவாக்கிய 13 வயது சிறுவனுக்கு ஆண் குழந்தை\nகாங்கிரஸ் தோற்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்...\nஇனி ஆண்களும் பெண்களை போல் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கலாம்...\nசேலத்தில் ரவுடி கதிர்வேல் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/critizing-karnataka-cm-two-arrested.html", "date_download": "2019-07-21T04:18:06Z", "digest": "sha1:Z3L6F25WNYLJ3ZRAKB73DRKMJLEIS7XX", "length": 7752, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மக்களவை தேர்தல் முடிவு: கர்நாடக முதல்வரை ஃபேஸ்புக்கில் திட்டிய 2 பேர் கைது!", "raw_content": "\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவ���ப்பு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nமக்களவை தேர்தல் முடிவு: கர்நாடக முதல்வரை ஃபேஸ்புக்கில் திட்டிய 2 பேர் கைது\nமக்களவை தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில் அவரை கடுமையாக…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமக்களவை தேர்தல் முடிவு: கர்நாடக முதல்வரை ஃபேஸ்புக்கில் திட்டிய 2 பேர் கைது\nமக்களவை தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில் அவரை கடுமையாக விமர்சித்து இணைய தளத்தில் வீடியோ வெளியிடப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் குமாரசாமியை விமர்சித்து வீடியோ வெளியானது. இது ஃபேஸ்புக்கில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக 2 சிதராஜு, சாமா கவுடா என்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 406, 420, 499 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஷீலா திக்‌ஷித் மறைவு: பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nபண்டிகை கால முன் பணம் ரூ.10,000 ஆக அதிகரித்து துணை முதல்வர் அறிவிப்பு\nகடல் சீற்றம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஉள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://safrasvfm.blogspot.com/2009/06/", "date_download": "2019-07-21T04:30:09Z", "digest": "sha1:EXAUKGKIZUOVYFTXP7MOLCDD5IRCJLJU", "length": 19955, "nlines": 73, "source_domain": "safrasvfm.blogspot.com", "title": "சப்ராஸ் அபூ பக்கர்: June 2009", "raw_content": "\nதிங்கள், 29 ஜூன், 2009\nமுதன் முதலாக ஒரு தொடர் பதிவுக்கு அழைக்கப் பட்டிருக்கிறேன். அழைப்பு விடுத்த சிநேகிதனுக்கு நன்றி. தட்டுத் தடுமாறி எழுந்து நிற்க முயற்சிக்கின்ற போது அது பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைத்திருக்கின்றீர்கள். ஆனால் ஒரு செய்தியை கட்டாயம் சொல்லத் தான் வேண்டும். அது என்ன விடயம்னா நான் இப்போ இருக்கிற நிலைமையில் நேற்றைய நாள் என்ன நடந்தது என்பதைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை. (தப்பாக நினைக்க வேண்டாம்.. அவ்வளவு வேலைப் பழு....ஹி.....ஹி.......). அதனால் சுவரோடு முட்டி மோதி சில நினைவுகளை மீட்டெடுத்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். வாசித்து விட்டு கட்டாயம் கருத்து சொல்லிட்டு போங்க.....\nதூரத்து நிலாக் காட்டி அம்மா சோறூட்ட நான் அடம்பிடித்த காலம் அது. கச்சான் கடலைக்காய் அக்காவும், அண்ணாவும் கொடுக்கும் முத்தங்களை ஆவலோடு எதிர் பார்க்கும் தருணம் அது. எல்லோரையும் போல் அன்பால் கட்டிப் போட அப்பா இல்லாத பொழுது அது. அந்த நேரத்திலெல்லாம் அம்மாவை கஷ்டப் படித்தியிருக்கிறேனா என்பது இன்னும் என்னில் ஒரு கேள்விக்குறி என்னைப் பொறுத்த வரை எனக்காய் நான் கவலை பட்டதை விடவும், எனக்காய் நான் கஷ்டப் பட்டதை விடவும் என் தாய் தான் எல்லா விதத்திலும் எனக்காய் துன்பப் பட்டிருக்கிறாள். அவளுக்காய் நான் என்ன செய்தாலும் அவைகள் ஈடாகாது. தாயே... நீ நீடூழி வாழ வேண்டும் என்பது தான் என் ஆச���. நிச்சயம் இறைவன் என் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும்.\nகண்டதை எல்லாம் எனக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற பேராசை அப்பொழுதே எனக்கு இருந்தது போலும். (பெண்களைத் தவிர..... ) எனது ஊருக்கு பக்கத்தில் இருக்கும் ஊரில் உள்ள பாடசாலையில் தான் என்னை சேர்க்க வேண்டும் என அடம் பிடித்தேன். வீட்டில் கடைக் குட்டி நான். (அதானுங்க செல்லப் புள்ள.......) எனவே நான் சொல்றத தடுப்பாங்களா அவங்க இல்லன்னா தடுக்கத் தான் விடுவோமா இல்லன்னா தடுக்கத் தான் விடுவோமா ....(இது இப்போது உள்ள ............. அது...) பாலர் பாடசாலைக்கு சின்னப் பையன் சேர்ந்துட்டான். (வேற யாருமில்ல...நான் தான்...). அம்மாவுக்கு அடுத்த அம்மாவை ஆசிரியையை காண்கிறேன் அழகிய அந்த பள்ளி வாழ்வில்.\nஓரிரண்டு நாட்கள் கழிய வீட்டில் போடும் செல்லக் கூத்துக்களை எல்லாம் அந்த வகுப்பறைக்குள் போடவும் ஆரம்பித்து விட்டோம். அதற்கு ஏற்றாற் போல் சில நண்பர்களும் அமைந்தனர். குறிப்பாக பென்சில் சண்டை, இறப்பர் சண்டை இவைகள் தான் வகுப்பறையை ஆட்டி வைக்கும் யுத்தங்கள். அதில் ஐயா (நான் தான் ) கொஞ்சம் முன்னாள் இருப்பார். (சண்டை போடுவதில் இருக்கிற இன்பம் வேறு எங்கேயும் இருக்காது என்கிற நம்பிக்கை ஒரு காலம் இருந்தது. அது இப்போ கொடி கட்டி பறந்து விட்டது. அதனால இப்போ நான் பயந்தான் கோழின்னு சொல்லுவேன்னு நினைத்திருப்பீங்களே.....சொல்லவே மாட்டேன்.......ஹி........ஹி.....)\nஅது ஒரு நாள். என் பக்கத்தில் இருக்கும் என் நண்பன் நான் எழுதும் போதெல்லாம் என் பென்சிலை தட்டி விடுவான். (அப்போதே என் முன்னேற்றத்தைப் பார்த்து அவனுக்கு பொறாமை ஆரம்பித்து விட்டது போல.......ஹி.....ஹி.....) நான் நிறைய முறை வேண்டாம் எனச் சொல்லியும் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே பண்ணிக் கொண்டிருந்தான். அப்போ பொதுவாக எல்லோரும் அணிவது கட்டைக் காற்சட்டை இல்லையா எனக்கு எழுந்த கோபத்தில் கையில் இருந்த பென்சிலால் அவனது தொடையில் ஓங்கி குத்தி விட்டேன். கருமம் பிடித்த பென்சில் கூர் உள்ளே உடைந்து விட்டது. அதிலிருந்து வீசிய இரத்தத் துளியும், அவன் கண்களில் வடிந்த கண்ணீர் துளியும் இன்னும் என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கிறது. அன்று தான் இந்த சின்னத் தம்பி முதல் ரவுடியானது. (வேணாம்..... என்கிட்ட விளையாட்டு.....) அன்று ஆசிரியை கொடுத்த சில அறிவுரைகளும், அம்மா வடித்�� சில கண்ணீர் துளிகளும் தான் என் பள்ளி வாழ்வின் முதல் சாதனை என்று கூட சொல்லலாம். (பெரிய சாதனை படைத்துட்டாருன்னு சொல்லி திட்டாதீங்க....... அது அறியாத பருவமில்லையா எனக்கு எழுந்த கோபத்தில் கையில் இருந்த பென்சிலால் அவனது தொடையில் ஓங்கி குத்தி விட்டேன். கருமம் பிடித்த பென்சில் கூர் உள்ளே உடைந்து விட்டது. அதிலிருந்து வீசிய இரத்தத் துளியும், அவன் கண்களில் வடிந்த கண்ணீர் துளியும் இன்னும் என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கிறது. அன்று தான் இந்த சின்னத் தம்பி முதல் ரவுடியானது. (வேணாம்..... என்கிட்ட விளையாட்டு.....) அன்று ஆசிரியை கொடுத்த சில அறிவுரைகளும், அம்மா வடித்த சில கண்ணீர் துளிகளும் தான் என் பள்ளி வாழ்வின் முதல் சாதனை என்று கூட சொல்லலாம். (பெரிய சாதனை படைத்துட்டாருன்னு சொல்லி திட்டாதீங்க....... அது அறியாத பருவமில்லையா இப்போ கூட சின்ன பையன் தான்.... ஆனால் நிறைய அனுபவப் பட்டும், அறிந்தும் வைத்திருக்கிறேன்.....அதனால இப்போதெல்லாம் வம்புச் சண்டைக்குப் போறதே இல்லீங்க.... ஆனா சண்டைன்னு வந்துட்டா இப்போ கூட சின்ன பையன் தான்.... ஆனால் நிறைய அனுபவப் பட்டும், அறிந்தும் வைத்திருக்கிறேன்.....அதனால இப்போதெல்லாம் வம்புச் சண்டைக்குப் போறதே இல்லீங்க.... ஆனா சண்டைன்னு வந்துட்டா\nஅடம் பிடிக்கிறது என்பது இன்னும் என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. பாலர் பாடசாலை ஆசிரியை காமிலாவிடமும் அடம் பிடித்து நிறைய முறை வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரு நாள் அவர் கொண்டு வந்த மரவள்ளிக் கிழங்கை எனக்கு தந்து விட்டு என்னுடைய சாப்பாட்டை எடுத்துக் கொள்ளுமாறு அடம் பிடித்தேன். அப்போதே இந்த agreement போடும் பழக்கம். அதாவது உங்க கிழங்கில் ஒரு துண்டாவது நான் உங்களுக்கு தர மாட்டேன் என்று சொல்லி விட்டு அந்த கிழங்கை கேட்டு அழுததை நினைத்து இப்போது சிரிக்கிறேன். (கொஞ்சம் சிரித்துக் கொள்றேங்க....ஹி........ஹி......ஹி.......) ஆனால் பாவம் அந்த ஆசிரியை எதுவும் சொல்லாமல் அப்படியே அந்தக் கிழங்குகளை தந்துட்டாங்க. பாவம் ஆசிரியை. (ஆனா அவங்க ரொம்ப நல்லா சாப்பிடுவாங்க போல.... ஏன்னு கேட்கிறீங்களா அவங்க ஒரு நேரம் சாப்பிடுற அந்தக் கிழங்கை நான் பிரிட்ஜ்ல வைத்து ௫ நாளுக்கு மேல் சாப்பிட்டு இருக்கிறேன்......)\nகாலங்கள் ஓட முதலாம் தரத்திற்காய் அனுமதித்து விட்டார்கள். அங்கே மற்ற��மொரு ஆசிரியத் தாய் Niloofa. தரம் 5 வரை அவர் தான் வகுப்பாசிரியை. அவங்க ரொம்ப பாவம்க. அவங்க குழந்தைகள் கூட அவங்கள இந்தளவு கஷ்டப் படுத்தி இருக்க மாட்டாங்க. ஆனால் நான்/............. சொல்ல முடியல. ரொம்ப கவலையாக இருக்குது.\n6 ம் தரத்திற்கு சென்ற பின் என்னிடம் இருந்த அந்த திடுவர்னு சொல்லுவாங்க இல்லையா அதை எல்லாம் முடிந்த அளவு குறைத்துக் கொண்டேன். ஏனெனில் படிப்பில் அக்கறை காட்ட ஆரம்பித்து விட்டேன். அதனால் ஆசிரியர்கள் அவஸ்தைப் பட்டது குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.\nஆனால் 6 ம் தரத்திலிருந்தே என் கலைப் பயணம் ஆரம்பித்து விட்டதால் ஆசிரியர்கள் நண்பர்களாய் மாறி விட்டார்கள். Beevi ஆசிரியை, Rifaya ஆசிரியை, Salam ஆசிரியர், Naima ஆசிரியை, Riswana ஆசிரியை, Faarik ஆசிரியர், நவாஸ் ஆசிரியர், அப்புறம் என் தாய் மாமா மார்களான Rauff ஆசிரியர், Hashim ஆசிரியர் அத்தனை பேருமே எனக்கு என் கலைப் பயணத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த நண்பர்கள். (நண்பர்கள்னு சொன்னதால கோபம் கொள்ளாதீங்க..... அந்த அளவுக்கு நமக்குள் நாமாய் விட்டோம்......)\nஎனவே இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் எழுதுவதானால் நான் வாழும் காலங்கள் போதாது. இவர்களுக்கு சொல்ல முடிந்ததெல்லாம் என்னை உருவாக்கியது போல இன்னும் நிறைய நல்ல உள்ளங்களை உருவாக்கி விடுங்கள். நிச்சயம் நாம் வாழும் காலம் முழுக்க உங்களுக்காய் பிரார்த்தித்துக் கொண்டிருப்போம். நாம் வாழ்ந்து மடிந்து விட்டால் எம் சந்ததியிடம் சொல்லி வைப்போம் உங்களுக்காய் பிரார்த்திக்க சொல்லி....\nஒருவாறு முடித்து விட்டேன் பழைய பல்லவி பாடி. இந்தப் பதிவுக்காய் என்னை அழைத்தமைக்கு சிநேகிதனுக்கு மீண்டும் நன்றிங்கோ.... (அது சரி, போட்டி விதி முறைய நான் மீறவில்லை. தவறி மீறியதா சொன்னீங்க..... பாலர் பாடசாலை, பன்சில், மறக்க மாட்டீங்க தானே....... அதனால எல்லோருமா சேர்ந்து கருத்த சொல்லிட்டு போங்க.. மீண்டும் சொல்றேன் பென்சில் தூக்க மாட்டேன்.....மீறித் தூக்கிட்டேன்........ஹி.....ஹி.....என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுங்க............ )\nஇப்போ நான் யாரை எல்லாம் இந்தத் தொடர் பதிவுக்கு அழைக்கப் போகிறேன் என்றால்....\nதொடர்ந்து இவங்க எழுதுவாங்க.......(சாரி, நான் ரொம்ப சுருக்கமாக எழுதி விட்டேன். நான் அழைத்த இவங்க ரொம்ப நன்றாக, விரிவாக எழுதுவாங்க.......)\nஇடுகையிட்டது சப்ராஸ் அபூ பக்கர் நேரம் பிற்பகல் 10:15 7 கருத்துகள்\nபுதிய ��டுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுருநாகல மாவட்டம், கால்லே கம, கெகுன கொல்ல, Sri Lanka\nஒரு அறிவிப்பாளனாய் உருவாக வேண்டும் என கனாக் கண்டு வாழ்ந்தவன். உயர் தரம் படிக்கும் போதே முஸ்லீம் சேவையின் கவிதைக் களம் நிகழ்ச்சியில் குரல் கொடுத்ததோடு பிற்காலத்தில் தாளம் வானொலியிலும் , வசந்தம் வானொலியிலும் அறிவிப்பாளராய் கடமையாற்றியவன். இப்போ வெளிநாட்டில் இருக்கிறேன். மீண்டும் அறிவிப்பாளனாய் சந்திக்கும் வரையில் சில பதிவுகளோடு அடிக்கடி சந்திப்பேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்தனை பேர்னு முடிவு பண்றாங்க\nபுகழின் உச்சத்தில் இசைப் புயல்\nஇசையில் ஒரு கலவை.... கடந்தது 66 வது வயதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1991/05/01/1488/", "date_download": "2019-07-21T04:11:43Z", "digest": "sha1:PCA4XAUR7ICXJERRI426ILC3UKFNCHCQ", "length": 8818, "nlines": 51, "source_domain": "thannambikkai.org", "title": " நால்வகை மக்கள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » நால்வகை மக்கள்\nசமுதாயத்தில் நான்கு வகையான மக்கள் உள்ளனர்.\nமுதல் வகையினர் மேன்மக்கள். இவர்கள் நல்லதே எண்ணி நல்லதே செய்பவர்கள். மற்றவர் நலனுக்காகத் தம் நலனையும் விட்டுக்கொடுத்து வாழ்கையைப் பொதுப் பணிக்கு அர்ப்பணிப்பவர்கள்.\nஇரண்டாம் வகையினர் நல்லவர்கள். நியாயத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் பிறர் நலனுக்கு ஊறு செய்யாதவர்கள். ஆனால் இவர்கள் தம் நலனைப் பிறர் நலனுக்காகத் தியாகம் செய்யத் துணியாமல், தமது பணியைச் செய்து கொண்டு வாழ்பவர்கள்.\nமூன்றாம் வகையினர், தம் சொந்த நலனுக்காக என்று கூட இலாமல், இயல்பாகவே கேடுகளேச் செய்பவர்கள். தமக்கு எவ்வித ஆதாயமும் கிட்டப் போவதில்லை என்றாலும் இவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதில் இன்பம் காண்பார்கள்.\nஇந்த நான்கு வகையினரில் முதல் வகையினர் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்.\nஇரண்டாம் வகையினர் தான் சமுதாயத்தில் மிகப் பெரும் பான்மையினராக இருப்பார்கள்.\nமூன்றாம் வகையினரும் நான்காம் வகையினரும்கூடச் சிறுபான்மையினரே.\nஒரு சமுதாயத்தல் எவ்வளவுக் கெவ்வளவு முதல் வகையினரும் இரண்டாம் வகையினரும் கூடுதலாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அந்த சமுதாயம் நல்லவிதமாக இருக்கும்.\nமூன்றாம் வகையினர் நான்காம் வகையினர் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதன் அழிவும் கூடுதலாகும்.\nநம் நாடு அரசியல், விடுதலையடைந்த தருணத்தில் நம் சமுதாயத்தில் முதல்வகையினர் அதிக அளவிலும் இரண்டாம் வகையினர் மிகப் பெரும்பான்மையினராகவும் மூன்றாம் நான்காம் வகையினர் மிக மிக்க் குறைந்த அளவிலும் இருந்தனர்.\nஇன்றோ நான்காம் வகையினரின் எண்ணிக்கை மிக அதிகரித்து நாட்டின் ஒழுக்கம் வளர்ச்சி பொது அமைதி எல்லாவற்றுக்கும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதற்கென்றே பெரும் செலவை மேற்கொள்ள வேண்டிய நிலை இன்று உள்ளது.\nநமது நாகரிகத்தில் மதிநுட்பம் போற்றிக் காப்பாற்றப்படுவதைத் தான் நான் சுதந்திரம் என்று கருதுகிறேன். பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் ஒவ்வொரு விசயத்திலும் ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுப்பதே நமது நாகரிகத்தின் சிறப்பு அம்சமாகும். என்று காந்திஜி 1930-ல் தமது ‘யங் இந்தியா’ இதழில் எழுதினார்.\nஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்தே அவர் இயக்கத்தை முன்னின்று நடத்தினார். ‘சமயப் பொறை’ என்னும் சகிப்புத் தன்மையும் நமது நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். அசோகர் காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கை இது.\nசகிப்புத் தன்மையும் அனைவராலும் ஏற்கத்தக்க தன்மையும் கொண்ட சமயத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன்’ என்று தான். சுவாமி விவேகானந்தரும் சிக்காகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் பிரகடனம் செய்தார்.\nநாங்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மட்டுமல்ல, எல்லாச் சமயங்களுமே மெய்ப்பருளை உள்ளடக்கியிருப்பவை என்பதையும் ஒப்புக் கொள்பவர்கள் நாங்கள்’ என்று அவர் மேலும் அறிவித்தார்.\nநமது கடந்த காலச் சிறப்பு அம்சங்களையெல்லாம் நாம் கடைப் பிடித்து இன்றைய பிளவு சக்திகளையும், அறியாமை இருளையும் வெற்றி கொள்ள முன்வர வேண்டும்.\nஉலகமே ஒரு குடும்பம் என்பது நமது புரதானக் கோட்பாடு அதற்கிணங்கள் நம நடத்தை அமைய வேண்டும்.\nஅறிவியல் சந்திரனின் இருண்ட பகுதியை மனிதனுக்குக் காட்டிவிட்டதைப் போல் உண்மையான சமயம் மனிதனுள் உறையும் தெய்வீகத் தன்மையை அவனுக்கு உணர்த்த வேண்டும். அதன் பயனாக அவனது ஆன்மீக வளர்ச்சிக்கு அது அடிகோலவேண்டும்.\nநன்றி: தினமணி, ஏப்ர் 20-1991\nதலை நிமிர்ந்து வான் நோக்கு….\nஉலக உயர்வுக்கு ஒரு தனி மனிதன் உதவ முடியுமா\nஇது ஒரு இந்தியக் கனவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-21T05:03:03Z", "digest": "sha1:H2N3K465PZGTXVRPKUZ3H3TYEJRS5D63", "length": 9098, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்று ஜனாதிபதியை சந்தித்தார் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி « Radiotamizha Fm", "raw_content": "\nகட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு\nமறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்..\nயாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு\nதேசிய காவல்துறை ஆணையகத்தின் அனுமதியுடன் 31 பேருக்கு இடமாற்றம்\nHome / உள்நாட்டு செய்திகள் / இன்று ஜனாதிபதியை சந்தித்தார் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி\nஇன்று ஜனாதிபதியை சந்தித்தார் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் October 31, 2018\nஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தினார்.\nநாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்பிற்குள் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகளை பாராட்டினார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஹனா சிங்கர் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக உள்ளதெனத் தெரிவித்தார்.\nPrevious: நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு\nNext: ரஷ்யாவின் ஆதரவைப்பெறும் முயற்சியில் மஹிந்த\nகட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு\nமறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்..\nயாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nர��ிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/07/2019\nஇன்றைய நாள் எப்படி 20/07/2019\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களாக தனிமையில் வசித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/vikram-prabhu-thuppaki-munai-u-certificate/", "date_download": "2019-07-21T04:47:42Z", "digest": "sha1:Y6MPEPEUBOYIGATL3QR7DFPDWPOUK4AJ", "length": 4961, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "விக்ரம் பிரபுவின் 'துப்பாக்கி முனை' படத்திற்கு யு சான்றிதழ் | | Chennaionline", "raw_content": "\nவிக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு யு சான்றிதழ்\n‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துப்பாக்கி முனை’.\nசமீபத்தில் வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.\n60 வயது மாநிறம் படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வலம் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.\nவேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.\n← தூத்துக்குடியில் கனமழை – விமான சேவை ரத்து\nதிரையரங்கங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது →\nரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\nநான் முதல்வரானால் லஞ்சம், உழலை ஒழிப்பேன் – விஜயின் அதிரடி தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/activities/", "date_download": "2019-07-21T05:05:14Z", "digest": "sha1:S4ZLHMJRAIH7UISJAQL3YYZPQBZE2W3D", "length": 18435, "nlines": 170, "source_domain": "may17iyakkam.com", "title": "பரப்புரை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nமோடி அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்க்க வேண்டியது ஏன்\nகோவை மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை தாக்குதலில் கனகராஜைத் தொடர்ந்து வர்சினிப்ரியாவும் நேற்று உயிரிழந்தார். தமிழக அரசே மவுனம் காக்காதே ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டத்தை உடனே கொண்டு வா\nகும்பகோணத்தில் ஜூன் 30 அன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு தமிழக அரசு தடை\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 30 அன்று கும்பகோணத்தில் நடைபெற உள்ள ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஹைட்ரோகார்பன் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்வில் மே 17 இயக்கம் பங்கேற்ப்பு\nஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாடு – கும்பகோணத்தில் திரண்டிடுவோம்\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்காக கூடிய தோழர்கள்\nசூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா\nபுதுச்சேரியில் தமிழீழ மக்களுக்கான பத்தாவது ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nபெரியாரியல் அறிஞர் ஐயா வே.ஆனைமுத்து அவர்களின் துணைவியார் சுசீலா அம்மையார் மற்றும் தமிழ்த்தேசியப் பாவலர் தமிழேந்தி ஆகியோரின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு\nசூழலியல் போராளி முகிலன் உயிருடன் இருக்கிறாரா\nதமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபாப்பாக்குடியில் அருந்ததிய சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nபொன்பரப்பி சாதிவெறி தாக்குதலைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பியில் சாதிவெறி தாக்குதலை கண்டித்து நாளை (23-04-19) சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபொன்பரப்பி சாதிய தாக்குதல் குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணலின் சிலைக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை\nமே 17 இயக்கத்தின் சார்பாக கோவையில் நடைபெற்ற தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம் மாபெரும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nஇந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோயமுத்தூரில் பல்வேறு இயக்கங்களின் சார்பில் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nகோயம்புத்தூரில் மே பதினேழு இயக்கத்தின் பொதுக்கூட்டம்\nதோழர் திருமுருகன் காந்தி இன்று (11-04-18) கோவையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்\nபாசிசத்தினை வீழ்த்த பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசென்னையில் எழுச்சிப் பொதுக்கூட்டம் – ஏப்ரல் 8\nபொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியில் வன்கொடுமைகளை விசாரிக்க உயர்நீநிமன்ற நீதிபதிகளை அமர்த்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – மதுரை\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nமார்ச் 20 புதன் மதுரையில் கூடுவோம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதேசிய கல்விக் கொள்கை வரைவு 2019- னை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்கள் கூடுகை\nSC/ST மக்களுக்கான பட்டியலின துணைத்திட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் படை அமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்\nகோவை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்\nதமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பொதுக்கூட்டத்தை நடத்திய வழக்கில் தோழர் திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றம் வருகை\nமுகிலன் கைது மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை குறித்த சன்நியூஸ் விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nதேசிய கல்விக் கொள்கை வரைவு 2019- னை திரும்பப் பெற வலியுறுத்தி பொதுமக்கள் கூடுகை\nSC/ST மக்களுக்கான பட்டியலின துணைத்திட்டத்தை சட்டமன்றத்தில் சட்டமாக்க வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் படை அமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம்\nதமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பொதுக்கூட்டத்தை நடத்திய வழக்கில் தோழர் திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றம் வருகை\nமுகிலன் கைது மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறை குறித்த சன்நியூஸ் விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியது ஏன்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-21T05:07:20Z", "digest": "sha1:W33KV4Z75KPO62VF5IAAK75DDUS2EOIM", "length": 22689, "nlines": 227, "source_domain": "senthilvayal.com", "title": "பிற பதிவுகள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்க��� பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதயவு செய்து கீழ்க்கண்ட செய்தியை உமது இணையதளத்தில் வெளியிடுக. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம் என்ற நிறுவனத்தில் திருமண தகவல் தருவதை இலவசமாக சேவையாக செய்து வருகிறார்கள். அனைத்த இனததவரும் அனைத்து மதத்தவரும் வரன் தேடுபவர்கள் அனைவரும் இலவசமாக பதிவு செய்து கெொள்ளலாம். இந்நிறுவனத்தின் மூலம் இலவசமாக பதிவு செய்து இலவசமாக கடவுச்செொல் மற்றும் பதிவு எண் பெற்ற பின் தாங்களே இணையதளததின் மூலம் தங்களுக்குத் தேவையான வரன்களை தேர்ந்தெடுத்துக் கெொள்ளலாம். அவர்களுக்குத் தேவையான வரன்களன் முகவரி, மற்றும் தெொலைபேசி எண்களைப் பெற ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையத்தை தெொடர்பு கெொண்டு தெரிவித்தால் ஒரு வரனின ஜாதகத்திற்கு பிரிண்ட் அவுட் கட்டணமாக ரூ.20 மட்டும் வசூலிக்கப்படுகிறது. மேலும் பதிவு செய்யும் ஜாதகர்கள் தங்களது ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள திருமண சம்பந்தமாக பிரச்சனைகளுக்கு இலவசமாக ஜாதக ஆலேோசனை வழங்கப்படுகிறது. மேலும் வறுமைக்கேோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் திருமணத்திற்காக இந்நிறுவனத்தின் மூலம் திருமணம் முடிந்தால் வறுமைக்கேட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமண உதவித் தெொகை வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்பவர்கள் தங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற வரன்களைத் தேட பெொருத்தம் பார்ப்பது பற்றிய விளக்கங்கள் உள்ளன. மேலும் இந்நிறுவனத்தில் பதிவு செய்பவர்கள் கமிஷன் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. அனைத்து செயல்முறைகளும் இலவச சேவையாகவே செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் மூலம் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் திருமண வரன் தேடி பதிவு செய்து கெொள்ளலாம்.இந்நிறுவனத்தின் முகவரி ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம், அரசு மருத்துவமனை ரேோடு, எஸ்,எம்.லக்கி பிளாசா, முதல் மாடி, இராமநாதபுரம் மாவட்டம் – 623 501 அலைபேசி எண் – 9994796522 இணையதளம் முகவரி காமாட்சிமேட்ரிமேோனி.காம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை ப��க்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-allows-pongal-gift-nphh-ration-cards-also-338665.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:12:47Z", "digest": "sha1:DQQBTENFLDADGF76G4ZOGCJCNT7TQDYD", "length": 17434, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி! | Chennai High Court allows Pongal Gift for NPHH Ration cards also - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago அடேங்கப்பா.. இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு\n23 min ago குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்\n28 min ago இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\n52 min ago அத்திவரதர் தரிசனத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. தடுக்க ஆட்சியர் அதிரடி நடவடிக்கை\nMovies Aadai: செம போல்ட்.. விரசமேயில்லை... அமலாபாலுக்கு ஒரு குடாஸ்.. - டிவிட்டர் விமர்சனம்\nTechnology விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.\nSports சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nசென்னை: பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் வேகமாக தயாராகி வருகிறது. இதை முன்னிட்டு ரூபாய் 1000 பணமும் அதனுடன் பரிசு பொருட்களும் வழங்க தமிழக அரசு முடிவெடுத்து இருந்தது.\nஇந்த பரிசு பொருளில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்��ிரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவை இருக்கும். பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.\nஆனால் கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் அனைத்து கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க கூடாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட், அனைத்து கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க கூடாது, முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கலாம் என்று கூறியது.\nஇதனால் 1.30 கோடி முன்னுரிமை அல்லாத அட்டைதாரர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் இதில் தற்போது தனது உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஅதன்படி, பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஇதில் அரசுக்கு உயர்நீதிமன்றம் சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளது. அதில், அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில் மக்களை வரிசையில் காக்க வைப்பது ஏன் மக்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தலாமே என்றுள்ளது.\nமேலும் , ரூ.1000 அளிக்காவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லும் நிலைக்கு மக்களை கொண்டு சென்றது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை ஹைகோர்ட் அறிவிப்பால் பொங்கலுக்கு மேலும் 10 குடும்பம் அட்டைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nசென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு\nகுடிமகனாகத்தான் கல்வி கொள்கை குறித்து கேள்வி கேட்டேன்.. நடிகர் சூர்யா பதிலடி\nஅம்மா இறந்து ஒரு நாள்தான்.. மீண்டும் மரத்திற்காக குரல் எழுப்ப ஆரம்பித்த விவேக்.. கிரேட்\nசென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம்,தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்���ிற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npongal high court chennai hc gift சென்னை உயர்நீதிமன்றம் பொங்கல் பரிசு பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-president-stalin-announces-that-7-tamils-release-will-be-processed-344382.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T04:46:59Z", "digest": "sha1:4DBVB3UGBM3JYUQHNKTNMNHCQFMXFIWF", "length": 16798, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜீவ்காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களும் நிச்சயம் விடுதலை.. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி | DMK President Stalin announces that 7 Tamils release will be processed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n23 min ago காங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் மறைவு குறித்து ராகுல் காந்தி உருக்கம்\n26 min ago தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\n1 hr ago பைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\n1 hr ago இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nSports 2 பந்து தான்... புலிக்கு பிறந்தது பூனையாகுமா.. சூப்பர் ஓவரில் திருச்சியை நொறுக்கிய வாரிசு வீரர்\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வ���ளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜீவ்காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களும் நிச்சயம் விடுதலை.. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி\nDMK Manifesto List: திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை - முழுவிவரம்\nசென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nசேது சமுத்திரத் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்... திமுக தேர்தல் அறிக்கை\nஇவர்களது தண்டனை காலம் முடிந்தும் இன்னும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.\nஇதையடுத்து தமிழக அரசு 7 பேர் விடுதலை குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அது ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இது வரை அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே வேளையில் பஸ் எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த மூன்று பேரை மட்டும் நல்லெண்ண நடவடிக்கையில் விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.\nஇதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய அற்புதம்மாள் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.\nஅதில் ஸ்டாலின் கூறுகையில் சிறையில் பல ஆண்டுகளாக உள்ள 7 பேர் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த அறிவிப்பும் தமிழர்கள் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மனதிலும் பாலை வார்க்கும் விதமாக உள்ளது.\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nதிருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ரா���ா சொல்றாரே\nமும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nவாழ்க்கை ஒரு வட்டம்.. விஜய் வசனம் பேசிய எடப்பாடியார்.. விடாமல் வாதம் செய்த ஸ்டாலின்.. சட்டசபையில்\nஅரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் 10,000ஆக உயர்வு: ஓபிஎஸ் அறிவிப்பு\nஎம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk election manifesto stalin திமுக தேர்தல் அறிக்கை ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/banwarilal-purohit-says-that-there-were-lot-corruption-appointing-331399.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T05:06:20Z", "digest": "sha1:MQS2USRYW66STOWRGOJSEQVKBA7ESLIE", "length": 13751, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "துணைவேந்தர் நியமனங்களில் பல கோடி ஊழல்- பகீர் கிளப்பும் ஆளுநர் பன்வாரிலால் | Banwarilal Purohit says that there were lot of corruption in appointing VC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n2 min ago கர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வஜூபாய் வாலா\n19 min ago தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து அதிக அளவு நீர் திறக்கும் கர்நாடகா.. விவசாயிகள் மகிழ்ச்சி\n23 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n37 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\nதுணைவேந்தர் நியமனங்களில் பல கோடி ஊழல்- பகீர் கிளப்பும் ஆளுநர் பன்வாரிலால்\nதுணைவேந்தர் நியமனங்களில் ���ல கோடி ஊழல்- ஆளுநர் பன்வாரிலால்- வீடியோ\nசென்னை: துணைவேந்தர் நியமனங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேதனை தெரிவித்துள்ளார்.\nசென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பன்வாரிலால் புரோஹித் கூறுகையில் துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் புரண்டுள்ளது.\nஇதை கண்டு வேதனை அடைந்தேன். மாற்ற நினைத்தேன். தகுதி அடிப்படையிலேயே துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும். இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில்தான் நியமித்துள்ளேன்.\nபல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டது. பல கோடி பணப்பரிமாற்றத்தால் நியமனம் நடைபெற்றதாக தெரியவந்தது. அதை நான் நம்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார். இதற்கு முன் அண்ணா பல்கலையில் நடந்த விழாவில் பேசுகையில் இதே குற்றச்சாட்டை ஆளுநர் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n[ ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.. தெலுங்கானாவிற்கும் சான்ஸ்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுபோல் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் மோசடி நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது நினைவுக்கூரத்தக்கது.\nஊழல் குற்றச்சாட்டு... ஆளுநரின் புகாரால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nமுடங்கிய லஞ்ச ஒழிப்பு பிரிவு. அரசு ஊழியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறைந்தது\nலஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை 'அந்த' அமைச்சர்.... சு.சுவாமி 'திடுக்' ட்வீட்\nராஜிவ் காந்தி பற்றி இப்படியா பேசுவது.. மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்\n கருவறை முதல் கல்லறை வரை லஞ்சம்...- உயர்நீதிமன்றம் வேதனை\nதங்கத்தில் மோசடி.. மாஜி கலெக்டர் வீர சண்முகமணி திடீர் கைது.. பொன்மாணிக்கவேல் அதிரடி\nஅதிரடி முடிவு.. நீரவ் மோடி, மெகுல் சோக்சியை 'தூக்கிவர' மே.இ.தீவுகள் கிளம்பும் ஸ்பெஷல் விமானம்\nஊழல் இல்லாத கட்சி எங்கிருக்கு.. தனித்து போட்டியிடுவதைத்தான் கமல் இப்படி சொல்கிறாரோ\nலஞ்ச ஊழலில் ���மிழகத்திற்கு 3வது இடம் - அதிர்ச்சி ஆய்வு\nதுணைவேந்தர் நியமன சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்\nதகுதியின் அடிப்படையிலேயே தேர்வானேன்.. சென்னை பல்கலை. துணைவேந்தர் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncorruption vice chancellor banwarilal purohit ஊழல் துணைவேந்தர் பன்வாரிலால் புரோஹித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dravidar-kazhagam-party-cadres-warm-welcomes-bomb-throwers-o-321442.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T04:11:15Z", "digest": "sha1:QBPE3YBI3B66XVF4UBGDXZFTGJS6EO45", "length": 18392, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ஜ.க அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! - சிறைவாசலில் தி.கவினருக்கு உற்சாக வரவேற்பு | Dravidar Kazhagam party cadres warm welcomes bomb throwers on BJP office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n33 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n58 min ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\n1 hr ago கர்நாடக அரசியலில் பரபரப்பு.. அரசை தக்க வைக்க போராட்டம்.. இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்\n3 hrs ago ஜெயலலிதாவுக்கு ஒரு \"இதய கோயில்\" கோவை மக்களின் நெகிழ்ச்சி சம்பவம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nMovies பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமை.. அதிர வைத்த வனிதா\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபா.ஜ.க அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு - சிறைவாசலில் தி.கவினருக்கு உற்சாக வரவேற்பு\nசென்னை: கோவை பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வந்தவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர் பெரியார் தி.க தொண்டர்கள்.\n' ஜாமீன் பெறுவதற்காக கடந்த 86 நாட்களாகப் போராடினோம். நேற்றுதான் கிடைத்தது' என்கின்றனர் பெரியார் தி.கவினர். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வி.கே.கே.மேனன் ரோட்டில் பா.ஜ.க மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது.\nகடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர்.\n2 பேர் குண்டு வீச்சு\nஅந்தக் குண்டு, பா.ஜ.க அலுவலகத்தின் மீது பட்டு வெடித்தது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார், அடையாளம் தெரியாத நபர்களை விரட்டிச் சென்றனர். இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தனர். டூ வீலரில் வந்த நான்கு பேர் அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் செல்வது பதிவாகியிருந்தது.\nஇந்த வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஜீவானந்தம், பாலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலாக இவர்களுக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை.\nநேற்று கோவை மத்திய சிறையில் இருந்து வெளியில் வந்தவர்களுக்கு பெரியார் தி.க பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் சிறப்பான வரவேற்பு அளித்தார். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரப்படுத்தினார் ஆறுச்சாமி. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு பெரியார் படிப்பகத்தில் இருந்த பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய பெரியார் தி.க தொண்டர்கள், \" ஹெச்.ராஜாவின் கருத்துக்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறோம். அதிலும், பெரியார் சிலையை உடைப்பேன் என அவர் பேசிய பேச்சு, தி.க தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அது என்னுடைய பதிவு அல்ல என ராஜா விலகிக் கொண்டாலும், மாநிலம் முழுவதும் பா.ஜ.கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஅன்றைய தினத்தில், சென்னையில் சிலரது பூணூல்களை அறுத்து எறிந்ததாகவும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. அதேநாளில்தான் பா.ஜ.க அலுவலகத்தின் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. க���து நடவடிக்கைக்குப் பயந்து இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. பெரியாரின் வலிமையை உணர்த்துவதற்காகவே இவ்வாறு செயல்பட வேண்டியது வந்தது\" என்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் dravidar kazhagam செய்திகள்\nவீண் வம்பை விலைக்கு வாங்குது மோடி அரசு.. இந்தி, சமஸ்கிருதம், நீட்டுக்கு எதிராக போராட்டம்.. வீரமணி\nபோகும் இடத்தில் எல்லாம் விரட்டப்படும் வீரமணி: நீலகிரியிலும் அனுமதி மறுப்பு\nஅறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை துண்டிப்பு.. தி.க.வினர் மறியல்\nவீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் செருப்பு வீச்சு தி.க.வினர் 2 பேரின் மண்டை உடைப்பு\nதிராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு\nகருணாநிதி தனிமனிதரல்ல.. திராவிட இயக்கத்தின் மூன்றாவது அத்தியாயம்: கி.வீரமணி பேச்சு\nபெரியார் பூமியான தமிழகத்தில் வன்முறையைத் தூண்டுகிறது வி.எச்.பி - கி.வீரமணி\nகோவையில் கடற்படை தளம் முற்றுகை... த.பெ.தி.கவினர் கைது\nதமிழகத்தில் பாஜக வளர குறுக்கு வழியில் உதவுகிறார்களா ரஜினி, கமலும்\nதமிழகத்தின் ஆட்சி டெல்லியில் இருந்து நடக்கிறது... போட்டுத் தாக்கும் கி. வீரமணி\nநீட் தேர்வுக்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் எதிரே கி.வீரமணி தலைமையில் போராட்டம்\nஇடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு - கி.வீரமணி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndravidar kazhagam cadres பெட்ரோல் குண்டு திராவிடர் கழகம் தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/dmk-candidates", "date_download": "2019-07-21T04:18:06Z", "digest": "sha1:ULRVXBWSCWRV4TASDGA5GO7ZL36FWPQD", "length": 18738, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dmk candidates News in Tamil - Dmk candidates Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4வது வேட்பாளரை திமுக நிறுத்தியது ஏன்.. அதிமுகவுக்கு செக் வைக்கும் திட்டமா\nசென்னை: தமிழகத்தில் காலியாகியுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில்...\nDMK 4th Candidate : 4வது வேட்பாளரை திமுக நிறுத்தியது ஏன்..\nதமிழகத்தில் காலியாகியுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 4 வது...\nமாஸ் காட்டிய தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல்... பெரிய வாக்கு வித்தியாசத்தில் வ���ற்றி\nசென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக வேட்பாளர்களே மிகப் பெரிய வாக்குகள் வித்தியாச...\nManamadurai Elekiyadasan: மானாமதுரை தொகுதி வேட்பாளர் இவர் தானா\nநாட்டில் இருக்கும் வேட்பாளர்களிலேயே ரொம்பவும் எளிமையானவர் யார் தெரியுமா மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர்...\nவீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்... செந்தில் பாலாஜி தடாலடி\nகரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும் விதமாக, 25 ஆ...\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்\n18 சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.\nபடு எளிமை, வெகு இயல்பு... செல்போன் கூட போன வாரம்தான் வாங்கினாராம்.. ஆச்சரிய இலக்கியதாசன்\nசென்னை: நாட்டில் இருக்கும் வேட்பாளர்களிலேயே ரொம்பவும் எளிமையானவர் யார் தெரியுமா\nஜாதி பார்த்து வேட்பாளர்களை களமிறக்கும் அரசியல் கட்சிகள்\nஇப்போது தமிழ்நாட்டில் ஒரு விஷயம் சைலன்ட்டாக நடப்பதாக சொல்லப்படுகிறது இப்போது என்றில்லை, எப்பவுமே இப்படித்தான்...\nகலாநிதி வீராசாமி வடசென்னை திமுக வேட்பாளர்: ஆற்காடு வீராசாமியின் மகன்.. ‘பவர்’ காட்டுவாரா\nசென்னை: வடசென்னை திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் ...\nநீங்களும் எங்க சின்னத்திலேயே போட்டியிடுங்க... திமுக கொடுத்த ஷாக்- வீடியோ\nலோக்சபா தேர்தலில் திமுக 25 முதல் 28 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாம். காங்கிரஸ் கட்சிக்கு...\nசண்முகசுந்தரம்- பொள்ளாச்சி திமுக வேட்பாளர்: பாலியல் கொடூர சம்பவம் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா\nபொள்ளாச்சி: வரும் மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிற...\nவிருப்ப மனு வினியோகம் ஆரம்பம்... திருவாரூரை குறிவைக்கும் திமுக-வீடியோ\nதிருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலுக்காக திமுக விருப்ப மனு வினியோகம் ஆரம்பித்துள்ளது. வரும் 4ம் தேதி சென்னையில்...\nDMK vs AMMK: திமுக vs அமமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்\nசென்னை: நடைபெறும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக - அமமுக நேரடியாக மொத்தம் 8 தொகுதிகளில் மோதுகின...\nDMK vs PMK: திமுக vs பாமக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்\nசென்னை: நடைபெறும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பாமக நேரடியாக மொத்தம் 6 தொகுதிகளில் மோதுகின்...\nDMK Candidate List 2019: தமிழக இடைத் தேர்தல்- திமுக வேட்பாளர் பட்டியல்\nசென்னை: திமுக சார்பாக தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் பட்டியல் ...\nDMK Candidate List 2019: மக்களவை தேர்தல்- திமுக வேட்பாளர் பட்டியல்\nசென்னை: திமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 20 பேரின் பெயர்கள் வெளிய...\nதிருவாரூரை விடுங்க.. திமுக வேட்பாளர் யாரு.. அத்தனை கண்களும் ஸ்டாலின் மீது\nதிருவாரூர்: இப்ப எல்லாருமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், திமுக தலை...\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு விசிக ஆதரவு\nசென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்ச...\nஏரியா ரிப்போர்ட்டர் டூ திமுக வேட்பாளர்: மருதுகணேஷ் பயோடேட்டா\nசென்னை: தினகரன் நாளிதழின் ஏரியா நிருபராக பணியாற்றிய மருதுகணேஷ் ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இ...\nஆர்.கே.நகரில் திமுகவிற்கு 38% ஓபிஎஸ் அணிக்கு 30% பேர் ஆதரவு - நக்கீரன் சர்வே\nசென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்களிப்போம் என்று 38% இளைஞ...\nஆர்.கே. நகரில் வெற்றி பெற்றால் என்னென்ன செய்வேன்.. ஒன்இந்தியாவிடம் மனம் திறந்த திமுக மருது கணேஷ்\nசென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தி...\nஓபிஎஸ் - டிடிவி தினகரன் இருவரில் யார் துரோகி கேட்கிறார் நடிகை குஷ்பு\nசென்னை: ஓ.பன்னீர் செல்வமும் டிடிவி தினகரனும் பொது மக்களுக்கு துரோகம் செய்து இருக்கிறார்கள் ...\nவிடாது கருப்பாய் தொடரும் தடை.. ஸ்டாலின் மீது கனிமொழி கடுகடு\nசென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பிரசாரம் செய்ய ஸ்டாலின் தரப்பு விதித்த தடை நீடிப்...\nஆர்.கே. நகரில் 6 ஆண்டுகளாக அடிப்படை வசதி செய்யப்படவில்லை- திமுகவின் மருதுகணேஷ் புகார்\nசென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.முக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ் தனது வேட்புமனுவை...\nஒவ்வொரு தெருவின் பிரச்சனையும் தெரியும்.. அதனை தீர்ப்பதே கடமை.. ஆர்கே நகர் வேட்பாளர் மருதுகணேஷ் உறுதி\nசென்னை: நட்சத்திரத் தொகுதியாக மாறியிருக்கின்ற ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக ச���ர்பில் பத்திர...\nஆர்.கே நகர் மக்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.. அடித்து சொல்கிறார் 'மண்ணின் மைந்தன்' மருதுகணேஷ்\nசென்னை: ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மக்களின் மனநிலையை நன்கு அறிந்துள்ளதால் அவர்களை பணத்தால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sethu-project", "date_download": "2019-07-21T04:19:07Z", "digest": "sha1:VRI4F3P2C4IIZIY2JMN5DCHTQV2OHQVF", "length": 15782, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sethu project News in Tamil - Sethu project Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராமர் பாலம் வழியாக சேதுக் கால்வாய் திட்டம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்\nடெல்லி: ராமர் பாலம் வழியாக சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்தியில்...\nராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று வழித்தடத்தில் சேதுசமுத்திர திட்டம்: லோக்சபாவில் 'பொன்னார்'\nடெல்லி; ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று வழித்தடத்தில் சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்று...\nசேதுக்கால்வாய் திட்டத்தை முடக்கிய ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு\nசென்னை: அண்ணாவின் கனவு திட்டமான சேதுக்கால்வாய் திட்டத்தை முடக்கியவர் தமிழக முதல்வர் ஜெயலலி...\nசேதுக் கால்வாய் விவகாரத்தில் மோசடி கடிதம் தயாரித்த கருணாநிதி: வைகோ கடும் தாக்கு\nதேனி: சேதுக் கால்வாய் திட்டம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி மோசடியாக கடிதம் தயாரித்தவர் எ...\nசேது சமுத்திர கால்வாய் திட்டத்தால் பலருக்கு வேலை கிடைக்கும்- கி.வீரமணி\nசென்னை: சேது சமுத்திர திட்டத்தால் பல பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தி.க. தலைவர் கி.வ...\nசேது சமுத்திர திட்டம் தாமதத்திற்கு காரணம் தமிழக அரசுதான்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி: சேது சமுத்திர திட்ட வழக்கில் தமிழக அரசின் மனு, அத்திட்டம் செயல்படுத்துவதை தாம...\nசேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல்\nடெல்லி: சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல...\nசேதுக்கால்வாய் திட்டத்தை \"மறுபரிசீலனை\" செய்ய கோருகிறார் வைகோ: பாஜக கூட்டணி எதிரொலி...\nசென்னை: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துவிட்டதால் தற்போது சேதுக்கால்வாய் திட்ட...\nசேது தி��்டத்தில் அண்ணாவின் கனவை ஜெயலலிதா அரசு புறக்கணிக்கிறது: கருணாநிதி\nசென்னை: சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளதற்கு ...\nவிரைவில் லோக்சபா தேர்தலுக்கான வியூகம்: கருணாநிதி\nடெல்லி: சேது சமுத்திரத் திட்டம் அதே வழியில் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு பிரமாணப் பத்திர...\nஅதிமுகவுக்கு காவிரி,என்.எல்.சி; திமுகவுக்கு சேது, கச்சத்தீவு மற்ற கட்சிகளுக்கு என்ன\nசென்னை: தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்ற...\nசேது திட்டத்தை நிறைவேற்றக் கோரி திமுக இன்று ஆர்ப்பாட்டம்.. நாகையில் கருணாநிதி\nசென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுதுவம் ஆ...\nசேது திட்டத்தை ‘ராமச்சந்திர மூர்த்தி திட்டம்‘ என பெயர் மாற்றியாவது செயல்படுத்துங்கள்: கருணாநிதி\nசென்னை: நேற்று நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் 90 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ...\nசேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி மே 15ம் தேதி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்: திமுக\nசென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் வரும் 15-ந் தேதி மாநில...\nசேது சமுத்திர திட்டத்துக்கு எதிர்ப்பு: ஜெயலலிதாவுக்கு விஎச்பி- இந்து முன்னணி பாராட்டு மழை\nசென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், ராம சேதுவை பாரம்பரிய சின்னமாக அறிவ...\nசேது சமுத்திர திட்டத்திற்கு ஜெயலலிதா 'சமாதி' கட்ட முயற்சி: கருணாநிதி\nசென்னை: தமிழகத்தை வாழ வைக்கப் போகும் பிரமாண்டமான சேது சமுத்திரத் திட்டத்திற்கு 'சமாதி' கட்ட ...\nபச்சோரி குழு அறிக்கையின்படி சேது சமுத்திர திட்டம் தேவையில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு\nடெல்லி: சேது சமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது பொருளாதார, சூழலியல் சாத்த...\nசேது சமுத்திர கால்வாய் வழக்கு- டிசம்பருக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்\nடெல்லி: சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு அவகாசம் கோரியதா...\nவணங்காமண் விரைவில் இலங்கைக்கு அனுப்பப்படும்-வாசன்\nசென்னை: வணங்காமண் கப்பல் அனுமதிக்கப்படும் என ராஜபக்சே உறுதி கொடுத்துள்ளார். எனவே கப்பல் வி...\nஜெயலலிதா ஒரு உலக மகா அதிசயம்-கருணாநிதி\nசென்னை: ஒரு திட்டத்தை ஒரு தேர்தல் அறிக்கையில் ஆதரிப்பதும், அடுத்த தேர்தல் அறிக்கையில் எதிர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/157382-election-duty-si-died-in-heart-attack", "date_download": "2019-07-21T04:23:15Z", "digest": "sha1:GLQF4KLZKYV25DTMAFM3R3R5IV5KSTKO", "length": 7006, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "20 நாள்களாக இரவில் தேர்தல்பணி!- நள்ளிரவில் இன்ஸ்பெக்டருக்கு நடந்த துயரம் | election duty si died in heart attack...", "raw_content": "\n20 நாள்களாக இரவில் தேர்தல்பணி- நள்ளிரவில் இன்ஸ்பெக்டருக்கு நடந்த துயரம்\n20 நாள்களாக இரவில் தேர்தல்பணி- நள்ளிரவில் இன்ஸ்பெக்டருக்கு நடந்த துயரம்\nஈரோட்டில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ, மாரடைப்பால் உயிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஈரோடு வீரப்பன்சத்திரம் மாசிமலை வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (52). இவர் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் எஸ்.ஐ ஆக பணியாற்றி வந்தார். திருமணமான இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கின்றன.\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் துணை ராணுவப் படையினர் மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த 20 நாள்களாக எஸ்.ஐ மூர்த்தி பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூர்த்தி, நெஞ்சு வலிப்பதாகக் கூறி சரிந்து விழுந்திருக்கிறார். இதைப் பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், மூர்த்தியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், எஸ்.ஐ மூர்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். இதைக்கேட்டு அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் கதறி அழுதது பார்ப்போரை கலங்கடித்தது.\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ மூர்த்தி உயிரிழந்தது சம்பந்தமாக சித்தோடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n`கமல் ���ொன்னதில் என்ன தப்பு; நான் ஆதரிக்கிறேன்’ - கே.எஸ்.அழகிரி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/benefits-of-sip-investment-2", "date_download": "2019-07-21T04:41:22Z", "digest": "sha1:57AUZB6A2YJUMI5HVCI352OGQDPV3GS4", "length": 7302, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 21 July 2019 - ஓய்வுக்காலத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறேன்! | Benefits of SIP Investment", "raw_content": "\nபட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்\nநிஃப்டியின் போக்கு: வாரத்தின் இறுதியில் டிரெண்ட் முழுமையாக மாறலாம்\nபங்குச் சந்தை கற்றுத்தரும் பாடங்கள்\nஷேர்லக்: குறுகிய காலத்தில் சந்தை இறங்கும்\n5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்... ஐந்து ஆண்டுகளில் சாத்தியமா\nஇறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா\nஅனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு\nஅந்நியச் செலாவணியில் அரசாங்கம் கடன் வாங்கலாமா\nட்விட்டர் சர்வே: தமிழகத்தில் ஐ.டி முதலீடு குறைய என்ன காரணம்\nமளிகைக்கடை நடத்தும் எனக்கு ஆன்லைன் பரிவர்த்தனையால் என்ன நன்மை\nஎன் பணம் என் அனுபவம்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எப்போதும் கைகொடுக்கும் பாசிட்டிவ் பார்வை\nபட்ஜெட் 2019-20 : பணக்காரர்களுக்கு ஷாக் கொடுத்த கூடுதல் வரி\nஅதிகபட்சம் ரூ. 3.5 லட்சம்... வீட்டுக் கடன் வட்டிக்கு வரிச் சலுகை முழுமையாகக் கிடைக்குமா\nஓய்வுக்காலத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறேன்\nபொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பு... அதிக நிதி திரட்டும் அரசின் எண்ணம் நிறைவேறுமா\nஅரை நூற்றாண்டைக் கடக்கும் பொதுத்துறை வங்கிகள்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மென்திறனும் வன்திறனும்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... பிரீமியத்துக்கு வரிச் சலுகை எவ்வளவு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nகுறையும் பொருளாதார வளர்ச்சி... முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது\nஓய்வுக்காலத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறேன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை நிபுணர், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் நிபுணர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/142021-ammk-party-cadres-angry-on-ttv-for-by-election", "date_download": "2019-07-21T05:05:26Z", "digest": "sha1:MWV3PZLWWVO6EEHUMHGSZQBSPJ62GSLS", "length": 9124, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`தேர்தல் செலவுக்கு எங்கே போவது?’ - தினகரனிடம் கொதித்த கட்சி நிர்வாகிகள் | Ammk party cadres angry on TTV For by election", "raw_content": "\n`தேர்தல் செலவுக்கு எங்கே போவது’ - தினகரனிடம் கொதித்த கட்சி நிர்வாகிகள்\n`தேர்தல் செலவுக்கு எங்கே போவது’ - தினகரனிடம் கொதித்த கட்சி நிர்வாகிகள்\n`இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் செலவுக்கு என்ன செய்வது’ என தினகரனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலர்.\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியதோடு, ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தனர். இந்த விவகாரத்தில் கடைசி நேரத்தில் மனம் மாறினார் ஜக்கையன் எம்.எல்.ஏ. மற்ற 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இதுதொடர்பான வழக்கில், `18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் செல்லும்' என உத்தரவிட்டார் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன். இந்த உத்தரவால் தினகரனின் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ-க்களும் பதவியை இழந்தனர். இந்த `வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம்; தேர்தலை சந்திப்போம்' எனக் கூறிவிட்டார் தினகரன்.\nஇந்நிலையில், காலியாக உள்ள 18 தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது தேர்தல் ஆணையம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்கும் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையுமா என்ற சூழலும் உள்ளது. `20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதன்மூலம் இந்த ஆட்சியைக் கைப்பற்றலாம்' என்ற நம்பிக்கையில் தி.மு.க உள்ளது.\nஇதற்கிடையில், தேர்தல் தொடர்பாக டி.டி.வி.தினகரனுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் தேர்தல் செலவு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஒரு முன்னாள் எம்.எல்.ஏ, `தேர்தலில் நான் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது கடினம். கடந்தமுறை நான் போட்டியிட்டபோது கட்சித் தலைமையில் இருந்து தேர்தல் செலவுக்கு என்று ஒரு தொகை கொடுக்கப்பட்டது. அதுபோன்ற சூழல��� தற்போது இல்லை. இதனால், இடைத்தேர்தலைச் சந்திப்பதைவிட மேல்முறையீடு செய்வோம்' என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இந்தக் கருத்தை முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் ஆமோதித்துள்ளனர்.\nஇதை எதிர்பார்க்காத அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர், `தேர்தல் செலவுக்கான நிதியைத் திரட்டுவோம்' என்று கூறியுள்ளனர். தொடர்ந்து, நிதி திரட்டுவதற்கான பணிகளில் இறங்கியுள்ளனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு நிதி கிடைக்காததால் சோர்வுடன் திரும்பிவந்துள்ளனர். ஆளும்கட்சி தரப்பிலும் தேர்தல் பணிகளுக்காகக் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். `அவர்களில் பலர் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள்' எனத் தலைமைக்குப் புகார் சென்றுள்ளது. இதையடுத்தே, கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2019-07-21T05:01:28Z", "digest": "sha1:W45ZUS3IF3ZLLEVFOZ3OAW7CJTNEQCXF", "length": 7591, "nlines": 167, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | காசெல்லாம் ஒன்னும் வேணாம் சும்மாவே Comedy Images with Dialogue | Images for காசெல்லாம் ஒன்னும் வேணாம் சும்மாவே comedy dialogues | List of காசெல்லாம் ஒன்னும் வேணாம் சும்மாவே Funny Reactions | List of காசெல்லாம் ஒன்னும் வேணாம் சும்மாவே Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகாசெல்லாம் ஒன்னும் வேணாம் சும்மாவே Memes Images (167) Results.\nகாசெல்லாம் ஒன்னும் வேணாம் சும்மாவே\nஇந்த வெங்காய பேச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல\nயாரும் தேட வேணாம் என்னையாவது தேட விடுங்கடா\nசார் வேணாம் சார் வலிக்குது\nஅவன் கிடக்கறான் பிக்காலி பய.. அவனுக்கு பேசவும் தெரியாது ஒன்னும் தெரியாது\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஅவனுக்கு பொம்பளைங்க சமாச்சாரமே தெரியாது\nஎந்திரிச்சி டீயப் போடுடா என் வென்று\nகிட்ட வந்து முத்தம் கொடு\nடேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு\nவிட்டா கிறுக்கன் ஆக்கிருவாங்க போலிருக்கு\nஆமாம் நான் தான் கோபால்\nடேய் சித்தப்பா படுத்துகிட்டு இருந்தாரு எங்கடா போனாரு\nடேய் படுத்துகிட்டு இருக்கிறது யாருடா\nஐஸ்கிரீம் சாப்பிட்டுகிட்டே சினிமா போலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159386", "date_download": "2019-07-21T04:56:11Z", "digest": "sha1:FRW2JV4TSH6NI5KG7RAQUZH3ESPP3ZGB", "length": 9177, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு கண்டது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு கண்டது\nமலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு கண்டது\nவிபுலானந்தா அடிகளாரின் ஆவணப்பட வெளியீட்டு விழாவில், ம. மன்னர் மன்னன், முனைவர் க.திலகவதி, தவத்திரு பாலயோகி சுவாமிகள், டான்ஸ்ரீ குமரன், முரசு நெடுமாறன், விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் மு.இளங்கோவன்\nகோலாலம்பூர் – பிரபல இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை 26 டிசம்பர் 2017-ஆம் நாள் மாலையில் சிறப்பாக நடைபெற்றது. கோலாலம்பூர்- பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.\nமலேசியத் திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தின் நிறுவநர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் வாழும் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.\nம. மன்னர் மன்னன் இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றினார். முனைவர் க.திலகவதி வாழ்த்துரை வழங்கினார். தவத்திரு. பாலயோகி சுவாமிகள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, மலேசிய இலங்கைச் சைவர் சங்கத்தின் தலைவர் க. அருள்ஜோதி முதல் படியைப் பெற்றுக்கொண்டார். பொறியாளர் இராசு அவர்கள் சிறப்புப் படியைப் பெற்றுக்கொண்டார். முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ குமரன் ஆவணப்படத்தின் சிறப்பினைக் குறித்து உரையாற்றினார்.\nமலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு. நெடுமாறன், தமிழ்நெறி இயக்கத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன், கவிஞர் கம்பார் கனிமொழி, ஆசிரியர் பச்சைபாலன், மருத்துவர் பால. தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் சிறப்புப் படிகளைப் பெற்றுக்கொண்டனர்.\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ம. அண்ணாதுரை நன்றியுரை வழங்���ினார்.\nஇந்தியாவில் விபுலாநந்தா அடிகளார் குறித்த ஆவணப்படம் பெறுவதற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nPrevious articleபோலீஸ் வாகனமாக இருந்தாலும் தவறு தவறு தான் – புத்ராஜெயா கெடுபிடி\nNext articleமஇகா தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nபுதுவை மு.இளங்கோவன் சுவிட்சர்லாந்து சுற்றுப் பயணம்\n“தமிழ் ஆய்வுலகுக்கு பேரிழப்பு” அறவாணனின் மாணவர் மு.இளங்கோவன் உருக்கம்\nஜப்பானில் பொங்கல் விழா – தமிழ்ச் சங்கம் கொண்டாடியது\nசெடிக் நிதி ஒதுக்கீடு சர்ச்சை: தேவமணி விளக்கம்\n“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது”- காவல் துறைத் தலைவர்\nகைதிகள் புனர்வாழ்வுத் திட்டம் – வேதமூர்த்தி தொடக்கி வைத்தார்\n“தமிழ், சீனப் பள்ளிகளைத் தற்காத்துத்தான் பேசினேன்” – ஜோகூர் இராமகிருஷ்ணன் விளக்கம்\n11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்\nபி-40 திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு 1022 பேர் விண்ணப்பம்\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2008/02/01/292/", "date_download": "2019-07-21T04:11:27Z", "digest": "sha1:6C3HANEIKWDV3COEFQIAR5HNCMMNMQM3", "length": 8075, "nlines": 55, "source_domain": "thannambikkai.org", "title": " சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சீக்கிரம் தோற்றுவிடுங்கள்\nஎவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாகத் தோல்வி அடையுங்கள்” என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. தோல்வி விரும்பத்தகாத ஒன்றாகவே குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளது. நமக்கு கற்பிக்கப்பட்ட தவறானப் பாடங்களில் இது மோசமான ஒன்று.\nவாழ்க்கையில் தவிர்க்க இயலாத, சந்தித்தே ஆக வேண்டிய ஒரு நிகழ்வு. “தோல்வி” இதை தவிர்ப்பதற்கும், மறுப்பதற்கும் இதிலிருந்து தப்பி ஓடுவதற்கும் மட்டுமே வழிகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. வருகிறது. பல மாணவர்களும், இது போன்ற காரணத்தினாலேயே தற்கொலை விஷத்தில் செத்து மடிகிறார்கள். தோல்வியை தாங்க இயலாத (படித்தவர்கள் கூட) இதில் விழுவது கண்கூடு.\nதோல்வி என்பது தப்பிச் செல்ல இயலாதது. அதை எவ்வாறு சந்திப்பது மற்றும் அது வெற்றிப் பாதையின் திருப்புமுனை என்பதை சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்.\nதோல்வியைப் பற்றி பேசும்பொழுது தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி குறிப்பிடாமல் இர���க்க இயலாது. ஒவ்வொரு க்ணடுபிடிப்பின் பின்பும் பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தோல்விகளை அவர் சந்தித்தார் என்பது அவரின் வரலாறு படிப்போர் அறிய முடியும். ஒவ்வொரு தோல்வியையும் புதிய கண்டு பிடிப்பின் புதிருக்கான ஓர் விடை என்றே அவர் கருதினார்.\nஇந்த மனநிலைதான் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் ஏன் நாம் கூட கற்றுக் கொள்ள வேண்டியதாகிறது. தோல்வி என்பதை ஏற்றுக் கொண்டு விட்டோமானால், அதன் மூலம் ஏற்படுகின்ற அழுத்தம், உணர்ச்சி கொந்தளிப்புகள் (Emotional Disturbance) வினால் வரக்கூடிய பாதிப்பிலிருந்து விடுபட்டுக் கொள்ள இயலும்.\nமேலும் ஓர் முக்கிய பயன் என்னவென்றால், தோல்வி என்பது வாழ்க்கைப் பயணத்தில் ஓர் நிறுத்தம் எனக் கொண்டோமானால், அத நிறுத்தத்திலேயே நின்றுவிடாமல் நமக்கு பிடித்த “வெற்றி” ஊருக்கு தொடர்ந்து பயணிக்க முடியும்.\nதிட்டமிடல், பயிற்சி, அனுபவம், அறிவுரை அவைகளினால் தொடர்ந்து வெற்றியே பெற்றுவருபவரா நீங்கள், உங்களுக்கு 2008 வணக்கங்கள்.. உங்கள் தொழிலில் மட்டுமல்ல, தோல்வி என்பது உறவு முறைகளில் கூட ஏற்படலாம், உதாரணத்திற்கு சிறந்த பிஸினஸ்மேன், நன்கு படித்த, அழகான மனைவியுடன் மகிழ்வான வாழ்க்கை வாழ இயலாமல் இருக்கிறார்கள். இது கூட ஒரு விதத்தில் தோல்விதான். உறவு முறைத் தோல்விகளினால் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகான தற்போது ஆலோசனைக்காக அதிகமானோர் வருகின்றனர். இத்தோல்வியை எவ்வாறு சமாளிப்பது அதில் வெற்றி பெறுவதற்கான வழிகளை நபர்களுக்கு தகுந்தவாறு கூறி அனுப்புகிறோம்.\n‘தேவையான சாதனையை அடைய பல தேவையற்ற தோல்விகளை சந்தித்துதான் ஆகவேண்டும். ஆகவே அதிகமாக அடிக்கடி தோல்வி அடைபவர்கள் விரைவில் வெற்றியைப் பெற இயலும்.\nவேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்\nஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_5.html", "date_download": "2019-07-21T04:13:37Z", "digest": "sha1:XPHL6LPSHEHPIX4UMR2CHWLJKFE2R2ZD", "length": 5956, "nlines": 61, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு கல்லடியில் கடை உடைக்கப்பட்டு கொள்ளை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு கல்லடியில் கடை உடைக்கப்பட்டு கொள்ளை\nமட்டக்களப்பு கல்லடியில் கடை உடைக்கப்பட்டு கொள்ளை\nகல்லடி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டள்ளது.\nகல்லடி மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையமே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nவர்த்தக நிலையத்தில் இருந்த சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான பொருட்களும் 20ஆயிரம் ரூபா பணமும் குறித்த வர்த்தக நிலையதில் இருந்து கொள்ளையிட்டுச்செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடையின் கூரையினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் இந்த கொள்ளையினை நடாத்தியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பகுதிக்கு சென்ற காத்தான்குடி பொலிஸாரும் தடவியல் குற்ற தடுப்பு பிரிவினரும் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-07-21T05:29:00Z", "digest": "sha1:GFOWFMRWT6YLPR2T5YGHLTIPEISRJD4E", "length": 7847, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்.. | Netrigun", "raw_content": "\nசிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதித்த சிறுவனுக்கு பசியாற்றிய ராணுவ வீரரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகாஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் பசியால் தவித்தபோது மத்திய துணை ராணுவப்படை வீரர் உணவூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த செயலுக்கு அந்த ராணுவ வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகன வரிசையின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.\nஇந்த தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவரான இக்பால் சிங் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள நவகடால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை பிற்பகல் வேளையில் சாப்பிட தொடங்கினார். அப்போது அங்கு அமர்ந்திருந்த சிறுவன் தனக்கும் பசிக்கிறது என்று சைகை காட்டி தெரிவித்துள்ளார்.\nஉடனே அந்த ஜவான் தனது டிபன் பாக்ஸை அந்த சிறுவனிடம் நீட்டியபோது அதை வாங்கி சாப்பிட முடியாதவாறு தவித்தான். உடனே இக்பால் சிங், தனது கையால் அவனுக்கு உணவூட்டி, தண்ணீர் குடிக்க வைத்து, வாயை கழுவிவிடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nPrevious articleகோழிக்கறி கேட்டு தகராறு : அண்ணனை கொன்ற தம்பியால் பரபரப்பு\nNext articleஅதிக சுமைகளை ரயிலில் பயணிகள் எடுத்துச்சென்றால் 6 மடங்கு அபராதம்..\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\nஇளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/participatory-notes.html", "date_download": "2019-07-21T04:21:39Z", "digest": "sha1:H25L2OOUWZLMTV7QCOWBBXJX2VLDUK3V", "length": 24448, "nlines": 81, "source_domain": "www.news2.in", "title": "'பி நோட்ஸ்' (Participatory Notes) ஒழிப்புக்கான சாட்டையை பிரதமர் மோடி கையில் எடுப்பாரா? - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருப்பு பணம் / தேசியம் / நரேந்திர மோடி / பங்குச்சந்தை / வணிகம் / 'பி நோட்ஸ்' (Participatory Notes) ஒழிப்புக்கான சாட்டையை பிரதமர் மோடி கையில் எடுப்பாரா\n'பி நோட்ஸ்' (Participatory Notes) ஒழிப்புக்கான சாட்டையை பிரதமர் மோடி கையில் எடுப்பாரா\nWednesday, November 16, 2016 அரசியல் , கருப்பு பணம் , தேசியம் , நரேந்திர மோடி , பங்குச்சந்தை , வணிகம்\n‘திடகாத்திரமான முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். கறுப்புப் பணத்தை ஒழிக்க இதுவே சிறந்த வழி’ என்று அரசியல் விமர்சகர்களில் ஒரு சாராரும், சினிமா பிரபலங்கள் சிலரும் புகழாரம் சூட்டிவந்தாலும், இந்த நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை முற்றிலுமா ஒழிக்க முடியாது என்று ��ன்னொரு சாரார் வாதங்களை முன்வைக்கிறார்கள். கறுப்புப் பணத்தை உண்மையிலேயே ஒழிக்க வேண்டும் என்றால், என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் பட்டியல் இடுகின்றனர்.\nசென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம். “இது திடீரென்று எடுத்த முடிவு எனச் சொல்கிறார்கள். ஆனால், அது சாத்தியமில்லை. இதற்கான திட்டங்கள் முன்கூட்டியே உருவாக்கப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டு இருந்திருக்கும். இப்படியான அறிவிப்பின் மூலம் பணத்தை தங்கள் வீடுகளில் பதுக்கிவைத்திருக்கும் அரசியல்வாதிகள், கான்ட்ராக்டர்கள், அதிகாரிகள் போன்றவர்கள் மட்டுமே பாதிப்படைவார்கள். திட்டமிட்டு வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கிவைத்துள்ளவர்கள், சொத்துகளாக கறுப்புப் பணத்தைப் வைத்துள்ள பெரிய புள்ளிகள், ஆடிட்டர்களை வைத்து பேலன்ஸ் ஷீட் தயாரித்து வைத்துள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவர்களை இந்த அறிவிப்பு எந்த விதத்திலும் பாதிக்காது. இதனால் ஏழை, நடுத்தர, சிறு குறு வியாபாரிகள்தான் அதிக அளவில் பாதிப்படைவார்கள். சில்லறைகளுக்கும், நோட்டுகளை மாற்றுவதற்கும் அவர்கள் அதிகம் அல்லல்பட வேண்டியிருக்கும்.\nநம்மிடம் இருக்கும் மொத்தப் பணத்தில் 14 சதவிகிதம் மட்டும்தான் வெளியில் புழங்குகிறது. மற்றவை எல்லாம் சொத்துகளாக, பத்திரங்களாக, முதலீடுகளாக இருக்கின்றன. இவற்றில் இருக்கும் கறுப்புப் பணத்தைதான் ஒழிக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், இது மிகவும் குறைவான சதவிகிதம்தான். தற்போது புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளில் 86 சதவித நோட்டுகள் 500, 1000 ரூபாய் நோட்டுகள்தான். இவற்றை தற்போது செல்லாது என அறிவித்து இருப்பதன் மூலம் மக்களுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகுந்த அறிவார்ந்த நடவடிக்கையாகப் பட்டாலும் உண்மையில் இதனால் பலன் இல்லை.\nஇந்த நடவடிக்கையால், கறுப்புப் பணத்தைக் கையில் வைத்துள்ளவர்களும் அதை வெளிநாட்டு டாலர்களாக மாற்ற நினைப்பார்கள். அதனால், டாலரின் மதிப்பு உயர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும். பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உண்மையில் கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்றால் அரசியல் கட்சிகள் மற்றும��� நிறுவனங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும். இந்த இரண்டையும் யார் செய்வது \nமக்களிடம் வெற்று நாடகத்தை நிகழ்த்தி வருகிறார்கள். கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால், அது உருவாகும் இடத்தை அழிக்க வேண்டும். அதற்கான விஷயங்களை நெறிப்படுத்தினாலே புதிதாகக் கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்க முடியும். அதற்கடுத்து, யார் யார் வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கி இருக்கிறார்கள் என்பதை இந்திய அரசால் எளிதாகக் கண்டறிய முடியும். பல வங்கிகள், அந்தத் தகவல்களை அளிக்கத் தயாராக இருக்கிறார்கள். அதைவைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே கறுப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழித்து விடமுடியும்.\nஇப்போதைய மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நேரடி வரியை குறைத்து வசூலிக்கிறார்கள். நடுத்தர மக்களிடம் அதனைச் சரிகட்ட மறைமுக வரியை அதிகப்படுத்தி வசூலிக்கிறார்கள். அதனால் அவர்கள் சாதாரண மக்களிடத்தில்தான் தங்களது அதிகாரத்தை ஏற்றிப் பார்ப்பார்கள்” என்றார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினாரிடம் பேசினோம். “நாட்டின் பொருளாதாரத்துக்கு நிகராக கறுப்புப் பணம் வளர்ந்து நிற்கிறது. தற்போது, அரை மனதோடு அரசு எடுத்துள்ள இந்த முடிவு, சிறிய அளவில்தான் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும். பணத்தைக் கையில் வைத்துள்ள சிறிய தொழிலதிபர்கள், கிராமப்புற பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மீதுதான் நடவடிக்கை பாயும். பெருமுதலாளிகளிடம் இருக்கும் பணத்தை இது அசைத்துக் கூடப்பார்க்காது. இதனால், மக்கள் பெரிய அளவில் சிரமப்படுவார்கள்.\nமுதலில், கறுப்புப் பணம் உருவாகும் தளங்களைக் கண்காணித்தாலே கணிசமான அளவில் தடுக்க முடியும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஹவாலா முறையில் கொண்டு செல்லப்படும் பணம் அங்கிருந்து மீண்டும் இந்திய பொதுத் துறை நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகளாகப் பதுக்கப்படுகிறது. எனவே, இது அரசின் இரட்டை நிலையைக் காட்டுகிறது. அதோடு, இவர்களுக்கு மறைமுகமாக ஒரு லாபம் இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க் கட்சிகளில் இருக்கும் கறுப்புப் பணமுதலைகளை கட்டுப்படுத்த பி.ஜே.பி அரசுக்கு இந்த நடவடிக்கை கைகொடுக்கும். வரப்போகு���் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முலாயம் சிங், மாயாவதி ஆகியோர் பணத்தை வைத்துத் தங்களைத் தோற்கடிக்க முடியாது என்கிற வகையில் அவர்களை சிக்கவைத்துவிட்டார்கள்.\nமத்திய அரசின் நடவடிக்கையை வணிகர் சங்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. காரணம், அவர்கள் நேரடிப்பண வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்கள். இவர்கள் சொல்வதுபோல, கார்டுகள் மூலம் பணவர்த்தனை செய்யும் அளவுக்கு இந்தியா நவீனமயம் ஆகிவிடவில்லை. இன்னமும் வங்கிகள் இல்லாமலும், அவற்றை உபயோகிக்கும் கல்வியறிவு இல்லாத மக்களும் இருக்கக்கூடிய ஒரு தேசத்தில், எதற்காக இந்த திடீர் முடிவு பணத்தைப் பதுக்கிய பெருமுதலாளிகள் எல்லாம் பத்திரமாக இருந்து அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் வரிகள் கட்டும் மக்கள், வேறு வழி இல்லாமல் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.\nதென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆனந்த், “மோடி பிரதமராக வந்தவுடன், கறுப்புப் பணத்தைப் பிடிப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வந்தார். அதனால் எந்தப் பயனும் இல்லை. பிறகு, தாங்களாகவே முன்வந்து வருமானக் கணக்கைத் தாக்கல் செய்யும் திட்டத்தை அறிவித்தார்கள். அதுவும் பலன் அளிக்கவில்லை. இப்போது, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். இதன் மூலமாக, கறுப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது.\nகறுப்புப் பணத்தை எல்லோருமே ரொக்கமாக வைத்துக்கொண்டிருப்பது இல்லை. தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட் என கறுப்புப் பணத்தை உருமாற்றிவைத்திருக்கிறார்கள். கறுப்புப் பணம் இந்தியாவில் இருந்து மொரீஷியஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகள் வழியாகப் போய், இங்கு வெள்ளையாக வருகிறது. எனவே, 500, 1000 ரூபாய்கள் செல்லாது என்று அறிவிப்பதன் மூலம் கறுப்புப் பணத்தை ஒழித்துவிடலாம் என்பது வெறும் மூடநம்பிக்கைதான்.\nஉண்மையிலேயே கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் ‘பி நோட்ஸ்’ (Participatory Notes) ஒழிக்கப்பட வேண்டும். வெளிநாட்டுவாழ் இந்தியர் ஒருவர், ஏதோ ஒரு ரூட் மூலமாக இந்தியாவில் இருந்து பணத்தை எடுத்துச் சென்றிருப்பார். அவர் இந்திய பங்குச்சந்தையில் அந்தப் பணத்தை முதலீடு செய்வார். ஆனால், அவருடைய பெயரை வெளியிட வேண்டும் என்று அவசியம் கிடையாது. இது��ான் ‘பி நோட்ஸ்’ என்று சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க இந்த முறையில்தான், பயங்கரவாத நடவடிக்கைகள் செயல்பாட்டில் உள்ளன. அதைக் கண்டுபிடிப்பதற்கு, தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், சாமான்ய மக்களிடம் உள்ள 500, 1000 ரூபாய்கள் செல்லாது என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கைதான். சாதாரண மக்களிடம் புழங்கும் பணம்தான் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 100 கோடிப் பேர் ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு செய்கிறார்கள் என்றால், 10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்துக்கு வருகிறது. ஆனால், பெரும் பணக்காரர்கள் இந்தளவுக்குப் பணம் செலவுசெய்வதில்லை. அவர்கள் பணத்தை ஏதோ ஒரு இடத்தில் பதுக்குகிறார்கள். அந்தப் பணத்தைப் பிடிப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.\nரியல் எஸ்டேட்டில் நிறைய கறுப்புப் பணம் புழங்குகிறது. குறிப்பாக, பழைய மகாபலிபுரம் சாலையில் இரண்டு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில், 50 ஆயிரம் வீடுகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. ஒன்றரை லட்சம் வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. ஆனால், அதைப் பற்றி முதலீடு செய்தவர்கள் கவலையே படாமல் உள்ளனர். ஏனென்றால், அவை எல்லாமே கறுப்புப் பணம். இதுபோன்ற விஷயங்களை அரசு கண்டுகொள்வதே இல்லை.\nநம் நாட்டில் இருந்து வெளியே போகும் பணத்தைக் கண்காணிப்பது, பி நோட்ஸை முற்றிலுமாக ஒழிப்பது ஆகிய நடவடிக்கையின் மூலம்தான் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும்.இதை, பல ஆண்டுகளாக இடதுசாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், இதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை. குறிப்பாக பிரதமர் மோடி, பி நோட்ஸை ஒழிப்பது பற்றி ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. கறுப்புப் பணத்தை உண்மையிலேயே ஒழிக்க வேண்டும் என்ற உணர்வும், அக்கறையும் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது என்றால் அவர்கள் செய்ய வேண்டியது, பி நோட் ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளைத்தான்” என்றார்.\nபி நோட்ஸ் ஒழிப்புக்கான சாட்டையை பிரதமர் மோடி கையில் எடுப்பாரா\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபய��கமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2006/07/07/affirmative-action-indias-reservations/", "date_download": "2019-07-21T04:09:31Z", "digest": "sha1:NG6GYBIRJTPLTRR4WW4HH3HLV364VPU4", "length": 68374, "nlines": 635, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Affirmative Action & India’s Reservations | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 7, 2006 | 3 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவில் affirmative action என்றழைக்கப்படும் நேர்செய்கைத் திட்டங்கள் (அ·பர்மேடிவ் ஆக்ஷனுக்கு இனி சுருக்கமாக அ.ஆ.) ஒடுக்கப்பட்டோருக்கு சம அந்தஸ்து நிலைநாட்ட செயல்படுகிறது. ‘அ.ஆ.’ குறித்த எனது புரிதலையும் நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் கொஞ்சம் பார்க்கலாம். அதன் பின் இந்திய சூழலுக்கு இவற்றில் எது பொருத்தமாக இருக்கும், எவை பயன்படும் என்று நான் நினைப்பதை பகிர்ந்து கொள்கிறேன்.\n‘அ.ஆ.’ குறித்த சில் மேலோட்டமான பயனர் பார்வை\nஇனம், மொழி, நிறம், பால், மதம், என்று அடையாளங்கள் பார்த்து, வேற்றுமை கொண்டாடுவதை தவிர்ப்பதற்காக Equal Employment Opportunity (சமத்துவ வேலைவாய்ப்பு) தொடங்கப்பட்டது.\nவெளிப்படையாக இன ஆதிக்கம் காட்டுவதை சட்டரீதியாகவும், புரையோடிய ஆனால் நேரடியாக காணவியலாத நிறத் துவேஷத்தை நீக்கவும் செயல்படுகிறது.\nதங்களின் தவறான பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளாத நிறுவனங்களை, 1964 சிவில் உரிமை சட்டம் (பகுதி ஏழு) மூலமாக, நீதிமன்றத்தின் உதவியுடன் சரி செய்ய வைக்கலாம்.\n1971இல் இயற்றப்பட்ட வழிகாட்டு ஆணையின் படி சிறுபான்மையினரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்குப் போதிய பயிற்சிகளை அளிக்கும் நிறுவனங்களுக்கே அரசு ஒப்பந்தங்கள் தரப்படும்.\n1960களில் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தாலும், எண்பதுகளில் இருந்து முனைப்புடன் நிறைவேற்றுவதில் சுணங்கல்கள் ஆரம்பித்து இருக்கிறது.\nஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்காக ஆரம்பிக்கப் பட்டாலும், ம���ளிர், உடல் ஊனமுற்றோர், மெக்ஸிகோ போன்ற பிற தேசத்து சிறுபான்மையினர் ஆகியோருக்கும் பயன்கள் சென்றடையும்.\nஅயர்லாந்தை சேர்ந்தவனாக இருந்தால் காவல் துறை, இத்தாலி நாட்டுக்காரனாக இருந்தால் பழ வியாபாரி, யூதராக இருந்தால் வர்த்தகத்துறை என்று கொள்முதல் எடுத்துக் கொண்ட வேலைகளை, ‘அ.ஆ.’ மூலம் வெள்ளை நிறமல்லாதவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வைத்தது.\nசிறு வியாபாரிகளுக்கு வருமான வரி சலுகை, பெண்களை முதலாளியாகக் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு மிக எளிதில் தாராளமான கடன் கொள்கை + வருமான வரிச் சலுகை, சிறுபான்மையினரின் நிறுவனங்களுக்கு துவக்கத்தில் வருமான வரி சலுகை போன்றவை உண்டு.\nஎங்கெல்லாம் ‘அ.ஆ.’ பின்பற்ற வைக்கிறார்கள்\nகல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்குள் சேர்வதற்கு\nமாகாண மற்றும் மாவட்ட எல்லைகளில் பல இனத்தவரும் கலந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு\nமனித உரிமை நலன் பாதுகாப்பிற்கு\nவீடு வாங்க இடம் மற்றும் கடன் போன்றவை சம உரிமையோடு கிடைப்பதற்கு\nவேலை பார்க்கும் இடத்தில் சுதந்திரமாக செயல்படுவதற்கு\nசிறுபான்மையினரால் துவங்கப்படும் நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு\nகாவல், தீயணைப்பு போன்ற சட்டம் ஒழுங்கு சார்ந்த துறைகளில் இனக்கலவை ஏற்படுவதற்கு\nபள்ளிக்கூட வகுப்புகளில், கல்லூரிகளில் முடிந்த மட்டும் பரவலாக சிறுபான்மையினரை நிரவி அமைக்கிறார்கள். கல்லூரியில் கூட, இந்தியர்கள் சிறுபான்மையினர் என்பதால் சீட் கிடைக்க வாய்ப்புண்டு. அதுவே, எம்.ஐ.டி. போன்ற ஐவி லீக் கல்லூரியில் ஆசியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் மற்ற நிறத்தவர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களும் நிறைந்த பள்ளிகளுக்கு சென்று தங்கள் கல்லூரிக்கு வருமாறு அழைப்பு விடுப்பதுண்டு.\nஇனம், மொழி போன்றவை கல்லூரியில் சேரும் வாசற்படிக்குக் கொண்டு சென்றாலும், என்னுடைய பார்வையில் அவற்றுக்கு நிகராக கீழ்க்கண்டவை மிகுந்த முக்கியத்துவமானது:\nபள்ளியில் கிடைத்த கிரேட் – ஜி.பி.ஏ.\nSAT, போன்ற பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்\nபெற்றோர் அந்தக் கல்லூரியில் படித்தவர்களா\nஅமெரிக்காவின் எந்த மாகாணத்தில் இருந்து வருகிறார்\nஎந்தப் பூர்வகுடியை சேர்ந்தவர் (caucasian ஆகவே இருந்தாலும் இத்தாலியனா, அயர்லாந்தா, என்று பரவலான சேர்க்கைக்கு முயற்சிப்பார்கள்; ���ப்பிரிக்க அமெரிக்கர் என்றால் சோமாலியா, சியரா லியோன்…\nபொழுதுபோக்காக, வாழ்க்கையை ரசிப்பதற்காக என்ன செய்கிறார்\nகல்லூரியின் புரவலர்களுடன் ஆன தொடர்புகள்\nகல்லூரியில் சேர்வதற்காக எழுதும் நீள் கட்டுரையின் தரம்\nரெ·பரன்ஸ் – எந்தப் பெருந்தலைகளிடம் இருந்து தன்னுடைய திறத்தை மதிப்பிட்டு சான்றிதழ் கட்டுரைப் பெற்றிருக்கிறார் அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார் அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார் அது இந்தக் கல்லூரியின் திறங்களுடன் ஒத்துப் போகிறதா\nஎவ்வளவு சீக்கிரம் அப்ளிகேஷன் போட்டார்\nஎத்தனை முறை நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து, தேர்ந்தெடுக்கும் அதிகாரிகளுடன் உரையாடினார் அவருக்கு இந்தக் கல்லூரியில் சேர்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எப்படி நேர்மையாக நம்மிடம் வெளிப்படுத்தினார்\nஇவை அனைத்தும் முக்கியம். கல்லூரிக்கு கல்லூரி வித்தியாசப்பட்டாலும், ஹை ஸ்கூல் முடிப்பதற்கு இரண்டாண்டு இருக்கும்போதே வேட்டையைத் துவக்கி, தங்கள் பல்கலை தேடலை ஐந்துக்குள் அடக்கிக் கொண்டு, அவை ஐந்திற்கும் நேரடியாக வருகை புரிந்து, சேர்வதற்கு முயற்சிக்கிறார்கள்.\nஇட ஒதுக்கீடு என்று இவ்வளவையும் ஒற்றைப் பரிமாணத்தில் அடக்கி விட முடியாது.\nஅமெரிக்க குடுமிப்பிடி குழாயடி வாக்குவாதங்கள்:\nஅமெரிக்காவில் ‘அ.ஆ.’ என்னும் கொள்கைக்கு இரு கட்சிகளுமே ஆதரவளிக்கிறது. இருக்கும் இரு பெரிய கட்சிகளும் ‘அ.ஆ.’ தொடர வேண்டும் என்பதில் ஓரளவு ஒத்துப் போகிறது. அது எவ்வாறு, எவருக்காக, எப்படி செயல்பட வேண்டும் என்பதில்தான் கடும் கொள்கை வேற்றுமை நிலவுகிறது.\nகுடியரசு (ரிபப்ளிகன்) கட்சியை சேர்ந்தவர்களின் நிலைப்பாடு\nஇன அடிப்படையில் மட்டும் வேலைவாய்ப்பு தருவதை நிறுத்திக் கொள்ளாமல் பொருளாதார அடிப்படையிலும் மாற வேண்டும்.\nநிறுவனத்திற்குள்ளேயே பதவி உயர்வு பெறுவதற்கெல்லாம் ‘அ.ஆ.’-வை பிரயோகிக்க சட்டம் வகை செய்யக் கூடாது.\nநிறுவனங்களுக்குள் நுழைதல், தொழில் பயிற்சி – போன்றவற்றில் ‘அ.ஆ.’ பரவலாக பயன்படுத்தினால் போதுமானது.\nசரித்திரத்தில் செய்த அநீதிகளுக்கான குற்றவுணர்ச்சியாக மட்டுமே தற்போது ‘அ.ஆ.’ உபயோகமாகிறது.\nசுதந்திர (டெமோக்ரடிக்) கட்சியை சேர்ந்தவர்களின் நிலைப்ப���டு\nஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இன்னும் பெருமளவில் வேலையில்லாமலும் வாய்ப்பில்லாமலும் பெருமளவில் திண்டாடுகிறார்கள். எனவே, அவர்களுக்கு மட்டுமே ‘அ.ஆ.’ தொடர வேண்டும்.\nநிறுவனத்தில் எல்லா நிலைகளிலும் சிறுபான்மையினர் இடம் பெற்றால்தான், தங்கள் இனத்தவரும் உயர முடியும் என்னும் எண்ணம் வளரும். அவர்கள் மூலமாக பலரும் தூண்டப்பெறுவார்கள்.\nபல்லாண்டு கால ஒடுக்குமுறைக்கு இருபதாண்டு கால பிராயசித்தம் சமன் செய்து விடாது.\nஇன்னும் சிறுபான்மையினரில் பலர் அஞ்சி ஒடுங்கிப் போகிறார்கள். இவர்களில் பலருக்கு முதிர்ந்த வயதும் ஆகிய நிலையில், ‘திறந்த நிலைப் போட்டி’யினால் நசுக்கப் பட்டுவிடுவார்கள்.\nஅமெரிக்காவில் ஏன் ‘அ.ஆ.’ வெற்றியடைந்தது\nமுழுமையாக இன்னும் கொண்டாட முடியாவிட்டாலும் ‘அ.ஆ.’ மூலம் சிறுபான்மையினருக்கான வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. புதிதாக நிறுவனம் அமைக்கவும் ஆர்வத்துடன் செயல்படத் தூண்டுகிறது. இதற்கு கென்னடி, க்ளிண்டன், ரேகன் என்று பலரின் திட்டங்களை காரணமாக சொல்லலாம்.\nஆனால், சட்டங்களை இயற்றுவதை விட அவற்றை சிறப்பாக செயலாக்குவதினால்தான் ‘அ.ஆ.’ மிகப் பெரிய வெற்றியை கண்டிருக்கிறது. தான்தோன்றியாக நடந்து கொண்ட மிகப் பெரிய நிறுவனங்களை ஒரிரு முன்னாள் உழைப்பாளிகள் சந்திக்கு இழுத்தாலும், தீர விசாரித்து, தப்பு செய்தவர்களை தண்டித்த நீதிமன்றங்களின் பங்கு அளப்பரியது.\nஅமெரிக்காவுக்கே தனிப் பெரும் தொலைபேசி தாதாவாக விளம்பிய ‘பெல்’ நிறுவனத்தை கண்டித்த தீர்ப்பு பலருக்கும் பயத்தையும் பொறுப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ‘ட்யூக்’ மின் விநியோகிப்பாளர், கறுப்பர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காதவாறு பார்த்துக் கொண்டதற்காக மன்னிப்பு கேட்க வைத்து சரியான பாதையில் நடக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.\nஇரும்புத் தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் என்று பெண்களையோ, பிற நிறத்தவரையோ தாழ்த்தி நடத்தினால், பொது ஊடகங்களின் மோசமான சித்தரிப்புக்கு உள்ளாக நேரிடும். மேலும், தங்களுக்கு சோறு போடும் பங்குதாரர்களின் கோபத்துக்கு உள்ளாகுமாறு பல மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக சேவை அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டி வரும். அதன் பின்னும் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் தொடரும் என்னும் அச்சம் – ஆகியவையே அம��ரிக்காவில் ‘அ.ஆ.’ துரித கதியில் செயல்படுத்தத் தூண்டியிருக்கிறது.\nசட்டத்தை இயற்றிக் கிடப்பில் போட்டு விடாமல், அதை செல்லாக்காசாக நினைத்து சிறுபான்மையினரை ஒடு(து)க்கிய முதலைகளை நீதிக்கு முன் தலை வணங்க வைத்ததற்கு இரண்டு பேர் முக்கியப் பங்காற்றி உள்ளார்கள்.\n1. அரசு சாரா அமைப்புகள்: லாப நோக்கில் இயங்காமல், சுயசேவையாக – ஒடுக்கப்பட்டோரை முன்னிலைப்படுத்தி, அவர்களின் வழக்குகளை நீதிமன்றத்துக்கு சுளுவாகக் கொண்டு சென்ற அமைப்புகள். தங்கள் முன்னோர் இயங்கிய விதத்துக்கு உண்மையான பிராயச்சித்தமாக, சிறுபான்மையினரின் நிலையை ஆராய்ந்து அறிந்தவர்கள், அறிக்கை எழுதி சமர்ப்பிப்பதுடன் நில்லாமல், ஊடகம் மூலம் நிறுவனங்களுக்கு நெருக்கடியைத் தர முனைந்தார்கள்.\n2. நீதிமனறம்: கோர்ட்டு, கேசு, வக்கீல், வாய்தா, சர்க்யூட், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று அல்லாட வைக்காமல், சட்டத்தை செயல்படுத்திய அமெரிக்க நீதிமன்றங்கள். விசாரணையை உரியமுறையில் செலுத்தி, தீர்ப்புகளை சரியான முறையில் வழங்கி, சட்டத்தை துரிதகதியில் செயல்படுத்தியவர்கள்.\nஇந்தியாவிற்கு இவற்றில் எவை எப்படி பொருந்தும்/செயலாக்கலாம்\nஅரசுத் துறையோடு நிறுத்தாமல் அனைத்து நிறுவனங்களுக்கும், அந்தக் குடும்பத்தின் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடை சட்டமாக்குதல்.\nநகை, ஜவுளி, கணினி, உணவு, சேவை என்று அனைத்து இடங்களும் சுய பொறுப்புடன், பரவலான இனங்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல், தன் இனம்/மொழி சார்ந்தவர்களையே வேலைக்கு வைக்கும் நிறுவனங்களை ஊடகங்கள் கடுமையாக சாடுதல் அவசியம்.\nபதவி உயர்வுக்கான எல்லா நிலைகளிலும் இட ஒதுக்கீடை கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது. தகுதியின் அடிப்படையில் தொடர்ச்சியான தேர்வுகளின் மூலம் நிர்ணயிப்பது. வாசல் படி வரை ஏணி வைத்து தூக்கி விட வேண்டும்; உள்ளே நுழைந்தபின் லி·ப்ட் போல் செயல்படும் இட ஒதுக்கீட்டு கொள்கையை நிறுத்திவிட்டு, படிக்கட்டுகளில் யார் முந்துகிறார்கள் என்பதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும்.\nகல்லூரி நுழைவதற்கு சாதி அடிப்படையைப் பெரும்பான்மையாகக் கொண்டாலும், மற்ற இயல்புகளையும் கருத்தில் கொண்டு பலவகையான மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளுதல்.\nசட்டமன்றத்தின் மூலமே சாதிக்காமல், நீதிமன்றங்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்டோருக்கான நியாயத்தை நேரத்தே வழங்கினால், ஒடுக்குவோருக்கு நெஞ்சில் பயம் வரும். மனசாட்சிக்கு பயப்படா விட்டாலும், சாட்சிக்கூண்டுக்கு பயந்தாவது தங்கள் செய்கைகளை மாற்றிக் கொள்வார்கள்.\nஅமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இனக்கலப்பு இயல்பாக தினந்தோறும் நிகழ்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கருக்கும் இத்தால்ய-அமெரிக்கருக்கும் திருமணங்கள், குழந்தை தத்தெடுப்பு என்று ‘அமெரிக்க’ இனம் என்பது நாளடைவில் முன்னிலை வகிக்கும். அதே போல், ஜாதி பார்த்து திருமணம் செய்வதை வரதட்சிணை போன்ற கொடுமையாகக் கருதும் சித்தரிப்பு தேவை.\n//சட்டமன்றத்தின் மூலமே சாதிக்காமல், நீதிமன்றங்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்டோருக்கான நியாயத்தை நேரத்தே வழங்கினால், ஒடுக்குவோருக்கு நெஞ்சில் பயம் வரும். மனசாட்சிக்கு பயப்படா விட்டாலும், சாட்சிக்கூண்டுக்கு பயந்தாவது தங்கள் செய்கைகளை மாற்றிக் கொள்வார்கள்.\nஆகா எனக்கு நம்ம சிவாஜி கணேசன் தங்கபதக்கத்தில் ஒரு வசனம் பேசுவாரே அது ஞாபகம் வருதே ஞாபகம் வருதே,\nஇந்த சுட்டியிலும் சில ஞாபகம் வருதே ஞாபகம் வருதே இருக்கின்றது\nஅமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இனக்கலப்பு இயல்பாக தினந்தோறும் நிகழ்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கருக்கும் இத்தால்ய-அமெரிக்கருக்கும் திருமணங்கள், குழந்தை தத்தெடுப்பு என்று ‘அமெரிக்க’ இனம் என்பது நாளடைவில் முன்னிலை வகிக்கும். அதே போல், ஜாதி பார்த்து திருமணம் செய்வதை வரதட்சிணை போன்ற கொடுமையாகக் கருதும் சித்தரிப்பு தேவை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெ��ு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nபஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு\nஅருள் - திரைப்பாடல் அறிமுகம்\nவரலாறு, சலங்கை ஒலி, சந்திரமுகி & காதலன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜூன் ஆக »\nRT @tskrishnan: அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டா… 3 hours ago\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 5 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 5 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 5 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 6 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nஇந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கப்போகும் வைகோவின் குரல்\nசொல் அந்தாதி - 125\nஇருவர் மனம் ஒரே வழி.5\nமேலெழும் மூவுலக்கை வழிமுறை The Rising Three Methods\nசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அபய் தியோல்..\nகறுப்பு யூலை (Black July,) இனக்கலவரமா (Riot)\n - அநுசாஸனபர்வம் பகுதி – 154\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-7305", "date_download": "2019-07-21T04:19:40Z", "digest": "sha1:HGZBXVJ5SMOCE45HNI5GN3KQNPI5KWFQ", "length": 8767, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நீ எழுத மறுக்கும் எனதழகு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nநீ எழுத மறுக்கும் எனதழகு\nநீ எழுத மறுக்கும் எனதழகு\nDescriptionஒருநாள் அதிகாலை இளம்பிறையின் கவிதைகளை எடுத்துப்படிக்கத் தொடங்கினேன்.எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு மந்திரப்பெட்டியை கண்டெடுத்து விட்டதாக உணர்ந்தேன்.வாழ்க்கையின் அனுபவம்,கசப்பும் இனிப்புமாய் மொழியின் எல்லா சாத்தியக் கூறுகளுடனும் சிறகடித்துப் பறந்து வெளிவருவதை நான் உணர்ந்தேன்.நவீனக் கவிதைக்கான உரையாடலை வ...\nஒருநாள் அதிகாலை இளம்பிறையின் கவிதைகளை எடுத்துப்படிக்கத் தொடங்கினேன்.எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு மந்திரப்பெட்டியை கண்டெடுத்து விட்டதாக உணர்ந்தேன்.வாழ்க்கையின் அனுபவம்,கசப்பும் இனிப்புமாய் மொழியின் எல்லா சாத்தியக் கூறுகளுடனும் சிறகடித்துப் பறந்து வெளிவருவதை நான் உணர்ந்தேன்.நவீனக் கவிதைக்கான உரையாடலை வெளிச்சங்களும்,மௌனங்களும் புதிர்களும் நிரம்பிய ஒன்றாக இளம்பிறையின் கவிதைகள் உருவாகி இருப்பதை என்னால் உணரமுடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/special-stories", "date_download": "2019-07-21T05:51:04Z", "digest": "sha1:LJNCECNC5HS5I2ESFZENET33SRW6XZZP", "length": 12940, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "விளையாட்டு செய்திகள் இன்று | Sports News in Tamil | விளையாட்டு செய்திகள் 2018 - Newstm", "raw_content": "\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nதாய்மொழியை பெரிதும் நேசித்த வி.வி.எஸ்.லக்ஷ்மன்\nஒரு முறை, அவரிடம் கேட்டேன். ‘‘உண்மை தான். மற்ற மொழியில் பேசும் போது மெனக்கெட வேண்டும். நேர்த்தியான வார்த்தைகளை தேட வேண்டும். மூளைக்கு வேலை இருக்கும். ஆனால், தாய்மொழியில் பேசும் போது, அது சுவாசிப்பதைப் போல இயல்பாக இருக்கும். அது மிகப்பெரிய விடுதலையை கொடுக்கும்’’ என்றார்.\nதன்னலமில்லா தலைவர் எங்க ‛தல’ தோனி\nஎளிமையின் மறுபெயர் மகேந்திர சிங் தோனி\nசிஎஸ்கே மீண்டு வந்த கதை: முதல் முறையாக மனம் திறந்த தோனி\n உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா\nஉலக கோப்பைக்கு முன்பான ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படாதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். 15 வருடங்களாக விளையாடி வரும் ஒதுக்கப்படுவதாகவும் பலரும் கூறி வருகின்றனர்.\nஇதற்கு தான் தோனி வேணும்: அதிரடியாக கம்பேக் கொடுத்திருக்கும் தல எம்எஸ்டி\nஇன்னும் ஏன் இவர் அணியில் இருக்கிறார்... இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், ஒருநாள் போட்டியில் டெஸ்ட் விளையாடுகிறார் என அடுக்கடுக்கான விமர்சனங்களுக்கு ஆளாகி வந்த தோனி, தற்போது அனைத்திற்கும் பதில் அளித்துள்ளார்.\nஇன்று: தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தினம்\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியை இந்திய கைப்பற்றிய இன்றைய தினம் 2014ம் ஆண்டு முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அப்போது இந்தியா டெஸ்ட் தரவரிசையில் 7வது இடத்தில் இருந்தது.\nகிங் கேப்டன், வாவ் ஹஸ்பண்ட், ஃபிட்நஸ் ஐகான்... கோலியிடம் கற்க வேண்டியவை\nதான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் விராட் கோலி. அவரது சாதனைகளை மற்றவர்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு ஒரு பக்கம் அவர் முன்னேறிக் கொண்டே இருக்கிறார். #HBDKohli\nஸ்டார் இந்திய கிரிக்கெட் வீரர்களின் கியூட் மனைவிகள்\nநம்மூரில் கிரிக்கெட்டிற்கு ரசிகர்களிடையே இருக்கும் ஆர்வத்தை போல வேறெந்த விளையாட்டிற்கு இருந்ததில்லை. மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களின் சிறந்த ஆட்டத்தால் மட்டும் அவர்கள் ரசிகர்களால் ஈர்க்கப்படுவதில்லை. களத்தில் அவர்களது ஆட்டத்தின் ஸ்டைலுக்கும், ரசிகர்கள் ஏராளம்.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையேயான மறக்க முடியாத ஆசிய கோப்பை போட்டிகள்\nஇந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே அனைவருக்கும் தனி ஆர்வம் தான். பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நீண்ட நாட்களுக்கு பிறகு காண ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கி���்றனர்.\nஆசிய கோப்பை: ஒவ்வொரு அணியின் முக்கியமான வீரர்கள்\n'ஆசிய கோப்பை' தொடர் தொடங்க உள்ளன. இதில் இந்தியா, இலங்கை, அப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் விளையாடுகின்றன. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் முன்னோட்டமாகவே இந்தபோட்டியை பெரிய அணிகள் கருதுகின்றன.\nயுஏஇ-ல் விளையாடுவது பாகிஸ்தானுக்கு சாதகமா\nஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. தொடர் நடக்க இருக்கும் யுஏஇ-ல் பல ஆண்டுகள் விளையாடி வரும் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா ஆதிக்கம் செலுத்துமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_96.html", "date_download": "2019-07-21T05:05:37Z", "digest": "sha1:46CXIG7RBVWPPUVUHLEFUWWL3WBN4P5V", "length": 5217, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நாமல் - நாலக குரல் மாதிரிகளை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாமல் - நாலக குரல் மாதிரிகளை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானம்\nநாமல் - நாலக குரல் மாதிரிகளை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானம்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய கொலைத் திட்டம் தொடர்பில் உளவாளி நாமல் குமார மற்றும் டி.ஐ.ஜி நாலக டி சில்வா ஆகியோரிடம் பெறப்பட்ட குரல் மாதிரிகளை வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்டு ஆராயவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த வாரம் வெளியிட்டிருந்தனர்.\nஇந்நிலையில், தற்போது குர���் மாதிரிகளை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி ஆராயவுள்ளதாக இன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மந்தகதியில் இடம்பெறுவதாக மைத்ரி கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_998.html", "date_download": "2019-07-21T05:05:01Z", "digest": "sha1:X4JMD5QSV3ZTYUYHOXWWWECQK5JEDGNQ", "length": 5102, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வெல்லம்பிட்டியில் கைதான நபரின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெல்லம்பிட்டியில் கைதான நபரின் விளக்கமறியல் நீடிப்பு\nவெல்லம்பிட்டியில் கைதான நபரின் விளக்கமறியல் நீடிப்பு\nஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல்தாரியினால் நடாத்தப்பட்டு வந்த செப்புத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நபர் ஒருவரின் விளக்கமறியல் இம்மாதம் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nகருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாஹ் என அறியப்படும் குறித்த நபர் தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, ஏனைய சந்தே��� நபர்களுக்கு பிணை வழங்கியது தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் அதிகாரி நீதிபதிக்கு எதிராக முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%A4%E0%AE%BF&name-meaning=&gender=216", "date_download": "2019-07-21T04:28:37Z", "digest": "sha1:FQ425CIRORLSM5UCRKOII6ZJB6E2XQQG", "length": 11720, "nlines": 263, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter தி : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழ��்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/technology.html", "date_download": "2019-07-21T04:23:01Z", "digest": "sha1:LZ2YDEJXYQSK47TUZX7NUIIQT6HLZQO3", "length": 11126, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nபிரிட்ட���் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nகாண்டம் கருத்தடை மாத்திரைகளுக்கு டாட்டா - வருகிறது புதிய கண்டுபிடிப்பு\nஇந்நேரம் ஜூன் 11, 2019\nஜார்ஜியா (11 ஜூன் 2019): இனி குழைந்தை பிறக்காமல் இருக்க காண்டம், மாத்திரைகளுக்கு பதிலாக மோதிரம் போன்ற பொருள் உபயோகத்திற்கு வருகிறது.\nஇந்நேரம் மே 14, 2019\nபுதுடெல்லி (14 மே 2019): வாட்ஸ்ஆப் செயலியில் கடந்த சில வாரங்களாக ஸ்பைவேர் தாக்குதல் ஒன்று நடைபெற்று வந்துள்ளது. அதை தொடக்கத்திலேயே கண்டறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் அதற்கான தீர்வையும் உடனே வெளியிட்டுள்ளது.\nஒரே சார்ஜில் 200 கி.மீ பயணம் மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள் அறிமுகம்\nஇந்நேரம் ஏப்ரல் 15, 2019\nபுதுடெல்லி (15 ஏப் 2019): லைட்னிங் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வரை செல்லும் புதிய பேட்டரி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nஉங்கள் ஸ்மார்ட் போன்களில் இந்த செயலிகள் உள்ளனவா\nஇந்நேரம் பிப்ரவரி 07, 2019\nநியூயார்க் (07 பிப் 2019): தகவல் திருட்டை தடுக்க கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து 29 செல்போன் ஆப்களை கூகுள் நீக்கியுள்ளது.\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ்.இல் புதிய பாதுகாப்பு வசதி\nஇந்நேரம் பிப்ரவரி 06, 2019\nவாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். பதிப்பில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் பாதுகாப்பு வசதி சேர்க்கப்பட்டுள்ளது.\nநோக்கியா அதிரடி விலை குறைப்பு\nஇந்நேரம் ஜனவரி 30, 2019\nசென்னை (30 ஜன 2019): நோக்கியா நிறுவனம் தனது இரு ஸ்மார்ட் போன்களின் விலையை இரண்டாயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது.\nவாட்ஸ் அப் தகவல்களை ஃபார்வேர்ட் செய்பவர்களுக்கு ஆப்பு\nஇந்நேரம் ஜனவரி 22, 2019\nநியூயார்க் (22 ஜன 2019): வாட்ஸ் அப் ஃபார்வேர்ட் செய்பவர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஅதிரடி விலை குறைப்பில் ஸ்மார்ட் போன்கள்\nஇந்நேரம் ஜனவரி 08, 2019\nசென்னை (08 ஜன 2019): இந்தியாவில் குறைந்த காலகட்டத்தில் விற்பனையில் சாதனை படைத்து முன்னணி நிறுவனங்களான சாம்சங், ஆப்பிள் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளியது சியோமி நிறுவனம்.\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் ஹுவாய் ஹானர்\nஇந்நேரம் ஜனவரி 06, 2019\nபுதுடெல்லி (06 ஜன 2019): ஹுவாய் ஹானர் ஸ்மார்ட் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.\n68 லட்சம் பேரின் அந்தரங்க புகைப்படங்களை லீக் ஆக்கி அதிர்ச்சி அளித்த ஃபேஸ்புக்\nஇந்நேரம் டிசம்பர் 18, 2018\nநியூயார்க் (18 டிச 2018): 68 லட்சம் பேரின் அந்தரங்க புகைப்படங்களை லீக் ஆக்கி அதிர்ச்சி அளித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.\nபக்கம் 1 / 3\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்ச…\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/18/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-07-21T05:33:34Z", "digest": "sha1:ZYPO4XXSPQHHDKGO5IWSSS3CE4T45TBH", "length": 7072, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "இந்த அணிதான் உலகக்கோப்பையை வெல்லப்போகிறது.. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன்.!! | Netrigun", "raw_content": "\nஇந்த அணிதான் உலகக்கோப்பையை வெல்லப்போகிறது.. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன்.\n10 அணிகள் பங்கேற்கும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்த உலக கோப்பை தொடருக்கான தங்களது அணியை அனைத்து நாடுகளும் அறிவித்துள்ளது. இந்த உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி, இந���த உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியவை, கிரிஸ் கெய்ல் இந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.\nஅவர் வெற்றியுடன் விடை பெற விரும்புவார். இதனால் மற்ற தொடர்களை விட இந்த தொடரில் கிரிஸ் கெய்ல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைப்பார். இதுதவிர பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக டேரன் சமி தெரிவித்துள்ளார்.\nPrevious articleஆனைமலை- நல்லாறு திட்டத்தில் அதிரடி கிளப்பிய அமைச்சர் – தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nNext articleமெரினாவில் திடீர் பதற்றம்.. பற்றி எரியும் வீடுகள்\nஇலங்கையில் வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/brendon-taylor-kyle-jarvis-return-to-westindies-test-series-tamil/", "date_download": "2019-07-21T05:46:07Z", "digest": "sha1:LOKCZY7WESTNZVKCBS2D6SBGUQRTB5XM", "length": 18738, "nlines": 237, "source_domain": "www.thepapare.com", "title": "இங்கிலாந்தில் இருந்து மீண்டும் ஜிம்பாப்வே திரும்பும் நட்சத்திர வீரர்கள்", "raw_content": "\nHome Tamil இங்கிலாந்தில் இருந்து மீண்டும் ஜிம்பாப்வே திரும்பும் நட்சத்திர வீரர்கள்\nஇங்கிலாந்தில் இருந்து மீண்டும் ஜிம்பாப்வே திரும்பும் நட்சத்திர வீரர்கள்\nஇங்கிலாந்தின் பிராந்திய கழகங்களான நொட்டிங்கம்ஷயார் மற்றும் லங்காஷயார் அணிகளுக்கு விடைகொடுத்து மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பியுள்ள அவ்வணியின் முன்னாள் தலைவரான பிரெண்டன் டெய்லர் மற்றும் வேகப்பந்து வீச்சளாரான கையில் ஜார்விஸ் ஆகியோர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nபாகிஸ்தான் அணியில் தொடரும் வீரர்களுக்கான போட்டித்தடையும், அபராதமும்\nஉலகிலுள்ள அனைத்து மக்களையும் இன, மத, மொழி வேறு��ாடின்றி இணைக்கின்ற சக்தியும், வல்லமையும் விளையாட்டுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக கால்பந்து…\nஇதன்படி, பிரெண்டன் டெய்லர் 2 வருடங்களின் பிறகும், கையில் ஜார்விஸ் 4 வருடங்களுக்குப் பிறகும் மீண்டும் ஜிம்பாப்வே அணிக்காக விளையாவுள்ளனர்.\n2015 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கெதிரான முதல் சுற்றுப் போட்டியில் ஜிம்பாப்வே அணித் தலைவராக செயல்பட்ட டெய்லர், அந்நாட்டு கிரிக்கெட் சபையுடனான சம்பள முரண்பாட்டினால் 29 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்து இங்கிலாந்தின் பிராந்திய கழகமான நொட்டிங்கம்ஷயார் அணியுடன் 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், இங்கிலாந்தின் கழக மட்ட போட்டிகளின் ஒப்பந்தத்தை இடைநடுவில் முடிவுக்கு கொண்டுவந்து ஜிம்பாப்வேயில் தற்போது வசித்து வருகின்ற தனது குடும்பத்தாருடன் இணைந்து கொள்ளும் நோக்கில், இங்கிலாந்துக்கு விடைகொடுத்துவிட்டு மீண்டும் ஜிம்பாப்வே அணியில் டெய்லர் இணைந்துகொள்ளவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் உத்தியோகபூர்வமக டெய்லர் அறிவித்தார்.\nஇதுகுறித்து டெய்லர் கருத்து வெளியிடுகையில், ”நொட்டிங்கம்ஷயார் அணியுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 3 பருவகாலங்களில் அதிக நண்பர்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன் எமது அணி கடந்த 3 மாதங்களில் 2 பிரதான கிண்ணங்களைக் கைப்பற்றியது. இப்படி வெற்றிகரமான ஒரு பயணத்தை நான் இங்கிலாந்தில் மேற்கொண்டு வந்தாலும், எனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்வது கடினமாக உள்ளது. இதனால் மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்புகிறேன்” என்றார்.\nஅதேபோல, ஜிம்பாப்வே அணிக்காக 2011ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட கையில் ஜார்விஸ், 8 டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும் 9 T-20 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய பிறகு, நிதி நெருக்கடி மற்றும் சம்பள பிரச்சினை காரணமாக இங்கிலாந்தின் பிராந்திய கழகமான லங்காஷயார் அணியுடன் இணைந்துகொண்டார்.\nதான் எட்டிய சாதனைகள் குறித்த மகிழ்ச்சியுடன் விடைபெறும் சங்கக்கார\nமுதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சரியான நேரத்தில் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் இலங்கை அணியின்…\n28 வயதான வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கையில் ஜார்விஸ், கடந்த 4 வருடங்களில் கவுண்டி போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி முன்னிலை வீரராகவும் வலம் வந்தார். எனினும், இப்பருவத்துடன் அவருடைய ஒப்பந்தக்காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து கையில் கருத்து வெளியிடுகையில், ”கடந்த 4 வருடங்களாக லங்காஷயார் அணியுடன் இணைந்து விளையாடக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் கழகத்துடன் இணைந்து விளையாடியமை தொடர்பில் பெருமையடைகிறேன். மேலும், ஜிம்பாப்வே அணிக்கு மீண்டும் திரும்பவதற்கு எடுத்த முடிவு கடினமானதாக இருந்தது. ஆனாலும், சொந்த அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளேன்” என தெரிவித்தார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜிம்பாப்வே அணி போராடி தோற்றாலும், இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.\nஇந்நிலையில் 2019 உலகக் கிண்ணப் போட்டிளுக்கான தகுதிகாண் போட்டிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ளன. அதற்கு முன்னதாக ஸ்கொட்லாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் தென்னாபிரிக்க அணியுடன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் அவ்வணி விளையாடவுள்ளது.\nஅண்மைக்காலமாக, ஜிம்பாப்வே அணியின் தலைவர் கிரஹம் கிரீமர், சிகெண்டர் ராசா மற்றும் க்ரெய்க் ஏர்வின் உள்ளிட்ட வீரர்கள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கவுண்டி அணியிலிருந்து விலகி மீண்டும் ஜிம்பாப்வே அணியில் இணைந்துகொள்ளவுள்ள பிரென்டண் டெய்லர் மற்றும் கையில் ஜார்விஸின் வருகையானது 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி தகுதியைப் பெற்றுக் கொள்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nசாமர சில்வா மீதான தடை தற்காலிகமாக நீக்கம்\nகிரிக்கெட் மகத்துவத்துக்கு கேடு விளைவித்த குற்றத்துக்காக இலங்கை அணியின் அனுபவமிக்க நட்சத்திர வீரர்களில்…\nஇதேவேளை, ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் விசேட அழைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி இம���மாத இறுதியில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடடுவதற்காக ஜிம்பாப்வே வரவுள்ளது.\nஇங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரை நிறைவுக்கு கொண்டுவந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, ஒரு வருட கால இடைவெளிக்குள் மீண்டும் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. முன்னதாக இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுடனான முற்தரப்பு ஒருநாள் தொடரில் அவ்வணி விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதி ஜிம்பாப்வே வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, எதிர்வரும் 15ஆம் திகதி ஜிம்பாப்வே ஏ அணியுடனான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமிடையிலான இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 2ஆவது டெஸ்ட் போட்டி 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்விரு டெஸ்ட் போட்டிகளும் புளவாயோ குயீன்ஸ் விளையாட்டுக் கழகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கிரிக்கெட்டை மீட்க வரும் முன்னாள் ஜாம்பவான்கள்\nஇலங்கை அணி மீதான குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் ஜிம்பாப்வே தலைவர்\nபுதிய ஒளியினைத் தேடி பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-07-21T04:40:21Z", "digest": "sha1:CAHML5OPO4PQXPPGUM6OVZDTWOCMUHJB", "length": 11731, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "புத்தகப்பைகளின் எடை குறித்த ஆய்வு முடிவு வெளியானது! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபுத்தகப்பைகளின் எடை குறித்த ஆய்வு முடிவு வெளியானது\nபாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகள் அவர்களது உடல் எடையில் 10 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்படுகின்றது.\nபிரித்தானிய விஞ்ஞானிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுகுறித்து அப்ளைடு எர்கோனாமிக்ஸ் அறிவியல் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,\n‘பாடசாலை சிறுவர்கள் எடுத்துச் செல்லும் புத்தகப் பைகள் எந்த அளவு எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆய்வில் லிவர்பூல் ஜான் மூரே பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் இணை��்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிரானடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅதற்காக, 49 பாடசாலை மாணவர்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களிடம் முதுகில் சுமந்து செல்லும் பைகள் மட்டுமன்றி, சக்கரங்களின் உதவியுடன் இழுத்துச் செல்லும் பைகளும் வழங்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.\nகுறித்த மாணவர்களை சுமை இல்லாமல் சாதாரணமாக நடக்கச் சொல்லியும், பிறகு முதுகுப் பைகளை சுமக்கச் செய்தும், அதனைத் தொடர்ந்து இழுவைப் பைகள் கொடுக்கப்பட்டும் அசைவழுத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nகுறித்த சோதனைகளின் நிறைவில், மாணவர்களின் உடல் எடையைப் போல் 10 சதவீதத்துக்கும் மேலான எடை கொண்ட முதுகுப் பைகளையும், 20 சதவீதத்துக்கும் மேலான எடை கொண்ட சக்கர இழுவைப் பைகளையும் அவர்களிடம் தந்தால், அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.\nமுதுகுப் பைகள் இருக்க வேண்டிய எடை குறித்து ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், இழுவைப் பைகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் Comments Off on புத்தகப்பைகளின் எடை குறித்த ஆய்வு முடிவு வெளியானது\nஇலங்கை வரவுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை வெளியீடு\nமேலும் படிக்க பரிஸ் விபத்தில் எட்டு பேர் படுகாயம்\nவான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு\nஇந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில்மேலும் படிக்க…\nபாரசீக வளைகுடாவில் பதட்டம் – கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nபாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. அணுமேலும் படிக்க…\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – பின்தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்\nரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு\nமெக்சிகோவில் 15 சுற்றுலாப் பயணிகளை பலி வாங்கிய சாலை விபத்து\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி கைது\nஐப்பானில் பயங்கர தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு\nஐரோப்பிய ஆணையத் தலைவராக முதல்முறையாக பெண்ணொருவர் தேர்வு\nஈராக்கில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு துணை தூதர் உள்பட 3 பேர் பலி\nகிர��ஸில் தாழ்வாக பறந்த பயணிகள் விமானம்\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள்- ராணுவம் மோதல்: 24 மணிநேரத்தில் 76 பேர் உயிரிழப்பு\nதலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்\nகுரோஷியா இசை நிகழ்ச்சியில் தீ விபத்து : தீவுத் திருவிழாவையும் நிறுத்திய காட்டுத் தீ\nஉலகில் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதி : ஐக்கிய நாடுகள் சபை\nஅடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம் – சீனா\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம்- சர்வதேச நீதிமன்றம்\nஸ்வீடன் – ஆற்றுக்குள் விமானம் பாய்ந்த விபத்தில் 9 பேர் பலி\nவங்காளதேசத்தின் கடைசி சர்வாதிகாரி எர்ஷாத் மரணம்\nஇனிக்கும் குளிர்பானங்கள் குடித்தால் புற்றுநோய் வரும்- ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு 60 பேர் காயம்\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/home/132-articles/rayakaran/3646-2017-06-05-17-53-34", "date_download": "2019-07-21T04:19:56Z", "digest": "sha1:UCV7VDFFJU5JTR4EXWKRVZ2LFLWYXCPU", "length": 28973, "nlines": 191, "source_domain": "ndpfront.com", "title": "எங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி கிடைக்குமா?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஎங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி கிடைக்குமா\nஅனைவருக்கும் இலவசக் கல்வியும், அனைவருக்குமான பல்கலைக்கழகக் கல்வியும் என்ற அடிப்படை\nஉரிமையே, மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க முடியும். இதற்குப் பதில் தனியார் கல்விமுறை, அனைவருக்கும் கல்வியைத் தரமுடியுமா\nபணம் கொடுத்து கல்வியைக் கற்கக் கோருகின்ற கல்விமுறையானது, எப்படி அனைவருக்கும் கல்வியைத் தரமுடியும் இங்கு பணம் கல்வியைத் தீர்மானிக்கும் போது, பணம் இல்லாதவன் கல்வியைப் பெற முடியாதாகிவிடுகின்றது. இந்த வகையில் வர்க்கரீதியாகவும், சாதிரீதியாகவும், ஆணாதிக்கரீதியாகவும், பல்வேறு சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவோரில் பெரும்பகுதி, பணமின்றிய நிலவரத்தால் கல்வி கற்பதைக் கைவிடுவார்கள். சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறை மூலம், சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்பவர்களுக்கு கிடைக்கும் இலவசக் கல்வியானது, தனியார் கல்விமுறையால் வேட்டு வைக்கப்படும் என்பதே உண்மை.\nஇந்தத் தனியார் கல்வி யாருடைய கொள்கையாக இருக்கின்றது கல்வியை விற்று செல்வத்தைக் குவிக்க விரும்புகின்ற, நவதாராளவாதக் கும்பல்களின் கொள்கையே தனியார் கல்விமுறையாகும். இந்தக் கல்வி வியாபாரத்தை முன்னெடுப்பதற்கு ஏற்பதான அரசியலை நவதாராளவாத கட்சிகள் முன்னெடுக்கின்றது. இந்த நவதாராளவாத கல்வி வியாபாரத்துக்கு தரகுவேலை பார்க்கின்றவர்களாக அரசு இருக்க, இதை நியாயப்படுத்;துகின்றவர்கள் அவர்களுக்கு குடை பிடிக்கின்றவர்களாக இருக்கின்றனர்.\nஇதன் மூலம் பணம் உள்ளவனுக்கும், சமூகரீதியாக பிறரை ஒடுக்கும் தரப்புக்குமான கல்விக் கொள்கை முன்வைக்கப்படுகின்றது. பணம் சம்பாதிக்கும் இந்த தனியார் கல்விக் கொள்கையிலான மோசடியை அமுல் செய்ய, இலவசக் கல்வியும் தொடர்வது நடக்கின்றது.\nஉதாரணமாக இலவச மருத்துவ முறைமைக்குப் பதிலான தனியார் மருத்துவமானது, பணம் இல்லாத ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை - சமூகத்தையும் உயிருடன் கொன்று விடுகின்றது. பணமின்றி மருத்துவத்தை பெறமுடியாது. நோயில் இருந்து தங்கள் உயிரை பாதுகாக்கும் போராட்டமானது, கடனாளிகளாக மாற்றி நடைபிணமாக்குகின்றது. பணமில்லாதவன், உயிர் வாழ தகுதி அற்றவன். இது தான் தனியார் மருத்துவக் கொள்கை.\nஇந்தக் கொலைகார மருத்துவ முறையை அமுல்படுத்த, தனியார் மருத்துவத்தை படிப்படியாக கொண்டு வருகின்ற நரித்தனமே, \"இலவச\" மருத்துவத்தின் இன்றைய எச்சங்களாக தொடருகின்றது. இலவச மருத்துவம் என்பது முழுமையானதல்ல, அதில் தனியார் இணைந்;ததாகவும், இலவச மருத்துவத்தை காலம் தாழ்த்திய மருத்துவமாகவும் மாற்றி, தனியார் மருத்துவத்தை நாட வைக்கின்றது. தனியார் மயமாக்கும் அரசின் கொள்கை இதுதான்.\nஇதே அடிப்படையில் தான் இலவசக் கல்வியை அரசு கையாளுகின்றது. தனியார் கல்வியை நாடும் வண்ணம் பாடசாலைகளை தரப்படுத்தியும், மாணவர்களைப் போட்டிப் பரீட்சைகளில் போட்டி போடவைக்கின்றது. திறமையான மாணவர்களுக்கு தரமான பாடசாலைய���ம், தரமான கல்வியை பெற பணமும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வகையில் பணம் கொடுத்து கல்வியை பெறுதல், நாடு தளுவிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றது. சுயமொழிக் கல்வியைத் தரமற்றதாக மாற்றி, பிற மொழிக் கல்வியை தரமானதாக மாற்றி, பணத்தைக் கொடுத்து படிக்கக் கோருகின்றது. இதன் பின் தரமான கல்விக்கு ஏற்ற வசதிகள் என்று, பல்வேறு மோசடிகள் மூலம் கல்வி விற்கப்படுகின்றது. பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்களுக்கு \"இடமின்மைக் கொள்கையை\" அமுல் செய்து, அரசே கல்வியை மறுக்கின்றது. பணத்தைக் கொடுத்து, தனியார் கல்வி மூலம் கற்கக் கோருகின்றது.\nஇந்தக் கொள்ளைக்கார தனியார் கல்விமுறைக்கு எதிராக மக்கள் திரும்பாதிருக்க, தனியார் முறையில் ஒரு பகுதிக்கு அரசு மானியம் வழங்கி, அதை வர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவுக்கு வழங்குவதன் மூலம், தனியார் கொள்கைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கின்றது.\nமக்களுக்கு எதிரான மோசடிகள் மூலம், தனியார் செல்வத்தைக் குவிக்கும் வண்ணம், அனைத்தையும் விற்பனை பொருளாக்குகின்றது.\nஉழைப்பையும், உழைப்பிலான வரிப்பணத்தையும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்குப் பதில், சர்வதேச நவதாராளவாத கந்துவட்டி கொள்ளைக்கார நிதிக் கும்பலுக்கு வாரி வழங்குகின்றது. கொள்ளையிட வரும் மூலதனத்துக்கு வரியை வாரி வழங்குகின்றனர். இதற்காக மக்களின் அடிப்படை தேவைகளை பறித்துவிடுவதன் மூலம், எழுகின்ற போராட்டங்களை ஒடுக்க, எஞ்சிய வரிப்பணம் பயன்படுத்தப்படுகின்றது.\nவரிப்பணமானது வட்டியாகவும், உழைப்பை சுரண்டி கொழுக்கும் நவதாராளவாத முதலாளிகளுக்கும், மக்களை ஒடுக்கும் அரச இயந்திரத்தை பலப்படுத்துவதற்குமானதாக மாறி இருக்கின்றது. இலவச மருத்துவம், கல்வி, குடிநீர், விவசாயத்துக்கான நீர்வளங்களை பாதுகாத்தலும் வழங்கலும், பொதுப் போக்குவரத்து.. என்று இருந்த சமூக அடிப்படைகளை கைவிட்டு, அதை தனியார் மயமாக்கி விற்பனை சரக்காக்கி வருகின்றது.\nஇந்த நவதாராளவாத கொள்கை மூலம், மக்களை கொள்ளையடிக்கும் செயற்திட்டமே தனியார் கல்வி முறையாகும். இன்று இலங்கையில் இலவசக் கல்விக்கான போராட்டம், இந்த நவதாராளவாத கொள்ளைக்கார திட்டத்துக்கு எதிரானதும் - மக்களின் அடிப்படை நலனை பாதுகாக்கின்றதுமாகும். போராடுகின்றவர��களுடன் இணைந்து பயணிப்பதன் மூலம், இலவசக் கல்வியை பாதுகாக்க முடியும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(82) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (87) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(97) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(382) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(611) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(705) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (734) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அட���்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(737) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(744) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(768) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(462) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(706) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(625) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (869) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(815) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்ட���் (770) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1079) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(981) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(884) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(746) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/15/2nd-swathy/", "date_download": "2019-07-21T05:06:37Z", "digest": "sha1:7RMYJ6Y5A7XD2WNNU4F755QUUPWM62AW", "length": 6066, "nlines": 67, "source_domain": "puradsi.com", "title": "சென்னையில் 26 வயது யுவதி மீது சரமாரியாக வாள் வெட்டு..! இன்னுமொரு சுவாதியா..!? | Puradsi.com", "raw_content": "\nசென்னையில் 26 வயது யுவதி மீது சரமாரியாக வாள் வெட்டு..\nசென்னையில் 26 வயது யுவதி மீது சரமாரியாக வாள் வெட்டு..\nசென்னையில் இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. சென்னை சேத்துப் பட்டு இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்த பெண்ணே இவ்வாறு அரிவாள் வெட்டுக்கு இலக்காகி உள்ளார்.\nகுறித்த இரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் இரயிலுக்காக காத்திருந்த போது திடீரென இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை சரமாரியாக வெட்டிவிட்டு மின்சார இரயிலின் முன் பாய்ந்து குறித்த இளைஞரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nபேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே\nஇதன��� அடுத்து இரயில்வே பொலீஸாரின் உதவியுடன் இருவரும் மீட்கப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஈரோடு பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதில் தெரியவருவதாவது..\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஅவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற தயாராகும் இலங்கை கிரிக்கெட்…\nமானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்..\nஅதிக வாக்குகளால் காப்பாற்றப்பட்ட மீரா மிதுன். பிக் பாஸ் வீட்டில்…\nஇம்முறை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் போட்டியாளர் இவர்…\nதாக்கப் பட்ட பெண் எழும்பூர் விடுதி ஒன்றில் தங்கியிருந்து வேலைக்குச் செல்லும் 26 வயதான தேன் மொழி. இவர் இரயிலுக்காக காத்திருந்த போது அங்கு வந்த சுரேந்திரன் என்ற இளைஞன் தேன்மொழியுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nசில நிமிடத்தின் பின் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு அவனும் தற்கொலை முயற்சி செய்துள்ளான். இது தொடர்பாக பொலீஸார் கூறுகையில் ஒரு தலை காதல் அல்லது காதலர்களுக்கிடையில் தகராறு காரணமாக இருக்கலாம். விசாரணை இடம்பெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/12/20/tn-sc-stays-disqualification-of-rajapalayam-admk.html", "date_download": "2019-07-21T04:30:22Z", "digest": "sha1:EE7M7433XVKFP5NLYSBRJU7YLMLUTLU6", "length": 16975, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக எம்.எல்.ஏ சந்திரா தகுதியிழப்புக்கு இடைக்காலத் தடை | SC stays disqualification of Rajapalayam ADMK MLA Chandra, அதிமுக எம்.எல்.ஏ சந்திரா தகுதியிழப்புக்கு இடைக்காலத் தடை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n1 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n11 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n16 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n52 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. மு��ல்வர் எடப்பாடி அட்டாக்\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக எம்.எல்.ஏ சந்திரா தகுதியிழப்புக்கு இடைக்காலத் தடை\nராஜபாளையம்: ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதி மன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜபாளையம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து திமுக வேட்பாளர் வி.பி.ராஜன் 57,827 வாக்குகள் பெற்றார்.\nஅத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த தங்கமுத்து என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.\nஅதில், சந்திரா கிறிஸ்தவ பள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் தன்னை இந்து பள்ளர் என்று கூறி போலியான ஆதாரங்களை சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.\nஇதனால் அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தங்கமுத்து தனது மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி சி.நாகப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது தீர்ப்பில், சந்திரா போலியான ஆவணங்களை தாக்கல் செய்து தனது மதத்தையும், படிப்பையும் மாற்றிக் கொடுத்திருப்பதாக கூறி அவரது வெற்றி செல்லாது என்று கடந்த 2 -ம் தேதி தீர்ப்பளித்தார்.\nஎனினும் சந்திரா 3 வார காலத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கூறி அந்த தீர்ப்பை அவர் நிறுத்தி வைத்தார்.\nஇத��்படி சந்திரா உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.\nஅவரது மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பாண்டா, சுதர்சன் ரெட்டி ஆகியோர் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.\nவிசாரணை முடிவில் நீதிபதிகள் தங்களது உத்தரவில், சந்திராவின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக் காலத் தடை விதித்தார்கள்.\nமேலும், இந்த வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் ஆறு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nகொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்\n’கல்வி நீரோடையில் முதலைகள்’.. அதிமுக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்.. முரசொலி\nசெந்தில் பாலாஜி எப்போ தூக்குல தொங்குறாரோ.. அப்போ நா பதவி விலகுறேன்.. அமைச்சர் அதிரடி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nதங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே..\nஅதிமுக வேண்டாமே... தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பழனியப்பனும் திமுகவில் இணைகிறார்\nஅதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது\nசுகாதாரத்துறையில் தமிழகம் பின்தங்க எப்படி திமுக பொறுப்பாகும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk அதிமுக அரசியல் தமிழ்நாடு rajapalayam ராஜபாளையம் எம்எல்ஏ தடை chandra\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ministry-external-affairs-advices-indians-maldives-310513.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:24:42Z", "digest": "sha1:APRLZFV26IDOS53H3HIT7J6BZ4HTYVXS", "length": 14896, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல் | Ministry of External Affairs advices Indians in Maldives - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n6 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n10 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n46 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாலத்தீவில் வசிக்கும் இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nடெல்லி: மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் தேவையின்றி பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nமாலத்தீவின் முன்னாள் பிரதமர் முகமது நஷீத் உள்பட அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் 12 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்றும் மாலத்தீவுகளில் உள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அதிபர் யாமீன் தலைமையிலான அரசு ஏற்க மறுத்துவிட்டது.\nஇதனால் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இவை தீவிரமடைந்ததை அடுத்தும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கவும் அதிபர் யாமீன் 15 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அங்கு பதற்றமான ��ூழல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில் மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்கள் தேவையின்றி பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெற்காசியாவில் சீனாவுக்கு செக் வைத்த மோடியின் அதிரடி வெளிநாட்டு பயணங்கள்\nபிரதமர் மோடிக்கு கௌரவம்... மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருது வழங்கப்பட்டது\nமீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகுருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை பூ துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார் பிரதமர் மோடி\nசீனாவிற்கு 'செக்' வைக்க மாலத்தீவு செல்கிறார் மோடி... பதவியேற்புக்கு பின் முதல் வெளிநாட்டுப் பயணம்\nநாடாளுமன்றத் தேர்தல்… மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் அணி அமோக வெற்றி\nமாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது... நாளை வெளியாகிறது தேர்தல் முடிவு\nமாலத்தீவு அதிபர் தேர்தல்: அப்துல்லா யாமீன் தோல்வி.. இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கரம் சேர்த்தவர்\nஇந்திய பெருங்கடல் கூட்டு கடற்படை பயிற்சி- இந்தியாவின் அழைப்பை நிராகரித்த மாலத்தீவு\nமாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு\nமாலத்தீவில் இந்திய செய்தியாளர்கள் 2 பேர் கைது.. தொடரும் அரசியல் குழப்பத்தால் பரபரப்பு\nமாலத்தீவு விவகாரம்.. மோடி-ட்ரம்ப் போனில் திடீர் ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-kamalhaasan-s-unity-reflects-their-dress-code-too-312175.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T04:20:07Z", "digest": "sha1:WXTK3LU3BVGKOUM2JVVA736BU5T5LDQE", "length": 17178, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை... கமல் முதல் நிர்வாகிகள் வரை அனைவருக்கும் ஒரே நிற உடை! | Actor Kamalhaasan's unity reflects in their dress code too - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n1 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n6 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n42 min ago வே��ூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருப்பு பேண்ட், வெள்ளை சட்டை... கமல் முதல் நிர்வாகிகள் வரை அனைவருக்கும் ஒரே நிற உடை\nமதுரையில் கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் | Oneindia Tamil\nமதுரை : அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல் தனது பயண ஆரம்பம் முதலே சொல்லி வரும் விஷயம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது தான். இதற்கு ஏற்றாற் போல இன்று கடல் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒரே மாதிரியான உடையை அணிந்து வந்து மேடையில் அணிவகுத்தனர்.\nஅரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் கமல்ஹாசன் தொடக்கம் முதலே தனது ரசிகர்களிடம் கேட்டு வருவது ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும் என்பது தான். மக்களின் குறைகளை தீர்க்கச் செல்லும் நம்மிடம் எந்த குறையும் இருக்கக் கூடாது என்று என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.\nஅதே போன்று கமல் இன்று காலையில் ராமேஸ்வரத்தில் தொடங்கிய அரசியல் பயணம் முதல் மதுரை ஒத்தகடையில் நடைபெற்று வரும் மாநாடு வரை கட்டுப்பாட்டுடன் கமலின் அரசியல் பயணம் தொடங்கியுள்ளது.\nமேடையில் போடப்படும் இருக்கைகளில் யாருக்கும் உயர்வு,தாழ்வு இருக்கக் கூடாது என்பதில் தீர்க்கமாக முன்கூட்டியே சொன்னார் கமல். இதே போன்று மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மேடைக்கு வருபவர்கள் சால்��ை, பூங்கொத்துகள் கொண்டு வர வேண்டாம் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார் கமல்.\nகட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்து கமல் அறிமுக உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.\nகமல்ஹாசன் முதல் அவரது கட்சி நிர்வாகிகள் வரை என அனைவரும் ஒரே மாதிரியான உடையை அணிந்திருந்தனர். கருப்பு நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து வந்து அவர்கள் அனைவரும் தங்களது ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\nமொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்காதீர்... திருமாவளவன் பேச்சு\n... டெல்லியில் கைது செய்யப்பட்டவரிடம் மதுரையில் விசாரணை\nகுழந்தைகளுக்கு ஆபாசப் படம் காட்டிய வக்கிரம் பிடித்த கொத்தனார்... கைது செய்த போலீஸ்\nவாரத்துல 3 நாளு பப்பு.. 11 மணிக்கு எழுவேன்.. சினிமாவுக்கு போய்ருவேன்.. வரிச்சியூர் செல்வம் பலே\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan politics political party kalam madurai கமல்ஹாசன் அரசியல் கட்சி மதுரை கலாம் பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118352", "date_download": "2019-07-21T04:12:16Z", "digest": "sha1:CBU5XN7RL5WN2J67DC47TWUY4WOMYHWR", "length": 17742, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீர்க்கடன்", "raw_content": "\n« உச்சவழு ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-77 »\nதங்களுடைய ”நீர்கூடல் நகர்” வழக்கம் போலவே சிறப்பாக, பொறாமையை அல்லது ஆற்றாமையைக் கிளப் புவதாக இருந்தது. வாழ்க்கையை வாழ்கிறீர்கள் அதன் உண்மையான அர்த்தத்தில். போகட்டும். என்னுடைய கேள்வி வேறு போன வருடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாவ் மற்றும் ஹாலிவுட் நடிகர் வில்பர்ன் ஸ்மித் போன்றோர் காசி மற்றும் கயாவிற்கு வந்திருந்தனர் தம்முடைய உறவினர் மற்றும் நண்பர்களுக்காக நீர்க்கடன் செலுத்த.\nஎன் அம்மா கூட சொல்லிக்கொண்டேயிருப்பார் “உயிரோடு இருக்கும்போது யார் வேண்டுமானாலும் சாப்பாடு போடலாம்.ஆனால், போனப்புறம் பிள்ளைதான் போட்டாகணும். குழந்தைகள்லாம் நன்னா இருக்க வேண்டாமா” என்று.என் மாமா நூறு திவசங்களுக்கு மேல் போட்டவர். தள்ளாத வயதிலும் – பார்ப்பவர்களுக்கு இவருடைய வாழ்க்கையின் முக்கிய நோக்கமே திவசம் போடுவதுதானோ என்று தோன்றும் அளவுக்கு – இன்றும் விஸ்தாரமாகச் செய்து கொண்டிருப்பவர்.\nநான் உங்கள் எழுத்துக்களைப் படிப்பது என் அம்மாவுக்குத் தெரியும்.அதனால்தானோ என்னவோ நான் ஒழுங்காக திவசம் போடுவேனோ என்று சந்தேகமும் உண்டு.’என்னைக்கின்னு சொல்லு.வாத்தியாரைக் கூப்பிட்டு trial திவசம் போட்டுக்காட்டுகிறேன்’ என்றும் சொல்லி சிரிப்பில் முடித்து விடுவேன்.\nஎன்னுடைய வாதம் “எனக்கு திவசம் போடாவிட்டால் பிடிசாபம் ” என்று யாராவது வாரிசுகளைச் சபிப்பார்களா என்பது. ஆனால் அதற்கும் ஒரு புராணம் சொல்கிறார்கள்.பித்ருக்களின் உலகத்தின் பிரஜைகள் நீர்க்கடன் பெறாமல் அவதியுறும் பொழுது,அவர்களுடைய அதிபதிதான் பித்ருக்களின் சார்பாக வாரிசுகளுக்கு சாபம் கொடுப்பார் என்கிறார்கள்.\nதகழியின் கயிறு நாவலில் ஒரு இடத்தில் தந்தை சாகும் தறுவாயில் தன்னுடைய கம்யூனிஸ்டு மகனிடம் தனக்கு நீர்க்கடன் கொடுக்கச் சொல்வார். தனக்கு அதில் நம்பிக்கை கிடையாதே என்பான் மகன். அதனால் பரவாயில்லை. நம்பிக்கை இல்லாவிட்டாலும் கொடு என்பார். நீங்கள் பல முறை காசிக்குப் போயிருக்கிறீர்கள். உங்கள் வெண்முரசிலும் பல இடங்களில் நீர்க்கடனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.உங்கள் தாய்,தந்தைக்கு நீர்க்கடன் செலுத்த வேண்டும் என்று தோன்���ியதில்லையா\nஎன் குடிவழக்கப்படி என் மூத்தவர்தான் நீத்தார் கடன்கள் செய்யவேண்டும் – ஆடி அமாவாசை அன்று மட்டும். அவர் அதை முறையாக செய்கிறார். மற்றவர்கள் செய்யவேண்டியதில்லை. முதல்முறை காசி சென்றால் மட்டும் ஒரு நீர்க்கடன் செய்யவேண்டும், அதை செய்திருக்கிறேன்.\nசடங்குகளை பலகோணங்களில் பார்க்கலாம். நேரடியான பொருளில், மரபார்ந்த கோணத்தில் எடுத்துக்கொள்ளலாம். இங்கே அளிக்கப்படும் அன்னமும் நீரும் எங்கோ இருக்கும் முன்னோரை சென்று சேர்கிறது என கருதலாம். அதை செய்யாவிட்டால் அவர்கள் துயருறுவார்கள், பழிசேரும் என நினைக்கலாம். அது நம்பிக்கையின் வழி. மதநம்பிக்கையினூடாக செல்பவர்களுக்குரியது. நீங்கள் நம்பிக்கையின் வழியை தெரிவுசெய்திருக்கிறீர்கள் என்றால் அதை செய்யலாம். அப்போது அதை பகுத்தறிவதோ விவாதிப்பதோ வீண்தடை மட்டுமே.\nஅறிவின் பாதையினூடாகச் செல்பவர்கள் நம்பிக்கை சார்ந்து சடங்குகளை அணுகுவதில்லை. அச்சடங்கை அவர்கள் தங்கள் வரலாற்றறிவால், பண்பாட்டறிவால், நடைமுறைநோக்கால் பகுத்தறிந்து ஏற்கலாம். இல்லையேல் மறுக்கலாம். அத்வைதிகளில் கணிசமானவர்கள் இத்தகைய எல்லா சடங்குகளையும் விலக்குபவர்கள்.\nஆனால் நீத்தார் சடங்கை ஒரு குறியீட்டுச் செயலாக எடுத்துக்கொள்ளலாம் என்பது என் எண்ணம். சென்றவர்களை இருப்பவர்கள் எண்ணிக்கொள்வதனூடாக ஒரு நீடித்த தொடர்ச்சியை உருவாக்குவது அது. என்றுமிருக்கும் காலத்தின் ஊழின் அறத்தின் வடிவென ஓடும் நதிகளிலோ நிலைகொள்ளும் கடலிலோ தோன்றி மறையும் மானுடரை கரைப்பது. அது ஓர் ஆழமான உளநிறைவை அளிக்கிறது.\nஅச்சடங்கை செய்வதனூடாக நாம் அதை நம் ஆழத்தில் நாமே பதியவைத்துக்கொள்கிறோம். தர்க்க அறிவின் படலத்தைக் கடந்து ஒன்றை ஆழுள்ளத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி குறியீடுகள், படிமங்கள்தான். சடங்குகள் எல்லாமே குறியீட்டுச்செயல்பாடுகள். நான் குறியீட்டுச்செயல்பாடாகப் பார்க்கும் கோணம் கொண்டவன், அந்த குருமரபைச் சேர்ந்தவன். சடங்குகளில் மூழ்குவதில்லை, சடங்குகளில் எனக்குத் தேவையெனத் தோன்றுவனவற்றை துறப்பதுமில்லை.\nஇரு வழிமுறைகளில் உங்கள் இயல்புக்கு ஏற்ற ஒன்றை, உங்கள் வழிகாட்டிகளால் அளிக்கப்பட்ட ஒன்றை நீங்கள் கொள்ளலாம். அல்லது மறுப்புநோக்கை எடுத்துக்கொண்டு செய்யா��லிருக்கவும் செய்யலாம். உங்கள் பாதை என்ன என்பதை பிறர் ஆணையிடமுடியாது அல்லவா ஆனால் நீங்கள் எந்த நிலை எடுத்திருந்தாலும் அது ஏன் என எண்ணி தெளிவுகொண்டிருக்கவேண்டும்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 18\nபுறப்பாடு II - 12, புரம்\nஏழாம் உலகம் (நாவல்) - ஜெயமோகன். - ஹரன் பிரசன்னா\nபுதிய வாசகர் சந்திப்பு ஈரோடு\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/28481-", "date_download": "2019-07-21T04:59:50Z", "digest": "sha1:4IRXSYE6J4QQWZVFQNNLDQLY7MKTPKSX", "length": 4274, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "பழைய திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டாம்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை! | Do not change the names of the old schemes of Ministers Modi Advice!", "raw_content": "\nபழைய திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டாம்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை\nபழைய திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டாம்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை\nபுதுடெல்லி: கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டாம் என அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ''கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டாம்.\nமாறாக, அந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஆட்சி மாறியதும், திட்டங்களின் பெயர்களை மாற்றுவது பழைய கால நடைமுறை'' எனக் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2696.html", "date_download": "2019-07-21T04:52:21Z", "digest": "sha1:7QF2NZYOGU26I5NOV3AOKZMP7VW4LYM7", "length": 5264, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மலைவாழ் மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ மலைவாழ் மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.\nமலைவாழ் மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nமலைவாழ் மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், நாட்டு நடப்பு செய்திகள்\nசெல்ஃபி ஓர் அபாய எச்சரிக்கை\nஇந்தியாவின் மானத்தை கப்பலேற்றிய ஒபாமாவும் மோடியும்….\nசங்பரிவாரக் கும்பலுக்கு ஜால்ரா தட்டும் மீடியாக்களுக்கு எச்சரிக்கை\nகுடிப்பதில் ஆண் – பெண் சரிசமம் என்பதை நிரூபித்த தமிழ்நாடு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 20\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/12/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-07-21T05:25:45Z", "digest": "sha1:4ZZUEYKZ3R5R4734VGHC252JRRZI4MSR", "length": 9493, "nlines": 110, "source_domain": "www.netrigun.com", "title": "வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? | Netrigun", "raw_content": "\nவீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா\nலட்சுமி தேவியின் அருள் இருந்தால் மட்டும் செல்வம் பெருகும் என்று நமது முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு.\nநமது வீட்டில் லட்சுமி கடாஷம் அதிகரிக்க பழ வர்க்க அர்ச்சனை செய்தால் விரைவில் நல்ல பயன் வந்து சேரும் என்பது ஐதீமாகும்.\nஅந்தவகையில் மாதுளம் பழம் செல்வ மகளான லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்ததாக கருதப்படுகிறது.\nஅந்த மாதுளம் பழங்களை கொண்டு லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்து வழிபடும் ஒரு முறை தான் பழ வர்க்க அர்ச்சனை முறை.\nதற்போது இதனை எப்படி செய்வது மற்றும் இந்த அர்ச்சனை செய்வதனால் என்ன பயன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.\nதிங்கள் மற்றும் வெள்ளிக் கிழமையில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு காலை 7 மணிக்குள்ளாக இந்த பழ வர்க்க அர்ச்சனை பூஜையை செய்து விட வேண்டும்.\nசுத்தமான சில மாதுளம் பழங்களை எடுத்துக் கொண்டு அதை உரித்து, மாதுளை பழங்களின் மணிகளை ஒரு தூய்மையான பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.\nபிறகு 27 அல்லது 108 சுத்தம் செய்யப்பட்ட சில்லரை நாணயங்களை அந்த மாதுளம் பழ மணிகள் இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.\nஒரு தாம்பாளத் தட்டில் லட்சுமி தேவியின் சிறிய சிலை அல்லது படத்தை வைத்து, வாசமுள்ள மலர்கள் கொண்டு லட்சுமி தேவிக்கு அலங்காரம் செய்ய வேண்டும்.\nபின்பு பூஜை அறையில் இருக்கும் சிறிய அளவிலான விநாயகர் சிலை அல்லது படத்திற்கு தீபமேற்றி, அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வணங்கிய பிறகு, பாத்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு சில்லரை நாணயங்களுடன் சிறிது மாதுளம் பழ மணிகளை சேர்த்து, லட்சுமி தேவியின் சிலை அல்லது படத்திற்கு சலட்சுமி மந்திரங்களை த��தித்தவாறு அர்ச்சனை செய்ய வேண்டும்.\nலட்சுமி தேவிக்கு இந்த மாதுளம் பழ வர்க்க அர்ச்சனை செய்து முடித்த பிறகு, அந்த மாதுளம் பழங்களை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளுக்கும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பிரசாதமாக தர வேண்டும்.\nஇந்தப் பழ வர்க்க அர்ச்சனை செய்து மகா லட்சுமியை வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.\nமேலும் உங்கள் செல்வ நிலை உயரும். குடும்பத்தில் பொருளாதார மேன்மை, மகிழ்ச்சி, மனநிறைவு ஏற்படும்.\nஇந்த பழ வர்க்க அர்ச்சனை வழிபாட்டை வாழ்நாள் முழுவதும் செய்து வருபவர்களுக்கு வறுமை நிலை என்றும் அணுகாது.\nPrevious articleஉணவு தருவதை நிறுத்துங்கள்… சாகட்டும்: மகளின் கண்ணீர் பதிவு\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\nஇளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி கைது\nஇவர் தான் அடுத்த முதல்வர் உறுதியாக கூறிய இவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/08/29/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-21T05:14:03Z", "digest": "sha1:WME5TFKCPB4MTHJEKFWBPA5JRYTQ5GVZ", "length": 3874, "nlines": 46, "source_domain": "barthee.wordpress.com", "title": "தக்காளி ஆன தமிழன்! | Barthee's Weblog", "raw_content": "\nநேற்று இட்ட பதிவில் (தமிழ் தக்காளிக்கும், ஸ்பெயின் தக்காளிக்கும் உள்ள அந்தஸ்த்து) தக்காளி பற்றி சுவையான விடயங்களை பார்த்திருந்திருப்பீர்கள்.\nஅதில் ஒரு செய்தியும் இருக்கின்றது. அதாவது இலங்கைத் தமிழன் தற்போது தக்காளி மாதிரித்தான்\nநசுக்க நசுங்குவதும், பிசைய பிதுங்குவதும், தூக்கிப்போட்டு மிதித்தலும்-தூக்கி வீசி எறிந்தாலும் பாவம் தக்காளியின் நிலமைதான் அவனுக்கும். யாருக்கும் எந்த நேவும் இல்லாமல் நீதான் அளிந்து போகின்றாய்…\nஇதுவே ஒரு பலாப் பழமாய் இருந்திருந்தால்…\nஸ்பெயின் காரர்களின் நிலை என்னவாகும் அல்லது கார்த்திக்கின் மூஞ்சிதான் என்னவாகும் அல்லது வினிதாவின் உடல் தான் என்னவாகும்\nஎன்னதான் நீ இனிமையாக இருந்தாலும், நல்லவனாக இருந்தாலும் உன்னை காத்துக்கொள்ள ஆகக்குறைந்தது ஒரு பலாப்பழத்து முள் கூட இல்லாவிடில் உன் நிலை தக்காளிதான்\nகாலத்தின் கோலம், பலாப்பழமாக இருந்த நீ இன்று தக்காளி ஆனாய் தமிழா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T04:55:06Z", "digest": "sha1:EFMXMLRTQOEEUPP3NK67DKB65NNMMU3C", "length": 6309, "nlines": 96, "source_domain": "chennaionline.com", "title": "உலக கோப்பை ஆக்கி – அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி | | Chennaionline", "raw_content": "\nஉலக கோப்பை ஆக்கி – அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\n14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் இன்று மோதின.\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அனி வீரர்கள் அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹுயூகோ ஜெனஸ்டெட் ஒரு கோல் அடித்தார்.\nஅவரை தொடர்ந்து 23-வது நிமிடத்தில் மற்றொரு வீரர் விக்டர் சார்லட் ஒரு கோலும், 26-வது நிமிடத்தில் மற்றொரு வீரரான அரிஸ்டைட் காய்ஸ்னி ஒரு கோலும் அடித்தனர். இதனால் பிரான்ஸ் அணி 3-0 என முன்னிலை பெற்றது.\nஇதற்கு பதிலடியாக, ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் லூகஸ் மார்டினஸ் ஒரு கோல் அடித்தார்.\n30-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் காஸ்பர்டு பாம்கார்டன் ஒரு கோல் அடித்தார்.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 44 மற்றும் 48-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கான்சால்டு பெய்லட் கோல் அடிக்க 3 – 4 என ஆனது. ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிரான்கோயிஸ் கோயட் ஒரு கோல் அடித்தார்.\nஇறுதியில், அர்ஜெண்டினா அணியை 5- 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் தோற்றாலும் அர்ஜெண்டினா அணி புள்ளிப்பட்டியலில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.\nஏ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த ஸ்பெயின் அணி ��ோட்டியை விட்டு வெளியேறியது.\n← புரோ கபடி லீக் – அரியானா அணியை வீழ்த்திய உ.பி யாதவ்\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 10, 2018 →\nஅயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் – வங்காளதேசம் வெற்றி\nபெர்த் டெஸ்ட் – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=46613", "date_download": "2019-07-21T05:28:46Z", "digest": "sha1:7M4DZYSZTPYEEORXEHTBFNXUZII4DTOJ", "length": 7308, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "அருங்காட்சியகத்தில் பயிற்சி துவக்கம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மே 15,2019 14:17\nகாஞ்சிபுரம்: பள்ளி மாணவ -மாணவியருக்கான, கோடைக்கால, இலவச கலை பயிற்சி மு���ாம், காஞ்சிபுரம் அருங்காட்சியக வளாகத்தில், மே 18ல் துவங்குகிறது.\nசர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில், மே 18 முதல், 22 வரை, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கோடைக்கால இலவச கலை பயிற்சி முகாம் நடக்கிறது. இம்முகாமில், அருங்காட்சியக மாதிரி அமைப்பு கலைஞர் மூலம், கர்விங்ஸ் எனப்படும், சுண்ணாம்பு கட்டியில், சிற்பம் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nமேலும், பயிற்சி நிறைவில், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.காலை, 10:00 முதல், பகல், 1:00 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 81899 65485 என்ற மொபைல் எண்ணில் முன்பதிவு செய்யலாம் என, அருங்காட்சியக காப்பாட்சியர், சு.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஆசிரியர்களின் பயோ மெட்ரிக் பதிவில் ஹிந்தி\nகாமராஜ் பல்கலை பதிவாளர் பதவி விண்ணப்பம் பரிசீலனை ஒத்திவைப்பு\nபி.எட்., சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-07-21T05:25:14Z", "digest": "sha1:NXICPEAJQEEKVTLHP5H3LHPIG4UBXCYG", "length": 5148, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "நீர்த் தாங்கியிலிருந்து வெடிபொருள்கள் மீட்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nநீர்த் தாங்கியிலிருந்து வெடிபொருள்கள் மீட்பு\nநீர்த் தாங்கியிலிருந்து வெடிபொருள்கள் மீட்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jul 9, 2019\nவீடொன்றின் கூரையின் நீர்த் தாங்கியிலிருந்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு ஏறாவூர் முகாந்திரம் வீதியில் உள்ள வீட்டில் சோதனையிட்ட விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் மற்றும் பொலிஸார் வெடிபொருள்களைக் கைப்பற்றினர்.\nமீட்கப்பட்ட கைக்குண்டு ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கவைக்கப்பட்டது.\nஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபூஜித், ஹேமசிறி பிணையில் விடுவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கியது- வெள்ளை மாளிகை\nஇன்­னொரு இனப்­ப­டு­கொ­லைக்கு வித்திடும் சிங்­கள – பெளத்த பேரி­ன­வா­தம்\nதனிமையில் வசித்த முதியவர்- மலசலகூடத்தில் சடலமாக மீட்பு\nஆயுதம் தாங்கிய இருவரால் பரபரப்பு\nகொல்லப்பட்ட பொலிஸாரின் சடலத்தை தேடும் பணிகள் தீவிரம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதேசிய மட்டப் போட்டியில் -வடக்கு மாகாண அணி வெற்றி\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்பட்டார்.\nசிறு­மி­யைக் கடத்­திச் சென்று மூன்று தட­வை­கள் வன்­பு­ணர்ந்த நபர்- 27 ஆண்டுகள் கடூழியச் சிறை\nஇன்­னொரு இனப்­ப­டு­கொ­லைக்கு வித்திடும் சிங்­கள – பெளத்த பேரி­ன­வா­தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F.html", "date_download": "2019-07-21T05:04:02Z", "digest": "sha1:HTUV5POS3MKEM6KS6NG6LZPZX55XPQT4", "length": 5114, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "சொந்த காணியை பார்வையிட்டு வீடு திரும்பிய முதியவருக்கு நடந்த சோகம்!! - Uthayan Daily News", "raw_content": "\nசொந்த காணியை பார்வையிட்டு வீடு திரும்பிய முதியவருக்கு நடந்த சோகம்\nசொந்த காணியை பார்வையிட்டு வீடு திரும்பிய முதியவருக்கு நடந்த சோகம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jul 12, 2019\n2000 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு பின்னர் தற்போது மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்ட தனது காணியை பார்வையிட்டு வீடு திரும்பிய முதியவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் நடந்துள்ளது.\nமுகமாலை மடத்தடியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nமுகமாலையில் உள்ள காணிக்குச் சென்று மீசாலை கிழக்கில் உள்ள வீட்டுக்கு ஈருருளியில் திரும்பிய முதியவரை பட்டா ரக வாகனம் மோதியது எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகட்டங்கள் திணைக்களத்தின் அசமந்தப் போக்கு\nவலி.வடக்கில் 27.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nதேசிய மட்டப் போட்டியில் -வடக்கு மாகாண அணி வெற்றி\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்பட்டார்.\nபெண்ணின் கை,கால்களை கட்டி -பாலியல் துர்நடத்தைக்கு முயன்ற இளைஞன்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபொலிஸ் அதிகாரிகள் 31 பேர் இடமாற்றம்\nதபால் ஊழியர்கள்- மீண்டும் போராட்டம்\n3 வயது மகளுடன் – தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்த பெண்\nதனிமையில் வசித்த முதியவர்- மலசலகூடத்தில் சடலமாக மீட்பு\nதபால் தொடருந்துச் சேவைகள் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vijay-sethupathi-has-donates-his-eyes-285021.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T04:31:56Z", "digest": "sha1:DR3MOO4VMMHTPYN7E3YWOECEY2VBJTCF", "length": 13522, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபாஷ்.. இரு கண்களையும் தானம் செய்தார் நடிகர் விஜய்சேதுபதி!! | Actor Vijay Sethupathi has donates his eyes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n2 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n13 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n17 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n54 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nசபாஷ்.. இரு கண்களையும் தானம் செய்தார் நடிகர் விஜய்சேதுபதி\nமதுரை: மதுரை மாட்டுத்தாவணி மெயின் ரோட்டில் கே.கே.நகரில் புதிதாக உருவாகியுள்ள தனியார் கண் மருத்துவமனையின் இரண்டாவது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.\nஇவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய்சேதுபதியும், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தும் கலந்து கொண்டனர்.\nஇதில் பேசிய கே.வி.ஆனந்த், 'திரைப்படத்துறைக்கு கேமரா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதைப் போன்று நமது உடலின் முக்கியமான உறுப்பு கண். கண்கள் இல்லையென்றால் இந்த உலகில் எதையும் நீங்கள் ரசிக்க முடியாது. ஆகையால் கண்ணைப் பாதுகாத்துக் கொள்வதும், நமக்குப் பிறகு அதனைப் பிறர் பயன்படுத்த தானம் கொடுப்பதும் மிகச் சிறந்த பண்பு' என்றார்.\nநடிகர் விஜய்சேதுபதி பேசுகையில், 'நமது உடம்புக்கு ஒன்றென்றால் இருவரைத்தான் நாம் நம்புகிறோம். ஒருவர் கடவுள். மற்றொருவர் மருத்துவர். இந்த இருவரும் நமது வாழ்க்கைப்போக்கில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.\nநம் உடலின் முக்கிய அங்கமாக்த் திகழும் கண்ணைக் காக்கவும். இயலாத ஏழைகளுக்கு அந்த சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும்' என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nதமிழ் மொழி நீக்கம்... அரசு பள்ளி வருகை பதிவேட்டில் இந்தி சேர்ப்பு.. ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஅஞ்சலக தேர்வில் தமிழ் புறக்கணிப்பு.. நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்பி-க்களின் எதிர்ப்பு குரல்\nஇந்தி திணிப்பா.. அது ஒரு போதும் நடக்காது... தமிழுக்காக பாடுபடுபவன நான்.. கமல்ஹாசன் பொளேர்\nஜனாதிபதியே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன. தமிழை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக்குங்க.. ராமதாஸ்\nஅவசரத்திற்கு பயன்படுத்த வேண்டிய வாய்தாவை தவறாக பயன்படுத்துகின்றனர்.. ஜனாதிபதி கருத்து\nநேர்மையின்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு சிறைகளை தயார் செய்து வருகிறார் மோடி.. வெங்கையா நாயுடு\nமத்திய அரசுக்கு சளைத்தவர்களா நாங்கள். புதிய பஸ்களுக்குள் தமிழுக்கு பதில் இந்தி வாக்கியங்கள்\nபெரியாரும் அம்பேத்கரும், நம் உடனடித்தேவை- சிகாகோ உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு வளாகத்தில் கவிஞர் சல்மா\nதமிழ் உட்பட 13 மொழிகளில் வங்கி தேர்வு.. உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு மொழிகள்.. தமிழுக்கும் இடமுண்டாம்.. கூறுகிறது கோர்ட் வட்டாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/godse-is-an-patriot.html", "date_download": "2019-07-21T04:18:50Z", "digest": "sha1:GHQZKMUPA7P2AELR5SU5FIFJQRFT3MPI", "length": 7702, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நாதுராம் கோட்சே தேசபக்தர் - பிரக்யாசிங் அதிரடி", "raw_content": "\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொட��் இன்று நிறைவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nநாதுராம் கோட்சே தேசபக்தர் - பிரக்யாசிங் அதிரடி\nமகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை மையப்படுத்தி கமல்ஹாசன் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், நாதுராம் கோட்சே…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநாதுராம் கோட்சே தேசபக்தர் - பிரக்யாசிங் அதிரடி\nமகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை மையப்படுத்தி கமல்ஹாசன் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியுள்ளார்.\nகமல்ஹாசன் கூறிய கருத்தை விமர்சிக்கும் வகையில் பேசிய பிரக்யாசிங், கோட்சேவை தீவிரவாதி எனக் கூறியவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்டப்படும். அவர் ஒரு சிறந்த தேசபக்தர் என கூறினார்.\nபிரக்யாசிங்கின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, அவரின் இந்த கருத்தை பாஜக ஏற்கவில்லை. இதுகுறித்து பிரக்யாசிங்கிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்மென தெரிவித்துள்ளது.\nஷீலா திக்‌ஷித் மறை���ு: பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nபண்டிகை கால முன் பணம் ரூ.10,000 ஆக அதிகரித்து துணை முதல்வர் அறிவிப்பு\nகடல் சீற்றம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஉள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-21T04:38:12Z", "digest": "sha1:PC5LAAR2VUPQNLLKKZMPNVTOFXPLOUET", "length": 11741, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "அடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் – அம்பிட்டிய சுமணரத்ன தேரர் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்\nஅடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் என மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு இன்றைய தினம் சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் கல்முனை தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நியாயமான கோரிக்கைக்காக உண்ணாவிரதமிருக்கும் எமது மதகுருமார், இளைஞர்கள் நீதியின் பக்கம் நிற்கின்றனர். போராட்டம் நேர்மையானது.\nஅடிப்படைவாதிகள் தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்காதிருப்பதை எண்ணி நான் மிகவும் துக்ககரமாக இருக்கின்றேன���’ என குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை Comments Off on அடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் – அம்பிட்டிய சுமணரத்ன தேரர் Print this News\nமோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டது- துருக்கி அதிபர் குற்றச்சாட்டு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தலைமைத்துவப் போட்டியிலிருந்து சாஜித் ஜாவிட் வெளியேறினார்\nமும்மொழிக் கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் – மனோ கணேசன்\nநாட்டில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், மும்மொழிக்கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன்மேலும் படிக்க…\nஐக்கியத்திற்கு தடையாகும் அரைவேக்காட்டு அரசியல் – சிவசக்தி ஆனந்தன்\nதற்­போதைய சூழலில் எந்­த­வொரு தமிழ் அர­சியல் கட்­சிக்கும் இடையில் கொள்கை வேறு­பாடு இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அனை­வரும் இணைந்த வடக்­கு–-­கி­ழக்கில் ஒருமேலும் படிக்க…\nமணல் அகழ்வுகளுக்கு காவல் துறை துணை போவதாக பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு\nமுல்லைத்தீவு கோட்டை அழிவுறும் தருவாயில்; கவனமெடுக்காத தொல்பொருள் திணைக்களம்\nநல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம்\nகாற்றின் வேகம் அதிகரிக்கும் – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை\nகினிகத்தேனை பகுதியில் 10 கடைகள் தாழிறக்கம் – ஒருவர் மாயம்\nஅரசாங்கம் கண்டும் காணாமலும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்\nவவுனியாவில் டிப்பர் மோதி இளைஞன் படுகாயம்\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர்\nநல்லூர் கந்தசுவாமி ஆலத்தின் வருடாந்தத் திருவிழா\nநல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்கு தீர்வுக் கிடைக்காது\nதமிழர்களுக்கு எதிராக வன்முறையினை பிரயோகிக்க கூடாது: ரத்தன தேரர்\nஇளைஞர் யுவதிகள் தமது திறன்களால் உலகை வெல்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி\nஅமெரிக்கா இராணுவத் தளத்தை இலங்கையில் அமைக்கும் எண்ணமில்லை – அமெரிக்கா\nபௌத்த பிக்குகளை அவமதிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது – ஜனாதிபதி\nமரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்\nதாக்குதல் தொடர்பாக விசாரணை ஒரு மாதத்தில் நிறைவுக்குவரும் – பொன்சேகா\nபெண் இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் ; சகோதரன் உட்பட இருவரும் வைத்திய��ாலையில் அனுமதி\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=46614", "date_download": "2019-07-21T05:28:35Z", "digest": "sha1:DQTWUUFE2CJ74EC254V2WKAIVPMOKSHE", "length": 9331, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "எட்டாம் வகுப்பு வரை சீருடை மாற்றமா: பெற்றோர் குழப்பம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமி��ர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஎட்டாம் வகுப்பு வரை சீருடை மாற்றமா: பெற்றோர் குழப்பம்\nபதிவு செய்த நாள்: மே 15,2019 14:18\nசென்னை: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளி சீருடைகள் மாற்றப்படுகிறதா என்பது குறித்து, அரசு தெளிவாக அறிவிக்காததால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில், பள்ளி கல்வித்துறை பாடத் திட்டம், தேர்வு முறை, ஆசிரியர்கள் நியமனம், மாணவர்கள் சேர்க்கை உட்பட, பல்வேறு நடவடிக்கைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இதன் ஒரு கட்டமாக, ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு ஒரு வகையாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு ஒரு வகையாகவும், சீருடைகள் மாற்றப்பட்டன\nஅதேபோல, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கும், சீருடையின் நிறம் மற்றும் வடிவம் மாற்றப் பட்டது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாற்றப்பட்ட சீருடை, அரசு பள்ளி மாணவர்களுக்கு கவுரவமாக இல்லை என்ற, புகார் எழுந்தது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு, மீண்டும் சீருடை மாற்றப்படும்; அதேபோல, ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கும் சீருடை மாற்றப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தார்.\nஇந்த புதிய சீருடைகளை, சில மாணவ - மாணவியர் அணிந்து, அந்த புகைப்படத்தையும் அமைச்சர் வெளியிட்டு, சீருடை மாற்றத்தை அறிவித்தார்.பள்ளிகள் திறப்பதற்கு, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புதிய சீருடை குறித்து,அரசாணை எதுவும் வெளியிட ப்பட வில்லை. எந்த சீருடையைவாங்குவது எனத் தெரியாமல், பெற்றோர் தவிக்கின்றனர்.\nபள்ளிகளுக்கு சென்று, பெற்றோர் விசாரித்தால், துணி கடையில் கேட்டுக் கொள்ளுங்கள் என, தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.சிலர், இன்னும் அரசு அறிவிக்கவில்லை என்கின்றனர். பள்ளிகள் திறக்க, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், எப்படி துணி வாங்கி தைப்பது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஆசிரியர்களின் பயோ மெட்ரிக் பதிவில் ஹிந்தி\nகாமராஜ் பல்கலை பதிவாளர் பதவி விண்ணப்பம் பரிசீலனை ஒத்திவைப்பு\nபி.எட்., சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/turkish/lesson-4804771225", "date_download": "2019-07-21T04:48:47Z", "digest": "sha1:R3QD3G32UC4CA3PEB53O6RMLDHXAHK5L", "length": 2679, "nlines": 92, "source_domain": "new.internetpolyglot.com", "title": "ภูมิอากาศ - வானிலை | Ders Detayları (Taice - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nไม่มีอากาศไม่ดี ภูมิอากาศทั้งหมดดั. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n0 0 ฝนตก மழை பொழிதல்\n0 0 ฝนตก மழை பொழிகிறது.\n0 0 มีเมฆมาก மேகமூட்டம்\n0 0 ร้อน சூடாக (வெதுமையாக) உள்ளது.\n0 0 ลมแรง காற்று அடிக்கிறது\n0 0 หนาว குளிர் அடைதல்\n0 0 หนาว குளிராக உள்ளது.\n0 0 หมอก மூடுபனி\n0 0 หิมะตก பனி பொழிதல்\n0 0 หิมะตก பனி பொழிகிறது.\n0 0 อากาศดี வெளியே இதமாக இருக்கிறது.\n0 0 อากาศแย่ வானிலை மோசமாக உள்ளது.\n0 0 เปียก நனைத்தல்\n0 0 เย็น குளிர்ச்சியாக உள்ளது.\n0 0 เริ่มหนาว குளிர் அடிக்கத் தொடங்குகிறது.\n0 0 แดดออก வெயில் அடிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2019-07-21T05:13:37Z", "digest": "sha1:EIARERVMUL5X3FLXK2LURPO3TKDQDXAY", "length": 12289, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அசின் (நடிகை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அசின் (நடிகை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅசின் (நடிகை) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nராதிகா சரத்குமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேவதி (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலைலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்ரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோதிகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்யா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீனா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரம்யா கிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தியா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூஜா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலட்சுமி (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஜினி (2008 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரண்விஜய் சிங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனிஷா கொய்ராலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீதேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுஜாதா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரிதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரியாமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஞ்சலி (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமந்தா ருத் பிரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌசல்யா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசின் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூர்யா (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரபுதேவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ravidreams/கட்டுரைப் பங்களிப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஜினி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதசாவதாரம் (2008 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரலாறு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாசி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயம் ரவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:கோபி/தொகுப்பு 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோக்கிரி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆழ்வார் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆழ்வார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:உமாபதி/பரண் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகஜினி (2008 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்யா பாலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய் விருதுகள் (விருப்பமான நாயகி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய் விருதுகள் (சிறந்த நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரி (இயக்குநர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்யன் அந்திக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடுபுழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். எஸ். சக்கரவர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான்டட் (இந்தி திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளம�� கேட்குமே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அசின் (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌதமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலதா (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷோபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்வதி மேனன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெ. ஜெயலலிதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூர்ணிமா பாக்கியராஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலிம்பேர் சிறந்த நடிகை விருது (தெலுங்கு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுழுப் பெயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோனு கக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராச்சி தேசாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-21T04:42:18Z", "digest": "sha1:XOQ4YPDH2I4DNRBGQJCDOWHKPF7GYLQC", "length": 4893, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மூன்றாம் உலகப் போர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூன்றாம் உலகப் போர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மூன்றாம் உலகப் போர்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமூன்றாம் உலகப் போர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Tamil sarva/பங்களிப்பு விபரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/10/blog-post_15.html", "date_download": "2019-07-21T05:25:57Z", "digest": "sha1:YP7JL3FVB5Y7XSYDMBSO6YMKX376KXJ5", "length": 39009, "nlines": 128, "source_domain": "www.namathumalayagam.com", "title": "திருமலையில் தொடங்கிய கலவர ஒத்திகை! - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » 99 வருட துரோகம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » திருமலையில் தொடங்கிய கலவர ஒத்திகை\nதிருமலையில் தொடங்கிய கலவர ஒத்திகை\nஇலங்கையின் வரலாற்றில் கருப்புக் கறை 83 கலவரம். கருப்பு யூலை என்றும், அழைக்கப்படும் 83 கலவரமானது தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கான நியாயத்தை உலக அரங்கில் உறுதிபடுத்திய முக்கிய நிகழ்வு. 83 கலவரத்தின் போது தமிழ் மக்கள் கொடுத்த விலை அந்தளவு கொடியது.\nஇதற்கான பின்புலம் உருவான கதையை கடந்த வாரங்களில் வெளியான தொடர்களில் பார்த்தோம்.\nசாதாரணமாகவே பெரும்பான்மை சிறுபான்மை மக்களுக்கிடையே வகுப்பு கலவரங்கள் இடம்பெறும்போது அம்மக்கள் கொண்டுள்ள பலத்தைப் பொறுத்து அதன் அகோரம் தீர்மானிக்கப்படுவதை கண்டிருக்கிறோம். கூடவே அரச அதிகார பலமும் குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு கிடைக்கும் போது அது குரூரமான வடிவத்தை அடைத்து விடுகிறது. உலகெங்கிலும் இதன் உதாரணத்தை வரலாறு நெடுகிலும் காண முடியும்.\nஇலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒரு சிறு தீப்பொறி போதும் ஒரு பெரும் கலவரத்தை உண்டு பண்ணுவதற்கு என்கிற உண்மையை வரலாறு நெடுகிலும் பல தடவைகள் நிரூபித்திருக்கிறது. அதன் இன்னோர் அர்த்தம் ஒரு நூற்றாண்டாகவே இன அமைதியின்மையும், இனப்பதட்ட நிலையும், இனக் கெடுபிடி நிலையும் இருந்துகொண்டே வந்திருக்கிறது என்பதை உணர முடியும்.\n83 கலவரத்திலிருந்து தான் முதலாவது ஈழப்போரின் ஆரம்பம் என அழைக்கப்படுகிறது.\n83 கலவரமும் அப்படித்தான் ஒரு பொறிக்காக காத்திருந்தது. அதற்கான ஒத்திகை திருகோணமலையில் நடந்தது என்று தான் கூறவேண்டும். திருகோணமலையில் அரச படையினரின் ஒத்தாசையுடன் சிங்கள இனவாத காடையர் கூட்டம் இனவேட்டையைத் தொடங்கியது.\nஇதற்கு பதிலடியாக வடக்கில் தமிழ் இளைஞர் குழுக்கள் அரச படையினரின் மீதும், அரச சொத்துக்களின் மீதும் இலக்கு வைத்து ஆங்காங்கு தாக்கினர்.\nதிருகோணமலையில் நிகழ்ந்த அட்டூழியங்கள் குறித்து யூன் 11 வெளியான் “சற்றடே ரிவியு” பத்திரிகை அங்கே கொலைகளும் குண்டுத் தாக்குதல்களும் நடந்ததை பதிவு செய்தது.\nயாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில்\n“இவ்வெறித்தாக்குதல்கள் ஊரடங��குச் சட்டம் அமுலிலிருந்தபோது நடைபெற்றிருக்கிறது. ஆயுதப்படைகளின் மறைமுக ஒத்துழைப்புடனேயே இவை நடந்திருக்கிறது என்பது வெளிப்படை. திருகோணமலையில் இக்கொடூரமான நாட்களை அனுபவித்த பல தமிழர்கள் ஊரடங்கினபோதுஅவர்களது வீடுகளில் இனவெறுக் குண்டர்கள் தாக்கியபோது தாங்க முடியாது ஓடித்தப்ப முயலும்போது, ஊரடங்குச் சட்டத்தை மீறினர் என்று பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்தார்கள்.”\nதிருகோணமலையில் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்த மக்கள் அகதி முகாம்களுக்கு தள்ளப்பட்டார்கள்.\nஇந்த வன்செயல்கள் தொடங்கிய நேரத்தில் ஜே.ஆர் நாட்டில் இருக்கவில்லை. யூன் 12-27 வரையான காலத்தில் அவர் எகிப்து, ரோம் போன்ற நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இடைக்கால ஜனாதிபதியாக பிரேமதாச செயற்பட்டார்.\nஜூலை 3ஆம் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டவிதி 15A ஆனது, பாதுகாப்புப் படைகளுக்கு, அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை உடனடியாகப் புதைக்கவோ, எரிக்கவோ அதிகாரத்தைக் கொடுத்தது.\nஅதாவது, படையினரால் கொல்லப்படுபவர்களது அடையாளத்தை அறியாமலும், மரணவிசாரணை நடத்தப்படாமலும், உடனடியாகப் பாதுகாப்புப் படைகளால் அந்தவுடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடிய அதிகாரத்தை, இந்த அவசரகாலப் பிரகடனம் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கியது.\nஅதாவது தாம் நினைத்தபடி, நினைத்த இடத்தில் நினைத்தவர்களைக் கொன்று மறைப்பதற்கான அனுமதியை (License to Kill) வழங்கியதற்கு இது ஒப்பானது\nஇந்தக் கலவரங்களைக் கண்டு அன்றைய அரசாங்கத்தைச் சேர்ந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அமைச்சருமான எச்.ஜீ.பி நெல்சன்.\n“தமிழ் மக்கள் தாக்கப்படுகிறார்கள், ஒரு வயதுக் குழந்தை துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி துடிதுடித்து மாண்டது, நான்கு வயதுக் குழந்தை கருகிச் செத்தது. இவர்கள் எவரும் சிங்கள மக்களில்லை. திருமலையில் தமிழ் மக்கள் படும் சித்திரவதையை என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. இந்நிலை நீடிக்குமானால் நான் மாவட்ட அமைச்சர் பதவியை மாத்திரமல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்யத் தீர்மானித்துவிட்டேன்.”\nஎன்று கண் கலங்கியபடி கூறினார். அவர் ஜூன் முதலாம் திகதி கூட்டிய சமரச மாநாட்டின் போதே வேதனையுடன் பேசின���ர். அந்த மாநாட்டுக்கு திருமலை எம்.பி. இரா.சம்பந்தனுக்கு அனுப்பியிருந்த அழைப்பை சம்பந்தன் நிராகரித்திருந்தார். அ.தங்கத்துரை உள்ளிட்ட பலர் அந்த மாநாட்டை பகிஸ்கரித்திருந்தனர்.\nமுதல் இரண்டு வாரங்கள் மாத்திரம் 225 வன்செயல்கள் இடம்பெற்றதாக பொலிஸ் அறிக்கை வெளியிட்டது.\nபிரபாகரனின் சகோதரி வீட்டுக்கு தீ\nஇதற்கிடையில் பிரபாகரனின் சகோதரி அவரின் கணவர் நில அளவையாளர் ஆர்.பாலசுந்தரம் ஆகியோர் குடும்பத்துடன் வத்தளை- எந்தலை அல்விஸ் டவுனில் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து விட்டுச் சென்றதன் பின்னர் ஜூலை 4 அன்று அவரது வீட்டைத் தேடிச் சென்ற காடையர் கூட்டம் அவர்களின் வீட்டை தீயிட்டு கொளுத்தினர்.\nஜூலை 8 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற விவாதத் தொடரில் திருமலை சம்பவங்களைப் பற்றிய விவாதங்கள் காரசாரமாக சூடுபிடுத்தது.\nஎதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் நடந்துமுடிந்த வன்செயல்கள் பற்றிய புள்ளிவிபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது அதற்கு பதிலளித்த பிரதமர் பிரேமதாச “புள்ளிவிபரங்களை வெளியிட இது சரியான சமயமல்ல. நிலைமை சீரானதும் வெளியிடுவோம்.” என்றார்.\nஅமிர்தலிங்கத்தின் உரையில் “18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அனைவரும் தமிழர்கள். 40பேர் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கிச் சூட்டினாலும் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 35 பேர் தமிழர்கள். 200 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 190 வீடுகள் தமிழர்களின் வீடுகள். 1600 பேர் நொச்சிக்குளம்,பன்குளம், பாலையூர் ஆகிய முகாம்களில் உள்ளனர். என்றார்.\nஅதே விவாதத்தில் அன்றைய பேர்பெற்ற இனவாதியும், கைத்தொழில் அமைச்சருமான சிறில் மெத்தியு எழுந்தபோது சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலளிக்கப் போகிறீர்களா என்று வினவினார். அதற்கு :இல்லை நான் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளப் போகிறேன்” என்று சிறில் மெத்தியு பதிலளித்தார். அவர் பேசும் போது\n“யாழ்ப்பாணத்தில் 20,000 சிங்களவர்கள் இருந்தார்கள் இப்போது ஒருவரும் இல்லை. முன்னர் பல்கலைக்கழகத்தில் 400 சிங்கள மாணவர்கள் இருந்தார்கள் இப்போது அவர்கள் ஒருவரும் இல்லை. முணர் யாக்ப்பானத்தில் பல பேக்கரிகள் இருந்தன இப்போது ஒன்றும் இல்லை. யாழ்ப்பாணத்தின் நிலைமையை த��ருகோணமலையிலும் கொண்டுவரப் பார்க்கிறீர்கள். திருகோணமலையில் சிங்களவர்களைப் பாதுகாக்க வேண்டும்.”\nஎன்று அடுக்கிக் கொண்டு போக..\nஅமிர்தலிங்கம் சபாநாயகர் அப்துல் பாக்கீர் மாக்காரை நோக்கி “இவை முற்றிலும் தவறான தகவல்கள் இவற்றை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது. இப்படியான தகவல்களை வெளியிடுவதைத் தடுக்க வேண்டும்.” என்று கூறிய போது சபாநாயகர்;\n“சபையை எப்படி நடத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் கூறத் தேவையில்லை.” என்று கடுப்புடன் பதிலளித்ததுடன் சிறில் மெத்தியு தொடர்ந்தும் இனவாத அவதூறு செய்ய இடமளித்தார்.\nநல்லூர் எம்.பியான சிவசிதம்பரம் தனதுரையில்\n“பிரதமரிடம் கேட்ட கேள்விக்கு கைத்தொழில் அமைச்சர் பதிலளிக்கிறார். இதற்கு முன்பு கூறியவற்றையும், தவறானவையும் அவர் இங்கு கூறுகிறார். ஆக யாழ்ப்பாணத்தில் நடந்தவற்றிற்கு பதிலாகத் தான் திருகோணமலையில் செய்கிறீர்களா அதுதான் உங்கள் கொள்கையானால் வெளிப்படையாகச் சொல்லுங்கள். பலாத்காரத்தை வெறுக்கிறோம், வன்செயலை வெறுக்கிறோம் என்று கூறி விட்டு திருமலையில் இப்படி செய்கிறீர்களே. ஜூன் 3 இலிருந்து ஜூலை 3 வரை 19 தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவர் கூட சிங்களவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் பேக்கரிகள் இல்லையென்று கூறப்பட்டது. அமைச்சர் என்னுடன் வந்தால் அங்கு எந்தவித சிரமுமின்றி பேக்கரிகள் நடப்பதைக் காட்டுகிறேன்.” என்றார்.\nதிருமலை வன்செயல்களின் காரணமாக யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவரும் முன்னால் செனட்டருமான சு.நடராசா இராஜினாமா. தன்மானத்தோடு தமிழர் வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது, நாம் எல்லோரும் பதவிகளை தூக்கியெறியும் நாள் வந்துவிட்டது நான் அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். என்பதற்காக நன்றாக சிந்தித்து எடுத்த முடிவு இது. இப்பதவியிலிருந்து தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவும் முடியாது. என் முடிவு தமிழினத்துக்கு ஒரு விடிவு” என்று சபைக் கூட்டத்தில் அறிவித்தார். 13ஆம் திகதியே ஜனாதிபதிக்கு தனது விலகல் பற்றி விரிவாக கடிதத்தை அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.\nஅந்த அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் நடராசாவை விலக வேண்டாம் என்று கோரி உரையாற்றினார்கள். மானிப்பாய் எம்.பி தர்மலிங்கம் பேசும் போது\n\"தந்தை செல்வாவின் பிரதம சிறந்த சிஷ்யராக நீங்கள் இருந்தீர்கள். பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டபோது கூட அவர் பதவி விலகவில்லை. அவரைப் பார்க்க துணிச்சல் மிக்க நீங்கள் விலகுவதால் மாவட்ட சபை சிறந்த நிர்வாகத்தை இழந்து விடும்\" என்றார்.\n“ஜே.ஆர். அனுமதியுடனோ அல்லது அவரை திருப்திபடுத்துவதர்காகவோ நீங்கள் தலைவராக வரவில்லை. ஆகவே விலக வேண்டாம் என்றார்.\n“கூட்டணியின் போக்கில் அதிருப்தியுற்றிருப்பதாகவும், நாம் நம் இலட்சியத்திலிருந்து விலகிவிட்டோம், தளர்ந்துவிட்டோம், எனக்கு பதவி முக்கியம் அல்ல தமிழினத்தின் விடிவு தான் முக்கியம்”\nஎன்று சு.நடராசா பதிலளித்து விலகினார்.\nஜே.ஆர். இந்த நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தாம் வட்டமேசை மாநாடொன்றை 13ஆம் திகதியன்று நடத்துவதாகக் கூறி கூட்டணிக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் யூலை 16ஆம் திகதி கூட்டணியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும், எதிர்க்கட்சிகளின் தலைவருமான அமிர்தலிங்கம் அனுப்பிய கடிதத்தில் “வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகின்ற வன்செயல் நடவடிக்கைகள் இத்தீவில் பிடித்துள்ள அரசியல் வியாதியின் ஒரு அறிகுறியாகும். தமிழரின் முழுப் பிரச்சினைக்கு தீர்வு எடுக்கப்படாத மாநாட்டில் கூட்டணி கலந்துகொள்ளப் போவதில்லை” என்று அறிவித்தார்.\n20ஆம் திகதி நடந்த வட்டமேசை மாநாட்டில் எந்த எதிர்க்கட்சியும் கலந்துகொள்ளாமல் தோல்வியில் முடிந்தது. மறுபுறம் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை மோசமாக நசுக்கவென 6வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் ஏற்பாட்டில் அரசாங்கம் தீவிரமாக இருந்தது.\nஇதேவேளை 22ஆம் திகதி அவசரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.\nகூட்டணி தமது மாநாட்டை 23, 24 ஆகிய நாட்களில் மன்னாரில் நடத்துவதற்கான ஆயத்தங்களை செய்து வந்தது. அங்கு எந்த அசம்பாவிதங்களும் நடந்துவிடலாம் என்பதற்காக அனைவரும் அடையாள அட்டைகளுடன் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நாள் 1977ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலின் படி இலங்கையின் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியவேண்டிய நாள். ஆனால் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியை நீடித்துக் கொண்டார் ஜே.ஆர். ஆனால் கூட்டணி அதே நாள் பாராளுமன்றப் பதவிகளை இராஜ��னாமா செய்வது பற்றி ஆலோசித்து வந்தது. அதுபோலவே மாநாட்டில் சகல கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யும் தீர்மானத்தை வீ.என்.நவரத்தினம் கொண்டுவந்த பிரேரணை மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஆனால் அதே நாள் இலங்கையின் எதிர்கால நிலையை தலைகீழாக புரட்டிப்போடப்போகும் நிகழ்வும் நிகழப்போகிறது என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.\nபேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கடும் தாக்குதல். தமிழ் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறி ஊர் திரும்புதல்.\nவல்வெட்டித்துறையைச் சேர்ந்த அப்பாவி இளம் வான் சாரதி சபாரத்தினம் பழனிவேல் இராணுவத்தினரால் முகாமுக்கு இழுத்துச் கோப்ரல் விமலரத்னவால் செல்லப்பட்டு சுட்டுக் கொலை. அமிர்தலிங்கம் கண்டனம்.\nதிருகோணமலையில் நிகழ்ந்த இனவெறித் தாக்குதல் பற்றி ரஷ்யா, கியூபா, லிபியா, ஈராக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச நாடுகளுக்கு தந்தியனுப்பி முறைப்பாடு.\nவவுனியா – கோவில்குளத்தில் இயங்கி வந்த காந்தீயத்தின் பண்ணையை எரித்தும், நொறுக்கியும் நிர்மூலமாக்கியது இராணுவம்.\nதிருமலையில் மாத்திரம் தமிழர்களின் 50 வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. நொச்சிக்குளத்தில் 24 வீடுகளும் சீனன்குடாவில் 26 வீடுகளும் அடங்கும். மத்திய வீதியில் உள்ள கடைகளும் எரிப்பு.\nதிருகோணமலையில் தமிழ் மக்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால். TELA எனும் தமிழீழ விடுதலை இராணுவம் அரசுக்கு சொந்தமான பஸ்கள், அரச அலுவலகங்களுக்கு தீயிட்டு, தாக்கி எதிர்ப்பைத் தெரிவித்தல். யாழ் தேவி ரயில் கோண்டாவில் இரயில் நிலையத்தில் வைத்து இளைஞர்களால் முற்றாக எரித்து சாம்பலாக்கப்பட்டது.\nமேற்படி சம்பவத்துக்கு காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டு ‘சற்றடே ரிவ்யு’, ‘சுதந்திரன்’ ஆகிய தமிழ் பத்திரிகைகளுக்கு அரசாங்கம் சீல் வைத்து, இழுத்து மூடியது. அவற்றின் ஆசிரியர்களான எஸ்.ஏ.தர்மலிங்கம், கோவை மகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இராணுவ முகாமில் அடைப்பு.\nஅவசரகால சட்டம் அமுல். 15A விதியின்படி சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், மரண விசாரணை கூட நடத்தாமல் எரித்துவிடவோ, புதைத்துவிடவோ இராணுவத்துக்கு கூடிய அதிகார��் அளிக்கப்பட்டது.\nதிருகோணமலையில் ஆயுதப்படையினரின் உதவியுடன் காடையர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழர்கள் மீதான படுகொலைகள், வன்செயல்களை தடுத்துநிறுத்தும்படி அமிர்தலிங்கம் ஜனாதிபதிக்கு தநதி\nசர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் பற்றி கடுமையான கண்டத்தையும், பரிந்துரைகளையும் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையை அரசாங்கம் நிராகரித்தது.\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் பொதுக்குழு கூடி 21 அன்று மன்னாரில் மாநாட்டை நடத்துவதென தீர்மானம்\nகாந்தீய இயக்கத்தின் கோவில்குளத்திலிருந்த பண்ணை நிலத்தையும், அநாதை சிறுவர் இல்லக் கட்டடங்களையும் சுவீகரிக்கும் முடிவை வவுனியா அரசாங்க அதிபருக்கு அறிவித்தது அரசாங்கம்.\nலண்டன் “டெய்லி ரெலிகிராப்” (Daily Telegraph) பத்திரிகைக்கு ஜே.ஆர் வழங்கிய நேர்காணலில் “வடக்கு மக்கள் பற்றி யோசிக்க முடியாது... அவர்களுக்கு எந்தளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ அந்தளவு சிங்கள மக்கள் சந்தோசப்படுவார்கள்” என தெரிவிப்பு.\nதிருமலை வன்செயல்கள் பற்றி விசாரணைக் குழு அமைக்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.\nமீசாலை இரயில் நிலையத்தருகில் இரு இளைஞர்கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொலை.\nதிருமலை வன்செயல்களின் காரணமாக யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவரும் முன்னால் செனட்டருமான நடராசா இராஜினாமா. தன்மானத்தோடு தமிழர் வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது, நாம் எல்லோரும் பதவிகளை தூக்கியெறியும் நாள் வந்துவிட்டது நான் அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ப்பதாகவும், கூட்டணியின் போக்கில் அதிருப்தியுற்றும்,\nஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன அறிவித்திருந்த வட்டமேசை மாநாட்டுக்கு கூட்டணி கலந்துகொள்ளாது என்று ஜனாதிபதிக்கு அமிர்தலிங்கம் அறிவிப்பு. சுதந்திரக் கட்சியும், கொம்யூனிஸ்ட் கட்சியும் கலந்துகொள்ளாது என்று அறிவிப்பு.\nஜே.ஆர்.நடத்திய வட்டமேசை மாநாட்டில் எந்த எதிர்க்கட்சியும் கலந்துகொள்ளாமல் பிசுபிசுத்துப் போனது.\nபாராளுமன்றத்தில் அவரசகால சட்டத்தை நீடித்தது அரசாங்கம்.\nLabels: 99 வருட துரோகம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்கள��க்கு » Home\nகெப்டன் ரிபைரோ : போர்த்துக்கேய - யாழ்ப்பாண வீழ்ச்சியின் சாட்சியம் - என்.சரவணன்\nஇலங்கை பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை விட்டுச்சென்ற காலனித்துவகால மேற்கத்தேயவர்களில் ரொபர்ட் நொக்ஸ், ஜோன் டேவி, ஜோன் டொயிலி, சோவர்ஸ்,ஹுக...\nமுஸ்லிம் இனப்பெருக்க பீதியும் - சிங்கள இனப்பெருக்க இயக்கமும் - என்.சரவணன்\nஅரச பத்திரிகையான தினமின (சிங்களம்), தினகரன் (தமிழ்), டெயிலி நியுஸ்) ஆகிய பத்திரிகைகளில் நேற்று வெளிவந்த பகிரங்க மன்னிப்பு கோரும் அறிவித...\nவரலாற்றில் காணாமலாக்கப்பட்ட பிரான்சாஸ் வெலென்டின்\nஇக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அத்தனை படங்களும் 1726இல் வெளியான வெலென்டினின் \"Oud En Nieuw Oost Indien\" நூலில் இருந்து எடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/27863-", "date_download": "2019-07-21T04:24:16Z", "digest": "sha1:V4MIABFEG7AOB6T3XKMSG77R4YI5FQEW", "length": 5292, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவில் அமையும் புதிய அரசுடன் இணக்கமாக செயல்படுவோம்: அமெரிக்கா | In compliance with the new state in India would work: America", "raw_content": "\nஇந்தியாவில் அமையும் புதிய அரசுடன் இணக்கமாக செயல்படுவோம்: அமெரிக்கா\nஇந்தியாவில் அமையும் புதிய அரசுடன் இணக்கமாக செயல்படுவோம்: அமெரிக்கா\nவாஷிங்டன்: \"இந்தியாவில் அமையும் புதிய அரசுடன் இணைக்கமாக செயல்பட தயாராக இருக்கிறோம்\" என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாண செய்தித்தொடர்பாளர் ஜென் பிசாகி கூறுகையில், \"மனித வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பங்கேற்ற இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் இந்திய மக்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களுடன் செயல்பட அமெரிக்கா எதிர்நோக்கி காத்திருக்கிறது.\nஇந்தியாவில் நடந்த இந்த தேர்தல் அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளின் ஜனநாயக செயல்முறைக்கு எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் ஜனநாயகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. இருநாட்டு மக்களின் பிரகாசமான எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு இந்தியா- அமெரிக்காவுடனான உறவு மிகவும் முக்கியமானது\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/chandra-babu-naidu-on-alliance.html", "date_download": "2019-07-21T05:14:51Z", "digest": "sha1:3F4GS7TJFH5GOASZCUGAXBILCTF54FZ2", "length": 8698, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மக்களவை தேர்தல் கூட்டணி: தேவகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு", "raw_content": "\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nமக்களவை தேர்தல் கூட்டணி: தேவகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nமக்களவை தேர்தல் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு ���க்க பலமாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச மக்கள் கட்சியின்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமக்களவை தேர்தல் கூட்டணி: தேவகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nமக்களவை தேர்தல் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு பக்க பலமாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச மக்கள் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.\nகர்நாடகாவிற்கு சென்ற சந்திரபாபு நாயுடு, அங்கு கர்நாடக முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவக கவுடா மற்றும் அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி ஆகியோரை அவர்களது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார்.\nமதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்திருக்கும் இடைத் தேர்தல் வெற்றியால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில்தான் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடாவை சந்திபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.\nதேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதில் காங்கிரசுக்கு துணையாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார். அவர் சமீபத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்த கூட்டணி தொடர்பாக பேசியுள்ளார்.\nஷீலா திக்‌ஷித் மறைவு: பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nபண்டிகை கால முன் பணம் ரூ.10,000 ஆக அதிகரித்து துணை முதல்வர் அறிவிப்பு\nகடல் சீற்றம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஉள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-07-21T05:00:07Z", "digest": "sha1:3GNLGF2HQHU4N2XIIPSHMYAOSU26TNMG", "length": 8328, "nlines": 155, "source_domain": "vivasayam.org", "title": "தானியங்கள் Archives | Page 2 of 3 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவறண்ட நிலத்திலும் செழிப்பாக வளரும் துவரை\nகோடை உழவுதான் மகசூலுக்கு அடிப்படை \nஇயற்கை முறையில் சிறுதானியங்களை சாகுபடி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்… “சித்திரை மாத ஆரம்பத்தில் இரண்டு நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, ஒரு வாரம் நிலத்தைக்...\nஏக்கருக்கு 5 கிலோ விதை “உளுந்தை அனைத்துப் பட்டத்திலும் விதைக்கலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். 200...\nஉலக அளவில் இன்று வரை 3.5 பில்லியன் மக்கள் அரிசியினையே பிரதான உணவாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது விஞ்ஞானிகள் அதிக விளைச்சல்...\nமக்காச்சோளத்தின் மகிமை: குறுகிய காலத்தில் அதிக லாபம்\nகுறுகிய காலப் பயிராகவும், அதிக லாபம் ஈட்டும் பயிராகவும் உள்ள மக்காச்சோளத்தைப் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என திரூர் நெல் வேளாண்மை அறிவியல் நிலையத்தினர்...\nசெய்தி எண். 15: மக்காச்சோளம் இரகத்தேர்வு:- கோஎச்(எம்) 5 மற்றும் கோஎச்(எம்) 6 போன்ற வீரிய ஒட்டு ரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. செய்தி எண். 16: மக்காச்சோளம் விதை...\nமுதலில் புழுதி எடுத்து சாலு போட வேண்டும். பிறகு அவரை விதையை சாலு சாலாக போட்டு விதைக்க வேண்டும். விதை முளைத்து 2 மாதத்திற்குப்பின் களை எடுக்க...\nமுதலில் இரண்டு முறை புழுதி எடுக்க வேண்டும். பிறகு கொள்ளு விதைக்க வேண்டும். மூன்று மாதம் முடிந்ததும் கொள்ளு அறுவடை செய்ய தயாராகிவிடும். பின் கொள்ளு அறுவடை செய்யலாம். ...\nசோளம் மானாவாரிப் பயிராகும். முதலில் புழுதி ஓட்ட வேண்டும். புழுதி ஈரமாக இருந்தால் சோளத்தை விதைக்கலாம். அதன்பின் ஒரு மாதத்திற்கு பிறகு களை எடுக்க வேண்டும். மழைக்...\nகேழ்வரகு மானாவாரிப் பயிராகும். முதலில் நன்றாக புழுதி ஓட்டி, எருவு கொட்ட வேண்டும். அதன்பிறகு நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட வேண்டும்....\n வேண்டும். அதன்பிறகு கம்பு Tremble நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள்...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1283", "date_download": "2019-07-21T05:03:48Z", "digest": "sha1:LO64NHIHXMG6O6ONGXWHXLTQAHDYSVZM", "length": 10553, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Sevai Grahathil Manithan - செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் » Buy tamil book Sevai Grahathil Manithan online", "raw_content": "\nசெவ்வாய்க் கிரகத்தில் மனிதன் - Sevai Grahathil Manithan\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : நெல்லை.சு. முத்து (Nellai Su Muthu)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகுறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், திறமைகள்\nபாப்பா பாட்டு இல்லத்��ரசிகளுக்கு யோகாசனம்\nவிம்வெளித்துறையில் செய்யப்பட்டுவரும் ஆராய்ச்சிகளின் பலன்கள் பற்றி எடுத்துக்கீறுவதாக அமைந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் என்ற இவரது இந்தநூல். ஸ்புட்னிக் விண் கலத்தை சோவியத் யூனியன் அனுப்பியது துவங்கி விண்வெளிக் கலங்களின் மனிதன் பயணம் சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்பி ஆய்வுசெய்வது , மனிதன் அதில் கால் வைப்பது வரை மனிதன் பல சாதனைகள் படைத்துள்ளான். அடுத்து செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சிகளிலும் வியக்கத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.\nஇந்த ஆராய்ச்சிகள் பற்றியும் அவற்றின் பலன்கள் பற்றியும் ஆசிரியர் இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கிறார். ரஷ்யா, அமெரிக்கா மற்றும் நாடுகளும் செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பிவருகின்றன. சூரியனிலிருந்து 21 கோடி 50 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரப்பளவு கொண்ட தென்றும், அதற்கு 2 துணைகள் இருப்பதாகவும், குளிர்ச்சியான அந்த கோளில் எரிமலைகள் உள்ளதாகவும் ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nஅங்கு நீர் இருக்கிறதா, உயிர் அணுக்களுக்கான மூலங்கள் உள்ளனவா. மனிதன் அங்கு சென்று வரமுடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அங்கு ஆக்ஸிஜன் தொடர்ந்து நடை பெற அந்த கோளினை திருத்தியமைக்க 1700 ஆண்டுகள் ஆகலாமென்றும் கி.பி.3700 வாக்கில் தாம் அங்கு குடியேறலாம் என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நூல் செவ்வாய்க் கிரகத்தில் மனிதன், நெல்லை.சு. முத்து அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நெல்லை.சு. முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகவிதைகளில் அறிவியல் - Kavithaigalil Ariviyal\nஇந்திய விஞ்ஞானிகள் - India Vignanigal\nசேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் - Sethi Vetrulaga Manitharthedum ariviyal\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஒளி சார்பு சோதனைகள் செய்வோமா\nஅறிவியல் நோக்கில் அழகு வைரங்கள் - Ariviyal Nokil Alagu Vairangal\nசெயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்\nமூளை.உடல் அறிவியல் வரிசை.1 - Moolai\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nஅறிவியல் வரலாறு பொது அறிவு செய்திகள் - Ariviyal Varalaaru Pothu Arivu Seithigal\nஇந்திய விஞ்ஞானிகள் - India Vignanigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித்பண்பாடு\nகுயில�� கவிக்குயிலே - Kuyilae Kavikuyilae\nநீரில் நடக்கலாம் வாங்க - Neeril Nadakalaam Vaanga\nஅரசியல் தலைவர்கள் பார்வையில் ஜீவா\nதமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள் - Tamil Samoogathil Vaimozhi Kathaigal\nகாலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news", "date_download": "2019-07-21T04:10:22Z", "digest": "sha1:SSPO7RCO3COOI2BPMKAB64LWR2PAU2OC", "length": 351689, "nlines": 2440, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "World News in Tamil | International News in Tamil | Ulaga Seythigal | World Current Events | International Business News in Tamil | News Headlines in Tamil", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகொட்டுமேளம் – குந்தவை நாச்சியார்\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nநடிகர்கள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் பதிலளிக்கிறார் எழுத்தாளர் என். சுவாமிநாதன்\nகண்ணுக்கு குளிர்ச்சி தரும் திக்திக் ரயில் பயணம்\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாதல் புதைத்த காணி நிலம்\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nNGK - ஒரு திரைப்பார்வை\nபெண்ணாக உருமாறிய பிரபல நடிகர்\nஇணையத்தில் வெளியாகிய பிகில் படத்தின் இண்ட்ரோ பாடல் - படக்குழுவினர் அதிர்ச்சி\n19 வருடங்களுக்கு பின் இணையும் உலகநாயகன் இசைப்புயல் ஜோடி\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல்\nமணிரத்னம் படத்திற்கு இசையமைக்க உள்ள பிரபல பாடகர்\nமலையாள நடிகை ஆஷா சரத் மீது நடவடிக்கை\nபிரபல நடிகர்கள் வரிசையில் நடிகை சமந்தாவிற்கு பிரமாண்ட கட் - அவுட்\nசரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு பிடி வாரண்ட்\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபெண்ணாக உருமாறிய பிரபல நடிகர்\nஇணையத்தில் வெளியாகிய பிகில் படத்தின் இண்ட்ரோ பாடல் - படக்குழுவினர் அதிர்ச்சி\n19 வருடங்களுக்கு பின் இணையும் உலகநாயகன் இசைப்புயல் ஜோடி\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல்\nமணிரத்னம் படத்திற்கு இசையமைக்க உள்ள பிரபல பாடகர்\nமலையாள நடிகை ஆஷா சரத் மீது நடவடிக்கை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்���ு போலீசில் புகார்\nதமிழகத்தில் அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்\nநீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகின\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\nபூங்கனி - காலம் மறந்த கவிதை\nவெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம் ....\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., ��ீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nவேண்டாம் என பெண் பிள்ளைக்கு பெயரிட்ட பெற்றோர், படிக்கும் போதே ரூ.22 லட்சம் ஊதியத்தில் வேலை - சாதித்த மாணவி\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை\nவிஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி - காதலன் வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\nகை அசைவில் நோயை விரட்டும் மேஜிக் போதகாருக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சிலில் புகார்\nதாம்பரத்தில், பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை\nசென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சாரப் பேருந்துகள்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா மீது பெண் எம்.பி குற்றச்சாட்டு\nநடுரோட்டில் அமர்ந்து தர்ணா செய்த பிரியங்கா காந்தி கைது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10,500 கற்பழிப்பு புகார்கள்\nதிருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை\nதமிழில் தீர்ப்பு... உச்சநீதிமன்ற இணையத்தில் பதிவேற்றம்\nதுப்பாக்கியுடன் நடனமாடிய எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து இடைநீக்கம்\nவேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 போலீஸ்காரர்கள் பலி, 3 கைதிகள் தப்பி ஓட்டம்\nபீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nதிமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜ���க்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை\nகர்நாடகாவில், இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு\nஎன்னுடைய வீட்டு தோட்டத்தில் பணத்தை பதுக்கியவர்கள் யாரென தெரியும் : துரைமுருகன்\nவேலூரில், நிறுத்தி வைக்கப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி\nஹபீஸ் சையது கைது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்\nராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nமேற்கு இந்திய தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வை தள்ளிபோட்ட பிசிசிஐ\nஹால் ஆஃப் ஃபேம் விருதை பெற்றார் சச்சின்\nயுவராஜ் சிங் விடுத்த சவாலை ஏற்ற ஷிகர் தவான்\nகோலியை அடுத்து ரவி சாஸ்திரியின் பதவிக்கு ஆபத்து\nகோலியின் .கேப்டன் பதவிக்கு ஆபத்து\nஉலகோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஇறுதி போட்டிக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\n28 அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி - இந்திய அதிரடி முடிவு\nஅமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு, வரி உயர்த்தியுள்ளது இந்திய அரசு\nபெங்களூருவில், ரூ.1500 கோடி அளவுக்கு மோசடி செய்த நிதி நிறுவனம்\nஇந்தியாவில் அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு 50 சதவீத வரி உயர்வை ஏற்க முடியாது - டிரம்ப் அதிரடி பேச்சு\nஜிபிஎஸ் க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான நேவிக் விரைவில் அறிமுகம்\nஇன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட இருந்த சந்திரயான்-2 விண்கலம் திடீரென தற்காலிக நிறுத்தம்\nமழை பெய்தாலும் திட்டமிட்டபடி சந்திராயன்-2 விண்கலம் திங்களன்று அதிகாலை விண்ணில் ஏவப்படும்\nசந்திராயன் 2 ஏவுவதை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேரில் பார்வையிடும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nடிக் டாக் செயலிக்கு தடை கோருவது தொடர்புடைய வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nவாட்ஸ்அப் பிரச்னையை சரி செய்து விட்டதாக ஃபேஸ்புக் அறிவிப்பு\nஇந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்து\nசந்திராயன்-2 விண்கலம் வரும் ஜுலை மாதம் விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nதமிழகத்தில் அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்\nநீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகின\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅக்னிநட்சத்திரம் முடிந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை\nதென்மேற்கு பருவமழை ஜூன் 4-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nவேண்டாம் என பெண் பிள்ளைக்கு பெயரிட்ட பெற்றோர், படிக்கும் போதே ரூ.22 லட்சம் ஊதியத்தில் வேலை - சாதித்த மாணவி\nதிமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா மீது பெண் எம்.பி குற்றச்சாட்டு\nநடுரோட்டில் அமர்ந்து தர்ணா செய்த பிரியங்கா காந்தி கைது\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை\nவிஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி - காதலன் வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\nநோபல் பரிசு பெற்றவரை அதிர்ச்சிக்குள்ளாகிய ட்ரம்பின் கேள்வி\nஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களை பறிமுதல் செய்த ஈரான் - எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து\nஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nநேபாளத்தில் கனமழை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nமுதலையை விழுங்கும் மலை பாம்பு : வைரலாகும் வீடியோ காட்சிகள்\nஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமுன்னாள் கணவருக்கு ‘வாட்ஸ் அப்’பில் மோசமான செய்தி அனுப்பிய சவூதி பெண்ணுக்கு சிறை தண்டனை\nபீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nதிமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை\nகர்நாடகாவில், இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு\nஎன்னுடைய வீட்டு தோட்டத்தில் பணத்தை பதுக்கியவர்கள் யாரென தெரியும் : துரைமுருகன்\nவேலூரில், நிறுத்தி வைக்கப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி\nஹபீஸ் சையது கைது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்\nராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர்\nஜப்பானை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி\nகனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nஒட்டகச் சண்டைப் போட்டிகள் துருக்கி செல்கக் நகரில் தொடங்கியது\nஉலகக் கோப்பை ஹாக்கி தொடரின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடக்கம்\nவெஸ்ட் இண்டீஸ் அணியை 2–வது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி\nஅறிமுக டெஸ்ட்டிலேயே அசர வைத்த பிரித்வி ஷா\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\n28 அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி - இந்திய அதிரடி முடிவு\nஅமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு, வரி உயர்த்தியுள்ளது இந்திய அரசு\nபெங்களூருவில், ரூ.1500 கோடி அளவுக்கு மோசடி செய்த நிதி நிறுவனம்\nஇந்தியாவில் அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு 50 சதவீத வரி உயர்வை ஏற்க முடியாது - டிரம்ப் அதிரடி பேச்சு\nநோபல் பரிசு பெற்றவரை அதிர்ச்சிக்குள்ளாகிய ட்ரம்பின் கேள்வி\nஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களை பறிமுதல் செய்த ஈரான் - எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி\nஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி\nஹபீஸ் சையது கைது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nநேபாளத்தில் கனமழை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nமுதலையை விழுங்கும் மலை பாம்பு : வைரலாகும் வீடியோ காட்சிகள்\nஜூலை 20 2019 - செய்திகள்\nபீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nபீகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த லால்ஜி டண்டன் ((Lal Ji Tandon)), மத்திய பிரதேச மாநில ஆளுநராக …\nஜூலை 20 2019 - செய்திகள்\nவேண்டாம் என பெண் பிள்ளைக்கு பெயரிட்ட பெற்றோர், படிக்கும் போதே ரூ.22 லட்சம் ஊதியத்தில் வேலை - சாதித்த மாணவி\n3 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், பெற்றோரால் வேண்டாம் என்று பெயர் சூட்டப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவி, பெண் …\nஜூலை 20 2019 - செய்திகள்\nஅ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. …\nஜூலை 20 2019 - உலகச் செய்திகள்\nநோபல் பரிசு பெற்றவரை அதிர்ச்சிக்குள்ளாகிய ட்ரம்பின் கேள்வி\nயாஜிடி இனப் பெண்களுக்காகப் போராடிய ஈராக்கை சேர்ந்த நாடியா முராத்திடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், \"நீங்கள் எதற்காக நோபல் …\nஜூலை 20 2019 - செய்திகள்\nதிமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை\nமருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வு மசோதா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் …\nஜூலை 20 2019 - செய்திகள்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா மீது பெண் எம்.பி குற்றச்சாட்டு\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில் கட்சியின் தலைவராக இருந்த …\nஜூலை 20 2019 - செய்திகள்\nநடுரோட்டில் அமர்ந்து தர்ணா செய்த பிரியங்கா காந்தி கைது\nஉத்திர பிரதேச மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சுட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை பார்க்க சென்ற பிரியங்கா காந்தியை உ.பி போலிசார் கைது …\nஜூலை 20 2019 - உலகச் செய்திகள்\nஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களை பறிமுதல் செய்த ஈரான் - எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து\nஈரான், ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களுடன், 23 பணியாளர்களையும் கைப்பற்றிய பின்னர் அனைத்து இங்கிலாந்து கப்பல்களும் ஹார்முஸ் …\nஜூலை 20 2019 - செய்திகள்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை\nதமிழகத்தில் நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திவருகின்றனர். …\nஜூலை 20 2019 - செய்திகள்\nவிஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி - காதலன் வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\nதிருப்பூரை அடுத்த பல்லடம், பட்டேல் ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுடைய மகன் விக்னேஷ்(வயது 34.. வேன் …\nஜூலை 19 2019 - செய்திகள்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nபாபர் மசூதி கடந்த 1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ந்தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் பாஜக …\nஜூலை 19 2019 - செய்திகள்\nமேற்கு இந்திய தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வை தள்ளிபோட்ட பிசிசிஐ\nமேற்கு இந்திய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் தேர்வை பிசிசிஐ திடிரென ஒத்திவைத்துள்ளது. …\nஜூலை 19 2019 - செய்திகள்\nஹால் ஆஃப் ஃபேம் விருதை பெற்றார் சச்சின்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்க��ட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ …\nஜூலை 19 2019 - செய்திகள்\nகர்நாடகாவில், இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு\nகர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசு அளித்து வந்த …\nஜூலை 19 2019 - செய்திகள்\nயுவராஜ் சிங் விடுத்த சவாலை ஏற்ற ஷிகர் தவான்\n\"பாட்டில் சேலஞ்ச்\" என்ற பெயரில் பாட்டிலின் மூடியை கையால் தொடாமலேயே திறக்கும் வீடியோக்களை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் …\nஜூலை 19 2019 - செய்திகள்\nஎன்னுடைய வீட்டு தோட்டத்தில் பணத்தை பதுக்கியவர்கள் யாரென தெரியும் : துரைமுருகன்\n\"என்னுடைய வீட்டுத் தோட்டத்தில், பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யாரென்று எனக்கு தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்\" என்று, ஆம்பூர் சட்டமன்ற அலுவலக …\nஜூலை 19 2019 - செய்திகள்\nகடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10,500 கற்பழிப்பு புகார்கள்\nகடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரத்து 531 கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு முயற்சி புகார்கள், தேசிய பெண்கள் ஆணையத்துக்கு …\nஜூலை 19 2019 - செய்திகள்\nதிருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை\nகுஜராத் மாநிலத்தில் உள்ள தாக்கூர் சமூக மக்கள், தாங்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களில் உள்ள திருமணமாகாத தங்கள் சமூகத்தைச் சேர்ந்த …\nஜூலை 18 2019 - செய்திகள்\nதமிழில் தீர்ப்பு... உச்சநீதிமன்ற இணையத்தில் பதிவேற்றம்\n113 வழக்குகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுள்ளது. …\nஜூலை 18 2019 - செய்திகள்\nவேலூரில், நிறுத்தி வைக்கப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு\nவேலூரில், ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவானது வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி …\nஜூலை 18 2019 - உலகச் செய்திகள்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்பைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அல் கிரீன் என்ற உறுப்பினர் முன்மொழிந்தார். பிரதிநிதிகள் …\nஜூலை 18 2019 - உலகச் செய்திகள்\nஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி\nஜப்பானின் க்யோட்டோ, நகரிலுள்ள உள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் வானளாவிய உயரத்துக்கு …\nஜூலை 18 2019 - செய்திகள்\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் இன்று காலமானார். …\nஜூலை 18 2019 - செய்திகள்\nதுப்பாக்கியுடன் நடனமாடிய எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து இடைநீக்கம்\nஉத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பிரணவ் சிங் சாம்பியன். பா.ஜ.க., எம்.எல்.ஏ.வான இவர், இரு கைகளிலும் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் …\nஜூலை 18 2019 - செய்திகள்\nவேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 போலீஸ்காரர்கள் பலி, 3 கைதிகள் தப்பி ஓட்டம்\nஉத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் கோர்ட்டில் விசாரணை கைதிகளை 24 பேரை ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அவர்களை மீண்டும் சிறைக்கு ஒரு வேனில் …\nஜூலை 18 2019 - செய்திகள்\nகோலியை அடுத்து ரவி சாஸ்திரியின் பதவிக்கு ஆபத்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியதன் எதிரொலியாக, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை விலக்கிவிட்டு, …\nஜூலை 18 2019 - செய்திகள்\nஜிபிஎஸ் க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான நேவிக் விரைவில் அறிமுகம்\nஇந்த பூமியில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு, அதனை பூகோளரீதியாக வரைபடத்தில் குறிப்பிட்டு அதை செயற்கைக்கோள் மூலம் அடையாளம் காண பயன்பட்டு …\nஜூலை 18 2019 - உலகச் செய்திகள்\nஹபீஸ் சையது கைது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்\nமும்பை 26/11 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையதை, பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் …\nஜூலை 17 2019 - செய்திகள்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், இன்னும் மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் …\nஜூலை 17 2019 - செய்திகள்\nகை அசைவில் நோயை விரட்டும் மேஜிக் போதகாருக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சிலில் புகார்\nசென்னை கொளத்தூரை சேர்ந்த போதகர் ஒருவர் பிரைன் டிய���மர், கிட்னி பெயிலியர் போன்ற நோய்களை கை அசைவிலேயே குணப்படுத்துவதாகக் கூறி, …\nஜூலை 17 2019 - செய்திகள்\nதற்கொலை செய்துகொள்ள தன்னை அனுமதிக்குமாறு பீகாரை சேர்ந்த 15 வயது சிறுவன் ஜனாதிபதிக்கு கடிதம்\nபீகாரை சேர்ந்த 15 வயது சிறுவன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருகிறான். அவனுடைய தந்தை அரசு ஊழியர் …\nஜூலை 17 2019 - செய்திகள்\nவெள்ளத்தில் மிதக்கும் அசாம் - 52 லட்சம் மக்கள் பாதிப்பு, 20 பேர் பலி\nஇந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது மிக தீவிரம் அடைந்து …\nஜூலை 17 2019 - உலகச் செய்திகள்\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nபாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை …\nஜூலை 17 2019 - செய்திகள்\nதாம்பரத்தில், பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை\nசென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கடப்பேரி, அற்புதம் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ன அப்புனு என்ற பிரதீப்குமார்(வயது 30). கிழக்கு …\nஜூலை 17 2019 - செய்திகள்\nசென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சாரப் பேருந்துகள்\nசுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், இன்னும், ஓரிரு வாரங்களில் சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை …\nஜூலை 17 2019 - செய்திகள்\nபிஎஸ்என்எல் -இன் அதிரடி பிரீபெய்டு ஆஃபர்\nதங்களது பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு மொபைல்போன் வாடிக்கையாளர்களுக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி …\nஜூலை 16 2019 - செய்திகள்\nகடந்த ஜூலை 14ல் நடந்த தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்\nமத்திய அரசின் தபால்துறை சார்பில், தபால் அலுவலர் மற்றும் தபால் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கடந்த ஞாயிற்று கிழமை எழுத்துத்தேர்வு …\nஜூலை 16 2019 - செய்திகள்\nசென்னை நந்தனத்தில் அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.- 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே சாவு\nசென்னை, நந்தனம் அருகே ஒரே பைக்கில் மூன்று பெண்கள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது மாநகரப் பேருந்து மோதி …\nஜூலை 16 2019 - செய்திகள்\nமும்பையில் 4 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது\nமும்பை டோங்கிரி பகுதியில் நேற்று மதியம் 4 மாடி கட்டிடம் ஓன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் …\nஜூலை 16 2019 - செய்திகள்\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை\nபிரதாப்கர் மாவட்டம் சோன்பூரை சேர்ந்தவர் ஓம் மிஸ்ரா. இவர் விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஆவார். …\nஜூலை 16 2019 - உலகச் செய்திகள்\nநேபாளத்தில் கனமழை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nநேபாளம் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. …\nஜூலை 16 2019 - செய்திகள்\nகோலியின் .கேப்டன் பதவிக்கு ஆபத்து\nஉலகக்கோப்பையை வெல்ல போகும் அணி என அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணி, இந்திய அணி... இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாகவே …\nஜூலை 16 2019 - செய்திகள்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். …\nஜூலை 15 2019 - செய்திகள்\nபயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகக் டெல்லியில் 14 பேர் கைது\nபயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகக் கூறி டெல்லியில் 14 பேரைக் கைது செய்துள்ளனர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மேலும்,அவர்களை …\nஜூலை 15 2019 - செய்திகள்\nசெங்கல் சூளை அருகே 4 வயது சிறுமி சடலமாக மீட்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில், காணாமல் போன 4 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …\nஜூலை 15 2019 - உலகச் செய்திகள்\nமுதலையை விழுங்கும் மலை பாம்பு : வைரலாகும் வீடியோ காட்சிகள்\nஆஸ்திரேலியா, குயின்ஸ்லேண்டில் எடுக்கப்படட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது. …\nஜூலை 15 2019 - செய்திகள்\nமதுரை, திருமங்கலத்தில் காமராஜர் மணிமண்டபத்தை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது சொந்த செலவில் காமராஜருக்கு மணிமண்டபம் …\nஜூலை 15 2019 - செய்திகள்\nஇன்று அதிக���லை விண்ணில் செலுத்தப்பட இருந்த சந்திரயான்-2 விண்கலம் திடீரென தற்காலிக நிறுத்தம்\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் …\nஜூலை 15 2019 - உலகச் செய்திகள்\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nபாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில், தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் …\nஜூலை 15 2019 - செய்திகள்\nபோதை பொருள் கடத்த முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது\nஇலங்கை வழியாக மாலேவுக்கு கடத்தப்படவிருந்த போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. …\nஜூலை 15 2019 - செய்திகள்\nஉலகோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மற்றும் சூப்பர் ஓவர் ஆட்டம் யாரும் எதிர்பாராத விதமாக டிராவில் முடிவடைந்ததையடுத்து, இப்போட்டியில் அதிக …\nஜூலை 14 2019 - உலகச் செய்திகள்\nஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஆஸ்திரேலியாவில் புரூம் நகரின் மேற்கே 210 கி.மீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. …\nஜூலை 14 2019 - செய்திகள்\nகோவையில் வாகன சோதனை செய்த போலீசாருடன் மதுபோதையில் 2 வாலிபர்கள் தகராறு - வைரலான வீடியோ\nகோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் காலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தில் …\nஜூலை 14 2019 - செய்திகள்\nசென்னை, புளியந்தோப்பில் வீட்டை விற்க சம்மதிக்காத மனைவியை, சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவர்\nசென்னை புளியந்தோப்பு கார்ப்பரேசன் சந்து-வை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 69). இவருடைய மனைவி ஜோதி(60). இவர்களுக்கு 2 மகன்களும், 4 …\nஜூலை 13 2019 - செய்திகள்\nசினிமா பாணியில் கார் டயர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கஞ்சா கடத்தியவர்களை மடக்கி பிடித்த போலீசார்\nபெரம்பலூர் அருகே திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் கஞ்சா கடத்தி சென்ற காரை சினிமா பாணியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு …\nஜூலை 13 2019 - செய்திகள்\nரூ.4.5 கோடி மோசடி: தனது தொழில் கூட்டாளிகள்,மீது கிரிக்கெட் வீரர் சேவாக்கின் மனைவி போலீசில் புகார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாகின் மனைவி ஆர்த்தி. இவரது தொழில் கூட்டாளிகள், தனது கையெழுத்தை …\nஜூலை 13 2019 - செய்திகள்\nமழை பெய்தாலும் திட்டமிட்டபடி சந்திராயன்-2 விண்கலம் திங்களன்று அதிகாலை விண்ணில் ஏவப்படும்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த …\nஜூலை 13 2019 - செய்திகள்\nகேரள பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\nகேரளாவில் திருவனந்தபுரத்தில் கேரள பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பி.ஏ. பொலிடிகல் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர் அகில் …\nஜூலை 13 2019 - செய்திகள்\nமனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் பெயிண்டரின் கழுத்தை அறுத்து கொன்றேன் - டிரைவர் வாக்குமூலம்\nநத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 32). பெயிண்டர். நேற்று முன்தினம் இவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். …\nஜூலை 13 2019 - செய்திகள்\nகிரண்பேடியின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nஆளுநர் அதிகாரம் தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. …\nஜூலை 13 2019 - செய்திகள்\nநடமாடும் டாஸ்மாக் கடைகள் வேண்டும்: சட்டப்பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை\nதமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் தனியரசு எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். …\nஜூலை 13 2019 - செய்திகள்\nஇறுதி போட்டிக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ராபர்டோ பாட்டிஸ்டாவை வீழ்த்து, செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார். …\nஜூலை 12 2019 - செய்திகள்\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nஇந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் சுவிக்கி நிறுவனம் தனது நிறுவனத்தில் முக்கிய தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தை …\nஜூலை 12 2019 - செய்திகள்\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில், மூன்று வெவ்வேறு காரணிகளால், லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை …\nஜூலை 12 2019 - செய்திகள்\nசென்னையில் லாட்ஜில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திடீர் திருப்பம்\nசென்னை சவுகார்பேட்டை பள்ளியப்பன் தெருவை சேர்ந்தவர் சுமேர்சிங் (வயது 23). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் …\nஜூலை 12 2019 - செய்திகள்\nமதுரையில் மனைவியின் கண் முன்னே கணவன் வெட்டி கொலை\nமதுரை அருகே சமயநல்லூர் டபேதார் சந்தை பகுதியை சேர்ந்தவர் நிருபன் சக்கரவர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக சுண்ணாம்பு பவுடர் …\nஜூலை 12 2019 - உலகச் செய்திகள்\nமுன்னாள் கணவருக்கு ‘வாட்ஸ் அப்’பில் மோசமான செய்தி அனுப்பிய சவூதி பெண்ணுக்கு சிறை தண்டனை\nசவுதி அரேபியாவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை 5 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டார். …\nஜூலை 12 2019 - செய்திகள்\nஆணவக் கொலைகள் அழகல்ல: சகாயம் ஐ.ஏ.எஸ்\nஆரோக்கியமான சமூகத்திற்கு ஆணவக் கொலைகள் அழகல்ல; ஏற்கக்கூடியதும் அல்ல என, மதுரையில் சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். …\nஜூலை 12 2019 - செய்திகள்\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு சென்றது. …\nஜூலை 11 2019 - செய்திகள்\nஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம் என பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் எம்.எஸ் தோணியிடம் ட்விட்டர் மூலம் கேட்டு கொண்டு உள்ளார்\n2019 ஐ.சி.சி உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பின்னர், எம்.எஸ்.டோனி குறித்து …\nஜூலை 11 2019 - செய்திகள்\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு\nவெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் க்ரோவர் …\nஜூலை 11 2019 - செய்திகள்\nராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. …\nஜூலை 11 2019 - செய்திகள்\nவிண்ணப்பித்த 11 நாட்களில் பாஸ்போர்ட்\nபாஸ்போர்ட் தொடர்பாக நாடாளுமன��ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மந்திரி முரளீதரன் பதிலளித்து பேசினார், அவர் பேசியதாவது …\nஜூலை 11 2019 - செய்திகள்\nஊழல் குற்றச்சாட்டு மற்றும் பணியில் திறமையின்மை போன்ற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் 312 பேருக்கு கட்டாய பணி ஓய்வு\nஊழல் குற்றச்சாட்டு மற்றும் பணியில் திறமையின்மை போன்ற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் 312 பேருக்கு கட்டாய …\nஜூலை 11 2019 - செய்திகள்\nஇந்திய ரசிகர்களின் கனவு தகர்ந்தது : உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், இந்தியா அணி, 18 …\nஜூலை 11 2019 - செய்திகள்\nதிருமணத்திற்கு முன்னர் எச்.ஐ.வி சோதனை கட்டாயம் - வருகிறது புதிய சட்டம்\nகோவா மாநிலத்தில் திருமணம் செய்வதற்கு முன்னர், தம்பதிகள் இருவரும் கட்டாயமாக எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளும் வகையிலான சட்டத்தை கொண்டுவர அம்மாநில …\nஜூலை 10 2019 - உலகச் செய்திகள்\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல்\nஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல்-ஜவாஹிரி வெளியிட்டு உள்ள வீடியோவில், காஷ்மீரில் உள்ள …\nஜூலை 10 2019 - செய்திகள்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nசுகோய் சூ-30 எம்.கே.ஐ. போர் விமானங்களை இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் இனைந்து ரஷ்யாவின் சுகோய் நிறுவனம் ஆகியவை இணைந்து …\nஜூலை 10 2019 - செய்திகள்\nஉலக கோப்பையை இந்தியா வென்றால் 10 நாட்களுக்கு இலவச பயண சேவை - ஆட்டோ ஓட்டுநர் அறிவிப்பு\nஉலக கோப்பையை இந்தியா அணி வென்றால், 10 நாட்களுக்கு தமது ஆட்டோவில் இலவச பயண சேவை வழங்கப் போவதாக …\nஜூலை 10 2019 - உலகச் செய்திகள்\nவீடியோ கேம் விளம்பரம் ஒன்றை உண்மை சம்பவம் என நம்பி ட்வீட் செய்து அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அரசியல் தலைவர்\nபோயிங் விமானம் ஒன்று எரிபொருள் லாரியுடன் மோதுவது போன்ற வீடியோவை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஒருவர் …\nஜூலை 10 2019 - செய்திகள்\nசந்திராயன் 2 ஏவுவதை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேரில் பார்வையிடும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக …\nஜூலை 10 2019 - உலகச் செய்திகள்\nஅமெரிக்காவில் யூதர் என நினைத்து தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை\nஅமெரிக்காவின் ஒஹியோ நகரில் ஹியூபர் ஹைட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் இஜ்மிர் கோச் (வயது 34). இவர் கடந்த 2017ம் …\nஜூலை 10 2019 - செய்திகள்\nஇந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 211 ரன்கள் எடுத்த நிலையில் அரைஇறுதி ஆட்டம் மழையால் பாதிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் …\nஜூலை 09 2019 - செய்திகள்\nதகராறை தட்டிக் கேட்ட தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு\nதிருச்சி அரியமங்கலம் அருகே காவலர் உடையில் இருந்த காவலரையே அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …\nஜூலை 09 2019 - செய்திகள்\nஎம்.எல்.ஏக்கள் நேரில் விளக்கம் அளித்தால் மட்டுமே ராஜினாமா பரிசீலனை : சபாநாயகர்\nராஜினாமா கடிதங்களை அளித்துள்ள எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளித்தால், அவர்களுடைய ராஜினாமா கடிதங்கள் பரிசீலிக்கப்படும் என கர்நாடக …\nஜூலை 09 2019 - செய்திகள்\nஇந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மான்செஸ்டரில் பலப்பரீட்சை - இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்\n12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு …\nஜூலை 09 2019 - செய்திகள்\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nதெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு வரலா என்பவர் வேதியியல் துறையில் உதவி …\nஜூலை 09 2019 - செய்திகள்\nகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ராஜகோபால் உடனே சரணடைய சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nசரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் சரண் அடைவதில் இருந்து விலக்கு கோரும் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. …\nஜூலை 09 2019 - செய்திகள்\nபிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிக்கினார்\nசேலம் அருகே காக்காபாளையம் பகுதியில் வ���ம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றியுள்ள 2 ஆயிரத்துக்கும் …\nஜூலை 09 2019 - செய்திகள்\nபள்ளி ஆசிரியர் வெட்டி கொலை - விளாத்திகுளத்தில் பயங்கரம்\nவிளாத்திகுளம் பகுதியில் உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு 12-ம் வகுப்பு ஆசிரியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர செயலை …\nஜூலை 09 2019 - உலகச் செய்திகள்\nஎண்ணெய் கப்பலை சிறை பிடித்த இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுப்போம் - ஈரான்\nஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் எண்ணெய் கப்பலை கடற்பகுதியில் …\nஜூலை 08 2019 - செய்திகள்\nகொச்சியில் ,சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் கைது\nகொச்சியில் உள்ள சிறுவர்கள் விடுதியில் இயக்குநராக பணியாற்றிய பாதிரியார் ஜார்ஜ் டி.ஜே, என்ற ஜெர்ரி, அங்கு தங்கி படிக்கும் சிறுவர்களுக்கு …\nஜூலை 08 2019 - உலகச் செய்திகள்\nஇங்கிலாந்து நாட்டில் பிரதமர் வேட்பாளர் குறித்து நடந்த கருத்துக்கணிப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாத நிலையில் பிரதமர் தெரசா மே …\nஜூலை 08 2019 - செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்ததற்காக வீட்டை காலி செய்ய கூறிய உரிமையாளர்\nநாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் மோடி வெற்றி பெற்றார். தேர்தலில் அதிக இடங்களை பா.ஜ.க. …\nஜூலை 08 2019 - செய்திகள்\nதேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அதிமுக -பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி தொகுதியில் …\nஜூலை 08 2019 - உலகச் செய்திகள்\nரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு \nமும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மும்பையில் உள்ள பஞ்சாப் …\nஜூலை 08 2019 - உலகச் செய்திகள்\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடிய���றியவர்களை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை - டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் மிகவும் உறுதியாக உள்ளார். இந்தப் …\nஜூலை 08 2019 - செய்திகள்\nஅசாமில் குழந்தையை பலிகொடுக்க முயன்ற ஆசிரியை குடும்பத்துடன் கைது \nஉடால்குரி மாவட்டம் கனாக்பூர் கிராமத்தில் பள்ளியாசிரியை ஒருவர் வீட்டில் விஷேச பூஜை ஒன்றை நடத்தியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னதாக அந்த …\nஜூலை 08 2019 - செய்திகள்\nபா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி மீது வழக்கு பதிவு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் (கோகைன்) பழக்கம் உள்ளவர் என பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான …\nஜூலை 07 2019 - செய்திகள்\nசமூக ஆர்வலர் முகிலனை சந்திக்க சென்னை வந்த அவரது மனைவி விபத்தில் சிக்கினார்\nசென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் வைத்து காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக …\nஜூலை 07 2019 - செய்திகள்\nடாக்டர் பயல் தற்கொலை வழக்கில் புதிய ஆதாரம் சிக்கியது\nமும்பை நாயர் மருத்துவமனையில் , மருத்துவ மேல்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்த பெண் டாக்டர் பயல் (வயது26). இவர் …\nஜூலை 06 2019 - செய்திகள்\n57 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா சாதனை\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் தொடங்கியது. …\nஜூலை 06 2019 - செய்திகள்\nஒரு பிரியாணி ஆன்லைனில் ஆர்டர் செய்து விலை ரூ.40,076 ஏமாந்த சென்னை கல்லூரி மாணவி\nசென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா. இவர் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது, பிரியாணிக்கான ஆர்டர் கேன்சல் ஆனதோடு …\nஜூலை 06 2019 - உலகச் செய்திகள்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்கிறார், இம்ரான்கான்\nசொந்த மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி, அந்நாட்டுக்கு வழங்கி …\nஜூலை 06 2019 - செய்திகள்\nதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு\nமுரசொலி நிர்வாகத்தின் இயக்குனராக பதவி வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நேற்று முன்தினம் நியம���க்கப்பட்டார். …\nஜூலை 06 2019 - செய்திகள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற்றம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியேறியது. …\nஜூலை 06 2019 - செய்திகள்\nசிபிஐ கூடுதல் இயக்குநர் நாகேஷ்வர் ராவ் பதவியிலிருந்து நீக்கம்\nகடந்த ஆண்டு இறுதியில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், அதன் துணை இயக்குநர் ராகேஷ் அஷ்தானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. …\nஜூலை 06 2019 - செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 43-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. …\nஜூலை 05 2019 - செய்திகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளிக்கு ஒருமாதம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் மனு …\nஜூலை 05 2019 - செய்திகள்\nமனைவியின் வீட்டு விழாவில் தனது உறவினர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என மதுரை முழுதும் போஸ்டர் ஒட்டிய கணவர்\nமதுரையில் குடும்ப சண்டை காரணமாக உறவினர்கள் காதணி விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என போஸ்டர் ஒட்டி வெளிக்காட்டிய குடும்ப தலைவனின் …\nஜூலை 05 2019 - செய்திகள்\nமனைவியுடன் செல்போனில் பேசியயபோது தொண்டையில் பரோட்டா சிக்கி உயிரிழந்த கணவன்\nபுதுச்சேரி, லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பாரதி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். 35 வயதான இவர் கிருமாம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் கார் தொழிற்சாலை …\nஜூலை 05 2019 - செய்திகள்\nஅனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் - டி.ஜி.பி. திரிபாதி\nஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மீதும், ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து …\nஜூலை 05 2019 - செய்திகள்\nஇன்ஜினியரை செம்மண் நீரில் குளிப்பாட்டி தாக்கிய எம்எல்ஏ மீது வழக்கு\nமகாராஷ்டிரா மாநிலம், கங்கௌலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான நிதீஷ் ராணே, தமது ஆதரவாளர்கள் சிலருடன், மும்பை - கோவா மாநில …\nஜூலை 05 2019 - செய்திகள்\nசிறுமியை கடத்தி வந்த இளஞ்சிறார்க���் போலீசிடம் சிக்கினர்\nஅசாம் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு 14 வயது சிறுமியை ரயிலில் கடத்தி வந்த 2 இளஞ்சிறார்கள்ரயில்வே காவல் துறையினர் மீட்டுள்ளனர். …\nஜூலை 05 2019 - செய்திகள்\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 42-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. …\nஜூலை 04 2019 - செய்திகள்\nமுல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிட வழக்கில் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்ட தென் மண்டல பசுமை …\nஜூலை 04 2019 - செய்திகள்\nடிக் டாக் செயலிக்கு தடை கோருவது தொடர்புடைய வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nமதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சீனாவில் இருந்து ‘டிக்-டாக்‘ என்னும் செயலி …\nஜூலை 04 2019 - செய்திகள்\nஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nவேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் …\nஜூலை 04 2019 - உலகச் செய்திகள்\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் பாட்டில் கேப் சேலஞ்ச்\nசமூக வலைதளங்களில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு சவால்கள் வைரலாவதும், அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமாகி …\nஜூலை 04 2019 - உலகச் செய்திகள்\nஈரானின் யுரேனிய மிரட்டல் குறித்து கவனமாக இருங்கள் : உலக நாடுகளுக்கு அமெரிக்கா அதிபர் எச்சரிக்கை\nஅமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் …\nஜூலை 04 2019 - செய்திகள்\nமனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு திருநங்கையை திருமணம் செய்த விழுப்புரம் வாலிபர் 3 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிக்டாக்’ செயலி மூலம் சிக்கினார்\nகிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 26). இவருக்கும் விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரதா(25) என்பவருக்கும் கடந��த 2013-ம் …\nஜூலை 04 2019 - செய்திகள்\nவாட்ஸ்அப் பிரச்னையை சரி செய்து விட்டதாக ஃபேஸ்புக் அறிவிப்பு\nசமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் எந்த புகைப்படத்தையும் பதிவிறக்கமோ, பதிவேற்றம் செய்ய முடியவில்லை என புகார்கள் எழுந்த …\nஜூலை 04 2019 - செய்திகள்\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை, ராகுல் காந்தி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்\nசமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. …\nஜூலை 03 2019 - உலகச் செய்திகள்\nஇஸ்ரேல் நாட்டு ஒயின் தயாரிப்பு நிறுவன பாட்டில்களில் காந்தியின் புகைப்படம்\nஇஸ்ரேல் நாட்டு ஒயின் தயாரிப்பு நிறுவனம் ஒன்று,தனது மதுபான பாட்டில்களில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்தி வருவதாக, ஆம் ஆத்மி …\nஜூலை 03 2019 - செய்திகள்\nஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவாய்ப்பு\nதமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அந்த 11 பேரையும் தகுதி …\nஜூலை 03 2019 - செய்திகள்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு அறிவிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக …\nஜூலை 03 2019 - உலகச் செய்திகள்\nசிங்கப்பூரில் நிரவ் மோடியின் குடும்பத்தினருக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கம்\nமும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும் அங்கு உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை …\nஜூலை 03 2019 - செய்திகள்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும் …\nஜூலை 03 2019 - செய்திகள்\n3 எம்எல்ஏக்கள் வழக்கு: நாளை விசாரணை\nசபாநாயகர் தங்களுக்கு அளித்துள்ள நோட்ஸுசுக்கு தடை விதிக்க கோரி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தொடந்த …\nஜூலை 03 2019 - உலகச் செய்திகள்\nவிஜய் மல்லையாவை நாடுகடத்தும் உத்தரவிற்கு எதிர்த்து மேல்முறையீடு செய்ய லண்டன் கோர்ட் கிரீன் சிக்னல்\nவங்கி கடன் வழக்கில் தேடப்பட்டு வரும் பொருளாதார குற்றவாளியான, மோசடி மன்னன் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதியளித்து …\nஜூலை 03 2019 - செய்திகள்\nகடமை தவறிய 3 கல்வி அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பு\nபள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிப்படி, பாதுகாப்புக் குழு அமைக்காமல் கடமை தவறிய, விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி …\nஜூலை 03 2019 - செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 40-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. …\nஜூலை 02 2019 - செய்திகள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - தயார் நிலையில் மீட்பு குழு\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் கனமழை பெய்துள்ளது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் …\nஜூலை 02 2019 - செய்திகள்\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சிபுரம். திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் …\nஜூலை 02 2019 - செய்திகள்\nஇந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்து\nஅடுத்த ஆண்டுக்குள் (2020) விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ககன்யான் என்று …\nஜூலை 02 2019 - செய்திகள்\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு\nஜம்மு-காஷ்மீரில், முதல்வர் மெகபூபா முப்தி தலைமையியிலான, மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூன் …\nஜூலை 02 2019 - செய்திகள்\nபா.ஜனதா பெண் பிரமுகர் தாமதமாக விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக, மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்\nமேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகர் பிரியங்கா சர்ம, அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் முகத்தை நடிகை பிரியங்கா …\nஜூலை 02 2019 - செய்திகள்\nஉத்தரபிரதேசத்தில் பட அதிபர் ஒருவர் சுட்டு கொலை\nபிராந்திய திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சன்சார் சிங் (வயது 70) மேற்கு உத்தரபிரதேசத்தில் நேற்று பாக்பத் மாவட்டத்தில் தனது சொந்த …\nஜூலை 02 2019 - செய்திகள்\nவெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 39-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. …\nஜூலை 01 2019 - செய்திகள்\nகுடிநீர் பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். …\nஜூலை 01 2019 - செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் காயம்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர் இடம் பெற்றிருந்தார். 3 உலக கோப்பாய் போட்டிகளில் …\nஜூலை 01 2019 - செய்திகள்\nமானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 100 குறைப்பு\nமத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் …\nஜூலை 01 2019 - செய்திகள்\nபாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.2 ஆயிரத்து 700 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள அட்டாரி எல்லையில், வர்த்தகத்துக்கு என தனிப்பாதை உள்ளது. அந்த பாதை வழியாக வரும் வணிக பொருட்களை …\nஜூலை 01 2019 - உலகச் செய்திகள்\nகொரிய எல்லையில் வட கொரிய அதிபரை அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் சந்திப்பு\nகொரிய எல்லையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி …\nஜூலை 01 2019 - செய்திகள்\nபெண் வன அதிகாரியை தாக்கிய எம்.எல்.ஏ.வின் சகோதரர்\nதெலங்கானா மாநிலத்தில் பெண் வன அதிகாரி ஒருவரை எம்.எல்.ஏ.வின் சகோதரரும், அவருடைய ஆட்களும் கம்பால் அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை …\nஜூலை 01 2019 - செய்திகள்\nகார் செல்லும் சால��யில் ஓடிய ஏர் -இந்தியா விமானம் - பயணிகள் அதிர்ச்சி\nநேற்று மாலை 5:40 மணியளவில் துபாயிலிருந்து மங்களூருக்கு வந்தடைந்தது. ஏர் -இந்தியா விமானம் ஒன்று, விமான நிலையத்தில் தரையிறக்கும்போது, எதிர்பாராத …\nஜூலை 01 2019 - செய்திகள்\nரோஹித் சர்மா அபார சதம் - இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது இதன் மூலம், அந்த …\nஜூன் 30 2019 - உலகச் செய்திகள்\nகாரில் பெண் பயணியை கடத்திய வழக்கில், இந்திய டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை\nஅமெரிக்காவில் பிரபல வாடகை கார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தவர் ஹர்பீர் பார்மர் (வயது 25). இந்திய …\nஜூன் 30 2019 - செய்திகள்\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 36-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் …\nஜூன் 30 2019 - செய்திகள்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக …\nஜூன் 29 2019 - செய்திகள்\nஅரசு அதிகாரிகள் 9 மணிக்கு அலுவலகம் வரவில்லையென்றால் சம்பளம் - யோகி ஆதித்யநாத்\nஉ.பி.யில் அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வரவேண்டும், இல்லையென்றால் அவர்களது சம்பளம் சம்பளம் ‘கட்’ …\nஜூன் 29 2019 - உலகச் செய்திகள்\nகாங்கோ நாட்டில் தாமிர சுரங்கம் இடிந்து விழுந்ததில் 43 பேர் பலி\nமத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லுவாலாபா மாகாணத்தில் தலைநகர் கோல்வெசியில் தாமிரம் மற்றும் …\nஜூன் 29 2019 - செய்திகள்\nசிறுமி பாலியியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது\nசென்னை ஆவடி அருகே, 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …\nஜூன் 29 2019 - செய்திகள்\nஓடும் ரயிலின் முன் செல்பி எடுத்த மாணவன் உயிரிழப்பு\nபுதுக்கோட்ட��� மாவட்டம், பூசைத்துறை அருகே, ஓடும் ரயில் முன் செல்பி எடுத்த கல்லூரி மாணவர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் …\nஜூன் 29 2019 - செய்திகள்\nஅசாருதீனின் சாதனையை முறியடித்த விராட் கோலி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் …\nஜூன் 29 2019 - செய்திகள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி\nநடந்துவரும் ஐ சி சி உலகக்கோப்பை கிரிக்கெட் ஒருநாள் சர்வதேச போட்டிகளில், பல்வேறு கிரிக்கெட் அணிகளின் வீரர்கள் அணியும் ஆடையின் …\nஜூன் 28 2019 - செய்திகள்\nதிமுக-வில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்\nடி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை …\nஜூன் 28 2019 - செய்திகள்\nமும்பையில் இன்று காலை முதல் கனமழை : போக்குவரத்துக்கு கடுமையாக பாதிப்பு\nமும்பையில், 15 நாட்கள் தாமதமாக பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழையே …\nஜூன் 28 2019 - செய்திகள்\nவீட்டை காலி செய்யுமாறு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு ஆந்திர அரசு நோட்டீஸ்\nஆந்திர மாநிலம் அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு உள்ளது. …\nஜூன் 28 2019 - உலகச் செய்திகள்\nஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், ‘ஜி-20’ உச்சி மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. …\nஜூன் 28 2019 - செய்திகள்\nஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்தியா ‘நம்பர் ஒன்’\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது, …\nஜூன் 28 2019 - செய்திகள்\nலாரா, சச்சினின் சாதனையை முறியடித்த கோலி\nசர்வேதேச அளவிலான டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளை சேர்த்து அதிவேகமாக 20, 000 …\nஜூன் 28 2019 - செய்திகள்\nமுல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு திடீர் நிறுத்தம்\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக குடிநீர் தேவைக்காக்க திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குமுளி மலையின் இரைச்சல் பாலம் வழியாக …\nஜூன் 28 2019 - செய்திகள்\nசேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பணியிட மாற்றம்\nசேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை சிலரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து, தமிழக தலைமைச் செயலாளர் …\nஜூன் 28 2019 - செய்திகள்\nவெஸ்ட் இண்டீஸ் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி\nமான்செஸ்டரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியன்களான இந்தியா அணியை, வெஸ்ட் இண்டீசும் எதிர்கொண்டது. …\nஜூன் 27 2019 - உலகச் செய்திகள்\nமகளின் உயிர்காக்க தன்னுயிரை நீத்த தந்தை - பிரேசில் நாட்டில் பரிதாபம்\nதனது கருப்பு பனியனுக்குள் தன் மகளைக் கைகளால் அணைத்தபடி ரியோ கிராண்டே நதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கினார் ஆஸ்கார் …\nஜூன் 27 2019 - உலகச் செய்திகள்\nநீரவ் மோடியின் வாங்கி கணக்குகள் முடக்கம்\nகுஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் …\nஜூன் 27 2019 - செய்திகள்\nகுடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nசென்னை திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி கார் ஒன்று வேகமாக சென்றது. நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை …\nஜூன் 27 2019 - செய்திகள்\nகேரளாவில் சிறை சுவரில் ஏறிக்குதித்து 2 பெண் கைதிகள் தப்பியோட்டம்\nதிருவனந்தபுரம் அருகே அட்டகுளங்கரை பகுதியில் பெண்கள் சிறை ஓன்று உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது …\nஜூன் 27 2019 - செய்திகள்\nமக்களவை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கக் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு\nநாடாளுமன்ற மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களை (55 பேர்) கொண்ட கட்சியின் தலைவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு …\nஜூன் 27 2019 - செய்திகள்\nதுார்தர்ஷன் சேனலில் ஆங்கர், செய்தி ஆசிரியர் உள்ளிட்ட 89 காலியிடங்களுக்கான பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு\nடிடி எனப்படும் துார்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில் ஆங்கர், கோ ஆர்டினேடர், கேமராமேன், காபி ரைட்டர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களை …\nஜூன் 27 2019 - செய்திகள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் இரு அணிகளின் …\nஜூன் 27 2019 - செய்திகள்\nவேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த தம்பியை வெட்டி கொன்றுவிட்டு தலைமறைவாகிய அண்ணன், காவல்நிலையத்தில் சரண்\nகோவை, மேட்டுப்பாளையத்தில் , வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் தம்பியை வெட்டி கொன்று, தம்பியின் காதலியை தாக்கிவிட்டு தலைமறைவாகிய …\nஜூன் 27 2019 - செய்திகள்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் …\nஜூன் 26 2019 - உலகச் செய்திகள்\nபாகிஸ்தானில் முதன் முதலாக சீக்கியர்களுக்கான பள்ளி கட்ட ஒப்புதல்\nபாகிஸ்தானில் சீக்கிய மத பிரதிநிதிகள் தங்களது சமூகத்தினருக்காக தனியாக பள்ளி ஒன்றை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை …\nஜூன் 26 2019 - செய்திகள்\nகூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு தொடர்பாக மக்களவையில் தயாநிதி மாறன் கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில்\nகூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா\nஜூன் 26 2019 - செய்திகள்\nமேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு, தம்பியைக் கொலை செய்த அண்ணன்\nகோவை, மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடிகாலை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …\nஜூன் 26 2019 - செய்திகள்\nகோவை விளாங்குறிச்சியில் 2½ வயது சிறுமி கொலை வழக்கில் சிறுமியின் மாமா கைது\nகோவையை அடுத்த அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). இவரது மனைவி காஞ்சனா (21). இவர் தொண்டாமுத்தூர் அருகே …\nஜூன் 26 2019 - செய்திகள்\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா நலமுடன் இருப்பதாக பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல முன்னாள் வீரரான பிரையன் லாரா (வயது 50). இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து …\nஜூன் 26 2019 - செய்திகள்\nஇங்கிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து …\nஜூன் 26 2019 - செய்திகள்\nஒடிசாவின் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து - 3 பேர் பலி\nமேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் ஜகதால்பூருக்கு செல்லும் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில், கெவுட்குடா என்ற இடத்தின் …\nஜூன் 26 2019 - செய்திகள்\nஇந்த வேர்ல்டுகப்பில் 500 ரன்கள் கடந்த முதல் வீரர் வார்னர்\nநடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், 500 ரன்களை கடந்துள்ள முதல் வீரர் என்ற பெருமையை, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க …\nஜூன் 25 2019 - செய்திகள்\nடாஸ்மாக் கடையை மூட கோரி தனது மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nவாகன விபத்தில், சம்பவ இடத்திலேயே மனைவி இழந்து , பலத்த காயத்தோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் உயிருக்கு உயிரான மகள். …\nஜூன் 25 2019 - உலகச் செய்திகள்\nபாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் காயம்\nஇந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு சூத்திரதாரியாக விளங்கிய ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் …\nஜூன் 25 2019 - செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக கேட்ச் விட்ட அணிகள் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம், இந்தியா கடைசி இடம்\nஉலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 45 போட்டிகளில் நேற்று வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் தலா …\nஜூன் 25 2019 - செய்திகள்\nதாய் பாசத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nசமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து கவுஹாத்தி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் திடிரென விமானத்தின் கதவை திறக்க …\nஜூன் 25 2019 - செய்திகள்\nஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 31வது லீக் ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் …\nஜூன் 25 2019 - செய்திகள்\nஉலகக்கோப்பையில் இருந்து காயம் காரணமாக அதிரடி வீரர் ரசல் விலகல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் காயம் காரணமாக விலகியுள்ளார். …\nஜூன் 24 2019 - உலகச் செய்திகள்\nஈரான் மீது அமெரிக்கா இனைய தாக்குதல்\nஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையேயான உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு …\nஜூன் 24 2019 - செய்திகள்\nசபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் - சபாநாயகர் தனபால்\nதமிழக அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் தொடங்கியது . …\nஜூன் 24 2019 - உலகச் செய்திகள்\nசவுதிஅரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1.5 கோடி கட்டணம்\nவெளிநாட்டுக்காரர்கள் சவூதி அரேபியாவின் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அந்நாட்டின் அரசு தொடங்கி இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த …\nஜூன் 24 2019 - செய்திகள்\nஆன்லைன் வர்த்தகம் நிறுவனம் நடத்தி வாடிக்கையாளர்களிடம் பணம் மோசடி செய்த நபர் கைது\nசென்னையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி, மக்களின் நன்மதிப்பை பெற்று, பல கோடி ரூபாய் மோசடி செய்த, நபரை போலீசார் …\nஜூன் 24 2019 - செய்திகள்\n40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் பள்ளிகளின் வேலை நேரம் குறைப்பு\nகாஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி, அங்கு உள்ள பள்ளிகளின் வேலை நேரம் குறைக்கப்பட உள்ளது. …\nஜூன் 24 2019 - செய்திகள்\nவருகிற ஜனவரி 1 முதல், சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு வேலை இல்லை\nபார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகளை மின்னணு முறையில் (இ -டிக்கெட்) வழங்கும் நடைமுறையை, அனைத்துவித திரையரங்குகளிலும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. …\nஜூன் 24 2019 - உலகச் செய்திகள்\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி வீரர் என்ற சாதனையை, நேற்று லண்டன், லாட்ஸ் மைதானத்தில் …\nஜூன் 24 2019 - உலகச் செய்திகள்\nஜப்பானை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) நடத்தும் போட்டி தொடரின் இறுதியாட்டத்தில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய …\nஜூன் 23 2019 - செய்திகள்\nதொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங���கி மேலாளர் கைது\nபுதுச்சேரி வைசியாள் வீதியை சேர்ந்தவர் குருமூர்த்தி, தொழிலதிபர். இவர் புதுவை நேரு வீதியில் உள்ள ஒரு வங்கியில் தனது மனைவியுடன் …\nஜூன் 23 2019 - செய்திகள்\nகால்சென்டர் பெண் ஊழியர் கற்பழித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் 2 பேரை தூக்கில் போடுவதை நிறுத்தி மும்பை ஐகோர்ட்டு உத்தரவு\n2007-ம் ஆண்டில், புனேயில் உள்ள விப்ரோ கால்சென்டர் நிறுவனத்தில் வேலைபார்த்த இளம்பெண் ஒருவரை இரவு பணி முடிந்து நிறுவனத்தின் …\nஜூன் 22 2019 - உலகச் செய்திகள்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது, பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பத்திரிகையாளரான இ ஜீன் கர்ரோல் …\nஜூன் 22 2019 - உலகச் செய்திகள்\nஇங்கிலாந்து அமைச்சர் ஒருவர் ஒரு பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதால் பெரும் சர்ச்சை\nலண்டன் கூட்டம் ஒன்றில் இங்கிலாந்து கருவூலத்தின் அதிபர் (Chancellor of the Exchequer) என்னும் முக்கிய பொறுப்பிலிருக்கும் பிலிப் ஹம்மண்ட் …\nஜூன் 22 2019 - செய்திகள்\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nமதுரையை சேர்ந்த ஹக்கிம் என்பவர் , மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:– …\nஜூன் 22 2019 - செய்திகள்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\nநிறுவன உரிமையாளர்கள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி, இனி ஜிஎஸ்டி பதிவெண்ணை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. …\nஜூன் 22 2019 - செய்திகள்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 27-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. …\nஜூன் 22 2019 - செய்திகள்\n20 வாரத்திற்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை\nபாலியல் வன்கொடுமையால் கருவுற்ற பெண், அந்த கருவைக் கலைக்க நீதிமன்றம், மருத்துவ குழுவை நாட அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் …\nஜூன் 22 2019 - செய்திகள்\nவிபத்தில் உயிரிழந்த கோவையை சேர்ந்த விமானப்படை வீரர் உடல் தகனம்\nஅருணாசலப் பிரதேசத்தில் நிகழ்ந்த விமான வ���பத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் வினோத்தின் உடலுக்கு, கோவை, சூலூர் விமான …\nஜூன் 21 2019 - செய்திகள்\nசேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் காதலியை வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம்\nசுவாதி கொலை சம்பவம் போல் சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (14-ம்தேதி) ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேந்தர் …\nஜூன் 21 2019 - செய்திகள்\nதேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு\nரூ.5,52,73,825 கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் சொத்துகள் ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்து உள்ளது. …\nஜூன் 21 2019 - செய்திகள்\nவங்கதேசம் அணியுடனான போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி\nநாடிங்ஹாமில் நடக்கும் 26வது உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி …\nஜூன் 21 2019 - செய்திகள்\nஹிமாச்சலப்பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தனியார் பேருந்து - 20 பேர் பரிதாப சாவு\nஹிமாச்சலப்பிரதேசத்தில் தனியார் பேருந்து ஓன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …\nஜூன் 21 2019 - செய்திகள்\nசென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சரி செய்ய கேரளா அரசு முன் வந்துள்ளது\nசென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓளரவு சரி செய்யும் வகையில், 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கி உதவ, …\nஜூன் 21 2019 - செய்திகள்\nவெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும் - அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம்\nகோயம்பேட்டில் இருந்து மெட்ரோ ரயில் பணிக்காக, இதுவரை மதுரவாயல் வழியாக சென்ற வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக …\nஜூன் 21 2019 - செய்திகள்\nசென்னையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டி, 4 பேரை காயப்படுத்திய ஓட்டுநரை அடித்த மக்கள்\nசென்னையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து மோதியதில் 4 பேர் காயமடைந்தனர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுநரை அடித்தனர். …\nஜூன் 21 2019 - செய்திகள்\nமாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமாமூல் வசூல் மற்றும் லஞ்சம் வாங்கும் போலீச���ர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்று இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் …\nஜூன் 20 2019 - உலகச் செய்திகள்\nஅமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி வெளியீடு\nஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது, அதுமட்டுமில்லாமல், ஈரானுக்கு …\nஜூன் 20 2019 - செய்திகள்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது தென்மேற்குப் பருவக்காற்றை வலுப்பெறச் செய்யும். …\nஜூன் 20 2019 - செய்திகள்\nதேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nராஜாக்கமங்கலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அருள் செல்வன், இவர் அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.. இவருக்கு ஆர்த்தி …\nஜூன் 20 2019 - உலகச் செய்திகள்\nமாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 41 பேர் கொன்று குவிப்பு\nமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி …\nஜூன் 20 2019 - செய்திகள்\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nநீட் விண்ணப்பப் படிவத்தில் ஓ.பி.சி என மாணவர் தவறாக குறிப்பிட்டிருந்தை எஸ்.சி.யாக மாற்றம் செய்து, எஸ்.சி பிரிவில் தர வரிசையை …\nஜூன் 20 2019 - செய்திகள்\nகர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nகர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.. …\nஜூன் 20 2019 - செய்திகள்\nசிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்த உடற்கல்வி ஆசிரியர் கைது\nமகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிச் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்த உடற்கல்வி ஆசிரியர் …\nஜூன் 20 2019 - செய்திகள்\nகோடநாடு விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க கோரி பத்திரிகையாளர் மேத்யூசாமுவேல் மீது முதலமைச்சர் வழக்கு\nதன் மீது தொடரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் …\nஜூன் 19 2019 - செய்திகள்\nபிரதமர் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை\nநாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடந்து …\nஜூன் 19 2019 - செய்திகள்\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கில், ஜூலை 5-ம் தேதி தீர்ப்பு\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது 2009-ல் தேச துரோக வழக்கு …\nஜூன் 19 2019 - செய்திகள்\nகஞ்சா பொட்டலத்தை வைத்துக் கொண்டு, தான் கஞ்சா விற்பதாக பகிரங்கமாக கூறும் ரவுடி, வீடியோ வைரலாகியுள்ளது\nகடலூர் மாவட்டம் நெய்வேலியில், கையில் கஞ்சா பொட்டலத்தை வைத்துக் கொண்டு, தான் கஞ்சா விற்பதாக பகிரங்கமாக கூறும் ரவுடி ஒருவரின் …\nஜூன் 19 2019 - உலகச் செய்திகள்\nஜப்பானில் உள்ள யமகட்டா மாகாணத்துக்குள்பட்ட சுரோகாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 -ஆக பதிவாகியுள்ளது. …\nஜூன் 19 2019 - செய்திகள்\n28 அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி - இந்திய அதிரடி முடிவு\nஅமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை இந்தியா, செவ்வாய் முதல் அமல்படுத்தியுள்ளது. …\nஜூன் 19 2019 - உலகச் செய்திகள்\nஇந்தோனேசியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 17 பேர் பலி\nஇந்தோனேசியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். …\nஜூன் 19 2019 - செய்திகள்\nராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்\nமீன்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்கக்கோரி கடந்த 2 நாட்களாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த …\nஜூன் 19 2019 - செய்திகள்\nஊழல் குற்றச்சாட்டு : மேலும் 15 அரசு உயரதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அரசு\nலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, வருமான வரித் துறையைச் சேர்ந்த 12 உயரதிகாரிகளை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பி, …\nஜூன் 18 2019 - உலகச் செய்திகள்\nகனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nடொரன்டோ ரேப்டர்ஸ் அணி முதன் முறையாக என்பிஏ கூடைப்பது சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. அந்த அணியைப் பாராட்டும் நிகழ்ச்சி கனடாவின் …\nஜூன் 18 2019 - செய்திகள்\nபஸ் டே கொண்டாட்டத்தில், பஸ்ஸில் இருந்து கொத்தாக கீழே விழுந்த கல்லூரி மாணவர்கள்\nசென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரி, நியூ கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டன. …\nஜூன் 18 2019 - உலகச் செய்திகள்\nஎகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி மாரடைப்பால் மரணம்\nஎகிப்து நாட்டில், முதன்முறையாக ஜனநாயக முறையில் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக …\nஜூன் 18 2019 - செய்திகள்\nமேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்\nமேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வாரகாலமாக அரசு மருத்துவர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அந்த மாநில …\nஜூன் 18 2019 - செய்திகள்\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nசென்னையில் தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். …\nஜூன் 18 2019 - செய்திகள்\nசென்னையில், இரு சக்கர வாகனத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியால் பரபரப்பு\nசென்னையில் இரு சக்கர வாகனத்தில் தோட்டாக்களுடன் இருந்த 9 எம் எம் வகை துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி …\nஜூன் 18 2019 - செய்திகள்\nமுக்கியமான மருத்துவ ஆலோசனை கூட்டத்தின் போது கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்\nபிகார் மாநிலம், மூசாஃபர்பூர் நகரில் மூளைக் காய்ச்சலால் இதுவரை 100 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், அதில் அதிகம் இறந்துள்ளது குழந்தைகள் …\nஜூன் 18 2019 - செய்திகள்\nசென்னை விமான நிலையத்தில் ப்ளூடூத் ஸ்பீக்கர் மூலம் தங்கத்தை கடத்தி வந்தவர் கைது\nசென்னை விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி கொண்டு வரப்பட்டது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …\nஜூன் 17 2019 - உலகச் செய்திகள்\nஅரசு பணத்தில் சொகுசு உணவுகள் சாப்பிட்ட இஸ்ரேல் நாடு பிரதமரின் மனைவியை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவிப்பு\nஇஸ்ரேல் நாட்டின் பிரதமராக, பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2009ஆம் ஆண்டு முதல��� பதவி வகித்து வருகிறார். இவர் மீது நிதி …\nஜூன் 17 2019 - உலகச் செய்திகள்\nஜப்பானில், ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்துச் செல்ல முயன்ற ஆக்டோபஸ்\nஜப்பான் கார்ரொ தீபகற்ப பகுதியில் , ஆழ்கடலுக்குள் வீரர்கள் சிலர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஆக்டோபஸ் ஒன்று …\nஜூன் 17 2019 - செய்திகள்\nஅப்துல் கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை\nஅப்துல் கலாம் ஐயா அவர்களது பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு பா.ஜனதா முன்னாள் …\nஜூன் 17 2019 - செய்திகள்\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு\nநாடு விடுதலை பெற்ற பிறகு 1952-ம் ஆண்டில் மட்டும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு …\nஜூன் 17 2019 - செய்திகள்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுமன் ராவ்\nவருடாவருடம் நடைபெறும் மிஸ் இந்தியா போட்டிகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல பெண்கள் கலந்து கொள்வார்கள். இம்முறை …\nஜூன் 17 2019 - செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் : காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து விலக்கினார்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக விலகியுள்ளார். …\nஜூன் 17 2019 - செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் : 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஉலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை சமீப காலங்களில் பாகிஸ்தான் அணி வென்றது கிடையாது என்கிற சரித்திரம் மீண்டும் நிஜமாகியது. பாகிஸ்தானை …\nஜூன் 17 2019 - செய்திகள்\nசச்சினின் சாதனையை முறியடித்து உலகசாதனை படைத்த விராட் கோலி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 11,000 ரன்களை கடந்து இந்திய கேப்டன் விராட் கோலி உலக சாதனை …\nஜூன் 16 2019 - செய்திகள்\nகேரளாவில் போக்குவரத்து காவலர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், சக பெண் காவலர் பரிதாப சாவு\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் மாவேலிக்காராவில் உள்ள வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் சிவில் காவல்துறையில் பணிபுரிந்து வருபவர் சௌமியா புஷ்பாகரன் …\nஜூன் 16 2019 - செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த காலங்களில் பாகிஸ்தானிடம் தோற்காத, இந்தியா, …\nஜூன் 15 2019 - செய்திகள்\nமுன்னாள் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\nதெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. …\nஜூன் 15 2019 - செய்திகள்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nபிரபல எழுத்தாளரும், திரைக்கதை, வசனகர்த்தாவுமான ஜெயமோகன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்திவபுரம் பகுதியில் வசித்து வருகிறார். …\nஜூன் 15 2019 - செய்திகள்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 19வது போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்றது. சவுத்தாம்டனில் நடந்த …\nஜூன் 15 2019 - செய்திகள்\nஐ.டி பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அப்போலோ மருத்துவமனை ஊழியர் கைது\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில், மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டதொழில் அதிபரின் மகளும், ஐ.டி பெண் ஊழியருமான ஒருவருக்கு சென்னை …\nஜூன் 15 2019 - செய்திகள்\nசத்தீ‌‌ஷ்காரில் 2 நக்சலைட்டுகள் போலீசாரால் சுட்டு கொலை\nசத்தீ‌‌ஷ்கர் மாநிலம், கான்கெர் மாவட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நக்சல் ஒழிப்பு படையினர் …\nஜூன் 15 2019 - செய்திகள்\nஅமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு, வரி உயர்த்தியுள்ளது இந்திய அரசு\nஅமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கான வரியை, அடுத்த வாரத்திலிருந்து அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. …\nஜூன் 15 2019 - செய்திகள்\nபெங்களூருவில், ரூ.1500 கோடி அளவுக்கு மோசடி செய்த நிதி நிறுவனம்\nகர்நாடக மாநிலம், பெங்களூருவில், தனியார் நிதி நிறுவனத்தில் 1500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ள நிலையில், அந்நிறுவத்தின் தலைவர் …\nஜூன் 15 2019 - செய்திகள்\nசேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு\nசேத்துபட்டு ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் முன்னிலையில் ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண் ஒருவரை, திடீரென அரிவாளால் தாக்கிவிட்டு இளைஞர் ஒருவர் …\nஜூன் 14 2019 - செய்திகள்\nமே.வங்கத்தில் மருத்துவர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடித்து வருகிறது\nகொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இச்சம்பவத்தால் கடும் அதிர்ச்சி …\nஜூன் 14 2019 - செய்திகள்\nஇந்தியை திணிக்கும் சுற்றறிக்கை வாபஸ்: பணிந்தது தெற்கு ரயில்வே\nதகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே …\nஜூன் 14 2019 - உலகச் செய்திகள்\nமூன்றாம் முறையாக நிரவ் மாேடியின் ஜாமின் மனு பிரிட்டன் நீதிமன்றத்தால் நிராகரிப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் பண மாேசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நிரவ் மாேடி, தற்போது …\nஜூன் 14 2019 - உலகச் செய்திகள்\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக, கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் பிஸ்கெக்கில், சீன அதிபர் …\nஜூன் 14 2019 - செய்திகள்\nஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து புதுமண தம்பதிகளின் மேற்கொண்ட விழிப்புணர்வு முயற்சி\nஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து புதுமண தம்பதிகளின் நூதன முறையிலான விழிப்புணர்வு முயற்சி அனைத்து தரப்பினரிடையே பாராட்டினை பெற்றுக்கொடுத்துள்ளது. …\nஜூன் 14 2019 - உலகச் செய்திகள்\nஜப்பானில், இந்தியா - சீனா - ரஷியா முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்\nஜி -20 நாடுகளின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின், ஒசாகா நகரில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. …\nஜூன் 14 2019 - செய்திகள்\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனைவழங்கி தீர்ப்பு\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ���ரண தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக …\nஜூன் 14 2019 - செய்திகள்\nமழையின் காரணமாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ரத்து\nஇங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையே …\nஜூன் 13 2019 - செய்திகள்\nகாணாமல் போன ஏஎன்-32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n13 பேருடன் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானம் ஜூன் 3-ம் தேதி மதியம் 12.25 மணி அளவில் …\nஜூன் 13 2019 - உலகச் செய்திகள்\nஅமெரிக்கா-ரஷியா உறவு கீழ்நோக்கி செல்கிறது - விளாடிமிர் புதின்\nஅமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், ரஷியாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷியாவுடன் நட்புறவு பாராட்டும் நாடுகளையம் மிரட்டி …\nஜூன் 13 2019 - செய்திகள்\nபள்ளி சிறுமியுடன் நடிகர் விஷாலை இணைத்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பெண் கைது\nநடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து, ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து தலைமறைவான, பெண்ணை மத்திய குற்றப் பிரிவு …\nஜூன் 13 2019 - செய்திகள்\nநாங்குநேரி இடைத்தேர்தல் செலவினை வசந்தகுமாரிடம் வசூலிக்க கோரிய வழக்கு தள்ளுபடி\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவினை நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ வசந்தகுமாரிடம் இருந்து வசூலிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து …\nஜூன் 13 2019 - செய்திகள்\nசேலம் மாவட்டத்திலுள்ள 20 கிராமங்களில் போலீசார் திடீர் சோதனை\nசேலம் மாவட்டம் கருமந்துரை மலைப்பகுதிகளில் உள்ள 20 கிராமங்களில், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். …\nஜூன் 13 2019 - செய்திகள்\nஜம்மு - காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு\nஜம்மு - காஷ்மீரில் ஏற்கனவே குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு அதை நீட்டித்து, …\nஜூன் 13 2019 - செய்திகள்\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 14-வது நாளான நேற்று டவுன்டானில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான …\nஜூன் 12 2019 - செய்திகள்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nதென்மேற்கு பருவமழை 8-ந் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த …\nஜூன் 12 2019 - செய்திகள்\nவாகனத்தில் இருந்து மனைவியை கீழே தள்ளி கொல்ல முயன்ற கணவர் - கோவையில் பரபரப்பு\nகோவையை அடுத்த துடியலூர் தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது38). இவருடைய கணவர் அருண்ஜோ அமல்ராஜ். தனியார் …\nஜூன் 12 2019 - செய்திகள்\nமாடியில் இருந்து இரண்டு நாய்க்குட்டிகளை கீழே வீசிய ஈராக் நாட்டு வாலிபர் கைது\nஅரியானாவின் குர்காவன் பகுதியில் எமரால்டு எஸ்டேட் பகுதியில் 8 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வாலிபர் …\nஜூன் 12 2019 - செய்திகள்\nஇந்தியாவில் அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு 50 சதவீத வரி உயர்வை ஏற்க முடியாது - டிரம்ப் அதிரடி பேச்சு\nஇந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு உறவு நன்றாக உள்ளது. குறிப்பாக ராணுவ உறவு நன்றாக இருக்கிறது. ஆனால் வர்த்தக உறவு …\nஜூன் 12 2019 - செய்திகள்\nஅரசு பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கே நீட் தேர்வின் மூலமாக மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு\n‘நீட்’ தேர்வு முடிவு கடந்த 5-ந் தேதி வெளியானது. இதில் நாடு முழுவதும் 56.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். …\nஜூன் 11 2019 - செய்திகள்\nரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது\nசென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 27). இவர், தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த …\nஜூன் 11 2019 - செய்திகள்\nகாயம் காரணமாக, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் பொது …\nஜூன் 11 2019 - செய்திகள்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. …\nஜூன் 11 2019 - செய்திகள்\nவிஜய் மல்லையா ஓர் திருடன் ஓவல் மைதானத்தில் மக்கள் கூக்குரல்\nலண்டன் மாநகரில் நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் விளைய���ட்டை கண்டு களித்துவிட்டு வெளியில் வந்த …\nஜூன் 11 2019 - செய்திகள்\nகத்வா சிறுமி பாலியல் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை\nஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்வா எனுமிடத்தில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் 3 …\nஜூன் 11 2019 - உலகச் செய்திகள்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது\nபாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் …\nஜூன் 11 2019 - செய்திகள்\nதென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான உலகக் கோப்பை போட்டி மழையால் ரத்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.. …\nஜூன் 11 2019 - செய்திகள்\nஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டதாக தகவல்\nபிரதமர் மோடியின் கடந்த ஆட்சியில், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ், இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. …\nஜூன் 10 2019 - செய்திகள்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவிப்பு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். …\nஜூன் 10 2019 - உலகச் செய்திகள்\nநாடு கடத்தும் சட்டத்திற்கு எதிராக, ஹாங்காங்கில், பல்லாயிரகணக்கானோர் பேரணி\nஹாங்காங்கில் கொண்டுவரப்பட உள்ள நாடு கடத்தும் சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் பல்லாயிரக் கணக்கானோர் ஓன்று திரண்டு போராட்டம் நடத்தினர். …\nஜூன் 10 2019 - செய்திகள்\nகாவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nதலைக்கவசம் அணியாமலோ, குடிபோதையில் வாகனம் ஓட்டினாலோ வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் …\nஜூன் 10 2019 - செய்திகள்\nதாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மாணவன் - பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். …\nஜூன் 10 2019 - செய்திகள்\nகீழடியில் அகழாய்வுப் பணி மீண்டும் தொடக்கம்\nகீழடியில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி மீண்டும் தொடங்க உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவி���்துள்ளார். …\nஜூன் 10 2019 - செய்திகள்\nபந்தை சேதப்படுத்தினாரா ஆஸி. வீரர் ஜம்பா\nலண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்றைக்கு (நேற்று) நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு …\nஜூன் 10 2019 - செய்திகள்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 14-வது லீக் ஆட்டம் நேற்று லண்டனில் உள்ள …\nஜூன் 09 2019 - செய்திகள்\nமேற்கு வங்கத்தில் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல், 4 பேர் உயிரிழப்பு\nமேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க. கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் …\nஜூன் 09 2019 - செய்திகள்\nராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்பதாக கே.சி. பழனிசாமி, குன்னம் எம்.எல்.ஏ தெரிவிப்பு\nமதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேற்று செய்தியாளர்களை சந்தித்து திடீரென பேட்டி அளித்தார் அப்போது அவர் …\nஜூன் 08 2019 - உலகச் செய்திகள்\nதன்னை கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்டாக்கிய பெண் டாக்டர்\nதென் ஆப்பிரிக்கா மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் போல் நடித்து வந்த நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரை …\nஜூன் 08 2019 - செய்திகள்\nதென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி …\nஜூன் 08 2019 - செய்திகள்\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சுரப்பா மற்றும் பதிவாளர் குமார் ஆகியோர் மீது, தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் லஞ்ச …\nஜூன் 08 2019 - உலகச் செய்திகள்\nதுபாயில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 7 பேர் இந்தியர்கள்\nதுபாயில் நிகழ்ந்த சாலை விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர் , அதில் 7 …\nஜூன் 08 2019 - செய்திகள்\nதமிழகத்தில் அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்\nதமிழகத்தில், அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் செயல்பட்டு வரும் 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் …\nஜூன் 08 2019 - செய்திகள்\nநிலம் கையகப்படுத்த எதிர்த்து மனு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nகிருஷ்ணகிரி, வரட்டன பள்ளியில் பெட்ரோலிய குழாய்கள் பதிப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான பொதுநல வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை …\nஜூன் 08 2019 - செய்திகள்\nசென்னை போலீசாரிடம் சிக்கினான், கோவை கொலைக் குற்றவாளி\nகோவையில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …\nஜூன் 08 2019 - செய்திகள்\nஉலக கோப்பை : மழையால் இலங்கை - பாகிஸ்தான் மோதவிருந்த ஆட்டம் ரத்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவிருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக, ஆட்டம் …\nஜூன் 07 2019 - உலகச் செய்திகள்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தலைவராக சென்னையை சேர்ந்த பெண்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பு ஏற்று உள்ளார். இதன் …\nஜூன் 07 2019 - செய்திகள்\nபாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தொடங்குவதில் தாமதம்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 11-வது லீக் ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் …\nஜூன் 07 2019 - உலகச் செய்திகள்\n85 நோயாளிகளைக் கொன்ற ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை\nஜெர்மனியில் 85 நோயாளிகளை கொன்ற புகாரில் செவிலியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. …\nஜூன் 07 2019 - உலகச் செய்திகள்\nஇலங்கை அமைச்சரவையில் இருந்து 9 இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகல்\nஇலங்கையில் நிலவும் மத ரீதியிலான பதற்றம் தமிழகம், கேரளாவில் பரவாமல் தடுக்க கண்காணிப்பு பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. …\nஜூன் 07 2019 - செய்திகள்\nதோனியின் கீப்பிங் கிளவுசில் உள்ள ராணுவ முத்திரை: நீக்க ஐசிசி அறிவுறுத்தல்\nதோனியின் கீப்பிங் கிளவுசில் உள்ள ராணுவ முத்திரையை நீக்க ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. …\nஜூன் 07 2019 - செய்திகள்\nஆஸ்திரேலியாவிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற���ு வெஸ்ட்இண்டீஸ்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுடன் மோதிய செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 15 ரன்கள் …\nஜூன் 06 2019 - செய்திகள்\n24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி\nதமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில், …\nஜூன் 06 2019 - செய்திகள்\nமுகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. தகவல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த பிப்ரவரி …\nஜூன் 06 2019 - செய்திகள்\nமகளின் திருமண செலவிற்காக 860 மரங்களை வெட்டி விற்ற நபருக்கு இருமடங்கு மரங்கள் நட வேண்டும் என்று வனத்துறை உத்தரவு\nமகாராஷ்டிராவில், தனது மகளின் திருமண செலவுக்காக தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 860 மரங்களை வெட்டிய நபருக்கு இருமடங்கு …\nஜூன் 06 2019 - செய்திகள்\nநீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகின\nநாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. …\nஜூன் 06 2019 - செய்திகள்\nதமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். …\nஜூன் 06 2019 - செய்திகள்\nஉத்தராகண்ட் மாநில நிதி அமைச்சர் உடல்நலக்குறைவால் மரணம்\nஉத்தராகண்ட் மாநில நிதி அமைச்சர் பிரகாஷ் பந்த் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 58. …\nஜூன் 06 2019 - செய்திகள்\nகுஜராத் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம், பீதியில் மக்கள்\nகுஜராத் மாநிலம், பலன்பூரில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். …\nஜூன் 06 2019 - செய்திகள்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் துவங்கிய இந்திய அணி\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் தனது முதல் ஆட்டத்திலேயே, தென் ஆப்பிரிக்கா அணியை, ஆறு …\nஜூன் 05 2019 - உலகச் செய்திகள்\nவளர்ப்பு மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 ஆண்டு சிறை தண்டனை\nஅமெரிக்காவின், நியூயார்க் மாகாணம், குயின்ஸ் நகரில் வசித்து வருபவர் சுக்ஜிந்தர் சிங். இவரது 2-வது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்த …\nஜூன் 05 2019 - செய்திகள்\nதான் காதலித்த 2 பெண்களுக்கும், ஒரே நேரத்தில் தாலி கட்டிய வாலிபர்\nதாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ந் முதல் தேதி தனது வீட்டிலிருந்து …\nஜூன் 05 2019 - செய்திகள்\nரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து\nரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். …\nஜூன் 05 2019 - செய்திகள்\nநிதி ஆயோக்கின் 5 -ஆவது கூட்டம் ஜூன் 15 -ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது\nநிதி ஆயோக்கின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. …\nஜூன் 05 2019 - செய்திகள்\nபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுபவர்களை சங்கிலியால் கட்டிவைத்து சித்திரவதை\nதிருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காவலர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வந்த புகாரையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட …\nஜூன் 05 2019 - செய்திகள்\nசென்னையில் டீசல் ஆட்டோக்கள் பதிவு நிறுத்தம்\nசென்னையில் புதிதாக டீசல் ஆட்டோக்களை பதிவுசெய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எல்.பி.ஜி.யில் இயங்கும் புதிய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் மாசுக் …\nஜூன் 05 2019 - செய்திகள்\nபோக்குவரத்து விதிகளை மீறும் ஊழியர்கள் பணி நீக்கம், தனியார் உணவு விநியோக நிறுவனங்கள் எச்சரிக்கை\nஸ்விக்கி, உபெர் ஈட்ஸ் உள்ளிட்ட தனியார் உணவு விநியோக நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதால் அந்நிறுவளங்களின் மேலாளர்களுடன் …\nஜூன் 05 2019 - செய்திகள்\nதோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து டேல் ஸ்டெயின் விலகல்\nதோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் விலகியுள்ளார். …\nஜூன் 04 2019 - உலகச் செய்திகள்\nவிளையாட்டு விபரீதமானது, யூடியூப் பிரபலத்திற்கு 15 மாதம் சிறை தண்டனை\nஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற யூடியூப் சேனல் ஒன்றின் பிராங்க் வீடியோ (prank video) ஸ்டார் கங்குவா …\nஜூன் 04 2019 - செய்திகள்\nஈரோட்டில் சிறுநீரகங்களுக்கு 3 கோடி ரூபாய் பணம் தருவதாக கூறி நூதன மோசடி\nஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியில் பேஸ்புக் பக்கம் …\nஜூன் 04 2019 - செய்திகள்\n8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக 17 கிராம மக்கள் தீவிர போராட்டம்\n8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 17 கிராம மக்கள், கண்களில் கருப்பு துணி கட்டி …\nஜூன் 04 2019 - செய்திகள்\n13 பேருடன் மாயமான இந்திய போர் விமானம்\n13 பேருடன் சென்ற ஏஎன்-32 (AN-32) ரக இந்திய விமானப்படை விமானம் மர்மமான முறையில் மாயமாகியுள்ளது. அதைத் தேடும் …\nஜூன் 04 2019 - செய்திகள்\nபுதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தை\nஅண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் எதிரொலியாக, …\nஜூன் 04 2019 - செய்திகள்\nகுட்கா, பான்மசாலா மீதான தடை நீட்டிப்பு\nதமிழகத்தில் குட்கா, பான்மசாலா பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. …\nஜூன் 04 2019 - செய்திகள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானிடம் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை, பாகிஸ்தான் வென்றது. …\nஜூன் 04 2019 - செய்திகள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஊக்க மருந்து பரிசோதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு, இங்கிலாந்தில் இன்று ஊக்க மருந்து (டோப் டெஸ்ட்) பரிசோதனை …\nஜூன் 03 2019 - செய்திகள்\n8 வழிச்சாலை திட்டம் பற்றி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nசென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை …\nஜூன் 03 2019 - உலகச் செய்திகள்\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கேரள பிரிவு தலைவர் ரஷீத் அப்துல்லா கொல்லப்பட்டதாக தகவல்\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் க���ரள பிரிவு தலைவர் ரஷீத் அப்துல்லா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. …\nஜூன் 03 2019 - செய்திகள்\nசென்னையில் போலீசார் எச்சரிக்கையை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட 15 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் நள்ளிரவில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட 15 இளைஞர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். …\nஜூன் 03 2019 - செய்திகள்\nதண்டாவளத்தில் கல்லை வைத்து மின்சார ரயிலைக் கவிழ்க்க சதி\nசென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே தண்டாவளத்தில் கல்லை வைத்து மின்சார ரயிலைக் கவிழ்க்க சதி செய்தவர்கள் குறித்து விசாரணை …\nஜூன் 03 2019 - செய்திகள்\nசூறைக்காற்று காரணமாக பாம்பனில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்\nசூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில், பாம்பன் ரயில் நிலையத்திலேயே இன்று நிறுத்தப்பட்டது. …\nஜூன் 03 2019 - உலகச் செய்திகள்\n. இனி பேஸ்புக், ட்விட்டர் தகவல்களையும் வழங்க வேண்டும்\nஅமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்க இனி பேஸ்புக், ட்விட்டர் தகவல்களையும் வழங்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. …\nஜூன் 03 2019 - செய்திகள்\nமாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆசிரியர் சிறையில் அடைப்பு\nகேரள மாநிலத்தில், மதாரஸாவில் பயில வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார். …\nஜூன் 02 2019 - செய்திகள்\nசென்னை கடற்கரை-திருமால்பூர் இடையேயான ரயில் சேவை 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியுள்ளது\nசென்னை கடற்கரை-திருமால்பூர் இடையே 10 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீண்டும் ரயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளது. சென்னை பரங்கிமலையில் கடந்தாண்டு ஜுலை …\nஜூன் 02 2019 - செய்திகள்\nஇருமொழிக் கொள்கையில் எள்ளளவும் மாற்றமில்லை - கே.ஏ.செங்கோட்டையன்\nஅண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என்றும், அதில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும், பள்ளிக்கல்வித்துறை …\nஜூன் 01 2019 - செய்திகள்\nகாங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு\nகாங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்��ியில் …\nஜூன் 01 2019 - உலகச் செய்திகள்\nஇந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து ரத்து - டொனால்ட் டிரம்ப் அதிரடி\nஇந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை வரும் ஜூன் 5-ம் தேதியோடு ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் …\nஜூன் 01 2019 - உலகச் செய்திகள்\nராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவித்ததற்காக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை\nஉள்நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவித்தாக ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு மருத்துவருக்கு மரண தண்டனையும் மற்றுமொரு …\nஜூன் 01 2019 - செய்திகள்\nநாளை உலக பால் தினம், ஆவின் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு\nஉலக பால் தினத்தை முன்னிட்டு ஜூன் 1- ஆம் தேதி, ஆவின் நிறுவனம், ஆவின் பால் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி …\nஜூன் 01 2019 - செய்திகள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட், 13.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை மிக எளிதாக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி. …\nஜூன் 01 2019 - செய்திகள்\nபயங்கரவாத இயக்கத்திலிருந்து விலகி குடும்பத்துடன் இணைந்த இளைஞர்கள்\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வெவ்வேறு பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், அந்த இயக்கங்களில் இருந்து விலகி மீண்டும் …\nஜூன் 01 2019 - செய்திகள்\nபழம் பெரும் நடிகை காஞ்சனா காலமானார்\nவசந்த பாமாதேவி என்ற இயற்பெயா் கொண்ட காஞ்சனா ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். 1960 மற்றும் 70 களில் தமிழ் திரையுலகின் …\nமே 31 2019 - செய்திகள்\nபுதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிப்பு\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி, 303 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் …\nமே 31 2019 - செய்திகள்\nஎட்டு வழி சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு\nமத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு …\nமே 31 2019 - செய்திகள்\nவாட்ஸ்ஆப் மூலமாக காவலர்களுக்கு பரவிய வதந்தி\nவாட்ஸ்ஆப் மூலமாக பரவிய வதந்தி ஒன்றை நம்பி, ஓய்வு பெறவுள்ள டிஜிபி ராஜேந்திரனிடம் ஆய��ரக்கணக்கான காவலர்கள் மனு அளித்து வருகின்றனர். …\nமே 31 2019 - செய்திகள்\nஅக்னிநட்சத்திரம் முடிந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை\nதமிழகத்தில் அக்னிநட்சத்திரம் முடிந்த நிலையில், ஒரு சில இடங்களில் பரவலான மழை பெய்தது. …\nமே 31 2019 - செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களுக்கு பக்கிங்காம் அரண்மனையில் விருந்தளித்த இங்கிலாந்து ராணி\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட, உலக கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாடும் 10 அணிகளின் …\nமே 31 2019 - செய்திகள்\nமீண்டும் அமைச்சரவையில் இடம் பிடித்த நிர்மலா சீதாராமன்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய மத்திய அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக பொறுப்பு வகித்த தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், …\nமே 31 2019 - செய்திகள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் …\nமே 31 2019 - செய்திகள்\n2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி\n2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற …\nமே 30 2019 - செய்திகள்\nகாங்கிரஸ் கட்சியில் புதிய தலைவர் தேர்வு\nநடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி …\nமே 30 2019 - செய்திகள்\nசெய்தியாளரிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய கிருஷ்ணசாமி மீது புகார்\nசெய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவரிடம் சாதி குறித்து கேள்வி எழுப்பிய விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி …\nமே 30 2019 - செய்திகள்\nஜூன் 1 முதல் தமிழகத்தில் பால் விலை உயர்வு\nதமிழகத்தில் பால் விலையை உயர்த்த உள்ளதாக தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. …\nமே 30 2019 - செய்திகள்\n10 ஆண்டுகளாக, 4,000 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர்கள் கைது\nதிருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு தொழில் செய்து வந்த போலி டாக்டர் தம்பதிகள் இருவரை போலீசார் கைது …\nமே 30 2019 - செய்திகள்\nஅருண் ஜேட்லியை அவரது இல்லத்தில் சந்தித்தார் பிரதமர் மோடி\nமுன்னாள் நி��ியமைச்சர் அருண் ஜேட்லியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு (நேற்று) சந்தித்து பேசினார். …\nமே 30 2019 - செய்திகள்\n5 வது முறையாக ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக்\nஒடிசா முதல்வராக 5 வது முறையாக இன்று பதவி ஏற்றார் நவீன் பட்நாயக். அவருக்கு ஒடிசா ஆளுநர் கணேஷ் லால் …\nமே 29 2019 - உலகச் செய்திகள்\nஏவிய 10 விநாடிகளில் ரஷ்யாவின் ராக்கெட்டை மின்னல் தாக்கியது\nரஷ்யாவின் சோயுஸ்-2.1பி என்னும் ராக்கெட் குளோனஸ் என்னும் செயற்கைகோளுடன் திங்கள் அன்று ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து விண்ணில் …\nமே 29 2019 - செய்திகள்\nஉடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம்\nபிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று நரேந்திர மோடியை …\nமே 29 2019 - செய்திகள்\nஅறையில் ரகசிய கேமரா இருந்ததாக தம்பதி புகார் - ஓட்டல் உரிமையாளர் கைது\nஉத்தரகாண்ட் மாநிலம் புது தெஹ்ரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த தம்பதியினர் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து …\nமே 29 2019 - செய்திகள்\nசென்னையில் 9 இடங்களில் நிலத்தடிநீர் முற்றிலும் வறண்டு போயுள்ளதாக தகவல்\nசென்னையில் 9 இடங்களில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வறண்டு போயுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. …\nமே 29 2019 - உலகச் செய்திகள்\nபிரேசில் நாட்டில், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரேசில் நாட்டில் உள்ள அமேஸோனாஸ் மாகாண சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. …\nமே 29 2019 - செய்திகள்\nஐதராபாத் விமான நிலையத்தில், பெண் பயணியிடம் 11 கிலோ தங்கம், 1.5 காேடி கரன்சி பறிமுதல்\nஐதராபாத் விமான நிலையத்தில், பயணிகளிடம் சாேதனையில் ஈடுபட்டிருந்தபோது, பெண் பயணி ஒருவரிடம் இருந்து, 11 கிலோ எடையிலான தங்க பிஸ்கட்டுகள், …\nமே 29 2019 - செய்திகள்\nபிரதமர் பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்பு\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க வென்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி, …\nமே 29 2019 - செய்திகள்\nஅண்ணா பல்கலைக்கழகவிடைத்தாள் முறைகேடு விவகாரம், 4 ���ேராசிரியர்கள் சஸ்பெண்ட்\nவிடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் துணைத் தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்பட 4 பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. …\nமே 28 2019 - உலகச் செய்திகள்\nஜப்பான் நாடு மன்னரை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். …\nமே 28 2019 - செய்திகள்\nபுற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டுபிடிக்கும் கருவி தரமணி அப்போலோ மருத்துவமனையில் அறிமுகம்\nபுற்றுநோயை தொடக்க நிலையிலேயே மிகவும் துல்லியமாக கண்டுபிடிக்கும் சிடி ஸ்கேன் கருவி, தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னை தரமணியில் உள்ள …\nமே 28 2019 - செய்திகள்\nதென்மேற்கு பருவமழை ஜூன் 4-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், இதற்கான முன்னோட்ட சூழல் …\nமே 28 2019 - செய்திகள்\nதடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் சுற்றித் திரிந்த வெளிநாட்டு ஆசாமி கைது\nஹரியானாவில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் சுற்றித் திரிந்த, போலந்து நாட்டை சேர்ந்த நபரை, போலீசார் கைது செய்தனர். …\nமே 28 2019 - செய்திகள்\nநரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு\nபிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் …\nமே 27 2019 - செய்திகள்\nசென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nநிலத்தடி நீரை எடுக்க ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் …\nமே 27 2019 - செய்திகள்\nஅமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தொடர்பாக ராபர்ட் வதேரா பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்\nலண்டனில் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு …\nமே 27 2019 - செய்திகள்\n10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பெண்ணை கடத்தி, தாக்கிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு\nசென்னை ���மைந்தகரையில் உள்ள விடுதி ஒன்றில் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பெண்ணை கடத்தி அறையில் அடைத்து வைத்து …\nமே 27 2019 - உலகச் செய்திகள்\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களுக்கு நோட்டீஸ்\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் 11 பேருக்கு ஒரே நாளில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு …\nமே 27 2019 - செய்திகள்\nஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nஆந்திராவில், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் …\nமே 27 2019 - செய்திகள்\nகுடிநீர் இணைப்புகளை துண்டிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்\nமணப்பாறை பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் …\nமே 27 2019 - செய்திகள்\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 திமுக எம்.எல். ஏக்கள் நாளை மறுநாள் பதவியேற்பு\nதமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. …\nமே 27 2019 - செய்திகள்\n30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nநரேந்திர மோடி வரும் 30-ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாந …\nமே 26 2019 - செய்திகள்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்திய அணியை, வீழ்த்தியது நியூசிலாந்து அணி\nலண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் …\nமே 26 2019 - செய்திகள்\nபுதிய அமைச்சர்கள் பட்டியல் விரைவில் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் - பிரதமர் மோடி\nஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசுத் தனது தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசுத் …\nமே 26 2019 - செய்திகள்\nமத்தியில் ஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த�� சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். தேசிய ஜனநாயக கூட்டணி …\nமே 25 2019 - உலகச் செய்திகள்\nஒரே நேரத்தில் 60 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பால்கன்–9’ ராக்கெட்\nஅமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ‘நாசா’வுக்கு இணையாக பல்வேறு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல சாதனைகளை …\nமே 25 2019 - செய்திகள்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி, தங்கம்பதக்கம் வென்ற மேரிகோம்\n2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடந்து வந்தது . போட்டியின் கடைசி நாளான நேற்று நடந்த பந்தயங்களில், …\nமே 25 2019 - செய்திகள்\nதமிழகத்தில், 5 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற நோட்டா\nதமிழ்நாட்டில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் எந்த வேட்பாளர்களுக்கும் ஓட்டளிக்க விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். …\nமே 25 2019 - செய்திகள்\nமத்திய நிதியமைச்சராக அருண் ஜெட்லி மீண்டும் பொறுப்பேற்க மாட்டார் என தகவல்\nமோடி தலைமையில் அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பு ஏற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி …\nமே 25 2019 - உலகச் செய்திகள்\nஇங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா\nஇங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். …\nமே 25 2019 - செய்திகள்\nபாஜக 303 தொகுதிகளில் வெற்றி, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. …\nமே 25 2019 - செய்திகள்\nதிருச்சியில் பழமையான பாரம்பரிய வாகனங்கள் கண்காட்சி\nதமிழ்நாடு அனைத்து ஆட்டோமொபைல் பெடரேசன் சார்பில் பழமையான கார்களை மிகவும் விருப்பத்துடன் பராமரிக்கும் கார் பிரியர்களுக்கு உற்சாகம் அளிக்கும்வகையில் திருச்சியில் …\nமே 25 2019 - செய்திகள்\nசூரத் வணிக வளாகத்தில் தீ விபத்து - பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nகுஜராத் மாநிலம் சூரத் நகரில், சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை மாலை (நேற்று) வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட …\nமே 24 2019 - செய்திகள்\nவரும் 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக அமோக வெற்றிபெற���றுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றிபெற்று பிரதமராக மோடி …\nமே 24 2019 - செய்திகள்\nபா.ஜ.க. தலைமை அலுவலகம் வந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\nமக்களவைத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு பிரதமர் மோடியும், அக்கட்சியின் தேசிய தலைவர் …\nமே 24 2019 - உலகச் செய்திகள்\nபாகிஸ்தானில் சாகின் 2 ஏவுகணை சோதனை வெற்றி\nபாகிஸ்தான் ராணுவம் நாட்டின் பாதுகாப்புக்காக அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி சோதித்து வருகிறது.இந்நிலையில், 1,500 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்கும் வல்லமை …\nமே 24 2019 - செய்திகள்\nமதுபான பாரில், அழகிகளுடன் வாடிக்கையாளர்கள் ஆபாச நடனம், 18 பேர் கைது\nபால்கர் மாவட்டம், வசாயில் உள்ள ஒரு மதுபான பாரில், அழகிகளுடன் வாடிக்கையாளர்கள் ஆபாச நடனத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றப்பிரிவு போலீசுக்கு …\nமே 24 2019 - செய்திகள்\nநர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது\nசந்திராப்பூர் மாவட்டம் ரஜூரா பகுதியில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான சுபாஷ் தோதே நர்சிங் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த …\nமே 24 2019 - செய்திகள்\nநாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை - பினராயி விஜயன்\nகேரளாவில் ஆட்சி செய்யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. …\nமே 24 2019 - உலகச் செய்திகள்\nபிரான்ஸ் நாட்டிலுள்ள ரபேல் அலுவலகத்தை உடைத்து ஆவணங்கள் திருட முயற்சி\n36 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் …\nமே 24 2019 - உலகச் செய்திகள்\nநடுவானில், விமானத்தில் சிறுமியுடன் உல்லாசமாக இருந்த தொழிலதிபர் கைது\nஅமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்டீபன் பிராட்லே மெல் (வயது 53). இவர் தொண்டு நிறுவனம் …\nமே 23 2019 - செய்திகள்\nதூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு\nதென் மாவட்டங்களில் முக்கியமான தொகுதியான தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழியும், பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தலைவர் தமிழிசையும் போட்டியிட்டனர். …\nமே 23 2019 - செய்திகள்\nவாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என கூறி அ.தி.மு.க.வினர் ராணிமேரி கல்லூரியில் போராட்டம்\nநாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை …\nமே 23 2019 - செய்திகள்\nசந்திராயன்-2 விண்கலம் வரும் ஜுலை மாதம் விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்ட சேட்டிலைட் எந்தவொரு பருவ மாற்றங்கள் …\nமே 23 2019 - உலகச் செய்திகள்\nவிபத்தில் சிக்கிய அமெரிக்க கடற்படை விமானம்\nஅமெரிக்காவின் கடற்படை விமானமான ஏ.வி-8 பி ஹாரியர், ஹேவ்லாக் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, விமானத்தை இயக்கிய விமானி …\nமே 23 2019 - செய்திகள்\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை இங்கிலாந்து புறப்பட்டது\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று அதிகாலை இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றனர். …\nமே 23 2019 - செய்திகள்\nதேர்தல் முடிவுகளை யூட்யூப் மூலமாக நேரலை செய்கிறது பிரசார் பாரதி\n2019 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகளை அரசு ஊடகமான பிரசார் பாரதி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, யூட்யூப் (youtube )மூலமாக நாடு …\nமே 23 2019 - செய்திகள்\nஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து\nதோஹா ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். …\nமே 23 2019 - செய்திகள்\nஉச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் நியமனம்\nகொலிஜியம் பரிந்துரைத்த நான்கு நீதிபதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், நான்கு மாநில நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக …\nமே 22 2019 - செய்திகள்\nவாக்கு எண்ணிக்கை முடிவுகளை துல்லியமாக , காலதாமதமின்றி வெளியிட ஏற்பாடு\nவாக்கு எண்ணிக்கை முடிவுகளை துல்லியமாக, காலதாமதமின்றி வெளியிட தேவையான அணைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய …\nமே 22 2019 - செய்திகள்\nபேஸ்புக்கை பின்னுக்கு தள்ளிய டிக் டாக்\nஇணையதளத்தில் பேஸ்புக் எனப்படும் முகநூல��� தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையை விட டிக்டாக் செயலியை பார்த்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த …\nமே 22 2019 - செய்திகள்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்த உறுப்பினராக வேண்டும் - வால்டர் ஜெ லிண்டனர்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டனர் தெரிவித்துள்ளார். …\nமே 22 2019 - செய்திகள்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஸ்டாண்டு இடத்தை ஒப்படைக்கக் கோரி நோட்டீஸ்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திலுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஸ்டாண்டு இடத்தை ஒப்படைக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு …\nமே 22 2019 - செய்திகள்\nமாநகராட்சியின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி பில்ரோத் மருத்துவமனை வழக்கு\nஅனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக கூறி, தங்கள் மீது, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க கோரி பில்ரோத் மருத்துவமனை …\nமே 22 2019 - செய்திகள்\nதமிழகத்தில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு\nதமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. …\nமே 22 2019 - செய்திகள்\nநாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்: தேர்தல் ஆணையம்\nநாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். …\nமே 22 2019 - செய்திகள்\n27 - ஆம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது - லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் வரும் 27 ம் தேதி முதல் தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகள் ஓடாது என்று தண்ணீர் லாரி …\nமே 21 2019 - செய்திகள்\nதொடர்ந்து டிவி பார்த்த சிறுமியை தாய் அடித்ததில், சிறுமி உயிரிழப்பு\nதொடர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்ததால் 5 வயது சிறுமியை அவளின் தாய் அடித்ததில், அச்சிறுமி உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் பெரும் …\nமே 21 2019 - செய்திகள்\n20 ஆண்டுகளாக வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட பெண் மீட்பு\nகொல்லம் அருகே வீட்டுக்குள் 20 ஆண்டாக சிறை வைக்கப்பட்ட பெண்ணை போலீஸ் துணையுடன் பெண்கள் கமி‌ஷன் நிர்வாகிகள் மீட்டனர். …\nமே 21 2019 - உலகச் செய்திகள்\nஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்க���ட் வீச்சு\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் வீச்சு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …\nமே 21 2019 - செய்திகள்\nஐடி ஊழியர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட காவலர்களிடம் மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை\nஐ.டி. ஊழியர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கானத்தூர் காவல் நிலைய காவலர்களுக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் …\nமே 21 2019 - செய்திகள்\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்களின் …\nமே 21 2019 - செய்திகள்\nகோவை அரசு மருத்துவமனையில் தூக்கியெறியப்பட்ட குழந்தை தனியார் காப்பகத்தில் ஒப்படைப்பு\nகோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தூக்கியெறியப்பட்ட குழந்தை, தனியார் காப்பகத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது. …\nமே 21 2019 - செய்திகள்\nதமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை\nதமிழகத்தில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம், கீழக்கரை உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ. இன்று சோதனை நடத்தியது. ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு …\nமே 21 2019 - செய்திகள்\nகட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுக எம்எல்ஏ விலகல்\nஅம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். …\nமே 20 2019 - உலகச் செய்திகள்\nஅமெரிக்க போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியிட்டு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்நாட்டின் …\nமே 20 2019 - செய்திகள்\nதமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகம்\nதமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு …\nமே 20 2019 - உலகச் செய்திகள்\nஇலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு\nஇலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்திரா ராஜபக்சேவின் …\nமே 20 2019 - செய்திகள்\n5ஜி சேவை சீனாவில் அறிமுகம்\nசீனாவில், 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை செல்போன் சேவையை நடைமுறைப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களிடம் அவர்களது கருத்துக்களை கேட்டுள்ளதாக சீன …\nமே 20 2019 - உலகச் செய்திகள்\nபன்றி இறைச்சி கடத்தியதாக சவுதி அரேபிய இளவரசர் கைது\nபன்றி இறைச்சியை கடத்தியதாக சவுதி அரேபிய இளவரசர் அடெல் அல் குதாய்பியை இஸ்ரேல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். …\nமே 20 2019 - செய்திகள்\nதிருச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு\nதிருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. …\nமே 20 2019 - செய்திகள்\nமலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளிடமிருந்து ரூ.41.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nமலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41.50 லட்சம் மதிப்புள்ள 1.300 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் …\nமே 20 2019 - செய்திகள்\nகும்பகோணத்தில், இருசக்கர வாகன திருட்டு - 3 பேர் கைது\nகும்பகோணத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …\nமே 19 2019 - செய்திகள்\nமணிப்பூரில் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற நாகா மக்கள் முன்னணி முடிவு\nநாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழ்ந்து வரும் …\nமே 19 2019 - செய்திகள்\nதொட்டில் சேலை கழுத்தை இறுக்கி சிறுமி பலி\nசென்னை அயனாவரத்தில், தொட்டில் சேலையில் கழுத்து சிக்கி சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஸ்வதி …\nமே 18 2019 - செய்திகள்\nஉலகிலேயே முதல் லோகோ பிளாக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கார்\nஉலகிலேயே முதல் முறையாக, குழந்தைகள் பொருத்தி விளையாடும் லெகோ பிளாக்குகளை கொண்டு, அதிவேக காரான புகாட்டி சிரோன் (Bugatti Chiron) …\nமே 18 2019 - உலகச் செய்திகள்\nஇஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் இந்தோனேஷியாவில் ஏலம் விடப்பட்டது\nபின்லாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கிறிஸ்டியன் ஸ்னொக் ஹர்கிரன்ஜே என்பவர் மெக்காவைப் பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் 1884-1885 …\nமே 18 2019 - செய்திகள்\nஉலகக் கோப்��ை கிரிக்கெட் போட்டிக்கான பாடல் வெளியீடு\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, …\nமே 18 2019 - உலகச் செய்திகள்\nகடந்த இரு தினங்களில் மட்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளை …\nமே 18 2019 - செய்திகள்\nஒரு கிரிக்கெட் மேட்சில் 10 பேட்ஸ்மேன்களும் டக் -அவுட் ஆனா கொடுமை\nஒரு கிரிக்கெட் மேட்சில் ஒண்ணு அல்லது ரெண்டு பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் \"டக் -அவுட்\" ஆவதை பார்த்திருக்கிறோம். ஆனால், …\nமே 18 2019 - செய்திகள்\nஆதார் எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி\nஆதார் எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி வந்துள்ளதாக பிரத்யேக அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. …\nமே 18 2019 - செய்திகள்\nமதுரை தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nமதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. …\nமே 18 2019 - செய்திகள்\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nகட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை 1 …\nமே 17 2019 - செய்திகள்\nஅமேசான் நிறுவனத்திற்கு எதிராக கொதித்தெழுந்த நெட்டிசன்கள்\nஅமேசான் இணையதளத்தில் டாய்லெட் சீட் கவரில் கடவுள்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால், #BoycottAmazon என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது. …\nமே 17 2019 - உலகச் செய்திகள்\nபோர் விமானம் கட்டடத்தில் மோதி விபத்து\nஅமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எஃப் 16 ரக போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கட்டிடம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. …\nமே 17 2019 - செய்திகள்\nகமல் பிரச்சார கூட்டத்தின் போது முட்டை வீசிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு\nகமலின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் மீது முட்டை, கல் வீசியது தொடர்பாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி …\nமே 17 2019 - செய்திகள்\nசாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்\nகோவையில் சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு அவரை உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்அமைச்சர் எஸ்.பி வேலுமணி, . …\nமே 17 2019 - செய்திகள்\nகொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து …\nமே 16 2019 - செய்திகள்\nஆற்றோரம் வீசப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள்\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தேவர்பண்ணையில் உள்ள முல்லியாற்றின் ஓரத்தில் இன்று காலை இரு மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனை கீழே …\nமே 16 2019 - செய்திகள்\nபோபர்ஸ் வழக்கில் விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை திரும்ப பெற்றது சிபிஐ\nகடந்த 1986-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து …\nமே 16 2019 - செய்திகள்\nதமிழகத்தின் உள்ள ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், …\nமே 16 2019 - செய்திகள்\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமல்\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் ஆசிரியர் …\nமே 16 2019 - செய்திகள்\nமுல்லைப் பெரியார் அணையில் கேரள அரசின் நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு வழக்கு\nமுல்லைப் பெரியார் அணை நீர் தேக்கப்பகுதியில் கார் நிறுத்துவதற்காக கேரள அரசின் கட்டுமான பணி தீவிரமடைந்துள்ளதால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் …\nமே 16 2019 - செய்திகள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் சாலை விபத்தில் பலி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …\nமே 16 2019 - செய்திகள்\nமருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்\nமருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் …\nமே 16 2019 - செய்திகள்\nமேற்கு வங்கத்தில், முன்கூட்டியே முடிவடையும் தேர்தல் பிரச்சாரம்\nமேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறி வரும் வன்முறை சம்பவங்களையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே முடித்து கொள்ளுமாறு அரசியல் கட்சியினருக்கு …\nமே 15 2019 - உலகச் செய்திகள்\nஅமெரிக்காவை எதிர்க்க தயார் - ஹமீத் பெய்தினிஜாத்\nஅமெரிக்காவை எதிர்க்க முழு வலிமையுடன் தயாராக இருப்பதாக இங்கிலாந்துக்கான ஈரான் தூதர் ஹமீத் பெய்தினிஜாத் ((Hamid Baeidinejad )) தெரிவித்துள்ளார். …\nமே 15 2019 - செய்திகள்\nசர்ச்சைக்குரிய வகையில் கமல்ஹாசன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி\nதமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெறுகிறது. …\nமே 15 2019 - செய்திகள்\nமகள் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை கைது\nஅரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். …\nமே 15 2019 - செய்திகள்\nஇந்து தீவிரவாதி என்று பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nஇந்து தீவிரவாதி என்று பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளில் அரவக்குறிச்சியில் …\nமே 15 2019 - உலகச் செய்திகள்\nஇலங்கையில் 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\nஇலங்கையில் 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதித்து இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. …\nமே 15 2019 - செய்திகள்\nதமது வேண்டுகோளை மீறி, வேறு கட்சிக்கு வாக்களித்தால் உறவினரை துப்பாக்கியால் சுட்ட பாஜக நிர்வாகி\nதமது வேண்டுகோளை மீறி, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் தனது உறவினரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவாகியுள்ள பாஜக நிர்வாகியை போலீஸார் தேடி …\nமே 15 2019 - செய்திகள்\nவாட்ஸ் ஆப் செயலியை உடனடியாக அப்டேட் செய்யுமாறு வாட்ஸ்ஆப் நிறுவனம் வேண்டுகோள்\nவாட்ஸ்ஆப் செயலியை சில ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளதாக செய்திகள் வந்துள்ளதையடுத்து, பயனாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்யுமாறு …\nமே 14 2019 - செய்திகள்\nமம்தாவை விமர்சித்து மீம்ஸ் வெ���ியிட்ட பாஜக பெண் நிர்வாகிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த உடையுடன் இணைத்து, அவதூறு கிளப்பும் வகையில் மீம்ஸ் …\nமே 14 2019 - செய்திகள்\nஇந்திய ராணுவத்தினரின் சீருடையில் விரைவில் சில மாற்றங்கள்\nஇந்திய ராணுவத்தினரின் சீருடைகளுக்கு தைப்பதற்காக முன்னதாக காட்டன் துணிகளை பயன்படுத்தி வந்தனர். காட்டன் துணிகளை பராமரிப்பது சிரமமாக இருந்ததால் அதை …\nமே 14 2019 - செய்திகள்\nகாஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்கார விவகாரத்தில் பாதுகாப்பு படையினர் , மாணவர்கள் இடையே மோதல்\nகாஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் 3 வயது சிறுமி சில மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு …\nமே 14 2019 - செய்திகள்\nகாஷ்மீரில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த இருவர் கைது\nகாஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தில் உள்ள கூல் பகுதியில் ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் …\nமே 14 2019 - செய்திகள்\nடாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 பட்டப்படிப்புகள்\nதமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 இளநிலை பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. …\nமே 14 2019 - உலகச் செய்திகள்\nஇலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் நேற்று இரவு …\nமே 14 2019 - செய்திகள்\nஆளில்லாமல் பறக்கும் ஊர்தி சோதனை வெற்றி\nஆளே இல்லாமல் எதிரிகளின் இலக்கை அதிவேகமாக சென்று தாக்கக்கூடிய பறக்கும் ஊர்தி ( அபியாஸ்) திங்கட்கிழமை (நேற்று) வெற்றிகரமாக சோதனை …\nமே 13 2019 - உலகச் செய்திகள்\nவெளிநாட்டுக் கடன் சுமைகளை சமாளிக்க பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி உதவி\nவெளிநாட்டுக் கடன் சுமைகளை சமாளிக்க பாகிஸ்தானுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர் தொகையை ஐஎம்எஃப் (The International …\nமே 13 2019 - செய்திகள்\nமே 28-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு\nஅன்னியச் செலாவணி மோசடி வழக்கில் வரும் 28-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ���\nமே 13 2019 - உலகச் செய்திகள்\nஇங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை\nஇங்கிலாந்து நாட்டில் உள்ள பெர்க்‌ஷயர் ஷின்பீல்டு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் பிராண்ட் (வயது 47). இவரது மனைவி ஏஞ்ஜெலா …\nமே 13 2019 - உலகச் செய்திகள்\nபாகிஸ்தானுக்கான வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட 1.5 பில்லியன் டாலர் ஒதுக்கீடு - அமெரிக்கா அறிவிப்பு\nமெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் ஒன்றை எழுப்புவது என்பது அமெரிக்க …\nமே 13 2019 - செய்திகள்\nதமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை மையம்\nவெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய …\nமே 13 2019 - உலகச் செய்திகள்\nஅமெரிக்காவின் அழுத்தத்தால் போர் மூளும் அபாயம் - ஈரான் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் தொடர் அழுத்தம் காரணமாக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். …\nமே 13 2019 - செய்திகள்\nபடகு சவாரியின் போது நடந்த விபத்தில்: பெண் உயிரிழப்பு\nபழவேற்காடு ஏரியில் அனுமதியின்றி படகு சவாரியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி …\nமே 13 2019 - செய்திகள்\nஐபிஎல்: சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மும்பை அணி\nஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மும்பை அணி. …\nமே 12 2019 - செய்திகள்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வெல்லப் போவது யார்\nஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை, மும்பை அணி எதிர்கொள்கிறது. நான்காவது முறையாக கோப்பையை வெல்லப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/03/02/", "date_download": "2019-07-21T04:11:41Z", "digest": "sha1:T5INMADTTMAFSPZPB5Y6RJ3WDKZE3A5D", "length": 10883, "nlines": 303, "source_domain": "barthee.wordpress.com", "title": "02 | மார்ச் | 2008 | Barthee's Weblog", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 2nd, 2008\nPosted by barthee under பொதுவானவை, மூவி/வீடியோ | குறிச்சொற்கள்: உலகம் அழியும் |\nஉலகம் எவ்வாறு அழியும் என்பதை ஒரு தத்துருபமான வீடியோமூலம் இங்கு காட்டப்பட்டுள்ளது.\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: உலகம் அழியும் |\nபிரபல மாயன் கலண்டரின் படி உலகம் அழியும் நாள் 2012 டிசம்பர் 23…\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« பிப் ஏப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/205537?ref=archive-feed", "date_download": "2019-07-21T05:15:35Z", "digest": "sha1:LKXKF6ANBUYZTNDKNLUFSBTHR2KNVAIU", "length": 8858, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "டோனியின் கீப்பிங் கிளவுசில் அதை காணவில்லையே... சோகத்தில் ரசிகர்கள்: வைரலாகும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியின் கீப்பிங் கிளவுசில் அதை காணவில்லையே... சோகத்தில் ரசிகர்கள்: வைரலாகும் புகைப்படம்\nஅவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய டோனி தன்னுடைய க்ளவுசில் இருந்த இராணுவ முத்திரையை நீக்கியுள்ளார்.\nஉலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதின, இப்போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இந்த தொடரின் இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தபோது, டோனி பாரா மிலிட்டரியின் பாலிடன் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தார்.\nஇதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் கிடைத்தன. சில மீடியா இதுபற்றி விவாதங்களையும் நடத்தின. இதற்கிடையே, டோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தியது. ஆனால் ரசிகர்கள் உட்பட சில முன்னாள் வீரர்கள் அதை நீக்க வேண்���ாம் என்று கருத்து கூறி வந்தனர்.\nஇதையடுத்து நேற்றைய அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில், டோனி தனது கையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கியுள்ளார்.\nமுன்னதாக டோனிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி, டோனி தனது கையுறையில் உள்ள அந்த முத்திரையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.\nஇதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி–யின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. அதனால் டோனி , வேறு கையுறையை பயன்படுத்தி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதைக் கண்ட இந்திய ரசிகர்கள் பலரும் அது எப்படி என்று சோகமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/10/", "date_download": "2019-07-21T04:21:18Z", "digest": "sha1:ZHMROIADKJ7CP7QWPGK46RUZZSJGOP6M", "length": 29282, "nlines": 189, "source_domain": "senthilvayal.com", "title": "10 | ஜூலை | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகடற்கரைக்குப் போயிருந்தேன். தள்ளுவண்டியில் சூடாக வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு பொட்டலம் 10 ரூபாய் என வாங்கினேன். பிரித்துப் பார்த்தால் உள்ளே சூம்பிப்போன வேர்க்கடலை பருப்புகள். பள்ளி வயதில் ஒரு ரூபாய்க்கு ஒரு பொட்டலம் என பள்ளிக்கூட வாசலில் வேர்க்கடலை விற்பார்கள். ஒரு பொட்டலத்தில் உள்ளதை இரண்டு பேர் சேர்ந்து சாப்பிடுவோம்.\nகாலமாற்றமும் விலைவாசி உயர்வும் கண்ணுக்கு முன்னே உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுக்குக்குள் அடங்காமல் போய்விடச் செய்ததை நினைத்தபடியே, சூடான கடலைகளை சாப்பிடத் தொடங்கினேன்.\nஒரு பொட்டலம் கடலையில் நிச்சயம் ஒரு சொத்தைக் கடலை இருப்பது எழுதப்படாத விதி. ஆனால், என் வாயில் அகப்பட்டது ஒரு கல். வேர்க்கடலை போன்ற அதே வடிவில் சிறிய கல் அது. இது எப்படி கடலை அளவிலே இருக்கிறதே… ஒருவேளை வறுக்கும்போது கலந்துவிட்டதோ என ய���சித்தேன்.\nPosted in: அரசியல் செய்திகள்\nசுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, குளிர்ச்சியாக குடித்து வந்தனர் நம் முன்னோர். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் மருத்துவக் குணங்கள் ஏராளம். சுரைக்காயின் பலன்களைப் பற்றி தேனி சித்த மருத்துவர் வே.ஸ்ரீதேவி எடுத்துச் சொல்கிறார்.\n‘சுரைக்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர் காய். இனிப்பு, கசப்பு என இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாகப்\nPosted in: காய்கறிகள் -பலன்கள்\nடீன் ஏஜ் என்றில்லாமல், எல்லா வயதுப் பெண்களுமே ‘கம்ஃபர்டபிள் ஃபிட்’ என்றபடி லெகிங்ஸ் மோகத்தில் மூழ்க… இந்தியாவின் ‘ஹிட் உடை’ என்றாகியிருக்கிறது லெகிங்ஸ் இத்தகைய லெகிங்ஸ் ஃபேஷன் பற்றி பேசும் சென்னையைச் சேர்ந்த இளம் ஆடை வடிவமைப்பாளர் லட்சுமி சூர்யா, ”லெகிங்ஸ்… பெண்களுக்கு மிக மிக வசதியான உடை. வியர்வையை உறிஞ்சுவதால், கால் இடுக்குகளில் அரிப்பு அவஸ்தை இல்லை; வேகமாக நடக்கலாம்; வண்டியில் பறக்கலாம்; குறைவான விலையில் வாங்கலாம்… இப்படி பலவிதங்களிலும் சௌகரியமான உடை. இதில் மூன்று வகை இருக்கிறது. லெகிங்ஸ், ஜெகிங்ஸ் மற்றும் டிரெக்கிங்ஸ்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\n: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது மீண்டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். உங்களுக்கு வியப்பு மீண்டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். உங்களுக்கு வியப்பு என்ன நடக்கிறது இங்கு ஏறத்தாழ 100 வரிசைகள் தாண்டி நான் இருந்தேனே எப்படி பழைய இடத்திற்கு வந்தேன் என்று தானே வியக்கிறீர்கள். புரோகிராம் ஏன் இப்படி தவறுதலாகச் செயல்படுகிறது எப்படி பழைய இடத்திற்கு வந்தேன் என்று தானே வியக்கிறீர்கள். புரோகிராம் ஏன் இப்படி தவறுதலாகச் செயல்படுகிறது அதுதான் இல்லை. நீங்கள் ஸ்குரோல்பாரைப் பயன்படுத்தி அல்லது மவுஸின் ஸ்குரோலைப் பயன்படுத்தி கீழாக அல்லது மேலாகச் செல்கையில் திரையில் காணப்படும் காட்சி தான் மாறுகிறது. புதிய செல்களுக்கு நீங்கள் செல்லவில்லை. எனவே நீங்கள் ஆரோ கீயை அழுத்தியவுடன் அது நீங்கள் இருந்த செல்லுக்கு ஒரு செல் மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கிறது. எனவே தான் நீங்கள் ஸ்குரோல் செய்து சென்ற இடத்திலிருந்து உடனடியாகக் கர்சர் இருந்த செல்லுக்கு அருகே நீங்கள் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். ஸ்குரோல் செய்து அடைந்த இடத்திற்கு உங்கள் கர்சர் இருக்க வேண்டும் என்றால் மவுஸால் அதனை செலக்ட் செய்திட வேண்டும். இவ்வாறு ஸ்குரோல் செய்து சுற்றி வருவதும் நல்லதுதான். ஒரு செல்லில் தகவல் இடுகையில் மற்ற செல்களில் என்ன உள்ளது என்று பார்க்க விரும்பினால் என்டர் செய்து சென்றால் எங்கு நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தீர்கள் என்பது மறந்துவிடும் அல்லவா அதுதான் இல்லை. நீங்கள் ஸ்குரோல்பாரைப் பயன்படுத்தி அல்லது மவுஸின் ஸ்குரோலைப் பயன்படுத்தி கீழாக அல்லது மேலாகச் செல்கையில் திரையில் காணப்படும் காட்சி தான் மாறுகிறது. புதிய செல்களுக்கு நீங்கள் செல்லவில்லை. எனவே நீங்கள் ஆரோ கீயை அழுத்தியவுடன் அது நீங்கள் இருந்த செல்லுக்கு ஒரு செல் மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கிறது. எனவே தான் நீங்கள் ஸ்குரோல் செய்து சென்ற இடத்திலிருந்து உடனடியாகக் கர்சர் இருந்த செல்லுக்கு அருகே நீங்கள் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். ஸ்குரோல் செய்து அடைந்த இடத்திற்கு உங்கள் கர்சர் இருக்க வேண்டும் என்றால் மவுஸால் அதனை செலக்ட் செய்திட வேண்டும். இவ்வாறு ஸ்குரோல் செய்து சுற்றி வருவதும் நல்லதுதான். ஒரு செல்லில் தகவல் இடுகையில் மற்ற செல்களில் என்ன உள்ளது என்று பார்க்க விரும்பினால் என்டர் செய்து சென்றால் எங்கு நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தீர்கள் என்பது மறந்துவிடும் அல்லவா எனவே ஸ்குரோல் செய்து சுழன்று சென்று பின் மீண்டும் செயல்படும் செல்லுக்கே வரலாமே.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nபணம் கொட்டும் தொழில்கள் – உடனடி புளியோதரை மிக்ஸ்\nஇந்த அவசர யுகத்தில் அன்றாட உணவுகளும் தப்பவில்லை. காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் சிலர் காலை உணவையே தவிர்த்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் அதிகம் செலவழித்து ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். இதுமாதிரியான வர்களின் அவசர தேவைகளுக்காக உடனடி சப்பாத்தி, இடியாப���பம் மற்றும் பொடிவகைகள் வந்துவிட்டன. என்றாலும், பிடித்தமான குழம்பு மற்றும் தொக்கு வகைகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் பலரது ஏக்கமாக இருக்கிறது.\nஇந்தத் தொழில்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதில் பெரிய, பெரிய நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தாலும், தரமாகவும், சுவையாகவும் தந்தால் சிறிய நிறுவனங்களாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும்.\nபுளிக்குழம்பு, தொக்கு வகைகள், புளிசாத மிக்ஸ், லெமன்சாத மிக்ஸ் போன்றவை சில மாத காலத்துக்கு கெட்டுப்போகாத வகையில் தயாரிக்க முடியும். தவிர, இதுபோன்ற உடனடி மிக்ஸ் வகைகள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்றுவருவதால், இந்த தொழிலில் கவனம் செலுத்தலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nமிஸ்டர் கழுகு: தமிழ்நாடு தலைவர் ஆகிறார் ப.சி.\nநாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சிகளுக்குள் நடந்துவரும் களேபரங்களை அள்ளிக் கொண்டுவந்தார் கழுகார். ஒவ்வொரு கட்சியாக வரிசையாகக் கொட்டினார்\n”முதலில் தமிழக பி.ஜே.பி-யைப் பற்றிச் சொல்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநிலத் தலைவரும் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஜூலை 6-ம் தேதி நடந்தது. மத்தியில் ஆளுங்கட்சியாக ஆன பிறகு நடக்கும் கூட்டம் என்பதால், உற்சாகம் கரைபுரண்டது.\nமாவட்டத் தலைவர்கள் எல்லோரும் தங்கள் தேர்தல் அனுபவங்களை எடுத்துச் சொன்னார்களாம். அதில் சர்ச்சைக்குரிய சமாசாரங்களை மட்டும் நான் சொல்கிறேன்\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக��கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A580", "date_download": "2019-07-21T04:31:26Z", "digest": "sha1:FKYZSF5PAKD2SMZYEZ3QZP7MBWHUBPK5", "length": 8616, "nlines": 57, "source_domain": "aavanaham.org", "title": "Understanding Tamil diasporic and refugee life | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் மற்றும் யாழ் பயில் களம் இணைந்து வழங்கிய ((கேட்போர் கூடம், யாழ் ஹட்டன் நஷனல் வங்கி மெட்ரோ கிளை. 31/01/2016.)) \"தமிழ் புலம்பெயர் மற்றும் அகதி வாழ்வை விளங்கிக்கொள்ளல்\" எனும் தலைப்பி���ான கலந்துரையாடலின் ஒலிப்பதிவு. (ஒலிப்பதிவாக்கம் : பிரபாகர் நடராசா)\nஇக்கலந்துரையாடலில் பேச்சாளராக ஜேர்மனியை பிறப்பிடமாகவும், இலண்டனை தளமாகவும் கொண்ட சிந்துஜன் வரதராஜா (Sinthujan Varatharajah) கலந்து கொண்டார். இவர் இலண்டனின் UCL பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தில் அரசியற் புவியியல் துறையில் தனது கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், இலங்கைத் தீவின் தமிழரின் அகதி மற்றும் புலம்பெயர் வாழ்வுகளை ஆவணப்படுத்தி தொகுக்கும் Roots of Diaspora குழுமத்தின் நிறுவனரும், இணைத் தொகுப்பாளரும் ஆவார். சிந்துஜன் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், புகைப்பட கலைஞரும் ஆவார். கடந்த காலத்தினூடு நிகழ்காலத்தை தீவிரமாக கேள்விக்குட்படுத்துவதிலும், இன நுண்ணாய்வு, பின் காலனித்துவ கோட்பாடுகள், குடிப்பெயர்வு, புலம்பெயர் ஆய்விலும், அரேபிய, ஜப்பானிய, பெர்சியன் மொழி மற்றும் கலாச்சார ஆய்வுகளில் ஈடுபடுபவரும் ஆவார்.\nபுலம்பெயர் வாழ்வு--அகதி வாழ்வு--தமிழ் அகதிகள்--புலம்பெயர்வு\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் மற்றும் யாழ் பயில் களம் இணைந்து வழங்கிய ((கேட்போர் கூடம், யாழ் ஹட்டன் நஷனல் வங்கி மெட்ரோ கிளை. 31/01/2016.)) \"தமிழ் புலம்பெயர் மற்றும் அகதி வாழ்வை விளங்கிக்கொள்ளல்\" எனும் தலைப்பிலான கலந்துரையாடலின் ஒலிப்பதிவு. (ஒலிப்பதிவாக்கம் : பிரபாகர் நடராசா) இக்கலந்துரையாடலில் பேச்சாளராக ஜேர்மனியை பிறப்பிடமாகவும், இலண்டனை தளமாகவும் கொண்ட சிந்துஜன் வரதராஜா (Sinthujan Varatharajah) கலந்து கொண்டார். இவர் இலண்டனின் UCL பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தில் அரசியற் புவியியல் துறையில் தனது கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன், இலங்கைத் தீவின் தமிழரின் அகதி மற்றும் புலம்பெயர் வாழ்வுகளை ஆவணப்படுத்தி தொகுக்கும் Roots of Diaspora குழுமத்தின் நிறுவனரும், இணைத் தொகுப்பாளரும் ஆவார். சிந்துஜன் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், புகைப்பட கலைஞரும் ஆவார். கடந்த காலத்தினூடு நிகழ்காலத்தை தீவிரமாக கேள்விக்குட்படுத்துவதிலும், இன நுண்ணாய்வு, பின் காலனித்துவ கோட்பாடுகள், குடிப்பெயர்வு, புலம்பெயர் ஆய்விலும், அரேபிய, ஜப்பானிய, பெர்சியன் மொழி மற்றும் கலாச்சார ஆய்வுகளில் ஈடுபடுபவரும் ஆவார். Adayaalam Centre for Policy Research in collaboration with the Jaffna Learning Forum, are hosting Sinthujan Varatharajah, PhD candidate at the Department of Geography of UCL and co- curator of 'Roots of Diaspora', for a discussion titled \"Understanding diasporic and refugee life\", to be held at the Auditorium of the HNB Metro Branch, Jaffna on 31/01/2017 at 5pm. About the speaker: Born and raised in Germany, Sinthujan is the London-based founder of Roots of Diaspora. He is a writer,and an aspiring poet and photographer. Besides a passion for interrogating the present via the past, Sinthujan is interested in critical race and postcolonial theory, migration and diaspora studies as well as Arabic, Farsi and Japanese culture and language. He is currently a PhD Candidate in Political Geography at University College London.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/the-level-of-freedom/", "date_download": "2019-07-21T04:58:45Z", "digest": "sha1:GFPXI45KMMFZ4KKRLTPYTLGL6M3XCIDW", "length": 7103, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நிலையுள்ள சுதந்திரம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nமே 7 நிலையுள்ள சுதந்திரம் எபி 1:10-21\nசுதந்திரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து” (எபி 10 : 34)\nஒரு விசுவாசி நித்திய சுதந்திரத்திற்குப் பங்குள்ளவனாக இருக்கிறான் இந்த உலகத்தில் வாழும்போது, அவன் அந்த மேலான சுதந்திரத்தைக் குறித்து நிச்சயத்தோடு, வாழக்கூடியவனாகவும் காணப்படுகிறான். இந்த உலகத்தின் சுதந்திரம் பொய்யானது, நிலையற்றது. இதைச் சார்ந்து வாழும்படியாக அவன் அழைக்கப்படவில்லை. இந்த உலகத்துக்குரிய மக்கள் இந்த உலக வாழ்வை நம்பி, அதைச் சார்ந்து அவர்களுடைய தீர்மானங்களையும், குறிக்கோள்களையும் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் நிலையற்றது என்று அறிந்திருந்தாலும் அதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையைக் குறித்து அறியாதவர்களாய் வாழுகிறார்கள்.\nஆனால் ஒரு விசுவாசி இந்த உலக வாழ்க்கையை நம்பி, அதையே அவன் தன்னுடைய குறிக்கோளாக கொண்டு ஒருபோதும் செயல்படமாட்டான். இந்த உலக மேன்மை, அனைத்தும் மறைந்து போகிறதென்பதை அவன் அறிவான். இது ஒரு பொய்யான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. உலகத்தின் மேன்மை என்று எண்ணப்படுகிற எதுவும், ஒரு இம்மியளவாகிலும் வரப்போகிற நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு உதவாது என்பதை உணர்ந்திருக்கிறான்.\n வேதம் இந்த நித்திய ராஜ்யத்தைக் குறித்தும், அதின் மேன்மையைக் குறித்தும் அதிகம் சொல்லுகிறதை நீ அறிவாயா அதைக்குறித்து நீ எந்த அளவுக்கு ஆவிக்குரிய தாகத்தையும், வாஞ்சையையும் கொண்டிருக்கிறாய் அதைக்குறித்து நீ எந்த அளவுக்கு ஆவிக்குரிய தாகத்தையும், வாஞ்சையையும் கொண்டிருக்கிறாய் நித்தியத்தைக்குறித்து ஆழமான விசுவாசமும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இல்லாத ஒரு கிறிஸ்தவன், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் சந்திக்கிற பல போராட்டங்கள், நெருக்கங்கள் மத்தியில், மிகுந்த மகிழ்ச்சியோடு கடந்துச் செல்லமுடியாது. அவன் அடையப்போகிற சுதந்திரத்தைக்குறித்து சிந்திப்பவனாய் மாத்திரமல்லாது, அவனுக்கு இவ்வளவு பெரிய சிலாக்கியத்திற்கு பங்குள்ளவனாகும்படி தன்னையே ஒப்புக்கொடுத்த அவனுடைய ரட்சகரை அதிகமாய் நேசிப்பான். நித்தியத்தில் அவரைக்காண எப்பொழுதும் வாஞ்சையுடனிருப்பான்.\nவேதப்பாடம் | ரோமர் நிருபம் | கிறிஸ்துவின் நீதியை சுதந்தரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1997/04/01/3337/", "date_download": "2019-07-21T04:11:06Z", "digest": "sha1:RUWBC2NNDILFSJ3EYXCA3Q3CPYXQVWUH", "length": 2314, "nlines": 38, "source_domain": "thannambikkai.org", "title": " இல.செ.க வின் சிந்தனைகள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » இல.செ.க வின் சிந்தனைகள்\nநம் முன்னேற்றத்திற்குப் பகையாக, தடையாக நிற்பவர்கள் வேறு யாருமில்லை; நாம்தான். நாம்தான். எந்தத் தடையாக இருந்தாலும் சிந்தித்துச் செயல்பட்டால், தடைகள் ஏன் வருகின்றன அதற்கு மாற்று என்ன அவற்றை எப்படி நீங்குவது என்று கண்டு செயல்பட்டால் தடைகளும் நீங்கும். செயலாறி வெற்றி பெறவும் வழிபிறக்கும். ஒரு தடை நீங்கினால் மற்ற தடைகள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தானே நீங்கிவிடும்.\nஉங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி\nகவலையை போக்க எட்டு வழிகள்\nவெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/19380-threatens-winner-of-bigg-boss.html", "date_download": "2019-07-21T05:05:55Z", "digest": "sha1:MDUDLAKKJKSKGVZCTQNM5U472LQBIMQC", "length": 8643, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கொலை மிரட்டல்!", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nபிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கொலை மிரட்டல்\nமும்பை (06 ஜன 2019): இந்தி பிக்பாஸ் 12 சீசன் டைட்டில் வின்னர் தீபிகாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.\nபாலிவுட்டில் சின்னத்திரை நாயகியாக வலம் வருபவர் தீபிகா காகர். இவர் இந்தி பிக்பாஸ் சீசன் 12 ல் பங்குபெற்ற தீபிகா, டைட்டிலை தட்டிச்சென்றார். இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தான் டைட்டிலை தட்டிச்செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி தீபிகாவிற்கு சாதகமாக நடந்துகொண்டது என ஸ்ரீசாந்தின் ரசிகர்கள் சொல்லி வந்தனர்.\nஆனால் ஆர்வக்கோளாறில் ஸ்ரீசாந்தின் ரசிகர் ஒருவர் உன் மூஞ்சில் ஆசிட் ஊத்துவேன் என டிவிட்டரில் தீபிகாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\n« நடிகர் ஆர்யாவின் மனைவி இந்த பிரபல நடிகைதான் ரஜினியின் பேட்ட வெளியீடு தள்ளிப் போகிறது ரஜினியின் பேட்ட வெளியீடு தள்ளிப் போகிறது\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nபிக்பாஸ் பிரபலமும் ரகசிய காதலனும் - வைரலாகும் புகைப்படம்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/150419-marakkanrunatumvelaittittattilonrinaiyumarunattumakkalukkualaippu", "date_download": "2019-07-21T04:23:54Z", "digest": "sha1:UVJ4ZJW6WZAZWEHC6GDCTKYBBXUSLM5L", "length": 2164, "nlines": 17, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.04.19- மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு.. - Karaitivunews.com", "raw_content": "\n15.04.19- மரக���கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு..\nஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய, மரக்கன்று நடும் வேலைத்திட்டத்தில் ஒன்றிணையுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டின் போது மரக்கன்று ஒன்றை நாட்டும் சுபவேளை எதிர்வரும் 15ம் திகதி காலை 11.17ற்கு இடம்பெறவுள்ளது.\nஇந்தச் சுபவேளையில் மரக் கன்று ஒன்றை நாட்டுவதுதில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைய வேண்டுமென்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_33.html", "date_download": "2019-07-21T05:12:05Z", "digest": "sha1:MM4S22CHSFP6QGLOIOB55DV3BDTLGRBO", "length": 7889, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "புனித ஜோசெப் வாஸ் வித்தியால மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடை பவனி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புனித ஜோசெப் வாஸ் வித்தியால மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடை பவனி\nபுனித ஜோசெப் வாஸ் வித்தியால மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடை பவனி\nஜனதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பேண்தகு பாடசாலை அபிவிருத்தி செயல் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது .\nஇதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் பாடசாலை மட்டத்தில் நடைமுறைபடுத்தபட்டுள்ளது.\nமட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித ஜோசெப் வாஸ் வித்தியாலத்தில் முதல் கட்ட செயல்திட்டம் இன்று நடைபெற்றது .\nவித்தியாலய அதிபர் எம் டி .சுதாகரன் தலைமையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது ,\nஇந்த விழி���்புணர்வு நடை பவனியாது பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு நகர் சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் நடை பவனி பாடசாலையை வந்தடைந்து\nஇதன் போது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு நடை பவனியில் கலந்துகொண்டதுடன் , பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இஸ்டிக்கர் ஒட்டப்பட்டு காட்சி படுத்தப்பட்டன .\nஇந்த விழிப்புணர்வு நடை பவனியில் பாடசாலை பிரதி அதிபர் அருட்பணி பிறைனர் செல்லர் , மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டி ஆலோசகர் எ .ஜெகநாதன் மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/06/blog-post_15.html", "date_download": "2019-07-21T04:27:30Z", "digest": "sha1:6TSOZELADKZNOZ2XRATTHZV5AJPU3UTW", "length": 6258, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "தற்கொலைதாரியின் உடல்பாக புதைப்பு எதிராக பற்றி எரிந்த பாரதி வீதி –வீதிக்கு இறங்கிய மக்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தற்கொலைதாரியின் உடல்பாக புதைப்பு எதிராக பற்றி எரிந்த பாரதி வீதி –வீதிக்கு இறங்கிய மக்கள்\nதற்கொலைதாரியின் உடல்பாக புதைப்பு எதிராக பற்றி எரிந்த பாரதி வீதி –வீதிக்கு இறங்கிய மக்கள்\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாரதி வீதியில் உள்ள மயானத்தில் சீயோன் தேவாலய தற்கொலை தாரியின் உடல் பாகத்தினை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று அப்பகுதியில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.\nஇன்று காலை குறித்த பகுதியில் சீயோன் தேவாலய தற்கொலை தாரியின் உடல் பாகத்தினை புதைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nவீதிகளில் டயர்களை எரித்தும் வீதிகளை மறித்தும் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் அப்பகுத��யில் பதற்ற நிலைமையேற்பட்டது.\nசீயோன் தேவாலய தற்கொலை தாரியின் உடல் பாகத்தினை மட்டக்களப்பில் புதைப்பதற்கான நடவடிக்கையில் பொலிஸார் நடவடிக்கைகள் முன்னெடுத்துவரும் நிலையில் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1/", "date_download": "2019-07-21T05:45:02Z", "digest": "sha1:HMNIC5YL6FYGXJQFNLSFFSEAOI765HEI", "length": 6773, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "விவாகரத்தானவர் என்று கூறி ஏமாற்றிய கணவர்: அதிரடி முடிவெடுத்த மனைவி! | Netrigun", "raw_content": "\nவிவாகரத்தானவர் என்று கூறி ஏமாற்றிய கணவர்: அதிரடி முடிவெடுத்த மனைவி\nதான் விவாக ரத்தானவன் என்று கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு தனது பணம் முழுவதையும் கணவர் அபகரித்துக் கொள்ள, கன்னியாஸ்திரியாகிவிட்ட ஒரு பெண் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார்.\nஜார்ஜியாவைச் சேர்ந்த Christine Meeusen (59), வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் ஏமாற்றங்களால் கன்னியாஸ்திரீயானதோடு கஞ்சா பண்ணை ஒன்றை உருவாக்கி வெற்றிகரமாக தொழில் முனைவராகிவிட்டார்.\nதனது கணவன் விவாகரத்தானவர் அல்ல என்பது தெரியவந்ததோடு, தனது 1 மில்லியன் டொலர்கள் சேமிப்பையும் அவர் எடுத்துக் கொண்டதையறிந்து கொண்டார் Christine.\nவணிகப் பகுப்பாய்வாளரான Christine, கலிபோர்னியாவுக்கு சென்று ஒரு கன்னியாஸ்திரியாக முடிவு செய்தார்.\nChristine என்ற பெயரை மாற்றி சிஸ்டர் கேட் என தன்னை அழைத்துக் கொள்ளும் அவர், கலிபோர்னியாவில் கஞ்சா தொழில் செழித்திருப்பதைக் கண்டார்.\nதற்போது கஞ்சா பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ள சிஸ்டர் கேட், 3.8 மில்லியன் பவுண்டுகளுக்கு சொந்தக்காரியாகியுள்ளார்.\nPrevious articleமுகமூடியுடன் வந்த நபர்கள்.. இலங்கையில் நடந்த தாக்குதலை நேரில் பார்த்தவர் கூறிய தகவல்\nNext articleமாணவிகளை தவறாக தொட்ட ஆசிரியர்: கோபத்தில் பெற்றோர்\nஇலங்கையில் வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம ��ளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/issue.aspx?IssueID=71", "date_download": "2019-07-21T04:24:50Z", "digest": "sha1:RUVJMQBPFX7JIMXGLI4FD3R334ACHLHF", "length": 8586, "nlines": 120, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nபாடத்திட்ட அளவில் மிக நுட்பமாகத் தொகுக்கப்பட்டுள்ள இப்பாடங்கள் உரிய பயனை அளிக்கப்போவது அவற்றை ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nஆடல் நிகழ்த்த வீதிகளையும் மன்றுகளையும் மட்டுமல்லாமல் அரங்குகளையும் அமைத்துப் பயன்படுத்தி வந்த வரலாற்றைச் சங்க இலக்கியங்களிலேயே காணமுடிகிறது.\nசங்க இலக்கியத்தில் விடுகதை - 2\n என்று இன்று யாரையாவது கேட்டால் அவரவர் அறிவுக்கு ஏற்ப ஏதாவதொன்றைச் சொல்வார்கள். ஆனால் சங்கஇலக்கியம் பயின்றவர்களை இக்ககேள்வியைக் கேட்டால் உடனே சொல்வார்கள் 'காதல்' என்று.\nஉறந்தை சோழர் அறம் போல\n பொருள் பறிக்கும் தீயவர்களாகவே அவர்கள் சித்தரிக்கப்படுவது ஏன் அவர்கள் மத்தியிலும் மேன்மையானவர்கள் இல்லையோ\nசங்க காலத்து பெல்ட். நம்பமுடியவில்லை அப்படித்தானே ஆனால் இருந்தது. மருதனிளநாகனார் சொல்கிறார்.\n'செய்யும் தொழிலே தெய்வம்' என்பது கலித்தொகைக் காலத்திலேயே உணரப்பட்ட உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2019-07-21T04:51:54Z", "digest": "sha1:7QD4PVYJT3O4JE5DQDMNN2BDK35GTGGA", "length": 5765, "nlines": 73, "source_domain": "selliyal.com", "title": "துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி பீடோர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி பீடோர்\nTag: துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி பீடோர்\n“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை\nபீடோர் - கடந்த ஜூலை மாதத்தில் மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் இலண்டனுக்குத் தனிப்பட்ட வருகை ஒன்றை மேற்கொண்டிருந்தபோது அங்கிருந்த அவரது நண்பர்கள் குழாமின் மூலம் அழைப்பொன்று அவருக்கு விடுக்கப்பட்டது. ஐரோப்பாவின்...\nஇலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், மு���ல் நிலையை அடைந்தது துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி\nபீடோர் - கடந்த சனிக்கிழமை அக்டோபர் 27-ஆம் நாள் இலண்டனில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியோடு இணையம் வழி கல்வித் தொடர்பை ஏற்படுத்தி பேராக், பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி புதிய சாதனை செய்துள்ளது....\nஇலண்டன் திருவள்ளுவர் பள்ளி – பீடோர் துன் சம்பந்தன் பள்ளி தமிழால் இணையம் வழி...\nபீடோர்/இலண்டன் – இன்று சனிக்கிழமை இலண்டன் மாநகரில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும், பீடோரில் இயங்கிவரும் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும், இணையம் வழி கல்விப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புதிய அத்தியாயம்...\nஇலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி – பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி இணையம் வழி...\nபீடோர் – நாளை சனிக்கிழமை அக்டோபர் 27-ஆம் தேதி மலேசியாவில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளின் வரலாற்றுப் பாதையில் புதியதொரு சாதனை அத்தியாயம் தொடங்குகிறது. மலேசியாவில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகள் அண்மையக் காலமாக அயல்நாடுகளிலும் போட்டிகள்,...\nபி-40 திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு 1022 பேர் விண்ணப்பம்\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Surrender.html", "date_download": "2019-07-21T04:35:56Z", "digest": "sha1:HSMAZJQM7OUUYPZDWJPFXYJM2FB3ZYHT", "length": 6222, "nlines": 130, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Surrender", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nதலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீசில் சரண்\nதிருச்சி (14 ஆக 2018): தலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nசந்திரயான் விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nகாங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா காந்தி புதிய தகவல்\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_41.html", "date_download": "2019-07-21T04:20:53Z", "digest": "sha1:LIOST3DJLZIFAUTDYSDYAPLQU75D4GI2", "length": 9995, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "பழைய ரூபாய் நோட்டுகளை அரசு என்ன செய்யும்? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் - News2.in", "raw_content": "\nHome / அதிகாரி / தேசியம் / ரிசர்வ் வங்கி / ரூபாய் நோட்டுக்கள் / வங்கி / வணிகம் / பழைய ரூபாய் நோட்டுகளை அரசு என்ன செய்யும் - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்\nபழைய ரூபாய் நோட்டுகளை அரசு என்ன செய்யும் - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்\nSaturday, November 12, 2016 அதிகாரி , தேசியம் , ரிசர்வ் வங்கி , ரூபாய் நோட்டுக்கள் , வங்கி , வணிகம்\nபிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மக்களிடம் பெறப்படும் பழைய ரூபாய் நோட்டுகளை அரசு என்ன செய்யும் என்பது குறித்து பலருக்கு சந்தேகம் ஏற்படும். இதற்காக ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அணுகியபோது அவர்கள் அளித்த விளக்கம்:\nவாபஸ் பெறும் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் ‘இஷ்க்’ எனப்படும் இடத்தில் பத்திரமாக வைக்கப்படும். பின்னர் இந்த நோட்டுகளில் மறு சுழற்சிக்குப் பயனுள்ள நோட்டுகள், பயன்படாத நோட்டுகள் என ‘கரன்ஸி வெரிபிகேஷன் அண்ட் பிராசஸிங் சிஸ்டம்’ (சிவிபிசி) இயந்திரம் மூலம் தனித்தனியாக பிரிக்கப்படும். பயன்படாத நோட்டுகளை மிகவும் பாதுகாப்பாகவும், வேகமாகவும் பிரிக்கும் இம்முறையை 2003-ல் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலன் அறிமுகப்படுத்தினார். ஒரு சிவிபிசி இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் 60 ஆயிரம் நோட்டுகளை பிரிக்க முடியும். கள்ள நோட்டா, நல்ல நோட்டா என்பதையும் இவை சுலபமாக கண்டறியும் திறன் கொண்டது. மேலும் மறு சுழற்சிக்கு பயன்படாத நோட்டுகளையும் கண்டறிந்து இந்த இயந்திரம் சிறு, சிறு துண்டுகளாக வெட்டி தனியாக பிரித்து விடும். அதேபோல் பயன்படும் நோட்டுகள் மறு சுழற்சிக்கு ஏற்றவாறு தயார் செய்து கொடுத்துவிடும்.\nதுண்டு, துண்டாக வெட்டப்பட்ட நோட்டுகள் கூழ் போல் செய்யப்பட்டு நூறு கிராம் கொண்ட காகித செங்கல்கள் போல் உருவாக்கப்படுகிறது. அதன்பின்னர் ஏலமுறையில் அரசிடம் இருந்து இந்த காகிதத்தை வாங்கும் வியாபாரிகள் அதில் கோப்புகள், காலண்டர்கள் என பல்வேறு வகையான பொருட்களைத் தயார் செய்து விற்று விடுவர். சிவிபிசி வருவதற்கு முன் செல்லாத நோட்டுகள் துண்டு, துண்டாக கத்தரிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதனால் சுற்றுச்சூழலும் பாதித் தது. தற்போது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. கடந்த 1990-ம் ஆண்டு வரை இங்கிலாந்தில் கூட செல்லாத நோட்டுகள் கத்தரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் தற்போது இவை அங்கு விவசாயத்திற்கு உபயோகப் படும் வகையில் உரமாக தயாரிக் கப்படுகிறது. அமெரிக்காவில் செல்லாத, பழைய டாலர்கள் கத்தரிக்கப்பட்டு அவை கலை வடிவப் பொருட்களாக உருமாற்றப் படுகிறது.\nஇவ்வாறு அவர்கள் விளக்கம் அளித்தனர்.\nகடந்த மார்ச் 31-ம் தேதி வரையிலான கணக்குப்படி, வங்கிகள் மூலமாக மக்களிடம் ரூ.9,026.6 கோடி சுழற்சியில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரி வித்துள்ளது. இதில் ரூ.2,203 கோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளாகும். இந்த நோட்டுகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு அழிக்கப்பட உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nபெண்களின் நெற��றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-07-21T04:22:57Z", "digest": "sha1:GQZWEPZTSDMNA3AHPTCSL34PRNQ6KXYY", "length": 7830, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை « Radiotamizha Fm", "raw_content": "\nகட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு\nமறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்..\nயாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு\nதேசிய காவல்துறை ஆணையகத்தின் அனுமதியுடன் 31 பேருக்கு இடமாற்றம்\nHome / உள்நாட்டு செய்திகள் / தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை\nதைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் January 11, 2019\nதைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு பதிலாக பாடசாலை பிறிதொரு நாளில் நடத்தப்படும் என வட மாகாண ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.\nTagged with: #பாடசாலைகளுக்கு விடுமுறை\nPrevious: வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்தும் கொடுக்கும் பணி ஆரம்பம்\nNext: இன்றைய நாள் எப்படி 12/01/2019\nகட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு\nமறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்..\nயாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/07/2019\nஇன்றைய நாள் எப்படி 20/07/2019\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களாக தனிமையில் வசித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/motor-vehicle-insurance-cost-more-from-april-as-premiums-hiked-250208.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T04:22:51Z", "digest": "sha1:RCASNH6MRXREFH5ZJAVGHUUZIDJYYJF2", "length": 16299, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை முதல் கார், பைக்குகளுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்கிறது | Motor vehicle insurance to cost more from April as premiums hiked by up to 40 pct - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n4 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n8 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n45 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை முதல் கார், பைக்குகளுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்கிறது\nடெல்லி: அடுத்த நிதியாண்டில் இருந்து கார், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை 40 சதவீதம் வரை உயர்த்த இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஏப்ரல் 1ம் தேதி முதல் கார்கள், இரு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை 40 சதவீம் வரை உயர்த்த\nஇந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது. 1,000 சிசி வரையிலான சிறிய கார்களுக்கான மூன்றாம் பார்ட்டி மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியம் தற்போது ரூ.1,468 ஆக உள்ளது. இந்த பிரீமியம் தொகையை 39.9 சதவீதம் அதிகரித்து ரூ.2,055 ஆக ஆக்கப்படுகிறது.\n1,000 முதல் 1,500 சிசி வரையிலான கார்களுக்கான பிரீமியமும் 40 சதவீதம் உயர்த்தப்படுகிறது. 1,500 சிசிக்கு மேற்பட்ட பெரிய கார்கள், எஸ்.யூ.வி.க்களுக்கான பிரீமியம் 25 சதவீதம் உயர்கிறது. ரூ.4,931 ஆக உள்ள பிரீமியம் நாளை முதல் ரூ.6, 164க உயர்கிறது.\nபைக்குகள், ஸ்கூட்டர்களுக்கான பிரீமியமும் அதிகரிக்கிறது. 75 சிசி இரண்டு சக்கர வாகனங்களுக்கான பிரீமியம் ரூ.519ல் இருந்து ரூ.569 ஆக அதிகரிக்கிறது. 75 சிசி முதல் 150 சிசி வரையிலான இரு சக்கர வாகனங்களுக்கான பிரீமியம் 15 சதவீதமும், 150 முதல் 350 சிசி வரையிலான இரு சக்கர வாகனங்களுக்கான பிரீமியம் 25 சதவீதமும் உயர்கிறது.\nபொது போக்குவரத்து வாகனங்களுக்கான பிரீமியம் 15 முதல் 30 சதவீதம் அதிகரிக்கிறது. அனைத்து வாகனங்களுக்கும் மோட்டார் இன்சூரன்ஸ் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு மோடியின் பெயர் பரிந்துரை... தமிழிசை தகவல்\nஉலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nவாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி.. புதிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கால வரம்பு அதிகமாகிறது\nசெப். 1 முதல் ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு இடி\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துகட்டிய மனைவி\nஉலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டம் என்கிறார்களே.. அரசுக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா\nஇறந்து போனதாக கருதப்பட்ட பெண்ணை கைது செய்த போலீஸ்.. இன்சூரன்ஸ் கம்பெனியை ஏமாற்ற நடந்த நாடகம்\nதொண்டர்கள் தாக்குதல் அச்சம்: ரூ3 கோடிக்கு இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட குஜராத் காங். அலுவலகம்\nஏலியன்ஸ்களால் கடத்தப்படலாம்... அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் அச்சம்\nவிவசாயிகள் கடன் சுமை குறைய.. பயிர் காப்பிட்டிற்காக ரூ.487 கோடி ஒதுக்கீடு… தமிழக அரசு அறிவிப்பு\nலாரி ஸ்டிரைக்.. காய்கறி விலை கிடுகிடு.. என்னத்த சமைக்கிறது.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்\nமார்ச் 30 முதல் லாரி ஸ்டிரைக்.. 25 லட்சம் லாரிகள் பங்கேற்பு.. காய்கறி விலை உயரும் அபாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninsurance hike april இன்சூரன்ஸ் ஏப்ரல்\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஅமெரிக்காவில்..அடிக்குது வெயிலு.. ஆனாலும் வெளியிலேயே சுத்துறாங்கய்யா\n'விசா' மோசடி... அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/water-scarcity-devotees-worship-in-kanchipuram-thandu-mariamman-temple-351248.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:11:19Z", "digest": "sha1:NG3SYC64KOWTESRFU4HLWXVTMWZTWCHQ", "length": 15780, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம் | Water Scarcity: Devotees Worship In kanchipuram Thandu Mariamman Temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\n33 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n58 min ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\n1 hr ago கர்நாடக அரசியலில் பரபரப்பு.. அரசை தக்க வைக்க போராட்டம்.. இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்\n3 hrs ago ஜெயலலிதாவுக்கு ஒரு \"இதய கோயில்\" கோவை மக்களின் நெகிழ்ச்சி சம்பவம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nMovies பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமை.. அதிர வைத்த வனிதா\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம்\nகாஞ்சிபுரம்: தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.\nதமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை மற்றும் பல மாவட்டங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇதையடுத்து தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது.\nஇதையடுத்து, மழை பெய்து வறட்சி நீங்க வேண்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.\nசக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\nஇந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சிறுபேர்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.\nகடந்த மூன்று நாட்களாக வைகாசி மாத திருவிழா நடைபெற்று வரும் நிலையில்,மழை வேண்டி கோயில் வளாகத்தில் இன்று அங்கப்பிரதட்சணம் நடத்தப்பட்டது. சில பக்தர்கள் அலகு குத்தியும், சாடல் குத்திக்கொண்டு ராட்டினத்தில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவினை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅத்திவரதரைக் காண அலை மோதும் பக்தர்கள்.. அதிர வைக்கும் சொதப்பல் ஏற்பாடுகள்.. லைவ் ரிப்போர்ட்\nஅத்திவரதர் தரிசனத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. தடுக்க ஆட்சியர் அதிரடி நடவடிக்கை\nஅத்திவரதர் விழாவில் தொடரும் உயிரிழப்புகள்.. இன்று ஒரு முதியவர் பலி.. மக்கள் அதிர்ச்சி\nஅத்திவரதரை தரிசிக்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே நாளில் 4 பக்தர்கள் பலி.. காஞ்சியில் பரபரப்பு\nதுர்கா ஸ்டாலினை தொடர்ந்து ... அத்திவரதரை காண காஞ்சிபுரம் வந்த ராஜாத்தி அம்மாள்.. மனமுருக தரிசனம்\n\"இப்படி என் கண் முன்னாடியே அநியாயமா செத்து போய்ட்டீங்களே\".. கண்ணீர் விட்ட மணிகண்டன்\nஏலக்காய் மாலை மணம் வீச.. இளஞ்சிவப்பு பட்டுடுத்தி... அருள்பாலிக்கிறார் அத்தி வரதர்\nபக்தர்கள் கவனத்திற்கு... அத்தி வரதரை தரிசிப்பதற்கான நேரம் ஒரு மணி நேரம் குறைப்பு\nகாஞ்சி வந்த ஜனாதி���தி ராம்நாத் கோவிந்த்.. பலத்த பாதுகாப்புக்கிடையே அத்திவரதரை தரிசித்தார்\nகாவி உடையில் காட்சியளித்த அத்தி வரதர்... தரிசனம் செய்தார் ஹெச். ராஜா\nஆரஞ்ச், ஊதா நிறத்தில் பட்டாடை அணிந்த அத்திவரதரை குடும்பம் சகிதமாக தரிசித்த \"கள்ளழகர்\"\nஆனி கருட சேவை இன்று... அத்தி வரதர் தரிசனம் மாலை 5 மணி வரை மட்டுமே\nகாஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவம்... 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanchipuram temple rain காஞ்சிபுரம் கோவில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-statement-about-crop-insurance-premium-241891.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T04:26:58Z", "digest": "sha1:UANIYHM3H7BORRJUMPHSTJYZZYSRQQC3", "length": 16086, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு பிரமியத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும் - வைகோ | vaiko statement about Crop insurance premium - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n8 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n12 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n49 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அட���வது\nவெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு பிரமியத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும் - வைகோ\nசென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் லட்சக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் அழிந்துள்ளன. வாழ்வாதாரங்களை இழந்துள்ள விவசாயிகள் அரசின் உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள நிவாரண உதவிகள் விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.\nஇந்நிலையில் பயிர்க் கடனுக்கான காப்பீட்டு பிரிமியத்தை வரும் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், சிட்டா அடங்கல், வேளாண் துறை அதிகாரி பரிந்துரை போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமழை வெள்ளத்தால் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சிட்டா அடங்கல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிமியம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும்.\nஅதுபோல மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கல்விக் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம்\nதேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ மேல்முறையீடு\nமோடிக்கு எதிராக பேசும் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்ய கூடாது- சசிகலா புஷ்பா தடாலடி மனு\nஎன்னை வாரிசு அரசியல் செய்வதாக விமர்சிக்கிறார்களே... வைகோ கடும் வேதனை\nராஜ்யசபா எம்.பி. ஊதியத்தை கட்சி கணக்கில்தான் வரவு வைக்கப்போகிறேன்.... வைகோ\nவேட்புமனு ஏற்கப்படும் என நம்பிக்கை இருந்தது.. கண்ணீர் மல்க வைகோ உருக்கம்\nநீங்கியது 4 நாள் குழப்பம்.. தடைகளை தகர்த்தார் வைகோ.. 23 வருடங்களுக்கு பிறகு ராஜ்ய சபா எம்பி ஆகிறார்\nராஜ்யசபா தேர்தல்- வைகோ வேட்புமனு ஏற்பு.. மதிமுகவினர் உற்சாகம்.. \nநாடு விடுதலைக்குப் பின்னர் தேசதுரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல் நபர் நான்.... வைகோ\nராஜ்யசபா தேர்தல்: திமுகவின் என்.ஆர். இளங்கோ வேட்பு மனுத்தாக்கல்\nதீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ.. தீர்ப்பைத் திருத்திய நீதிபதி\nவைகோவுக்கு மட்டும் ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள்... ஜான் ஏறினால் முழம் சறுக்கும் துயரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmdmk vaiko crop insurance மதிமுக வைகோ பயிர் இன்சூரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/we-will-build-ram-temple-at-ayodhya-at-any-cost-says-sriviliputhur-jeeyar-343708.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:15:40Z", "digest": "sha1:75VENPS2VEL34SF346ORK65YDOWERBZN", "length": 18044, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்தியஸ்தம் தேவையில்லை... நாங்களே ராமர் கோவிலை கட்டுவோம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஆவேசம்! | We will build Ram temple at Ayodhya at any cost, says Srivilliputhur Jeeyar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\n1 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n37 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\n1 hr ago கர்நாடக அரசியலில் பரபரப்பு.. அரசை தக்க வைக்க போராட்டம்.. இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சா���்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்தியஸ்தம் தேவையில்லை... நாங்களே ராமர் கோவிலை கட்டுவோம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஆவேசம்\nஸ்ரீவில்லிபுத்தூர்: ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்தியஸ்தம் தேவையில்லை. இந்து மக்கள் ஒன்று சேர்ந்து ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ராமானுஜ ஜீயர் கூறியுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்று இந்து மக்கள் அனைவரும் ஒரே மனபான்மையில் இருக்கிறார்கள். அயோத்தியில் இராமஜென்ம பூமியில் அவரது இடத்தில் கோவில் கட்டுவதில் மத்தியஸ்தம் தேவையில்லை. இந்து மக்கள் ஒன்று சேர்ந்து ராமர் கோயில் கட்ட வேண்டும். இராமருக்கு கோவில் கட்டுவதற்கு பிரச்சனைகள் தேவையில்லை.\nபங்குனி உத்திரம் 2019 - முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பார்க்க திருப்பரங்குன்றம் வாங்க\nபாபரின் வாரிசு அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும் வேறு எந்த கோவிலும் கட்ட கூடாது என சொல்லியிருக்கிறார். இதற்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை தர வேண்டும். சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்கியது போல , 80 வருடங்களாக நடைபெறும் ராமர் கோயில் பிரச்சனைக்கு நீதிமன்றம் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.\nராமர் கோவில் கட்டுவதற்கு நீதிமன்றமும், மத்திய அரசும் நல்ல தீர்ப்பு சொல்லும் என நம்புகிறோம். ஓரிரு மாதங்களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்ரீ ராமபாத யாத்திரா என்னும் யாத்திரையை ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கி அயோத்திவரை ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை பயணம் மேற்கொள்ள போகிறோம்.இந்து மக்கள் ஒன்று சேர்ந்து இராமர் கோவில் இராமர் இடத்தில் கட்டியே தீர்வோம். அந்த இடத்தில் வேறு எந்த கோவிலும் வரக் கூடாது.\nஅயோத்தி விவகாரத்தில் மூன்று பேர் கொண்ட குழுவிற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவி��்கவில்லை. ஆனால் மத்தியஸ்தம் தேவையில்லை. மக்கள் ஒன்று சேர்ந்து எடுக்கும் முடிவுக்கு வேறு யாரும் வேண்டியதில்லை.\nஇந்து மக்கள் அனைவரும் நன்றாக புரிந்து இருப்பார்கள். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராமர் ஆட்சி அமையும் என்றார் ஜீயர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசந்திராயன் 2 மூலம் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய வாய்ப்பு.. மயில்சாமி அண்ணாதுரை\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nவிருதுநகரில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபம்.. திறந்து வைத்தார் முதல்வர்\nவேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்\nதிகில் தரும் நிர்மலாதேவி அவதாரம்.. தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்\nநிர்மலாதேவி வழக்கு சிபிஐக்கு மாற்ற கோரிய மனு.. தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை\nஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு.. கண்களை மூடி தியானம் செய்யும் நிர்மலா தேவி\nஒரு வாரம் தான்.. டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட விலகிவிடுவார்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு\nஅபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\nசோடா பாட்டில் ஜீயருடன் வைகோவின் தளபதி திடீர் சந்திப்பு... என்னவா இருக்கும்\nதிமுக ஆட்சியில் தான் நீர்நிலைகள் பட்டா போடப்பட்டது... சொல்வது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n... அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பலே பதில்\nராஜன் செல்லப்பாவின் கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை உருவாக்கும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=5864", "date_download": "2019-07-21T04:55:36Z", "digest": "sha1:PKD5TRQWVTNZB62MVCN4HIFJLV4BCRSN", "length": 28810, "nlines": 129, "source_domain": "www.hinduismtoday.com", "title": "ஒரே கடவுள், பல தெய்வங்கள் - Publisher's Desk Tamil - தமிழ் - Publications - Hinduism Today Magazine", "raw_content": "\nஒரே கடவுள், பல தெய்வங்கள்\nஒரே கடவுள், பல தெய்வங்கள்\nஒரே கடவுள், பல தெய்வங்கள்\nஇந்துக் கோயில்களில் காணப்படும் விதவிதமான தெய்வ ரூபங்கள் மற்றும் நமது கோயில்களைப் புனிதமூட்டும் சடங்குகளின் இயல்பு சம்பந்தமான ஒரு வழிகாட்டி\nசமீபத்தில் நான் இலண்டனில் உள்ள என்பீ���்ட் நாகபூஷணி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகத்தில் பேசியிருந்தேன். நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருந்தப் பலர் இந்து சமயத்திற்குப் புதியவர்கள் என்பதால், நான் கோயில் ஒன்றின் அடிப்படை அறிமுகத்தை ஒட்டியே துவங்கினேன். இதோ எனது செய்தி.\nஒருவன் முதன் முதலில் இந்துக் கோயில் ஒன்றுக்குச் செல்லும்போது, இந்து சமயத்தில் பல உச்சக் கடவுள்கள் உள்ளனர் என்ற ஒரு கருத்து எளிதில் ஏற்பட்டு விடக்கூடும். இது இயற்கையாக எழும் ஒரு யூகம்தான், ஏனெனில் பல சன்னிதிகளையும் திருவுருவங்களையும் ஒருவன் பார்க்க நேரிடுகிறது. இருப்பினும் இது உண்மை அல்ல. இந்துக்கள் பல தெய்வங்களை நம்பினாலும், எல்லாரும் ஒரே ஓர் உச்சப் பரம்பொருளை மட்டுமே ஏற்கின்றனர். இந்து மதத்தின் மிகப் பழைமையான மறைநூலான ரிக் வேதம் இந்த உண்மையை வெளிக்கொணரும் நோக்கில் அடிக்கடி சுட்டப்படுகின்றது. சமஸ்கிருதத்தில்: “ஏகம் சத், விப்ர பஹூத வதந்தி,” இதுவே தமிழில் “உண்மை ஒன்றே, ஞானிகள் அதை பல்வேறாக வருணிக்கின்றனர்.”\nஒர் இந்துக் கோயிலில் உச்சப் பரம்பொருள் ஒன்றுக்கும் மேற்பட்ட சன்னிதிகளைக் கொண்டிருப்பது அபூர்வமான ஒன்று கிடையாது. இந்த ஒவ்வொரு சந்நிதியிலும் கடவுள், ஆணாகவும், பெண்ணாகவும், ஆணும் பெண்ணுமாகவும் , நடனமாடுபவராகவும், ஆசீர்வதிப்பவராகவும் வித்தியாச வித்தியாசமானத் தோற்றங்களில் காண்பிக்கப்படுகிறார். என்பீல்ட் கோயிலின் மூலஸ்தானத்தில் நாம் உச்சப் பரம்பொருளை, நாகபூஷணி அம்பாள் என்ற தோற்றத்தில் காண்கின்றோம். இது இலங்கையின் வடக்கு தீபகற்பத்தில் உள்ள நைனாத்தீவில் காணப்படும் பாரம்பரியமாகும். இலண்டனில் உள்ள இந்தக் கோயிலில், உச்சப் பரம்பொருள் மேலும் நான்கு தோற்றங்களிலும் பிரதிநிதிக்கப்பட்டுள்ளது: சிவலிங்கம், நடராஜப் பெருமான், தட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர். இதன் நேர் ஒப்பீட்டை நாம் ஒரு கிருஸ்துவ சர்ச்சில் பார்க்கலாம், அங்கே ஜீசஸ் ஒரு சிலுவையிலும், மாட்டுக் கொட்டிலிலும், தனது தூதுவர்களுடனும் என காணப்படுகிறார். ஜீசஸ் ஒரே ஓர் பிரபுதான், ஆனால் வித்தியாசமான தோற்றங்களும் அதன் அர்த்தங்களும் உண்டு. அவரது பலபல ரூபங்களைப் பார்த்து, நாம் பல்வேறு கிருஸ்துவப் பிரபுக்கள் இருப்பதாக முடிவு செய்வது இல்லை.\nஆபிரகாமிய மதங்களைப் போலவே, இந்து மதமும் கடவுள் பல தெய்வங்களை பல்வேறு தொழில் நிமித்தம் படைத்துள்ளார் என நம்புகிறது. ஆபிரகாமியப் பாரம்பரியங்கள் அவர்களை தேவதூதர்கள் என்கின்றன, இந்துக்களோ அவர்களைத் தேவதைகள் அல்லது தெய்வங்கள் என்கின்றனர், அதே சமயத்தில் உச்சக் கடவுள் என்று தவறாகக் கொள்ளாதவாறே. பெரும்பாலான இந்துக் கோயில்களில் சிறிய சன்னிதிகள் இத்தகு தேவர்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, என்பீல்ட் கோயிலில், கணேசர், முருகன் மற்றும் ஆஞ்சனேயர் ஆகியோருக்குச் சன்னிதிகள் உண்டு. இந்த தேவதைகள் மூல மூர்த்தியைக் காட்டிலும் இரண்டாம் பட்ச நிலையிலேயே இருக்கின்றனர், ஆபிரகாமிய நம்பிக்கைகளில் தேவதூதர் மிக்கேல் எவ்வாறு கடவுளுக்கு இரண்டாம் பட்சத்தில் உள்ளாரோ அவ்வாறே இதுவும்.\nஇலண்டனில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட சர்ச்சுகள் தேவதூதர் மிக்கேல் திருச்சபை என பெயரிடப்பட்டுள்ளன. யார் தேவதூதர் மிக்கேல் அவர் ஒரு புனிதர் அல்ல ஆனால் தேவதைகளில் தலைமையானவர், சேனைக்கும், கடலோடிகளுக்கும், துன்பத்தில் உள்ளவர்களுக்கும் புரவலர் ஆவார். மேலும் மூன்று தேவதூதர்கள், ரபேல், கபிரியேல், யூரேல், அடிக்கடி பெரிதும் போற்றப் படுகின்றனர்; இலண்டனில் ரபேல் மற்றும் கபிரியேல் இருவருக்கும் என அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயங்கள் இருக்கின்றன. சில யூத பாரம்பரியங்களில் பத்து தேவதூதர்கள் வரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள், இந்து தேவதைகளைப் போலவே, கடவுளுக்கு உதவி புரிபவர்களாக இருக்கின்றனர், குறிப்பிட்டப் பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றனர். தேவதூதர் மிக்கேல் அல்லது மேரி மாதா போன்றோரை வழிபடும் ஒரு கிருஸ்துவர் அல்லது யூதர் இரண்டாம் பட்ச உச்சக் கடவுளை வழிபடவில்லை, மாறாக கடவுளின் அருளில் திளைத்திருக்கும் ஓர் உயர்ந்த பொருளையே ஆராதிக்கின்றனர். இவ்வாறே, ஓர் இந்துக் கோயிலில் நாம் ஒரே ஒரு கடவுளையும் அதே வேளை ஆசீர்வாதங்களும் தெய்வீகமும் பொருந்திய பல தேவதைகளையும் கொண்டுள்ளோம், தம்மைப் படைத்த பரம்பொருளுக்கு இவர்கள் உதவியாளர்களாக இருக்கிறார்கள்.\nஇந்துக் கோயிலில் கடவுள் மற்றும் தெய்வங்களின் இயல்பை புரிந்துக் கொள்ள மூன்றாவது ஒரு காரணியையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்து மதம் என்பது, ஒற்றை,\nஓரின/ஒருபடித்தான சமயம் அல்ல; இது ஒரு பல்கூட்டு மத���் குடும்பம், ஒன்றை ஒன்று ஒத்திருந்தாலும் அதேவேளையில் ஒன்று மற்றொன்றிலிருந்து வித்தியாசப்பட்டுள்ளது.\nமிகவும் வெளிப்படையானது எதுவெனில், அதன் மூன்று தலையாயத் தொகுதிகள் பரம்பொருளை வித்தியாசமான பெயர்களில் வழிபடுகின்றன. சைவர்களுக்கு கடவுள் சிவன். வைணவர்களுக்கு கடவுள் விஷ்ணு; சாக்தர்கள் சக்தியை உச்சப் பொருளாகப் போற்றுகின்றனர். குறிப்பாக புலம்பெயர்ந்த இடங்களில் இருக்கும் கோயில்களில் இந்த பாரம்பரியங்கள் ஒன்றுக்கு ஒன்று மேற்காவு செய்துள்ளன. ஆக, சைவ பாரம்பரியத்தைச் சார்ந்த இந்த என்பீல்ட் கோயிலில், வைணவ இந்து பாரம்பரியத்தின் முழுமுதல் தெய்வமாகிய விஷ்ணு பெருமானுக்கு ஒரு பெரும் சன்னிதி உண்டு. அண்ணியர்களுக்கு இவ்வாறாகிய உச்சத் தெய்வங்களின் இருப்பு ஒரு சவாலாக இருப்பினும், அவை எதைப் பிரதிநிதிக்கின்றன என்பது இந்துக்களுக்குத் தெரியும், ஆகையால் அனைத்தின் உள்ளடங்களையும் மகிழ்வுடன் நோக்குகின்றனர். அனைத்தையும் அரவணைக்கும், நெகிழ்திறம் கொண்ட இந்த மதக்குடும்பத்தில், சில கூரியக் கோடுகளே உள்ளன.\nஅதே வேளையில் மிகவும் கண்டிப்பான வைணவர்கள் தமது கோயிலில் சிவபெருமானது திருவுருவத்தை தமது கோயிலில் வைத்திருக்க மாட்டார்கள். மேலும் அதி பாரம்பரியம் காக்கும் சைவர்கள் தம்மிடத்தில் கிருஷ்ணரை அனுமதிக்க மாட்டார்கள்.\nஇந்த கலப்பு இந்து மதத்தின் நான்காவது பெரிய தொகுதியான, மேலோங்கியிருக்கும் ஸ்மார்த்த சம்பிரதாயத்தினால் வளர்க்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போக்குடைய இந்த தத்துவம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கொண்ட இந்து நீரோடையில், சுயவழிபாட்டு மாடத்திலும், பொதுக்கோயில்களிலும் பரம்பொருளின் எல்லா மூன்று பெரும் தோற்றங்களாகிய - விஷ்ணு, சிவன், சக்தி- மட்டுமல்லாது, இரண்டாம் பட்ச தெய்வங்களாகிய கணேசர், சூரியர் மற்றும் முருகன் போன்ற குறிப்பிட்ட தேவதைகளும் நிறுவப்படுகின்றன. இங்கே அனைவரும் ஓர் சகுண பிரமத்தின் சரிநிகர் பிரதிபலிப்பு என பார்க்கப்படுகின்றனர், எவர் ஒருவரையாவதும் உச்சப் பொருளாக வழிபடலாம். இவ்வாறான கடுமுனைப்பு ஒன்றிணைக்கும் படலத்தில், ஏசுகிருஸ்து, மேரிமாதா, முகமது அல்லது புத்தர் ஆகியோரும் அவர்களது மாடத்தில் காணப்படலாம்.\nஇந்துக்கள் அறிந்து மகிழும் மற்றொரு நுட்பம், இந்து அல்லாதவருக்கு புதிராக இருப்பது யாதெனில் பாலினம். தத்துவார்த்தமாக கடவுள் பால் குணத்திற்கு அப்பாற்பட்டு இருக்கையில், அவன்/அவள் வழக்கில் ஆண் அல்லது பெண் அல்லது இரண்டும் கொண்டதாகப் பிரதிநிதிக்கப்படுகிறார். ஆக பெண் தேவதைகள் சாக்த மதத்தில் மட்டுமின்றி, வைணவம் மற்றும் சைவ மதத்திலும் போற்றப்படுகின்றனர், வித்தியாசமான பெயர்களிலும் தோற்றங்களிலும். இவ்வாறே என்பீல்ட் கோயிலில் நாகபூஷணி அம்மனாக (சக்தி) உச்சப் பரம்பொருள் வழிபடப்படுகின்றது, பல சிவ ரூபங்களாகிய நடராஜர் மற்றும் சிவலிங்கம் சுற்றியிருக்கையில். பிரிந்திருக்கும் சன்னிதிகள் இருப்பினும், சக்தி/சிவன் தத்துவார்த்தமாக ஒரே, பிரிக்கப்பட முடியாத ஒற்றைப் பொருள் என்பது புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nநமது இரண்டாவது தலைப்பு ஒரு கோயிலுக்கு உயிரும் ஆன்மீக ஆற்றலும் வழங்கும் சடங்குகளின் தன்மையைப் பற்றியது. சமஸ்கிருதத்தில் இதனை கும்பாபிஷேகம் என்பர், சில வேளைகளில் “பெரிய” என்ற பொருளுடைய மஹா என்ற வார்த்தை சேர்க்கப் பட்டிருக்கும். கும்பாபிஷேகம் என்பது கும்பம், நீர்க்குடம் மற்றும் அபிஷேகம், கோயிலின் சிகரத்தில் ஊள்ள செப்புத் தூபிகளுக்கு புனிதமூட்டப்பட்ட நீரூற்றும் சடங்காகும். கும்பாபிஷேகம் என்பது ஒரு புதுக் கோயிலை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பது மற்றும் ̀பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கோயில் புரனமைக்கப்பட்டு, பெருமளவில் சுத்தமும் புதுமையும் ஆக்கப்பட்டப் பிறகு நிகழும் சடங்காகும்.\nஇவ்வாறான சடங்கிற்கு புனிதமூட்டுதல் என்றும் பொருளுண்டு. இவ்வாறான ஆசீர்வாதம் புனிதமாக இருக்க வேண்டின், கடவுளின் வருகை கண்டிப்பாக நிறுவப்பட வேண்டும். ஒரு மஹாகும்பாபிஷேக நிகழ்வில், பூஜாவிதானங்களும் புனித ஓமச் சடங்குகளும் இதற்கெனவே உருவாக்கப்பட்ட தற்காலிக யாகசாலையில் நடைபெறும். பல மதங்களில் அக்னி அனேக வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தில் சுவர்க்க தேவலோகங்களில் காணப்படக் கூடிய ஒன்று என அக்னி கருதப்படுகின்றது. நெருப்பு ஏற்றி, புனித மந்திரங்கள் செபித்து, மணி அடித்து நாம் உள்உலகங்களில் வசிப்பவர்களை வரவழைத்து வந்திருக்கும் அனைவருக்கும் ஆசீர்வாதம் கோருகின்றோம். இந்த ஆசீர்வாதங்கள் புனித ஹோமகுண்டத்திற்கு அருகில் இருக்கும் கும்பங���களில் நாள் கணக்கில் மேன்மேலும் சேர்ந்து அதிகரிக்கின்றன. கடைசி நாள் அன்று, கும்பத்திலிருக்கும் நீர் கோயில் தூபிகளில் ஊற்றப்பட்டு, பல்வேறு தெய்வ மூர்த்தங்கள் நீராட்டப்பட்டு, பொருள்கள் புனிதமாக்கப்படுகின்றன. இந்தப் புனித நீராட்டல் சடங்கின் உச்சக் காலத்தில் நிகழ்கிறது. இதற்கு முன்னர் பல நாள் பூஜைகளும் அதற்கு பின்னர் ஒரு மாதத்திற்கு மேல் தினசரி சிறப்புச் சடங்குகளும் நிகழ்கின்றன.\nநமது மூன்றாவது விஷயம் இந்து வழிபாட்டில் சிலைகளைப் பயன்படுத்துவது பற்றியதாகும். கும்பாபிஷேக சடங்குகளின் ஓர் அங்கம் யாதெனில் சன்னிதிகளில் நிறுவப்பட்ட எல்லா உருவச் சிலைகளும் சுத்திச் செய்யப்பட்டு தெய்வீக சக்தியால் நிரப்பப் படுகின்றன. அதன் பிறகு, அச்சிலை ஒரு மூர்த்தம் ஆகிறது, அதாவது வழிபாட்டுக்கு உகந்ததாக ஆக்கப்படுகிறது, இதில் குறிப்பிட்ட அந்த தெய்வம் வாசம் செய்கிறது. வேறுபடியாகக் கூறின், மகிமையுடைய உள்உலகவாசியான குறிப்பிட்ட தெய்வம் அந்த உருவத்தை தனது தற்காலிக பௌதீக உடலாகப் பாவித்து, அதன் மூலம் அவன்/அவள் வந்திருக்கும் பக்தர்களை ஆசீர்வதிக்கின்றது. ஆக இந்துக்கள் சிலையை வழிபடுவதில்லை என்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் அதில் உறையும் புனித தேவதையை வழிபடுகின்றனர். பலர் அந்த உருவத்தை வெறும் தெய்வத்தின் அடையாளம் என்று எண்ணினாலும், பக்தியும் மறைஞானமும் பொருந்தியவர்களுக்கு அது தெய்வமே ஆகும்.\nபூஜா விதானங்கள் தெய்வத்தை அழைக்கும் தத்துவத்தை நேரடியாகவே செய்கின்றன: இதில் உள்உலங்களில் வசிக்கும் உணர்வு பொருந்திய, அறிவார்ந்த, கருணைமிக்க மேலான சக்திகள் இறைஞ்சி வேண்டப்படுகின்றன. இந்து மதம் பல்வேறு தோற்றப் படிநிலைகளை அறிந்துள்ளது. பார்க்க இயலாத இவ்வுலகங்களில் எல்லா படிநிலை பரிணாமங்களும் நிரம்பி உள்ளன. நாம் இவ்வாறு நுட்பமான, சூட்சுமமானத் தோற்றங்களை நமது எண்ணங்களிலும் உணர்வுகளிலும் எல்லா நேரமும் அனுபவித்தே வருகின்றோம். தூக்கத்தின் போது நாம் பூத உடலை விட்டு, கண்களுக்குப் புலனாகாத உலகங்களில் முழுமையாக ஈடுபடுகின்றோம். இறப்பின் போது, நாம் நமது பௌதீக உடலைத் துறந்து, அவ்வாறான உள்உலகங்களில் நிலைகொள்கின்றோம், மீண்டும் ஒரு பூதவுடல் கொண்ட பிறவி பெறும் காலம் வரும் வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news1/8133209", "date_download": "2019-07-21T04:56:46Z", "digest": "sha1:S6GM7JAO4M6STSXQCQUUSCJTPYG22QU2", "length": 3884, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "யெமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையொன்று சஊதி வான்பாதுகாப்பு படையினால் தாக்கியழிப்பு. - தமிழ் ஷீஆ", "raw_content": "\nயெமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையொன்று சஊதி வான்பாதுகாப்பு படையினால் தாக்கியழிப்பு.\nயெமன் நிலப்பரப்பிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களால் நேற்றுமாலை சஊதி அரேபியாவின் ஜிஸான் நகரினை நோக்கி ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றினை சஊதி அரேபிய வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து தாக்கியழித்துள்ளனர்.\nயெமனை சட்டரீதியான ஆட்சியின் கீழ் மீட்டெடுப்பதற்காக கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களால் அடிக்கடி சஊதி நிலப்பரப்பினை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வீசப்பட்டு வருகின்ற போதிலும் அவைகள் அனைத்தையும் சஊதி அரேபிய வான் பாதுகாப்பு படைகள் இடைமறித்து தாக்கியழித்து வருகின்றன, அவ்வாறே நேற்று ஏவப்பட்ட ஏவுகணையும் வெற்றிகரமாகவும் முழுமையாகவும் சஊதி அரேபிய வான்பாதுகாப்பு படையினரால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த ஏவுகணையின் தாக்கியழிக்கப்பட்ட பாகங்கள் ஜிஸானின் விவசாய நிலமொன்றில் வீழ்ந்தது, இதனால் எவருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை.\nஅதேவேளை, நேற்று முன்தினம் சஊதி அரேபிய எல்லையினுள் ஊடுருவ முயற்சித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படையினரின் மீது சஊதி அரேபிய படைகள் தாக்குதல் நடத்தி அவர்களில் பலரை கொன்றுள்ளதாக சஊதி பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/090916-inraiyaracipalan09092016", "date_download": "2019-07-21T04:52:57Z", "digest": "sha1:UPIUDVGJ43NNIU6SUWSJSD5HRDT6UU4B", "length": 9460, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "09.09.16- இன்றைய ராசி பலன்..(09.09.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nரிஷபம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்குவீர��கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பயணங்களால் பயனடைவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அறிவுப்பூர்வமாக பேசி எல்லோரையும் கவருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.\nகடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளால் நிம்மதி கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தி\nகன்னி: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: ��ேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.\nமகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். சிறப்பான நாள்.\nகும்பம்: சாதித்துவிடுவோம் என்ற ஒரு நம்பிக்கை பிறக்கும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/06/blog-post_35.html", "date_download": "2019-07-21T05:14:52Z", "digest": "sha1:3GMLPJHATX3WCMCBGPMEMQJKETUQY6A3", "length": 6372, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் எதிர்வரும் வியாழக்கிழமை கிழக்கு மாகாண மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண மாணவர் பேரவை என்னும் தலைப்பில் இதற்கான அழைப்பு துண்டுப்பிரசுரங்கள் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி பல போராட்டங்களும் ��ோரிக்கைகளும் முன்வைக்கப்பட்ட நிலையில் இதுவரையில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதுவரையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்காத அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண மாணவர் பேரவை,தற்போது கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி மும்மதங்களின் மதத்தலைவர்களும் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களையும் மூடி உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு மாணவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/06/blog-post_68.html", "date_download": "2019-07-21T04:13:02Z", "digest": "sha1:AHPYD2AT3VSQASJBFTONNBGDNMMOGZVO", "length": 8695, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "அரபு மொழியை அகற்ற சொன்னால் சட்ட நடவடிக்கை –காத்தான்குடி நகரசபை தீர்மானம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » அரபு மொழியை அகற்ற சொன்னால் சட்ட நடவடிக்கை –காத்தான்குடி நகரசபை தீர்மானம்\nஅரபு மொழியை அகற்ற சொன்னால் சட்ட நடவடிக்கை –காத்தான்குடி நகரசபை தீர்மானம்\nஅரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வருமானால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்வதென காத்தான்குடி நகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇது வரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை அவ்வாறு வருமானால் அதற்கெதிராக காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகாத்தான்குடி நகர சபையின் 15வது மாதார்ந்த அமர்வு வியாழக்கிழமை இன்று\n(20.06.2019) காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.\nகாத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇதன் போது கடந்த மாதம் இடம் பெற்ற சபை அமர்வின் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு சபை ஏற்றுக் கொண்டதுடன் கடந்த மாதக் கணக்கறிக்கையும் வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஇந்த அமர்வின் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் கடந்த விஷேட அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானமான காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் சில இடங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழியை அகற்றக் கோரும் உத்தியோக பூர்வமான அறிவித்தலுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது என தீர்மானம் கலந்துரையாடப்பட்டு மீண்டும் அத் தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஇது வரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை அவ்வாறு வருமானால் காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.\nஅதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதிக்குப்பின்னர் நாட்டில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பல் வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் சபையில் உரையாற்றிய தவிசாளர் அஸ்பர் குறிப்பிட்டார்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mahakavibharathiyar.info/photos5.htm", "date_download": "2019-07-21T04:40:58Z", "digest": "sha1:43XAZG3DDIV5OXAYHY55WIBVNUZSXN2E", "length": 3821, "nlines": 17, "source_domain": "www.mahakavibharathiyar.info", "title": ": : MAHAKAVI BHARATHIYAR : :", "raw_content": "\n(நன்றி: திரு. ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி')\n59. கவியின் மனதைக் கவர்ந்த மடு: பாரதியும் குவளைக் கண்ணனும் தினந்தோறும் அதிகாலையில் ஸ்நானம் செய்யச் சென்றுவந்த தியாகராஜ பிள்ளை மடு. இதற்குப் போகும் வழியில் பாடப்பட்டதே பாரதமாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்\n60. குயில் பாட்டுத் தோப்பு: புதுவை முத்தியாலுப் பேட்டைக்கருகே உள்ள நிழல் நிறைந்ததொரு மாந்தோப்பு. பாரதி அடிக்கடி பகல் பொழுதைக் கழித்த இடம். குயில் பாட்டில் குறிக்கப் பெறும் தோப்பு இதுவே. தோப்புக்கப்பால் தெரிவதுதான்\n61. தோப்புக்கு வெளியே: அழ���ான கழனிகள் நிறைந்த இக்காட்சி\n62. புதுவைக் கடற்கரை: சென்னைக் கடற்கரையைவிட மிகச் சிறியதாயினும், புதுவைக் கடற்கரையும் மிக வசீகரமானதே. இப்படம், தற்சமயம் உடைந்து மூடப்பட்டுள்ள இரும்புக் கடற் பாலத்திலிருந்து எடுத்தது\n63. தேசமுத்துமாரி கோயில் - புதுவை\n64. பாரதியால் பாடல் பெற்ற புதுவை மணக்குள விநாயகர் கோயில்\n65. சித்தாந்தசாமி கோயில் மடம்: பாரதியால் பாடப் பெற்ற அமைதியானதோர் மடம். ஊருக்கு வெளியே உள்ள இம் மடத்திலும் பாரதி பகல் பொழுதைக் கழிப்பதுண்டு\n66. கடயம் நித்திய கல்யாணி கோயில்: செல்லம்மாளின் ஊராகிய கடயத்திலுள்ளது. வனப்பு மிக்க சூழ்நிலை கொண்டது. 'அன்னையே நித்திய கல்யாணியே' என்று\nபாரதியால் பாடப் பெற்ற அம்மன்\n67. பாரதி இருந்த இல்லம்: கடயத்தில் பாரதி வசித்துவந்த வீடு. அக்கிரகாரத்துக் கோடியில் ஒதுப்புறமாய் உள்ளது. தம் சீர்திருத்தக் கருத்துகளினால்\nஅக்கிரகாரத்தில் வசிக்க முடியாமல் இவ் வீட்டுக்குக் குடி மாறினார் கவிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/blogs/manaosai2003.html", "date_download": "2019-07-21T05:22:05Z", "digest": "sha1:JP2O6GMLETYS4O2AVRNIDXDJUQA3D72O", "length": 27409, "nlines": 144, "source_domain": "www.selvakumaran.de", "title": "", "raw_content": "\n2003/07 அந்தத் தாம்பாளம் இன்னும் உறுத்தலாய் முள்ளாய் என் கண்களுக்குள் நிற்கிறது. காரணம் அந்தத் தாம்பாளத்திலிருந்த 6 இலட்சம் ரூபாய்கள். வெளிநாட்டு அண்ணன்மாரின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டு கல்யாண வீடு அன்று காலை கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஒரு மண்டபத்தில் கோலாகலமாக முடிந்து விட்டது. மாலை றிசெப்ஷனுக்குத்தான் என்னால் போக முடிந்தது.\n2003/07 என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே.. ஓம் நான் போடுறேல்லை. என்ன நீர்.. ஓம் நான் போடுறேல்லை. என்ன நீர்.. அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்.. அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்.. சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே.. சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே.. அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி என்னுடன் அலுத்துக் கொண்டாள்.\n2003/07 இதுவரை என் மௌனத்தையே பலருக்குப் பதிலாக்கியுள்ளேன். இப்போதெல்லாம் உன் மௌனமே எனக்குள் கேள்வியாகின்றது. சந்திரவதனா 18.1.2003 ************************************************************************ #\n2003/07 \"என்ரை தலேணியை ஆர் எடுத்தது அம்மா என்ரை தலேணியைக் காணேல்லை. என்னெண்டு நான் படுக்கிறது.\" தம்பி பரதனின் குரல் கேட்டு அவனது அறையை எட்டிப் பார்த்தேன். தலைக்கு ஒரு தலையணி, காலுக்கு ஒரு தலையணி, வலதுபக்கத்துக்கு ஒரு தலையணி என்று மூன்று தலையணிகள் தெரிந்தன. இடது பக்கத் தலையணியைக் காணவில்லை. இன்னும் நன்றாக அறையை எட்டிப் பார்த்தேன்.\n அதிசயமாய் அழகிய ஓவியமாய் நகர்ந்து கொண்டே இருக்கும் நதியாய் தழுவுகின்ற காற்றலையாய்..... எத்தனை பேருக்கு வசந்தமானாயோ.. உன்னை எண்ணி... பூக்களின் நறுமணங்களை எத்தனை பேர் நுகர்ந்தார்களோ.. உனது விழிமொழிதலால் எத்தனை விழி வாசல்கள் பூச்சொரிந்தனவோ.. உனது விழிமொழிதலால் எத்தனை விழி வாசல்கள் பூச்சொரிந்தனவோ.. உனது குடிபுகுதலினால் எத்தனை மனமுகடுகளில் இனிய கானங்கள் ஒலித்தனவோ..\n2003/08 மனசு சூனிய வெளிக்குள் சிக்கித் தவிக்கிறது. உன்னவள் உன் அஸ்தியை ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள். அவள் புண்ணியவாட்டி. உன் அருகிருந்து தன் கடன் முடித்து விட்டாள். நான் எதுவுமே செய்யாதிருந்து விட்டு இப்போ.......... சூனிய வெளிக்குள் நின்று சுற்றிச் சுழல்கிறேன்.\n2003/08 போரிலும் புலம் பெயர் வாழ்விலும் வாழ்வின் வசந்தங்கள் வாடி விட்ட தனிமை பூத்த ஒரு பொழுதில் தானே உன் தொலைபேசி அழைப்பு எனைத் தேடி வந்தது. நட்பென்றுதானே நம்பினேன் கை கோர்க்க எண்ணி விரல் நீட்டினேன் என் விரலை சிறை வைத்து பின் முறித்தெறிவதற்கான முன்னேற்பாடுதான் அது என்று முற் கூட்டியே நீ சொல்ல மறந்ததேன்......\n2003/08 பனியின்றி குளிரின்றி இந்த வருடத்தின் முதல் சிரிப்பு இயற்கையின் சிரிப்பில் துளிர்ப்பது மரம் மட்டுந்தானா.. மலர்வது மலர் மட்டுந்தானா..\n2003/08 ஈமெயில் பார்த்து இதயச் சுவர்கள் வேர்த்து முகம் தெரியா உனக்காய் முழுமதியாய் சிரித்து......... இதற்கு என்ன பெயர்.......\n2003/08 அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாது எத்தனையோ பேருடன்.. வாய் குளறி......... தடுமாறியிருக்கிறேன்.\n2003/09 சிறகிருக்கிறது என்னைப் பறக்க விடு என்பது பிள்ளை மனம். சிறு பிள்ளை நீ என் இறகுக்குள் ஒளிந்து கொள் என்பது பெற்ற மனம். புரியாமல் பறந்தோடும் பிள்ளை மனம் புரியும் போது அதுவும் பெற்ற மனம். சந்திரவதனா - யேர்மனி - 11.6.1999 #\n2003/09 இந்த சுபா யாராக இருக்கும் என்று நான் பல தடவைகள் ஆராய்ச்சி செய்து விட்டேன். பலரையும் கேட்டுப் பார்த்து விட்டேன். பலன் என்னவோ பூச்சியம்தான். சுபாவைத் தெரிந்த யாரையுமே நான் இன்னும் சந்திக்கவில்லை. சுபா ஆணா பெண்ணா என்ற ஆராய்ச்சியில் கூட நான் தோற்றுத்தான் போனேன்.\n2003/09 சுபாவைக் கண்டு பிடித்தேனோ இல்லையோ, சுபாவைத் தேடும் போது சில அன்பு உள்ளங்களின் அக்கறையான செயற்பாட்டைக் கண்டு கொள்ள முடிந்தது. அவர்கள் தாமாகவே தமக்குத் தெரிந்த சுபா பற்றிய தகவல்களை எனக்கு அனுப்பி வைத்து என்னை சந்தோசிக்க வைத்தார்கள்.\n2003/09 ராகவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும் Organic Chemistry தொடங்கியது. பதினோராம் வகுப்புக்கான மாஸ்டர் வரவில்லையென்பதால் அந்த வகுப்பு மாணவர்களையும் எமது 12ம் வகுப்புக்குள் விட்டார்கள். பெப்பே தான் அவசரமாக வாங்கில் மேசைகளை ஒழுங்கு படுத்தி விட்டது. அது யார் பெப்பே...\n2003/09 வேலை நேரம் ஏதோ அலுவலாக வெளியில் வந்த போது அவன் பணம் எடுக்க என்று வந்திருந்தான். கார்ட்டைப் போட்டு இரகசிய இலக்கங்களை அழுத்தி விட்டுத் திரும்பிக் குழந்தைத் தனமாய் சிரித்தான். சந்தோசமாக இருந்தது. தமிழன். சில நாட்களுக்கு முன் அவனை பேருந்தினுள் சந்தித்த ஞாபகம்.\n2003/09 பொட்டு வைப்பதற்கான காரணம் என்னவாயிருக்கும் அதனால் என்ன பயன் என்பவை பற்றிப் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல், அம்மா வைத்துப் பழக்கிய பொட்டை நானும் தொடர்ந்து வைத்து வந்தேன்.\n2003/09 திரைப் படப் பாடல்களில் பழைய பாடல்களா.. புதிய பாடல்களா.. என்ற சர்ச்சை யின் போது............. அனேகமானவர்கள் பழைய பாடல்களே சிறந்தது. கருத்தாழம் மிக்கது. இலக்கியம் நிறைந்தது. என்று கூறும் போது எனக்கு சற்று எரிச்சலே வருகிறது.\n2003/10 மீண்டும் கோகிலா படத்தில் இடம் பெற்ற சின்னஞ்சிறுவயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி........ இப்பாடல் என்னைக் கவர்ந்ததற்கான முக்கியமான காரணம் அருமையான பாடற் காட்சி. கமலஹாசனும் சிறீதேவியும் இணைந்தாலே அவர்களது அபாரமான இயல்பான நடிப்பில் படம் தனித் தன்மை பெற்று விடும்.\n2003/10 எழுத நினைத்து எழுதாமல் போனவைதான் பல. என்றைக்கோ நடந்தவை���ள் நினைவுகளில் மீட்டப் பட்டு மீண்டும் பதிவாவது போல இன்று எழுதாமல் விடுபட்டவை என்றைக்காவது ஒருநாள் பதிவாகும். இன்னும் சில மணிநேரங்களில் லண்டன் நோக்கிப் பயணிக்கப் போகிறேன். மீண்டும் இங்கு வரும் போது லண்டன் பற்றிய ஏதாவது புதிய செய்திகள் இருந்தால் கொண்டு வருகிறேன்.\n2003/10 Frankfurt Hahn - Germany இணையத்தளஙகளில் தேடியதில லண்டனுககுப் பறப்பதற்கான விமானச்சீட்டு Frankfurt Hahn Airport இலிருநது London Stansted Airport க்கு 9.99 Euroக்கும், லண்டனிலிருந்து திரும்புவதற்கான விமானச்சீடடு 1.99 Euroக்கும் கிடைத்ததால் இம்முறை Stuttgart Airport ஐத தவிர்க்க வேண்டியதாயிற்று.\n2003/10 Edmonton என்ற போர்வீரன் யேர்மனியருடனான போரிலே மடிந்து போன இடமாகிய Edmonton இலிருந்து கொண்டு நேற்று முன்தினம் Blue Water க்குப் போய் வந்தோம். போகும்போதும் வரும்போதும் தேம்ஸ்நதிக்கு மேலால் கட்டப் பட்டிருக்கும் பாலத்தைக் கடக்கும் போது 1£ கொடுக்க வேண்டும' The Big Ben, London, United Kingdom. Tower bridge, London, United Kingdom.\n2003/10 எங்கள் வீட்டில் ஒரு புதிய பூ பூத்திருக்கிறது. Sinthu born on 20.10.2003 at 7.23PM in London. நானும் எனது கணவரும் எமது பேரக் குழந்தை சிந்துவுடன். புதிய வரவோடு நாம்.... #\n2003/10 சில வாரங்களாக வலைப்பூக்களோடு முழுமையாகச் சங்கமிக்க முடியாதிருந்தது. ஆனாலும் ஒரு வசதி. முக்கியமான, சுவாரஸ்யமான விடயங்களை Tamil Bloggers' Journal பகுதிக்கு வந்தே பார்வையிட்டுக் கொண்டு போக முடிந்தது. மதி கேட்டுக் கொண்டதற்கமைய 21.9.03-27.9.\n2003/11 எனது மகன் திலீபனுக்கு வரும் எட்டாம் திகதி திருமணம். அதுதான் மீண்டும் நேரத்தோடு ஓட்டம். #\n2003/11 11-07-2003 - உதயன் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த, கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவியான தனபாலசிங்கம் பிரியந்தி (வயது-6) சிறுநீரகம் பாதிக்கப்பட்டதனால் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவருக்கு அவசரமாகச் சந்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குப் பெரும் தொகைப் பணம் தேவையாக உள்ளது.\n2003/11 பேரக்குழந்தையின் வரவு, மகனின் திருமணம் என நேரத்தோடு நாட்களும் அசுர வேகத்தில் பறக்கின்றன.\n2003/11 எதிர்பார்த்தது போலவே வெங்கட்ரமணியின் வலைப்பின்னல் பிரமாதமாகவே இருந்தது. Tamil Bloggers' Journal இல் மற்றைய வலைப்பூக்களில் சிந்தியிருக்கும் மற்றையவர்களின் எண்ணங்கள் மட்டும் என்றில்லாது வேறும் பல விடயங்கள் பரிமாறப்படுகின்றன. சுலபமாகப் பலதை அறிய முடிகிறது. க்ருபா நன்றாகத்தான் பின்னியிருந்தார்.. ஏத���..\n2003/11 கண்ணன் கொரியாவில் சோறு வடிக்கிறார். வைகைக்கரைக் காற்றே.. யிலும் அம்மா வைத்த பருப்பு உருண்டைக் குழம்போடு.. சமையலறைப் பக்கமாய் நிற்கிறார். ஆடிக்குப் பின் மீண்டும் இப்போதான் பரணி இந்தப் பக்கம் எட்டிப் பார்த்துள்ளார். அவரின் பூமனசு இனித் தொடரும் என்றுதான் நம்புகிறேன்.\n2003/11 என்ன நடந்ததெனத் தெரியவில்லை. Bamini யில் எழுதி சுரதாவின் கொன்வேட்டரில் Unicode க்கு மாற்றி இங்கு இணைத்தேன். எழுத்து மாறி விட்டது இந்தப் பக்கம் வரும் யாருக்காவது இதை எப்படி மாற்றலாமென விபரம் தெரிந்தால் எனக்குத் தெரியப் படுத்துங்கள். என்னிடம் வேறு பிரதியும் இல்லை. #\n2003/11 நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பத்தினருக்கென மண்டபத்தின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.\n2003/11 (பருத்தித்துறைப் பிரதேசப்பொறுப்பாளர் கப்டன்மொறிஸின் நினைவாக) வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய் தகப்பன்மாரும் நிற்கினம். இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார்.\n2003/11 பிறப்புக்கு அர்த்தம் சொன்ன தூய தாயகன் பிரபாகரன் தலைவர்கள் எல்லோருமே மக்கள் மனதில் நிலை கொள்வதில்லை இவன் நிலை கொண்டவன் அண்ணனாய் ஆசானாய் தம்பியாய் தந்தையாய் மைந்தனாய்....\n2003/11 நான் எதிர் பார்க்கவில்லை. 16.11.2003 அன்று மனஓசை பகுதியில் நான் எழுதிய விடயமொன்று à®®à¯�..... விடிநà¯�தà¯� விடà¯�டதா..\n2003/12 இனிய நத்தார் வாழ்த்துக்கள் #\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/siragu-travels-in-right-direction/", "date_download": "2019-07-21T04:12:58Z", "digest": "sha1:3XK3JB3J6QG2ZEEPEJIGACT6KSW724RL", "length": 10808, "nlines": 101, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சரியான திசையை நோக்கிப் பறக்கும் சிறகு", "raw_content": "\nசரியான திசையை நோக்கிப் பறக்கும் சிறகு\nஒரு வரியிலே பெரு வலியை, பெரும் மகிழ்வைக் கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் எழுத்தாளர்கள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்பு தான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் சிறகு படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், “தனிமைச் சிறகினிலே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை நேற்று இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். நேற்றிலிருந்தே சிறகு சரியான திசையை நோக்கி பறக்கத் துவங்கி விட்டது. அந்தப் பறத்தலின் பயணம் அடுத்தக்கட்டத்தை அடையும் விதமாக படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.\nபர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். படம் தாங்கி நிற்கும் கதைக்கு இசை உயிர் கொடுத்துள்ளது என்று தெரிகிறது.\nமெட்ராஸ், கபாலி, வடசென்னை, சண்டைக்கோழி-2, ஆகிய படங்கள் மூலமாக நன்கு பரிச்சயமான நாயகன் ஹரி கிருஷ்ணன் தான் சிறகின் கதாநாயகன். யோகா, நடனம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் அக்ஷிதா நாயகியாக நடித்துள்ளார். துணை கதாபாத்திரத்தில் நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா, காளிவெங்கட் நடித்துள்ளனர். பியார் பிரேமா காதல் படம் மூலம் ஒளிப்பதிவில் தனித்தன்மை காட்டிய ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நேர்த்தியாக கையாளும் திறமை கொண்ட அருண்குமார் வி. எஸ் சிறகின் எடிட்டர்.\nஇசையும் பயணமும் கொண்ட இப்படத்தின் கதையும் காட்சி அமைப்பும் நிச்சயம் நம்மை இந்த இயந்திர வாழ்க்கையில் இருந்து சற்று நேரம் இளைப்பாறச் செய்யும் என்றே தெரிகிறது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட டீசர் மாஸ்டர் ஹிட் அடித்து வருவது படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது\nFirst Copy Productions siragu movie அரோல் கரோலி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் குட்டி ரேவதி சிறகு திரைப்படம்\nPrevious Postவிஜய் சேதுபதியின் 33வது படத்தில் இணையும் அமலா பால் Next Post“கொலையுதிர் காலம்: முழுமையான த்ரில்லர் படம்” – விக்னேஷ் சிவன்\nசிறகு – அரோல் கரோலியின் உயரப் பறக்கும் இசை\nமாலா மணியனின் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி இயக்கும் ‘சிறகு’ திரைப்படம்..\nஅழகியே பாடல் – காற்று வெளியிடை\nசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அபய் தியோல்..\n‘வெள்ளை யானை’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்..\n‘அடுத்த சாட்டை’ படத்தின் டீஸர்\nZEE-5-தளத்தில் புதிய தமிழ் திரைப்படம் ‘இக்லூ’\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்..\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nதெலுங்கு திரைப்படமான ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’ தமிழில் ரீமேக் ஆகிறது..\nசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அபய் தியோல்..\n‘வெள்ளை யானை’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்..\nZEE-5-தளத்தில் புதிய தமிழ் திரைப்படம் ‘இக்லூ’\nஇயக்குநர் தங்கர்பச்சானின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்\nதனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படம் துவங்கியது..\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\nவிமல் நடிப்பில் உருவாகும் ‘சோழ நாட்டான்’ திரைப்படம்\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\n‘தர்ம பிரபு’ படத்தின் கலக்கலான ஸ்டில்ஸ்\n‘அடுத்த சாட்டை’ படத்தின் டீஸர்\n‘அம்மன் தாயி’ படத்தின் டிரெயிலர்\nசந்தானம் நடிக்கும் ‘A1’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sc-orders-correct-the-name-as-cauvery-management-board-draft-319901.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:29:41Z", "digest": "sha1:V2VX3KNZ57V5AFIFO57VKMZTOWZ3POME", "length": 15927, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம்.. டிராப்ட்டை திருத்துங்க.. மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் திடீர் பாய்ச்சல் | SC orders to correct the name as Cauvery Management Board in draft - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\njust now அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n11 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n15 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n51 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி மேலாண்மை வாரியம்.. டிராப்ட்டை திருத்துங்க.. மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் திடீர் பாய்ச்சல்\nகாவிரி மேலாண்மை வாரியம்- உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் இவைதான்\nடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் என வரைவு திட்டத்தில் திருத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் வரைவு திட்டம் தயாரிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கர்நாடக தேர்தல் பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டிருந்ததால் வரைவு திட்டம் அமைக்க காலஅவகாசம் கோரியது.\nஇதைத் தொடர்ந்து அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசும் கர்நாடகா அரசும் ஒப்புக் கொண்டது.\nஅதன்படி வரைவு திட்டத்தில் அமைப்பு என்ற பெயரை காவிரி மேலாண்மை வாரியம் என மத்திய அரசின் வரைவு திட்டத்தை திருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும்.\nகாவிரி வழக்கை ஒத்திவைக்க கர்நாடகா வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது\nகாவிரியில் புதிய அணைகள் கட்ட கூடாது. மேலாண்மை வாரியம் அனுமதி இல்லாமல் கர்நாடகாவோ தமிழகமோ அணை, தடுப்பணை கட்ட கூடாது. மேலாண்மை வாரியத்துக்கே அதிகாரத்தை தர வேண்டும். திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை நாளையே தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் supreme court செய்திகள்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nதமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு.. முதல் தீர்ப்பே ராஜகோபாலுடையது.. படித்து பார்க்காமல் இறந்த அண்ணாச்சி\nSaravana Bhavan Rajagopal கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nகர்நாடகா: தொடர் கதையாகும் ‘16’ எம்.எல்.ஏக்கள் மாஸ் ராஜினாமா... தகுதிநீக்கம்.. உச்சநீதிமன்ற தலையீடு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் பீதியில் குமாரசாமி.. பேச்சே வரவில்லை\nகர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. குமாரசாமி ஆட்சி கவிழுமா\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது\nஅதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு.. உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்திற்கு வெற்றி.. எடியூரப்பா\nகர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court cauvery management board central government சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/green", "date_download": "2019-07-21T04:20:31Z", "digest": "sha1:KF37GSCXBDMYYTVYM3IZA75REZ57OO34", "length": 17350, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "Green News in Tamil - Green Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆஹா.. மெஷினுக்குள் விதை.. கோவை நிறுவனத்தின் \"பசுமைப் புரட்சி\"\nகோவை: கோவையில் தங்களிடம் வாங்கும் மோட்டார்களுடன் பசுமைப்புரட்சி செய்ய வசதியாக விதைகளை டெக்ஸ்மோ நிறுவனம் அனுப்பி...\nGreen Card : இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நிற���வேறியது கிரீன் கார்டு மசோதா- வீடியோ\nஅமெரிக்காவில் பணிக்காக செல்லும் வெளிநாட்டினருக்கு அந்நாட்டில் நிரந்தரமாக வாழ வழங்கப்படும் கிரீன் கார்டை 7...\n8 வழிச்சாலை குறித்த விவசாயிகளின் கருத்துகளை மத்திய மாநில அரசுகளிடம் சமர்பிப்போம் : அன்புமணி\nசேலம் : சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகளின் கருத்துகளை மத்திய மாநில அரசுக...\nNo More Green Card : வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்.. டிரம்ப் அதிரடி\nஅமெரிக்காவில் கிரீன் கார்ட் முறையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பில்ட் அமெரிக்கா கார்ட் build america முறையை...\nசேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் எத்தனை விவசாயிகளுக்கு பாதிப்பு\nகோவை : சேலம் - சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தால் 72,273 விவசாயிகள் பாதிகப்படுவார்கள் என்று ...\nதீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்-வீடியோ\nசேலம்-சென்னை விரைவு சாலைக்காக போடப்பட்ட எல்லை அளவீடு கல்லை புடுங்கி எறிந்து உற்சாகத்தில் பொதுமக்கள் கொண்டாடி...\nமக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும் புரிந்தும் புரியாதது போல 8 வழிச்சாலையை செயல்படுத்துவதா\nசென்னை : சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டம் யாருக்கானது என்பதே எங்களின் கேள்வி \nநியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை-வீடியோ\nதேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்கால தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு...\nசேலம்-சென்னை பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு- திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சியினர் கைது\nதிருவண்ணாமலை: சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை ...\nஸ்டெர்லைட் வழக்கு...உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்...\nசேலம்-சென்னை பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு- ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்\nஅரூர்: சேலம்-சென்னை பசுமை வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியரிடம் புகார் மன...\nதமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது....\n\"பச்சை கொடி காட்டுவோம்\"- ராஜேந்திரபாலாஜியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அடடே விளக்கம்\nசென்னை: பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பச்சை என்பது விவசாய...\nதூத்துக்குடி ஆலை: நீதிபதி ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வேதாந்தா எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு...\nஅதிமுக \"அடிமைப்பெண்\" மாதிரி.. எத்தனை பிரிண்ட் போட்டாலும் ஓடும்.. ராஜேந்திர பாலாஜி வாவ்\nசென்னை: அதிமுக அடிமைப் பெண் படம் போன்றது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எத்த...\nமுழுசா \"காவி\"க்கு மாறிய அதிமுகவை பாருங்க\nசென்னை: புதிதாக காவி கலருக்கு மாறி வருகிறது தமிழக நிகழ்ச்சி பற்றிய அரசின் அறிவிப்பு விளம்பர...\nகான்கிரீட் காடாக மாறும் நீலகிரி மாவட்டம்: சமூக ஆர்வலர்கள் கவலை - வீடியோ\nநீலகிரி: பசுமை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகை சிதைத்து கான்கிரீட் கட்டிடங...\n”கீரை விதைப்போம் கீரை விதைப்போம் செவ்வாய் கிரகத்தில் கீரை விதைப்போம்”\nலண்டன்: செவ்வாய் கிரகத்தில் லெட்டூஸ் எனப்படும் இலைக் கீரையை வளர்க்க விஞ்ஞானிகள் திட்டமிட்ட...\nநூற்பாலை கழிவு-பச்சையாக மாறிய காவிரி\nசேலம்: சேலம் மாவட்ட பகுதிகளில் இருக்கும் நூற்பாலைகளின் கழிவுகள் காவிரி ஆற்றோடு கலப்பதால் ந...\nசென்னை:உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாக் கடற்கரை நாளுக்கு நாள் அசுத்தமாகிக்...\nஊட்டியை காப்பாற்றி வரும் நீலகிரி கலெக்டருக்கு \"பசுமை விருது\"\nஊட்டி:நீலகிரி மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாஹுவுக்கு தமிழக அரசின் பசுமை விருது (கிரீன் அவார்ட்)...\nஎம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி\nடெல்லி:பிரபல விவசாய விஞ்ஞானியும் நாட்டில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவருமான டாக்டர் எம்....\n~~குண்டு பல்பை மாற்று, சி.எப்.எல்லை மாட்டு~~-ராமதாஸ்\nசென்னை: உலகம் வெப்பமடைந்து வருவதைத் தடுக்க குண்டு பல்புகளுக்கு பதிலாக `சிஎப்எல்~~ பல்புகளை ப...\nதிண்டுக்கல்: தமிழகத்தில் புகழ் பெற்ற எப். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-361", "date_download": "2019-07-21T04:50:46Z", "digest": "sha1:NQQQR4TULAAFOYL7DWFKADA65DATBRUE", "length": 9627, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜ���ன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nகனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்\nகனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்\nDescription1922 இல் காந்தியின் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பின் போது “திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார். உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே...\n1922 இல் காந்தியின் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பின் போது “திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார். உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே தண்டனையை எனக்கும் தந்தது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இதை விட சிறந்த கெளரவம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறி நீதிபதியைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். இந்த சம்பவத்தைப் பற்றி பேசும் போதும், எழுதும் போதும் என் கண்கள் பனிக்கின்றன; நா தழுதழுக்கிறது. ஆனால் அந்த மாமனிதர் இன்று நமக்கெல்லாம் வெறும் பெயராகவும், காகங்கள் அம்ர்ந்து இளைப்பாறி கக்கா போகும் சிலையாகவும் மட்டுமே எஞ்சி விட்டார். எப்பேர்ப்பட்ட அவலம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/enatau-makailacacaiyaai-payanakaravaataikala-alaitatauvaitatanara", "date_download": "2019-07-21T05:26:35Z", "digest": "sha1:TE4QXRHWOOUTOHFCPFERBMZBPLUASQWV", "length": 7406, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "எனது மகிழ்ச்சியை பயங்கரவாதிகள் அழித்துவிட்டனர்! | Sankathi24", "raw_content": "\nஎனது மகிழ்ச்சியை பயங்கரவாதிகள் அழித்துவிட்டனர்\nதிங்கள் மே 13, 2019\nநாங்கள் ஒரு மகிழ்ச்சிகரமான குடும்பம்.ஆனால் இந்த மகிழ்ச்சியை பயங்கரவாதிகள் எம்மிடமிருந்து பறித்துவிட்டனர் என்கிறார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளகைளை பறிகொடுத்த ரணில் சஞ்சய.\nஉயிர்த்த ஞாயிறு அன்று கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் இரண்டு பெண்பிள்ளைகளை பறிகொடுத்த ரணில் சஞ்சய தனது துயரங்களை மேலும் தெரிவிக்கையில்\nநாங்கள் ஒரு மகிழ்வான குடும்பம். நான் இத்தாலியில் இருக்கும்போது எனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பேசுவேன்.ஆனால் தற்போது சில பயங்கரவாதிகள் எமது குடும்பத்தின் சந்தோஷத்தை குலைத்துவிட்டனர்.\nநான் இத்தாலியில் இருக்கும்போது எனக்கு ஒரு தகவல் வந்தது. ஸ்ரீலங்காவில் தேவாலயமொன்றில் குண்டு வெடித்ததாக. ஆனால் நான் எனது மனைவி மற்றும் மகள்கள் அந்த தேவாலயத்துக்கு சென்றிருப்பார்கள் என நினைக்கவே இல்லை.தற்போது எனது சிறிய இரண்டு தேவதைகளும் எனது மனைவியும் என்னை இந்த பூமியில் தனியே விட்டு விட்டு சென்றுவிட்டனர் எனத் துயரத்துடன் தெரிவித்தார்.\nபிரயதர்ஷினி பெர்னான்டோ புள்ளே(வயது 40) மகள்களான ரவீனா எல்சா பெர்னான்டோ (வயது 14),மற்றும் மரைன் சஞ்சனா பெர்னான்டோ வயது (11) ஆகியோரை இழந்து தவிக்கிறார் சஞ்சய.\nஎனது மகளின் பாடசாலைகளுக்காக கட்டுவப்பிட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன்.ஆனால் அந்த வசதி தற்போது எனக்கு துயரமாக மாறிவிட்டது.எனது மனைவியும் மகள்களும் வழமையாக சிறிய தேவாலயமொன்றுக்கே சென்று வருவார்கள்.ஆனால் உயிர்த்தஞாயிறு தினமென்பதாலேயே அவர்கள் கட்டுவப்பிட்டிய தேவாலயத்துக்கு சென்றனர் என்கிறார் சஞ்சய.\nஎங்கள் தீர்க்க தரிசனத்தின் உரத்த வரிகள் இவை\nசனி ஜூலை 20, 2019\nஎம்மினத்தின் இளைய தலைமுறையே, கண் திறக்காது கிடகின்றாய்.\nதோள் கொடுப்போம் வளம் சேர்ப்போம்\nவியாழன் ஜூலை 18, 2019\nஐரோப்பிய நாடுகளுக்கு தற்போது தமிழர் தாயகத்தின் உற்பத்திப் பொருட்கள் பெருமளவில\nபெளத்த மத ஆக்கிரமிப்பிற்கு எதிராக தமிழ் மக்களின் போராட்டம் ஆரம்பம்\nவியாழன் ஜூலை 18, 2019\nதமிழர் தேசத்தை கபளீகரம் செய்யத் துணியும் பெளத்த சிங்களப் பேரினவாதத்திற்கு எதி\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள்-37\nவியாழன் ஜூலை 18, 2019\nதலைவரின் தீர்க்கதரிசனம்- கலாநிதி சேரமான்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவ���் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இரங்கல் \nஞாயிறு ஜூலை 21, 2019\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17412-nor-property-to-son-if-he-not-treat-well-father.html", "date_download": "2019-07-21T05:16:23Z", "digest": "sha1:XL7UXKQU2O6S3UBPVJUFTYS53JYRW3FZ", "length": 9000, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "தந்தையை முறையாக கவனிக்காவிட்டால் மகனுக்கு சொத்து கிடையாது!", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nதந்தையை முறையாக கவனிக்காவிட்டால் மகனுக்கு சொத்து கிடையாது\nமும்பை (16 ஜூலை 2018): தந்தையை மகன் முறையாக கவனிக்கவில்லை என்றால் மகனுக்கு சொத்துரிமை பறிக்கப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஒரு முதியவரின் மனைவி கடந்த 2014-ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவர் மறுமணம் செய்ய விரும்பியதாகவும் அப்போது மகன் மற்றும் மறுமகளின் நிர்ப்பந்தத்தின் பேரில் தனது குடியிருப்பில் 50 சதவீதத்தை சொந்த மகனுக்கு எழுதிக்கொடுத்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து அவரது மகன் அவரையும் அவரது இரண்டாவது மனைவியையும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் முதியவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, முதியவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை சுட்டிக்காட்டி மகன் முறையாகக் கவனிக்கத் தவறினால் கொடுத்த சொத்தை திரும்பப்பெற உரிமையுண்டு என தீர்ப்பளித்தார். மேலும் மகனுக்கு முதியவர் எழுதிக்கொடுத்த பத்திரத்தை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\n« பாஜகவை காங்கிரஸ் ஆதரிக்கும் - ராகுல் காந்தி நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர் வன்புணர்வு நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர் வன்புணர்வு\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nகுடும்ப விசயம் ரோட்டுக்கு வந்துவிட்டது - தமிழிசை ஆதங்கம்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nசந்திரயான��� விண்ணில் ஏவுவது திடீர் நிறுத்தம் - ஏமாற்றம் அடைந்த மாண…\nமுஸ்லிம் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் அடித்துக் கொலை\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல கலைஞர்…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nடிடிவி கட்சியில் விழுந்த அடுத்த விக்கெட்\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nஅத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்…\nகடவுளின் பெயரால் வன்முறை - மத்திய அரசின் விருதை பெற பிரபல க…\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/06/blog-post_78.html", "date_download": "2019-07-21T05:01:06Z", "digest": "sha1:KOXJ2MBQW4JSC4MSNLMYAZASHKO3NX5H", "length": 7221, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "புன்னைக்குளம் சமூர்த்தி வங்கி வீதிக்கு காபட் இடும் ஆரம்ப நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புன்னைக்குளம் சமூர்த்தி வங்கி வீதிக்கு காபட் இடும் ஆரம்ப நிகழ்வு\nபுன்னைக்குளம் சமூர்த்தி வங்கி வீதிக்கு காபட் இடும் ஆரம்ப நிகழ்வு\nபோரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவுகுற்பட்ட\nபுன்னக்குளம் சமுர்த்தி வங்கி வீதிக்கு ரன் மாவத் நிகழ்ச்சி\nதிட்டத்தின்கீழ் காபட் இடும் ஆரம்ப நிகழ்வு (14) வெள்ளிக்கிழமை பிரதேரச செயலாளர் ஆர் ராகுலநாயகி தலைமையில் சமுர்த்தி வங்கி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.\nநாடு பூராகவும் அமுல் படுத்தப்பட்டு வரும் ரன் மாவத் நிகழ்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட திட்டங்களில் ஒன்றான புன்னக்குளம் சமுர்த்தி வங்கி வீதிக்கு 35 மில்லியன் செலவில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் வேண்டுதலுக்கமை���ாக இவ்வீதிக்கு முன்னாள் பிரதியமைச்சரும் ஜக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்புத்தொகுதி பிரதம அமைப்பாளரும்; தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்வின்போது மகாண பணிப்பாளர் திரு.தருமரெத்தினம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் பதியராசா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் திரு.சசிநந்தன் மத்திய நீர்பாசன பொறியியலாளர் திரு.பத்மதாசன் வெல்லாவெளி சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.த.யோகச்சந்திரன் கிராம சேவை உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம தலைவர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/07/blog-post_79.html", "date_download": "2019-07-21T05:14:18Z", "digest": "sha1:AUHCILTRYYYMQ4KF5LA4UL4WMZ3YRL2G", "length": 13231, "nlines": 80, "source_domain": "www.maddunews.com", "title": "எமது உரிமையை நிலைநாட்ட இளைஞர்கள் தடுமாற மாட்டார்கள். தமிழரசு கட்சியுடன் கைகோர்ப்பர். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » எமது உரிமையை நிலைநாட்ட இளைஞர்கள் தடுமாற மாட்டார்கள். தமிழரசு கட்சியுடன் கைகோர்ப்பர்.\nஎமது உரிமையை நிலைநாட்ட இளைஞர்கள் தடுமாற மாட்டார்கள். தமிழரசு கட்சியுடன் கைகோர்ப்பர்.\nதமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ் நகரில் கடந்த 29.30 ஆகிய திகதிகளில் நடைபெற்று முடிந்தது.\nஅந்த வகையில் தமிழரசு கட்சியின் மாதர் முன்னணி, வாலிபர் முன்னணி மாநாடு சனிக்கிழமை மாலைப்பொழுது நடைபெற்றது.\nமாநாட்டில் உரைநிகழ்த்திய மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் ,\nவாலிபர் மாநாடானது தேசிய ரீதியில் இளைஞர்களை ஒன்றிணைக்கவும், கட்சிக்கும் இளைஞர்களுக்குமிடையில் நல்லுறவை கட்டியெழுப்பவும் உதவும் என்பதில் ஐயமில்லை ,\n30 வருடமாக தமிழரின் உரிமைக்காக போராடியது இளைஞர்கள் .\nஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் அரசியல��� ரீதியில் உரிமையை பெற்றெடுக்க தடமாறாமல் தமிழரசு கட்சியுடன் இணைந்து தமது உரிமைகளை நிலைநாட்ட அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க கூடியதும் அதற்க்கான வாய்ப்புமிக்க சூழல் காலத்தின் கட்டளையாக எழுந்திருக்கிறது இளைஞர்களுக்கு .\nஉத்வேகத்ததுன் இளைஞர் சக்தியை முன் கொண்டு செல்ல தமிழரசு வாலிபர் முன்னனி களமாக அமையும் , அதற்கு களம் அமைத்து கொடுத்த தலைவர்களுக்கும் கட்சிக்கும் தலைவணங்குவதுடன் அந்த நிலமையை அர்த்தமாக்கிட வேண்டும்.\nஇளைஞர்களுக்கு களம் அமைத்து கொடுக்காத, அல்லது வழிவிடாத எந்த அமைப்பும் ஆட்சியும் நிலைத்திருக்க முடியாது.\nஎமது தமிழரசு கட்சி உணர்ச்சி அரசியல் செய்யவில்லை உரிமைக்கான அரசியலையே செய்கின்றது .\nஅண்மையில் எமது நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் எம் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடிய தாக்குதலால் உறவுகளை இழந்த, பெரிதும் பாதிக்கப்பட்ட எமது இளைஞர்கள் வேதனையின் உச்சத்தில் உணர்சி மிகுதியில் உள்ளனர் , அவர்களை இச் சந்தர்பத்தை பயன்படுத்தி சிலர் தமது சுய இலாபத்திற்காக பயன்படுத்த முனைகின்றனர்.\nஇந்த சந்தர்ப்பத்தை தமிழரசு தலைமைகள் தவறாக பயன்படுத்தவில்லை, எந்த பாதக நிலமைக்கும் தூ ண்டவுமில்லை.\nஇந்த நாட்டு ஒட்டு மொத்த மக்களின் நிம்மதிக்காகவும் இன நல்லுறவுக்காகவும் ஆக்க பூர்வமாகவே வழிப்படுத்தி செயற்பட்டனர்.\nஇங்கு குறிப்பிட வேண்டிய விடயம். மட்டு இளைஞர்களையும் எமது சமுகத்தையும் பாராட்ட வேண்டிய விடயம், உறவுகளை இழந்து மன வேதனையுடன் உணர்ச்சிவசப்பட்டிருந்த எந்த இளைஞனும் வன்முறையில் ஈடுபடவில்லை.\nமாற்று சமுகத்தின் சொத்துகளையோ , உடமைகளையோ, மக்களையோ தாக்கவோ , சேதப்படுத்தவோ இல்லை என்பது பாராட்டதக்கது.\nமேலும் சமூகவலைத்தளம், இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் எமக்கெதிரான தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன, அச்சு ஊடகங்களும்முன்னொரு போதுமில்லாத வகையில் இன்று எமக்கெதிராக தீவிரமாக செயற்படுகின்றன.\nஇவைகளை இளைய சமுதாயம் முற்றாக நம்புவதுடன் திசை திருப்ப்படுகின்றனர் அவர்களுக்கான தெளிவூட்டல்களை எமது வாலிபர் முன்னணி வழங்கும் தலைவர்களே கூடிய கவனம் செலுத்த வேண்டும் .\nமேலும் எதிர்காலத்தில் எமது ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மூலம் இளைஞர்களை அரவணைப்போம்.\nஇளைஞர் யுவதிகளுக்கான உயர் ��ற்கைகள் அவற்றுக்கான வசதி ஏற்படுத்துதல், உயர்பதவிகளுக்கு செல்வதற்கான கற்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்குதல், விசேடமாக சட்ட, வைத்திய துறைகளை தெரிவு செய்வதற்க்கு வழிகாட்டுதல் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.\nஅப்போது தான் நாம் எம் உறவுகளை உயர் பதவிகளில் அமர்த்துவதன் மூலம் பல இலக்குகளை அடைய வழிகோலும்.\nமேலும் எமது செயற்பாடுகளை கிராமத்தின் கடைசி மனிதன் வரை விஸ்தரிப்பதுடன் அரசியல் என்பது மூத்தோருக்கும் தவறானவர்களும் செய்வது எனும் மன நிலை மாற்றப்பட்டு இளைஞர்கள் அரசியலில் வகிபாகம் பெற தலைமைகள் ஆசிர்வாதத்துடன் இளைஞர்களின் கைகளில் பொறுப்புகள் கைமாற வேண்டும் .\nஎமது வாலிபர் முன்னனியின் எதிர்கால செயற்பாடுகள் தனிமனித அரசியல் தான்டி கட்சியை வளர்ப்பதாக அமைய வேண்டும் .\nமேலும் கல்முனை பிரதேச செயலக தர முயத்தலில் மட்டு வாலிபர் முன்னனி பூரண ஆதரவையும் ஒத்துழைப்பைபும் நல்கும்.\nஎதிர்காலத்தில் எமது கட்சிக்காக சமுதாய நன்மைக்காக பாடுபட்ட இளைஞர்கள் மாநாட்டில் கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து தனதுரையை நிறைவு செய்தார்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/issue.aspx?IssueID=74", "date_download": "2019-07-21T05:41:02Z", "digest": "sha1:T6LWSFYDJOOJSRWMEG2VRHBASEYQGSGU", "length": 10006, "nlines": 124, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2010 ]\nதமிழகத்தில் அமைந்துள்ள முப்பத்து எட்டாயிரத்து சொச்சம் திருக்கோயில்களுள் தினமும் பத்தாயிரம் அல்லது அதற்கும் குறைவான கோயில்களில்தான் மூன்று காலப் பூஜைகள் நடந்தேறி வருகின்றன.\nஇராசராசசோழனும் சோழமகாதேவியும் - 2\nதஞ்சைப் பெரியகோயில் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட 'சோழமகாதேவி' எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதை அறியச் சான்றுகள் கிடைத்துள்ளன.\nஅழிவின் விளிம்பில் சோழர்காலக் கற்கோயில்\nசுவடழிந்து போகும் சிங்காரக் கோயில்களின் வரிசையில் இடம்பெறப்போகும் கோயில்களில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள சிற்றூரான காளியாப்பட்டியில் காண இயலுகிறது.\nமிருதங்கம் - ஒரு பறவைப் ���ார்வை எழுப்பும் பல கேள்விகள்\nமிருதங்க வரலாறு என்பதே பல வருட உழைப்புக்குப் பின் எழுதப்பட வேண்டிய நூலுக்கான தலைப்பென்பதைத்தான் இத்தனை நாளில் உணர முடிகிறது.\nமெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 3\nபகுதி: கலையும் ஆய்வும் / தொடர்: குடைவரைகள்\nவிஷ்ணுகோயில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பதினான்கு கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.\nதமிழுடன் 5 நாட்கள் - 2\n27 அரங்குகளுக்கும் ஔவை, இளங்கோ, பெருஞ்சித்திரனார், கோவூர்கிழார் என்று பழந்தமிழ்ப் புலவர்களின் பெயர்களைச் சூட்டியிருந்தார்கள். அரங்கங்கள் நன்றாகக் குளிரூட்டப்பட்டுப் பல்கலைக்கழகத்திலிருக்கும் அரங்கம் போல உயர்ந்த தரத்தில் இருந்தன.\nபொறிதொழில் புனைந்த பதுமைகள் சங்ககாலத்தில் வழக்கில் இருந்துள்ளன. அவை அசைந்து அசைந்து இயங்கும் இயல்புடையன என்பது பாடல் வரியின்மூலம் விளங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2019/ways-to-use-tulsi-everyday-025352.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T04:57:07Z", "digest": "sha1:45RO3RJSH7OTLDJGYJDQ7XSDCHQ7UGWG", "length": 38460, "nlines": 228, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்... | Amazing Ways To Use Tulsi Everyday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா\n12 hrs ago இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\n12 hrs ago தானியங்கி / கேரேஜ் கதவுகள் அடிக்கடி பழுதாகிறதா\n13 hrs ago அடிக்கடி கால் வீங்கி சிவந்திருக்கிறதா சிவப்பு வரிகள் தெரிகிறதா\n13 hrs ago இப்போ இதுக்கல்லாமா வயிற்றுப் போக்கு ஆகுது கொஞ்சம் உஷாரா இருங்க\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nNews பெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nMovies Bigil: 23ம் தேதி வெளியாகிறது பிகில் சிங்ப்பெண்ணே...இம்முறை அதிகாரப்பூர்வமாக..\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சா��்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்...\nதுளசி இலையை ஆங்கிலத்தில் \"ஹோலி பேசில்\" என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. இதனை \"மூலிகைகளின் ராணி\" என்று வர்ணிக்கின்றனர்.\nமேலும் துளசி இலைகளில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதாகவும் நம்புகின்றனர். துளசி இவ்வளவு புனித தன்மையுடன் போற்றப்படுவதற்கு என்ன காரணம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சையில் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைகளில் துளசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல், மனம், ஆவி ஆகியவற்றை புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மை துளசி இலைகளுக்கு உண்டு. மேலும் உடலின் அழுத்தங்களைச் சமநிலை செய்து உடலை பாதுகாக்கவும் துளசி பயன்படுகிறது.\nதற்போது உலகம் முழுக்க துளசி ஒரு முக்கிய புகழ்பெற்ற மூலிகையாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. உங்கள் தினசரி வாழ்வில் துளசியை எந்த விதத்தில் பயன்படுத்தலாம் இதனை அறிந்துக் கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும். இதில் துளசியை அனுதினம் உங்கள் வீட்டில் பயன்படுத்த 7 வித குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து அறிந்துக் கொள்ளுங்கள்.\nMOST READ: கடலைமாவுக்கு பதிலா கிரிக்கெட் மாவுனு ஒன்னு வந்திருக்காமே எதுல இருந்து எடுக்கறாங்க தெரியுமா\nஅழுத்த எதிர்ப்பி துளசி தேநீர்\nதுளசிக்கு அழுத்த எதிர்ப்பு தன்மை இருப்பதாக அறியப்படுகிறது. அதனால் இதனை தேநீராக தினமும் பருகி மகிழலாம். ஒரு அழுத்த எதிர்ப்பு பண்பு கொண்ட மூலிகையானது, ஆரோக்கியமான முறையில் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உடலின் பல்வேறு செயல்பாடுகளான ஹார்மோன் செயல்பாடுகள், நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடுகள், மூளை ரசாயனம் போன்றவற்றை சமநிலை செய்ய உதவுகிறது.\nஉங்கள் உடல் செயல்பாடுகள் குறைந்து மனம் வேறு திசையில் பயணிக்கும் போது உங்கள் உடலை சமநிலைப் படுத்த இந்த பண்புகள் உதவுகின்றன. உதாரணத்திற்கு மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் பதிலளிப்பதற்கு மாற்றாக கோபம் உண்டாகலாம்.\nஒற்றைத் தலைவலி ஏற்படலாம், பசியுணர்வு குறைந்து போகலாம், ஒரு வாரத்திற்கான வேலை முழுவதும் கிடப்பில் போடப்படலாம். இந்த நேரத்தில் இந்த துளசி தேநீர் உங்களுக்கு சிறந்த நன்மையைக் கொடுக்கும். உடல், ரசாயனம், வளர்சிதை மற்றும் மனம் சார்ந்த அழுத்தங்களை உடல் ஏற்றுக் கொள்ளும் நிலையை துளசி நேரடியாக வழங்குகிறது.\nதுளசியின் அழுத்த எதிர்ப்பு தன்மையை உங்கள் உடல் பெற்றுக் கொள்ள, தினசரி இந்த தேநீரைப் பருகலாம் அல்லது அவ்வப்போது அழுத்தமான சூழ்நிலையை கடந்து வர இதனைப் பருகலாம். துளசி ஒரு சிறந்த நரம்பு ஊக்க மருந்தாக இருப்பதால், சேதமடைந்த நரம்பு மண்டலத்தை மீட்டெடுத்து உறுதிப்படுத்த துளசி உதவுகிறது.\nதுளசி தேநீர் செய்யும் முறை\nதுளசியைக் கொண்டு தேநீர் தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம்.\n. ஒரு கப் தண்ணீர்\n. ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் காய்ந்த துளசி (அல்லது ஒரு கை நிறைய புதிதாக பறித்த துளசி இலைகள் அல்லது பூக்கள்)\n. ஒரு கப் தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.\n. தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.\n. துளசி இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கொதிக்க வைத்த நீரை ஊற்றவும்.\n. பிறகு அந்த பாத்திரத்தை மூடி வைத்துக் கொள்ளவும்.\n. சிறிது நேரம் அதாவது 15-20 நிமிடம் கழித்து, அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவும்.\n. வடிகட்டிய துளசி நீரைப் பருகவும்.\nசுமார் 5000 வருடங்களுக்கு மேலாக ஒரு புனிதமான செடியாக இந்தியர்களால் போற்றப்பட்டு வரும் துளசி ஒரு சக்தி மிகுந்த மூலிகை ஆகும். இதனை வீடுகளில் வளர்ப்பது மிகுந்த நன்மைத் தரும். இந்து மத பாரம்பரியத்தில் தினமும் துளசி பூஜை செய்யும் முறை உள்ளது. இப்படி தினமும் துளசி பூஜை செய்வதால், ஒருவர் வீட்டில் ஆற்றல் நிறைந்து காணப்படும்.\nவீடு தூய்மையாக இருக்கும் வீட்டில் துளசி செடியை வளர்த்து பராமரித்து வருபவர்கள், தினமும் காலையில் செடிக்கு தண்ணீர் விட்டு, செடியின் முன் தண்ணீர் தெளித்து, கோலமிட்டு, மணி அடித்து, தூப தீப ஆராதனை செய்து, மந்திரம் ஜெபிப்பார்கள்.\nதுளசி போன்ற ஒரு செடியை வீட்டில் வளர்ப்பதால், இயற்கையின் படைப்பாற்றல் சக்தியுடன் ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. துளசி செடியை உங்கள் வீட்டில் அல்லது தோட்டத்தில் வளர்ப்பதால் அதனுடன் ஒரு ஆழ்ந்த தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.\nஆன்மீக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இந்த தொடர்பு உங்களுக்கு நன்மையைச் செய்யும். துளசி செடியை எளிய முறையில் வீட்டில் வளர்க்க முடியும். ஈரப்பதமான வெப்பநிலையில் வளரும் தன்மையுள்ள துளசி செடி, வறண்ட வெப்ப நிலையிலும் வெற்றிகரமாக வளர்கிறது. வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் துளசி செடியை வளர்க்க முடியும்.\nMOST READ: கருப்பு தினை சாப்பிட்டிருக்கீங்களா இத படிங்க... தினமும் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க\nதுளசி புதினா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். பூ பூப்பதற்கான அறிகுறிகள் தோன்றியவுடன், இலைகளின் முதல் அடுக்கை கிள்ளி எடுத்து விடலாம். இதனால் அதிக இலைகள் உருவாகி, செடி அடர்த்தியாக வளர உதவியாக இருக்கும். துளசி விதைகளில் இருந்து செடி வளர்க்கும் முறையை அறிந்து அதனைப் பின்பற்றலாம்.\nநீங்களும் அனுதினம் துளசியை பயன்படுத்த முடியும். நீங்கள் துளசியை தாயத்தாக கட்டிக் கொள்ள முடியும். வீட்டை பல நச்சுகளில் இருந்து பாதுகாக்கும் தன்மைக் கொண்ட துளசி, அதே விதத்தில் உடலில் இருக்கும் நச்சுகளிடம் இருந்து உடலை பாதுகாத்து ஆற்றலை அதிகரிக்கும் பண்பைக் கொண்டுள்ளது. உங்கள் உடலையும் தனிப்பட்ட ஆற்றலையும் பாதுகாக்கும் தன்மை துளசிக்கு உண்டு.\nஇரு கை நிறைய காய்ந்த துளசி இலைகள் அல்லது புதிதாக பறிக்க பட்ட துளசி இலைகள் இரண்டு கொத்து எடுத்து உங்கள் தொழுகை மேடையில் வைத்து மனமுவந்து பிரார்த்தனை செய்யவும். ஒரு சிறு துளி துளசியை ஒரு துணியில் வைத்துக் கட்டி, கழுத்தில் தாயத்துபோல் கட்டிக் கொள்ளலாம்.\nபலவகை பற்பசைகளின் மூலப் பொருளாக துளசி இருப்பதை நாம் அறிந்திருக்கலாம். ஆனால் துளசியின் மிகப் பரந்த கிருமி எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, துளசி ஒரு சிறந்த மவுத்வாஷ்ஷாக பயன்படுகிறது என்பது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பற்கள் அழுகுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் பக்டீரியாவான ஸ்ட்ரெப்டோகோகுஸ் ம்யுடன்���் என்ற பக்டீரியாவைக் குறைப்பதில் துளசி சாறு நல்ல தீர்வைத் தருவதாக ஒரு மருத்துவ பரிசோதனை விளக்குகிறது. தினமும் துளசியைக் கொண்டு வாய் கொப்பளிப்ப்பதால், பற்களில் அழுக்கு மற்றும் கிருமிகள் படிவது தடுக்கப்படுகிறது.\n. ஒரு கை நிறைய புதிதாகப் பறித்த துளசி இலைகள் அல்லது 2 ஸ்பூன் அளவு காய்ந்த துளசி இலைகள்\n. ஒரு கப் தண்ணீர்\n. ஒரு ஸ்பூன் வோட்கா (தேவைப்பட்டால்)\n. ஒரு பாத்திரத்தில் துளசி இலைகளை வைத்துக் கொள்ளவும்.\n. தண்ணீரைக் கொதிக்க வைத்து, துளசி இருக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அந்த துளசி சாறு நீரில் இறங்கும் வரை சுமார் 20 நிமிடங்கள் அந்தப் பாத்திரத்தை மூடி வைக்கவும்.\n. இருபது நிமிடம் கழித்து அந்த நீரில் இருந்து துளசியை வடிகட்டி அந்த நீரை ஒரு ஜார் அல்லது பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.\n. அந்த நீர் அறை வெப்ப நிலைக்கு வரும்வரை காத்திருக்கவும்.\n. வோட்கா சேர்ப்பதால் நான்கு முதல் ஐந்து நாட்கள் பிரிட்ஜில் வைத்து மவுத்வாஷ் கெடாமல் பாதுகாக்கலாம்.\n. தினமும் 20-30 நொடிகள் இந்த மவுத்வாஷ் கொண்டு வாயைக் கழுவி கொப்பளித்து வரலாம்.\n. பாட்டிலை மூடி வைத்து பிரிட்ஜில் வைக்கவும். வோட்கா சேர்க்காமல் தயாரிக்கும் மவுத்வாஷ் இரண்டு முதல் மூன்று நாட்கள் பிரிட்ஜில் நன்றாக இருக்கும்.\nதுளசி மனச்சோர்வு எதிர்ப்பியாகவும், பதட்டத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகளையும் கொண்டிருப்பதால், ஞாபக சக்தி மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது. பொதுவாக துளசி, ஒரு நரம்பு ஊக்க மருந்தாக இருப்பதால், நரம்பு மண்டலத்தை சமநிலைப் படுத்தவும் சிறந்த முறையில் நிர்வகிக்கவும் இந்த மூலிகை உதவுவதாக அறியப்படுவதால், நரம்பு திசுக்கள் வலிமை அடைவதாக நம்பப்படுகிறது. மனத்தெளிவை ஊக்குவிக்க துளசி தேநீரில் தேன் சேர்த்து பருகலாம்.\nதுளசியுடன் நெய் மற்றும் தேன்\nகாய்ந்த துளசிப் பொடியுடன் ஒரு ஸ்பூன் நெய், எண்ணெய் அல்லது தேன் கலந்து உட்கொள்வது பாரம்பரிய ஆயுர்வேத தயாரிப்புகளில் ஒரு வழிமுறையாகும். இதனை தினமும் உட்கொள்ளலாம். துளசி மாத்திரையை உட்கொள்வதற்கு மாற்றாக இந்த முறையை பின்பற்றுவதால், துளசி இலைகள் நேரடியாக செரிமான பாதைக்கு கீழ் சென்று, செரிமானத்தை ஊக்குவிக்கிறது. துள��ி இலையில் இருக்கும் வறண்ட தன்மை மற்றும் கசப்புத் தன்மையை குறைக்கும் விதத்தில் இதனோடு இருக்கும் நெய் மற்றும் தேன் இனிப்பு சுவையை கொடுக்கிறது.\n. அரை அபூன் அரைத்த துளசிப் பொடி\n. ஒன்று அலல்து இரண்டு ஸ்பூன் நெய், எண்ணெய் அல்லது தேன்\n. துளசிப் பொடியுடன் நெய், எண்ணெய் அல்லது தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உங்கள் விருப்பம் மற்றும் சுவைக்கேற்ப நெய். எண்ணெய் அல்லது தேனின் அளவை தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.\n. ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த துளசி விழுதை எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த துளசி தேன் சாற்றை கலந்து தயாரித்து நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nபுதிதாகப் பறித்த துளசி இலைகளைக் கொண்டு ஜூஸ் தயாரித்துப் பருகலாம். இந்த சுவை மிகுந்த புத்துணர்ச்சி தரும் பானம், நோயெதிர்ப்பு மண்டலத்தைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. பாரம்பரியமாக, இந்த ஜூஸில் தேன் கலந்து, காய்ச்சல், சளி, மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கப்படுகிறது. துளசி ஜூஸ் பருகுவதால், உடலின் வேறுபட்ட செயல்பாடுகளுக்கு சமநிலை தருவதன் மூலம் மன அழுத்தத்தை உடல் எதிர்கொள்ள உதவும். சருமத்தில் பூஞ்சை தொற்று பாதிப்புகளுக்கு மருந்தாகவும் துளசி சாற்றைப் பயன்படுத்தலாம்.\n. அரை கப் தண்ணீர்\n. ஒரு கப் புதிதாகப் பறித்த துளசி இலைகள்\n. துளசி இலைகளைப் பறித்து நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.\n. துளசியுடன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\n. அரைத்த விழுதுடன் தண்ணீர் சேர்த்து, வடிகட்டியால் சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.\n. இந்த துளசி ஜூஸ் பருகுவதற்கு சுவையாக இருக்கும். இதனை தினமும் பருகலாம்.\nMOST READ: சமீபத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள்... (புகைப்படங்கள் உள்ளே)\nஇது மிகவும் எளிமையான முறையாகும். உங்கள் வீட்டில் அல்லது தோட்டத்தில் துளசி செடியை நீங்கள் வளர்த்தால் உங்களுக்கு நிறைய துளசி இலைகள் கிடைக்கும். தினமும் துளசி இலையைப் பறித்து உண்பதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் நான்கு முதல் ஐந்து துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால், நோயெதிர்ப்பு மண்டலம் அதிக வலிமை அடைகிறது.\nதுளசி இலைகளை வாயில் போட்டு, ஒரு கப் தண்ண���ர் ஊற்றி அதனை விழுங்குவதை விட, மென்று சாப்பிடுவது மட்டுமே நன்மை தரும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி மென்று சாப்பிடுவதால் தாவர ஊட்டச்சத்துகள் வெளியாகிறது.\nதினமும் பயன்படுத்த நீங்கள் தயாரா\nஉங்கள் தினசரி வாழ்க்கையில் ஆரோக்கியமான முன்னேற்றத்தைத் தரும் ஒரு எளிய வழி துளசி. இது ஒரு பழம்பெரும் மூலிகை என்றாலும், சக்தி மிக்க மூலிகை. எல்லா உடலுக்கும் எளிதில் பொருந்தும் வகையில் இருக்கும் இந்த துளசி, பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.\nதுளசியை தேநீராகப் பருகலாம். தேன் அல்லது நெய்யுடன் கலந்து உட்கொள்ளலாம், உங்கள் வீட்டில் வளர்க்கலாம். எது எப்படி இருந்தாலும், பல அற்புதங்களைச் செய்யும் இந்த துளசியை ஏதாவது ஒரு வடிவத்தில் உங்கள் உடலுக்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nதுளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nஇந்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுவது உங்கள் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல...\nஇந்த 8 பொருள சாப்பிட்டா போதும்... 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது...\nதுளசியை வைத்து 2 வாரத்திலே உடல் எடையை குறைப்பது எப்படி..\nகுடல்வால் பிரச்சினைக்கு இனி அறுவை சிகிச்சை வேண்டாம்... இந்த 10 பொருள்களை சாப்பிட்டாலே போதும்\nஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய செய்யும் துளசியின் மகிமைகள்...\nசர்க்கரை நோயை குணப்படுத்தும் 10 ஆயுர்வேத மருந்துகள் என்னென்ன தெரியுமா...\nஉங்கள் இளநரையை குணப்படுத்தும் துளசி..\nதுளசி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nவறட்டு இருமல் நிக்கவே இல்லையா... இந்த ஒரு இலை போதும் உடனே நிறுத்த...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nRead more about: tulsi herbs diabetes blood pressure stress ghee oil துளசி மூலிகைகள் நீரிழிவு ரத்த அழுத்தம் மன அழுத்தம் நெய் எண்ணெய்\nசிரிய போருக்குப்பின் அந்த மக்கள் என்ன சாப்பிடறாங்க இந்த பத்திரிகையாளர் சொல்றத கேளுங்க\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய�� சாப்பிடுவது அவர்களுக்கு பாதுகாப்பானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/20678-increase-alcohol-use-in-kuwait.html", "date_download": "2019-07-21T04:14:29Z", "digest": "sha1:4C5RDIGWVQHAIDYK6JWAAILPLGVZYM6F", "length": 8501, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "குவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்!", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nகுவைத் (20 ஏப் 2019): குவைத்தில் மயக்க மருந்து உபயோகிப்பதால் மரணங்கள் அதிகரிப்பதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.\nகுவைத்தில் குறைந்தது 18 ஆயிரம் பேர் மயக்க மருந்து உபயோகிப்பதாக சர்வே ரிப்போர்ட் தெரிவிக்கிறது. இதில் 2017 ஆம் ஆண்டு 67 பேர் மயக்க மருந்து உபயோகித்ததால் மரணம் அடைந்துள்ளனர். அதேபோல 2018 ல் அது 116 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1650 பேர் மயக்க மருந்து தொடர்பாக போலீசார் கைது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 60 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆவர்.\nமயக்க மருந்து உபயோகிப்பவர்களில் 40 சதவீதம் பேர் 16 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். மருந்து கட்டுப்பாட்டு கழகம் நடத்திய சர்வேயில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.\n« ஜித்தாவில் நடந்த குழந்தை மனசு:பயிற்சி முகாம் அபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா அபுதாபியில் முதல் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nஇயற்கை விவசாயம் மூலம் சோலைவனம் ஆகும் கத்தார்\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nதுருக்கியில் ஏற்பட்ட கோர விபத்தில் 17 அகதிகள் பலி\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்ட��்\nநேபாளத்தில் மழை வெள்ளத்திற்கு 43 பேர் பலி\nஆயுள் தண்டனை பெற்ற சரவண பவன் உரிமையாளர் ரஜகோபால் மரணம்\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nமூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/08/20/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-07-21T04:49:01Z", "digest": "sha1:PLC6EOX5CBLRG5OGL47KARX6LX7RE2EE", "length": 3228, "nlines": 49, "source_domain": "barthee.wordpress.com", "title": "தர்மரெத்தினம் பொன்னம்பலம் அவர்கள் காலமானார் | Barthee's Weblog", "raw_content": "\nதர்மரெத்தினம் பொன்னம்பலம் அவர்கள் காலமானார்\n(யாழ்.மாவட்ட காப்புறுதி கூட்டுத்தாபன முகவர், உரிமையாளர் லஷ்மி வெதுப்பகம்)\nவல்வையை பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தர்ம ரெத்தினம் பொன்னம்பலம் நேற்று (20.08.2009) வியாழக்கிழமை காலமானார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் (21.08.2009) வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரின் இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nலஷ்மி வெதுப்பகம், கிழக்குத் தெரு,\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/janani-about-me-too/", "date_download": "2019-07-21T05:20:11Z", "digest": "sha1:NJD65PNASTQCG2KXVD6VQ2GKZOF63Q4U", "length": 5245, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "மீ டூ விவகாரத்தை விளம்பரத்திற்காக பயன்படுத்துவது தவறு – ஜனனி | | Chennaionline", "raw_content": "\nமீ டூ விவகாரத்தை விளம்பரத்திற்காக பயன்படுத்துவது தவறு – ஜனனி\nசேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. பேரணியை மாநகரக் காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇதில் நடிகர் ‘தாடி’ பாலாஜி, நடிகை ஜனனி மற்றும் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிப் பொதுமக்களுக்��ு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின்போது மீ டூ விவகாரம் குறித்து ஜனனியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.\nஅப்போது அவர் கூறியதாவது, “மீ டூ விவகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல், செய்தி மற்றும் விளம்பரத்துக்காக மட்டுமல்லாமல் நல்ல வி‌ஷயத்துக்காக உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.\nசினிமா துறையில் மட்டுமில்லாமல் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவுகள் உள்ளன. நிறைய பெண்கள் அவர்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை வெளியில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.\nசினிமா துறையில் வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காலம் கடத்தாமல் உடனே தெரிவிக்க வேண்டும். உடனடியாக வெளியே சொன்னால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க முடியும்” என்றார்.\n← மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த அனிருத்\nஅதிகமான நாடுகளில் வெளியாகும் ‘சர்கார்’ →\n‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம்\nஇயக்குநர் அட்லிக்கான மெனக்கெடும் ஏ.ஆர்.ரஹ்மான்\nஅஜித்தை கலாய்த்த யோகி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/commonnews2017/-drone", "date_download": "2019-07-21T04:09:21Z", "digest": "sha1:NCO55XMSPL263SHJBI2NFJCENDYJ7M72", "length": 3977, "nlines": 30, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​ஈரானிய தயாரிப்பு ஆளில்லா விமானம் (Drone) யெமனில் தாக்கியழிக்கப்பட்டது. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​ஈரானிய தயாரிப்பு ஆளில்லா விமானம் (Drone) யெமனில் தாக்கியழிக்கப்பட்டது.\nஅரபு கூட்டணி படைகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் விமாப்படை உதவியுடன் ஈரானிய தயாரிப்பு ஆளில்லா விமானம் (Drone) ஒன்றினை யெமனின் துறைமுக நகரான மொக்ஹாவின் வடபகுதியில் வைத்து நேற்று தாக்கியழித்துள்ளனர்.\nயெமனின் மொக்ஹா நகரினை விடுவித்து அங்கு நிலைகொண்டுள்ள யெமன் இராணுவத்தினரை இலக்கு வைத்து தாக்கும் நோக்குடன் குறித்த ஆளில்லா விமானம் நடமாடும் ஏவுதளமொன்றின் மீது தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.\nமொக்ஹா பகுதியில் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த யெமன் படையினர் குறித்த ஆளில்லா விமானத்தினை கண்டறிந்ததாகவும், தனது இலக்கினை நோக்கி கிளம்புவதற்கு தயார் நிலையில் காணப்பட்டதாகவும் உடனடியாக யெமன் படையினர் கூட்டுப்படையினருக்கு அறிவித்து, கூட்டுப்படையினர் யெமனில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் விமானப்படையின் ஒத்துழைப்புடன் வானிலிருந்து தரையை தாக்கும் ஏவுகணை மூலம் குறித்த ஆளில்லா விமானம் தாக்கியழிக்கப்பட்டதாகவும் யெமன் இராணுவத்தின் பிரதி சிரேஸ்ட தளபதி ஜெனரல் அஹ்மத் ஸைப்ஃ அல் யாபி தெரிவித்தார்.\nபொறிக்குள் அகப்பட்டுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஈரானிலிருந்து யெமனுக்குள் கடத்திரவரப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும், அதில் ஒன்றே தாக்கியழிக்கப்பட்ட இந்த ஆளில்லா விமானம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA/", "date_download": "2019-07-21T04:09:50Z", "digest": "sha1:AENPEI4B3CZ6PZ4N4IBSVK4MILHAKE57", "length": 10439, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "இளம் பெண்ணை கொலை செய்த நபரை சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்த பெற்றோர் « Radiotamizha Fm", "raw_content": "\nகட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு\nமறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்..\nயாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு\nதேசிய காவல்துறை ஆணையகத்தின் அனுமதியுடன் 31 பேருக்கு இடமாற்றம்\nHome / உலகச் செய்திகள் / இளம் பெண்ணை கொலை செய்த நபரை சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்த பெற்றோர்\nஇளம் பெண்ணை கொலை செய்த நபரை சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்த பெற்றோர்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் January 13, 2019\nநைஜீரியாவில் இளம் பெண்ணை கொலை செய்த நபரை பெண்ணின் பெற்றோர் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்துவரும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நைஜீரியாவின் (Akure) பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 24 வயதான Saliu Ladayo என்பவர் 19 வயதான Chidiebere என்பவரை காதலித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த Ladayo கத்தி ஒன்றை வாங்கி வந்து தமது காதலியின் மார்பை குறிவைத்து 19 முறை குத்தி Chidiebere பரிதாபமாக மரணமடைந்தார்.\nஇந்த வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட Ladayo விசாரணை கைதியாக உள்ளார். இதனிடையே இளம் பெண்ணின் பெற்றோர் வினோதமாக கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.\nஅதாவது தமது மகளின��� சடலத்தை Ladayo உரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும்,\nஇறுதிச்சடங்குக்கான அனைத்து பொருள் உதவிகளையும் Ladayo ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.\nஆனால் அதற்க்கு Ladayo அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கொல்லப்பட்ட Chidiebere-ன் சடலம் கடந்த 8 மாதங்களாக பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nதற்போது Ladayo மீது கொலை மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n#இளம் பெண்ணை கொலை செய்த நபரை சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்த பெற்றோர்\t2019-01-13\nTagged with: #இளம் பெண்ணை கொலை செய்த நபரை சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்த பெற்றோர்\nPrevious: இலங்கை பொலிஸாருக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nNext: எல்லைத் தாண்டி மீன்பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 மீனவர் கைது\nமிகப் பழமையான மசூதியின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு\n50 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்ட கடிதத்திற்கு பதில் எழுதிய சிறுவன்\nமும்பையில் இரட்டை விருதுகள் பெற்றார் குவைத் வாழ் தமிழர்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/07/2019\nஇன்றைய நாள் எப்படி 20/07/2019\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\nமின்னல் தாக்கி 8 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக பலி-10 குழந்தைகள் படுகாயம்\nபீகாரில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 8 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலத்தில் பருவமழை தீவிரம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/27195358/1187051/Vikram-Prabhu-says-film-60-Vayadu-Maaniram.vpf", "date_download": "2019-07-21T05:22:24Z", "digest": "sha1:ONY6Q6GFGL6RI2YQDVR7KJWMCXDDWJQ5", "length": 17407, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அவர் என்ன சொல்வாரோ என்ற பதற்றம் இருக்கிறது - விக்ரம் பிரபு || Vikram Prabhu says film 60 Vayadu Maaniram", "raw_content": "\nசென்னை 21-07-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅவர் என்ன சொல்வாரோ என்ற பதற்றம் இருக்கிறது - விக்ரம் பிரபு\nவிக்ரம் பிரபு நடிப்பில் தற்போது ‘60 வயது மாநிறம்’ என்ற திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அப்படத்தை பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார். #VikramPrabhu\nவிக்ரம் பிரபு நடிப்பில் தற்போது ‘60 வயது மாநிறம்’ என்ற திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அப்படத்தை பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார். #VikramPrabhu\nவிக்ரம் பிரபு நடிப்பில் 60 வயது மாநிறம் வெளியாக இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...\nஇது என்னுடைய முதல் ரீமேக் படம். ரீமேக் படங்களை கவனமாக தவிர்த்து வந்தேன். ஒரு படம் பண்ணினால் தொடர்ந்து அதேபோன்ற படங்களில் நடிக்க வேண்டிய சூழல் உருவாகுமோ என்று பயந்தேன். ஆனால் இந்த படத்தின் கதை என்னை மாற்றியது. இது தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான புரிதல் பற்றிய படம். தலைமுறை இடைவெளியினால் ஏற்படும் பிரச்சினைகளை விரிவாக பேசுகிறது.\nஅப்பாவுடன் நடிக்க ஆசை. நல்ல கதைகளாக அமைந்தால் அது நடக்கும்.\nபிரகாஷ் ராஜ், சமுத்திரகனியுடன் நடித்த அனுபவம்\nஇருவரையுமே திரையில் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். எனக்கு பிரகாஷ்ராஜ் சாருடன் தான் அதிக காட்சிகள் இருந்தன. இருவரிடமும் நிறைய கற்றுக்கொண்டேன்.\nஒரு படத்திற்கு நான் மட்டுமே 120 சதவீத உழைப்பை கொடுத்தால் போதாது. நம்மை சுற்றி இருப்பவர்களும் தரவேண்டும். ஒரு தயாரிப்பாளராக 200 சதவீத உழைப்பை தருபவர் தாணு. அவர் எந்த சூழலில் கேட்டாலும் மறுக்கவே மாட்டேன். ஒரு படத்துக்கு என்னென்ன தேவையோ அதை சரியாக கொடுப்பவர்.\nகும்கி நடித்து முடித்த பின்னும் கூட சில நாட்கள் அந்த கிளைமாக்ஸ் காட்சி எமோ‌ஷனலோடே திரிந்தேன். நிஜ வாழ்க்கையை சினிமாவோடு இணைத்து குழப்ப கூடாது. ஆனால் சில இடங்களில் தவிர்க்கவே முடியாமல் பயன்படுத்த வேண்டி வரும். அப்படி இந்த படம் பண்ணும்போது என் அப்பாவுடனான உறவு, எமோ‌ஷனலை பயன்படுத்தி இருக்கிறேன். இன்னும் அப்பா படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு என்ன சொல்வாரோ என்ற பதற்றம் சின்னதாக இருக்கிறது.\nவாரிசு என்ற அழுத்தம் இருக்கிறதா\nநடிக்க தொடங்கியபோதே ஏதோ ஒரு நம்பிக்கையுடன் தான் இறங்கினேன். தாத்தா, அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எப்போதுமே இருக்கிறது. ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போலவே நினைத்து நடிக்கிறேன்.\nஅதிகமாக புது இயக்குனர்களுடன் பணியாற்றுகிறீர்களே\nஎல்லா இயக்குனர்களுடனும் பணியாற்ற விரும்புகிறேன். புது இயக்குனர்கள், அனுபவ இயக்குனர்கள் என்று பார்ப்பதில்லை. நல்ல கதை என்றால் உடனே சம்மதித்து விடுவேன்.\nதாத்தா, அப்பா இருவருமே பிற ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்தார்கள். நீங்கள் அப்படி நடிப்பீர்களா\n60 வயது மாநிறம் படத்தில் பிரகாஷ்ராஜ் சாருக்கு தான் முக்கியத்துவம் உள்ள வேடம். பிற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க தயார். அதற்கேற்ற கதை அமைய வேண்டும். ஒரு படமாக தான் பார்ப்பேனே தவிர நாம் இதில் எப்படி இருப்போம் என்று பார்ப்பதில்லை.\n9 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்யை வீழ்த்தியது மதுரை பந்தர்ஸ்\nடெல்லி மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்தவர் - ஷீலா தீட்சித் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்\nசூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது காரைகுடி காளை\nதலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்திப்பு\nமெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்\nதமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது\nபாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்- வாக்குபதிவு தொடங்கியது\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் அமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா நிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு நயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/commonnews2017/-uae", "date_download": "2019-07-21T05:07:54Z", "digest": "sha1:V2CZQGENJ2W2KBG7XAFLCXIT3E4LGAPO", "length": 4057, "nlines": 28, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​ஹூதிக்களுக்கு ஆயுதக்கடத்தல் தொடர்பாக ஈரான் தூதுவரிடம் UAE ஆட்சேபனை மனு. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​ஹூதிக்களுக்கு ஆயுதக்கடத்தல் தொடர்பாக ஈரான் தூதுவரிடம் UAE ஆட்சேபனை மனு.\nயெமனிலுள்ள ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்களுக்கு ஈரா��் சட்டவிரோதமாக ஆயுதங்களை வழங்குவதற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவித்தும், அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஈரான் நிறுத்திக் கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து மனு ஒன்றினை அபுதாபியல் உள்ள ஈரானிய தூதரகத்தின் தூதுவரிடம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவி வெளிவிவகார அமைச்சர் இன்று கையளித்தார்.\nஉதவி வெளிவிகார அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹீம் அல்-அவாதி அவர்கள் இதன் போது கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்ஸிலினால் தடைசெய்யப்பட்டுள்ள சட்டவிரோத ஆயுத பரிமாற்ற சட்டத்தை ஈரான் மீறும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இது சர்வதேச சட்டத்தின் மீதான ஒரு தாக்குதல் என கருதுவதாகவும், யெமன் அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைகளுக்கு ஈரானின் எண்ணெய் ஊற்றும் செயல் எனவும் தெரிவித்தார்.\nயெமன் விடயம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸில் தீர்மான இலக்கம் 2216ல் மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஈரானிய ஆயுதங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றினை உபயோகித்து அண்மையில் அரபு கூட்டணி படைகள் மற்றம் யெமன் படைகள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டமையானது, சட்டவிரோத ஆயுத செயற்பாடுகள் தொடர்பான சர்வதேச தீர்மானத்தினை மிகத் தெளிவாக மீறும் செயலாகும் எனவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12381", "date_download": "2019-07-21T05:09:40Z", "digest": "sha1:P6BZDTNSRADKA7IUE6QDU65XWUTUGMED", "length": 6042, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "தித்தன் கோசர் » Buy tamil book தித்தன் கோசர் online", "raw_content": "\nஎழுத்தாளர் : ரா. ராகவையங்கார்\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nஇலக்கியத் தேடல் ஜீவா தேடிய மானுடம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தித்தன் கோசர், ரா. ராகவையங்கார் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரா. ராகவையங்கார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nசவூதி அரேபியா நாடுகளின் வரலாறு 2\nசோழர்கள் புத்தகம் 1 & 2\nவிடுதலைப் போரில் தமிழகம் 2 தொகுதிகள் - Viduthalai Poril Thamizham\nதமிழ்நாட்டுக் கோயிற்கட்டடக்கலை 1 - Thamizhnaatu koyirkattadakkalai 1\nரஷ்யப் புரட்சியின் வரலாறு - Russia Puratchiyin Varalaaru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/03/26/sri-lankan-people-happy-with-the-arrival-of-the-australians/", "date_download": "2019-07-21T05:05:12Z", "digest": "sha1:ZY4MWUBO6BGV4VRGUCFGPRR3CAAC3SZK", "length": 8059, "nlines": 69, "source_domain": "puradsi.com", "title": "அவுஸ்ரேலியர்களின் வருகையால் மகிழ்ச்சியடைந்த இலங்கை மக்கள்... | Puradsi.com", "raw_content": "\nஅவுஸ்ரேலியர்களின் வருகையால் மகிழ்ச்சியடைந்த இலங்கை மக்கள்…\nஅவுஸ்ரேலியர்களின் வருகையால் மகிழ்ச்சியடைந்த இலங்கை மக்கள்…\nஅவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில்இலங்கைக் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் வேலையில் 360க்கும் அதிகமான அவுஸ்ரேலியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇவர்கள் கல்கிஸ்ஸ கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அவுஸ்ரேலியர்களின் இலங்கை வருகை குறித்தும் அந்தக் குழுவினரின் செயற்பாடு குறித்தும் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nபேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே\nஉங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஇலங்கை பட்டதாரிகளுக்கு ஒரு மகிச்சியான செய்தி..\nஅவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற தயாராகும் இலங்கை கிரிக்கெட்…\nமானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்..\nஅதிக வாக்குகளால் காப்பாற்றப்பட்ட மீரா மிதுன். பிக் பாஸ் வீட்டில்…\nசுத்தப்படுத்தும் ���ிகழ்வில் இலங்கை பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் சிலரும் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் மாணவர்கள், அந்நாட்டு பாதுகாப்பு படை அதிகாரிகள்,என பலர் ஈடுட்டுள்ளனர்.\nIOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக\nஇலங்கையில் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக சுத்தமான கடற்ரை ஒன்று அவசியம் எனவும்,அந்த வகையில் கல்கிசை கடற்கரை சுத்தப்படுத்தியது மகிழ்ச்சியான விடயம் எனவும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஜோன் பிலிப் தெரிவித்துள்ளார்.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T05:45:00Z", "digest": "sha1:EQKLR5YBOWR54POZGZREXBO3ZSTAJUAE", "length": 6717, "nlines": 126, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:உலகம் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அண்டார்க்டிக்கா‎ (11 பக்.)\n► அமெரிக்காக்கள்‎ (18 பகு, 5 பக்.)\n► ஆப்பிரிக்கா‎ (53 பகு, 381 பக்.)\n► ஆர்க்டிக்‎ (4 பக்.)\n► ஐக்கிய நாடுகள்‎ (48 பக்.)\n► ஐரோப்பா‎ (48 பகு, 492 பக்.)\n► ஓசியானியா‎ (12 பகு, 158 பக்.)\n► தமிழீழம்‎ (3 பகு, 83 பக்.)\n► பெருங்கடல்கள்‎ (1 பகு)\n► பொதுநலவாயம்‎ (1 பக்.)\n► மத்திய கிழக்கு நாடுகள்‎ (17 பகு, 210 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஅணிசேரா இயக்கத்தின் 15வது உச்சி மாநாடு நிறைவடைந்தது\nஆத்திரேலியாவின் ஜெசிக்கா வாட்சன் உலகைச் சுற்றி���் படகோட்டி சாதனை படைத்தார்\nஈரானுக்கெதிரான ஐக்கிய நாட்டு சபையின் மூன்றாவது பொருளாதாரத் தடை\nஉலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது\nஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 1வது இடத்தில் நியூசிலாந்து\nஎக்ஸ்போ 2010 கண்காட்சி ஷங்காய் நகரில் ஆரம்பம்\nசிலி நிலநடுக்கம் பூமியின் அச்சை மாற்றியிருக்கலாம்: நாசா விஞ்ஞானி அறிவிப்பு\nசூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம், அறிவியலாளர்கள் எச்சரிக்கை\nடைனசோர்களை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழித்தது சிறுகோளே\nமூழ்கிவரும் ஆற்றுப்படுகைகளால் கோடிக்கணக்கானோர் பாதிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 11 சூலை 2009, 11:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/12/blog-post_5.html", "date_download": "2019-07-21T05:27:17Z", "digest": "sha1:CO6MAMTKGSQEUI6ETKRFM2OX6J3J7WW3", "length": 49643, "nlines": 74, "source_domain": "www.namathumalayagam.com", "title": "'அறுவடைக் கனவுகள்' மூலம் அழியாத நினைவுகள் தரும்; அல்அஸுமத் - மல்லியப்புசந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » 'அறுவடைக் கனவுகள்' மூலம் அழியாத நினைவுகள் தரும்; அல்அஸுமத் - மல்லியப்புசந்தி திலகர்\n'அறுவடைக் கனவுகள்' மூலம் அழியாத நினைவுகள் தரும்; அல்அஸுமத் - மல்லியப்புசந்தி திலகர்\nஎந்தவொரு எழுத்தாளனுக்கும் அவனது பிறப்பும், அந்த பிறப்புசார் பிரதேசமும் அந்த பிரதேசம் சார்ந்து அவன் கொண்டிருக்கும் பிரக்ஞையும், அந்த பிரதேசம் சார் மக்களும், அந்த மக்களின் சமூகம்சார் வாழ்க்கையும் அவர்தம் மொழியும் கலையும்,பண்பாடும் படைப்பாற்றலுக்கான பின்புலத்தை கொடுக்கின்றன. அந்த பின்புலத்தோடு அவனது வாசிப்பு அனுபவங்களும், சமூகம் நோக்கிய பார்வையும் (Pநசஉநிவழைn)தேடலும் இரண்டரக்கலக்கும்போது அவனே ஒரு சமூக விஞ்ஞானியாகி அவன் ஆய்ந்தறிந்தவற்றை புனைவுகளாகவும் அபுனைவுகளாகவும் வெளிப்படுத்தி நிற்கும் தன்மை கலை, இலக்கியச் செயற்பாட்டுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவை எழுத்துச் செயற்பாடாகவும், கலைச் செயற்பாடுகளாகவும் அளிக்கைகளாகவும் இந்த சமூகத்திற்கு நிரம்பல்செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. (ளுரிpடல). இதில் உள்ள சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில் இந்த நிரம்பல் கேள்வியினால் (னுநஅயனெ) எழும்புகின்ற நி��ம்பல் இல்லை என்பதுதான். யாரையும் எழுதச்சொல்லியோ ஆடச்சொல்லியோ சமூகத்தில் எவரும் கேள்வி (னுநஅயனெ) விடுப்பதில்லை. ஆனால் ஒரு கலைஞனோ அல்லது எழுத்தாளனோ தன்னுடைய வெளிப்படுத்தலை செய்வதற்கு அதிக பிரயத்தனம் எடுத்துக்கொள்கிறான். இதற்குள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்களும் ஏராளம். தனது தனிப்பட்ட வாழ்க்கையை தனது கலை இலக்கிய செயற்பாடுகளினால் செழுமையாக்கிக் கொண்டவர்கள் பத்து வீதம் ஆனோர் என்றால் எஞ்சிய தொன்னூறு வீதமும் வறுமையாக்கிக் கொண்டவர்கள் என்பதுதான் யதார்த்தம்.இந்த யதார்த்த நிலை தொடரும்போதும் இந்த சமூகத்தில் கலை,இலக்கிய எழுத்துச் செயற்பாடுகளில் ஈடுபாடு குறைவதுமில்லை,ஈடுபடுவோர் குறைவதுமில்லை.\nஅத்தகைய குறையாத ஈடுபாட்டுடன் இலக்கியச் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் பன்முக ஆளுமைதான் அல்அஸுமத். மாத்தளையில் மலையகத்தவனாய், மலையாளத்தவனாய் வேலாயுதனாகப்பிறந்து அல் அஸுமத் எனும் ஆளுமையாக தன்னை அரைநூற்றாண்டுக்கு மேலாக இலக்கிய உலகில் நிiநிறுத்தியிருக்கும் இவருக்கு 75 வயது என்கிறபோது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்னும் இளைஞனாக 'ஸ்கூட்டி'யில் ஏறி அமர்ந்து இதோ திரும்பிவிடுகிறேன் என உற்சாகமாக தன் பிறந்த ஊரான மாத்தளைக்கு கொழும்;பில் இருந்து புறப்பட்டுவிடும் அவரது சுறுசுறுப்பை நினைக்கையில் ஆச்சரியம் இன்னும் அதிகரிக்கிறது.\nஅல் அஸுமத் பற்றி சிந்திக்க நேரும்பேதெல்லாம் என் கண்முன்விரிவது வேலாயுதனாக அவர் கடந்து வந்த வாழ்க்கையின் அரைவாசி சரிதத்தை 'அறுவடைக்கனவுகள்' என அழியாத நினைவுகளாக எழுதிவைத்திருப்பதுதான். கவிதை, சிறுகதை, நாவல், சிறுசஞ்சிகை ஆசிரியர் என பன்முக ஆளுமையுடன் தன்னை வெளிப்படுத்திய படைப்பாளி. இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு தான் பிறந்த இடமும் அது சார்ந்த மக்களும்,வாழ்வும் அல் அஸுமத்தின் ஆரம்ப கால எழுத்துக்கு பின்புலமாக அமைந்திருக்கினற என்பதற்கு அவரது ஆரம்பகால கவிதைகள் முதல் அறுவடைக்கனவுகள் நாவல் வரை சான்று பகரும். அவை அவரது பிரதேசம்'மலையகம்' என உரக்க சொல்லி நிற்கிறது. மலையாளியாக பிறந்தாலும் மலையகத்தின் தமிழ் சூழலும் தமிழ் கல்வியும் அவரை தேர்ந்த தமிழறிவாளனாகவே வாழவைத்திருக்கிறது. எழுத்தில் மத்திரமல்லாது உச்சரிப்பிலும் தமிழை பிழையின்றி கையாளும் எழுத்தாளர். இந்த ஒற்றுமை நிறையபேரிடம் காணக்கிடைக்காது. பின்னாளில் அவரது வாசிப்பு அனுபவங்களும் அவர் வரித்துக்கொண்ட வாழ்க்கையினாலான அனுபவங்களும் மலையகத்துக்கு வெளியே சமூகத்தின் வௌ;வேறு தளங்களில் நின்று எழுதும்,செயற்படும் வாய்ப்பு அவருக்கு வாய்த்திருக்கிறது.\nஒரு மலையகத்தவனாக மலையக மக்களின் வாழ்க்கை பயணத்தில் மக்களோடு இணைந்திருந்தவராக அந்த பின்னணியில் நின்று எழுதிய 'மலைக்குயில்' (கவிதை) 'சுடுகந்தை' (தினகரனில் தொடராக வந்த நாவல்),'அறுவடைக்கனவுகள்' (நாவல்) என்பன என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அல்அஸுமத் அவர்களின் இளமைக்காலம் என்பது மலையக மக்கள் பிரஜாவுரிமை இழந்திருந்த காலம் அதேபோல தாயகம் திரும்பதல் என தமிழ்நாட்டிற்கு (இந்தியாவுக்கு) திரும்பிச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட காலம். இந்த இரண்டு நிலைமைகளையும் இவரது மலையகம் சார் படைப்புகளில் அவதானிக்க முடியும். இவரது மலையக்குயில் எனும் கவதைத்தொகப்பில் வரும் 'பிரஜாவுரிமைத்தூது' எனும் கவிதையும் 'புனர்வாழ்வு' (பாரதத்தில் இருந்து வந்த கடிதம்) ஆகிய கவிதைகள் மலையக மக்களின் வலிகளையும் அவர்கள் கண்டடையவேண்டிய வழிகளையும் பதிவு செய்வன.\nஇரண்டு தலைமுறைகளைத் தாண்டி இலங்கையின் மலையக மண்ணியல் வேர்விட்டிருந்த தொழிலாளர் சமூகத்தை வேரோடு பிடுங்கி தாயகம் திரும்பியோர் என தமிழ்நாட்டுத் தரையில் தூக்கி வீசிய ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் எனும் மக்களைப் பண்டமாக மாற்றிய 'அரசியல் கொடுக்கல்வாங்கல்' இன்றுவரை மலையக மக்களின் சனத்தொகை எண்ணிக்கையை இலங்கையில் இரண்டாம் நிலையில் இருந்து நான்காம் நிலைக்குத் தள்ளியது மட்டுமல்லாது ஒரு பிரஜையாகவும் அவர்களை நான்காம் தரத்திற்கே இட்டுச் சென்ற வரலாறு இலகுவில் மறக்கப்படக்கூடியது அல்ல. பிரஜாவுரிமை மறுக்கப்பட்டவனாக போராட சக்தி இழந்து தன் சமூகம் இந்த நாட்டைவிட்டு போகவேண்டும் என வற்புறுத்தப்பட்ட வேளை எழுத்துச் செயற்பாட்டாளர்களுக்கு இருந்த ஒரே வழி தங்களது எழுத்தினூடே தான் சார்ந்த சமூகத்திற்கு தகவல் அனுப்புவதாகத்தான் இருந்துள்ளது. அப்படியொரு தகவல்,தாயகம் (இந்தியா) திரும்பிய ஒருவனால் அனுப்பபப்படுவதாக கற்பிதம் செய்து அல் அஸுமத் எழுதிய கவிதை வரிகள்:\nஏன்பதாக அமைந்திருக்���ிறது. இந்த வரிகளை உள்வாங்கிய கவிதைக்கு அவர் இட்ட தலைப்பு 'புனர்வாழ்வு' (பாரதத்தில் இருந்து வந்த கடிதம்) என்பதாகும். பாமரத் தொழிலாளிக்கும் புரியும் மொழியில் எழுதியிருப்பார். இதில் கவித்துவம் இருக்கிறதா என்பதிலும் பார்க்க, தான் ஒரு சமூக மனிதனாக சமூகத்திற்கு தன் எழுத்தின் ஊடாக எப்படியான தகவலை அனுப்புகிறார் என்பதே என்னுள் உயர்ந்துநின்றது. ஏற்கனவே தாயகம் திரும்பியனாக இந்தியா சென்றவன் எழுதும் கடிதமாக இந்த கவிதை கற்பிதம் செய்யப்பட்டிருந்தாலும் இன்றுவரை உண்மையும் அதுதான்2005 முதல் தொடர்ச்சியாக தமிழ் நாட்டுக்கு ஆய்வுநிமித்தமாக பயணித்து 2012-13 காலப்பகுதியில் 'சூரியகாந்தி' பத்திரிகையில் தொடராக நான் எழுதிவந்த 'தமிழ்நாட்டின் சிலோன்காரர்கள்' எனும் தொடர் பத்தி இந்த தாயகம் திரும்பிய மக்களைப் பற்றியதே. அவர்கள் பாரத நெருப்புக்குள் பாய்ந்து படும்பாட்டை பதிவுசெய்கின்ற பத்தி அது.\n'அறுவடைக்கனவுகள்' எனும் நாவலின் இறுதி முடிவு கூட ஒரு மலையகத்தவன் இந்தியா செல்வதா அல்லது இலக்கையிலேயே தங்குவதா எனும் மனப்போராட்டத்தை பதிவு செய்துவிடுவதாகவே அமைந்தாலும் இந்த மனப்போராட்டத்தை பதிவு செய்வதற்கு அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட 'கதைக்களம்' வித்தியாசமானது.அதுவே அறுவடைக்கனவுகளின் அதிசிறப்பு என கொள்ளலாம்.\nமலையகம் - என்றவுடன் தேயிலை நினைவுக்கு வருவது இயல்பு. தேயிலையும் இரப்பரும் தென்னையும் கூட இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் தட்டுத்தடுமாறி நின்று நிலைத்து இப்போது ஊசலாடிக்கொண்டிருக்கும் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையினை பாதுகாத்துக்கொண்டிருப்பதும் தேயிலைதான். அதற்கு காரணம் அதனை சார்ந்துவாழும் மக்கள் தொகையுமாகும். மலையக இலக்கியத்தில் தேயிலை சார்ந்து வாழ்ந்த மக்கள் பற்றி எழுந்த இலக்கியத்திலும் பார்க்க அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் 'ரப்பர்' சார்ந்து வாழும் மக்கள் பற்றி வெளிவந்த படைப்புகள் குறைவு என்பது எனக்குள் எப்போதும் இருக்கும் ஆதங்கம்.\nஇலங்கையின் மத்திய, ஊவா மாகாணங்களின் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை,போன்ற மாவட்டங்கள் புவியியல் தன்மைக்கு ஏற்ப தேயிலையை ஆக்கரமித்துக்கொள்ள எஞ்சிய சம்பரகமுவ, மேல், தென் மாகாண மாவட்டங்களான களுத்துறை, கேகாலை, ��ரத்தினபுரி மாவட்டங்களும் ஊவாவின் மொனராகலையும ரப்பரை அதிகளவில் தனதாக்கிக்கொண்டன. சிலாபம், புத்தளம், குருநாகல் போன்ற வடமேல் மாகாணம் சாரந்த மாவட்டங்கள் தென்னைக் கைத்தொழில் சார்ந்து அமைந்தபோதும் தேயிலை, ரப்பர் சார்ந்தது போல் அந்த தொழில் சார்ந்து ஒரு சமூகக்கட்டுமானம் அங்கு எழும்பவில்லை. தொழில்சார்ந்து வளர்ந்துவந்த சமூகம் என்றவகையில் இலங்கையில் 'தேயிலைச் சமூகம்' சார்ந்து மட்டுமல்லாது இலக்கியம், தொழிற்சங்கம் அரசியல் என ஒரு இயக்கத்தை கொண்டு வந்து சேர்த்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.\nஏற்கனவே தென்னைப்பயிர்ச்செய்கை இலங்கையில் வீழ்ச்சியடைந்துவிட்ட நிலையில் ரப்பர் தோட்டங்கள் நாம் யாவரும் அறியாமலேயே 'பாம் ஒயில்' எனப்படும் எண்ணை உற்பத்திக்கு மாற்றப்பட்டுவருகின்றன. ரப்பர் பயிரச்செய்கையில் ஏற்பட்ட சிதைவைப்போலவே அது சார்ந்;து வாழும் மக்களின் வாழ்க்கையும் கலாசாரமும் மொழியும் பண்பாடுகளும் கூட சிதைந்து சிதறுண்டு சென்றுகொண்டிருக்கிறது என்பது யதார்த்தம்.\nஇரப்பர் என்றதும் ஜெயமோகனின் 'இரப்பர்' நாவலில் வரும் சில கதாபாத்திரங்களின் வசனங்கள் நினைவுக்கு வந்தது.'இப்பம் இரப்பரையே எடுத்துக்கிடுங்க. அது நம்ம ராஜ்ஜியத்து மரம் இல்ல. எக்கச்சக்கமா மள பெய்யுத நாட்டில் உள்ள மரம். லாபத்துக்காக இஞ்ச கொண்டு வந்தாவ. மலையும், காடும் எல்லாம் ரப்பர் தோட்டமா மாறியாச்சு.மலைகள் முழுக்க இப்ப ஒரே மரம். ஒரே சருகு...ஒரே வேரு. சேன்னேன் இல்லியா - இயற்கையோட பேலன்ஸ் ஒக்கே போச்சு. ரப்பர் மரத்துல பறவைகள் கூடணஞ்சு பாத்திருக்கியளா ரப்பர் காட்டுக்குள்ள புளு உண்டா ரப்பர் காட்டுக்குள்ள புளு உண்டா பூச்சி உண்டா சந்தயா இருந்த எடம பட்டாளக் கேம்பா ஆனது மாதிரி இருக்கு சண்டா... வரிவரியா போட்டும், இப்ப நம்ம நதியில தண்ணி உண்டா அணையில மணல்தானே கெட்டி கெடக்குகுது அணையில மணல்தானே கெட்டி கெடக்குகுது ஏன் எண்ணு யோசிச்சியளா ஆரெங்கிலும் ஏன் எண்ணு யோசிச்சியளா ஆரெங்கிலும் ரப்பர் வந்த பெறவு மலையில் ஈரம் இல்ல, ஊற்று இல்ல, மலை ஊறாம நதியில எங்க தண்ணிவரும் ரப்பர் வந்த பெறவு மலையில் ஈரம் இல்ல, ஊற்று இல்ல, மலை ஊறாம நதியில எங்க தண்ணிவரும் வாய்க்கால் மாதிரி போவுது வள்ளியாறு.....'\nஇப்படி தொடர்ந்திருந்த கொண்டிருந்த அந்த கதாபாத்திரத்தின் க���ள்விகளிடையே எனக்குள் எமது ரப்பர் தோட்ட மக்களின் வாழ்க்கை நிலை குறித்த கேள்விகள் எழ, டாக்டர் ராம் என்ற கதாபாத்திரம் தரும் தகவல் என்னைத் திகிலடையச் செய்தது. 'இந்த ரப்பர் காற்று சுவாச நோய்களுக்குக் காரணம் என்று கட்டுரை சமீபத்தில் படித்தேன்'. இதற்கு பதிலளிக்கும் லோரன்ஸ் எனும் கதாபாத்திரம் இப்படி பதில் சொல்லும் ' அதுக்கு வேற எங்;க போகணும். இந்த ஊரு வயசாளிகளைக் கண்டா போதாதா\nஇப்போதும் ரப்பர் தோட்டம் வழியாக ருவன்வல, கரவனல்ல, யட்டியன்தொட்ட, வழியில் ஹட்டன் பயணிக்கும்போது கண்ணில்எதிர்படும் ஒவ்வொரு தொழிலாளியையம் 'இரப்பர்' நாவலில் லோரன்ஸின் கண்கொண்டே பார்க்கத் தோன்றுகிறது எனக்கு.இலங்கையில் ரப்பர் தோட்டத் தொழில்சார்ந்து வாழும் மலையக மக்களின் அவலங்களுக்குப்பின்னால் நிகழும் இனவாத தாக்குதல்களையும் தாண்டி இப்படியொரு கதையும் இருக்குமோ எனும் கேள்வி என்னைக் குடைவதுண்டு.\nமறுபுறத்தில் 'தேயிலை' சார்ந்து கொழுந்தெடுக்கும் பெண்களையும் அதனோடிணைந்த துயரங்களையுமே பிரதானமாகக் கொண்டு மலையக இலக்கியங்கள் அமைந்த நிலையில் அந்த தேயிலைத் தொழில் துறைபற்றி அதன் நுணுக்கங்கள் பற்றியும் அதேவேளை அந்தத் தொழில் துறையில் தொழிலாளியாகவும் அல்லாமல் அதிகாரியாகவும் அல்லாமல் இடையில் ஊசலாடும் 'சூப்பரவைஸராக' வேலைசெய்த வேலாயுத்தின் அனுபவங்களாகப் பதிவு செய்திருப்பது 'அறுவடைக்கனவுகளின்' சிறப்பு..\nநான் தேயிலைத் தோட்டத்திற்குள் பிறந்து வளர்ந்தவன். அம்மா தேயிலைத் தோட்டத்தில் கொழுந்துபறித்த தொழிலாளி. அப்பா ஆரம்பத்தில் தொழிலாளியாகவும் பின்னாளில் தொழிலாளிகளை மேற்பார்வை செய்யும் கங்காணியாகவும் (கண்காணிப்பாளர்) வேலை செயதவர்.வீட்டில் இருந்து 100 அடி தூரத்தில் தேயிலை மலை. மலையே தேயிலை மரங்களாய் எங்கும் பசுமையாய் பச்சை கம்பளம் விரித்தால் போல இருக்கும். இதில் மறைந்திருக்கும் ஆச்சரியம் அங்கே உச்சியில் அழகாககத் தெரியும் அந்த ஒவ்வொரு தேயிலை மரத்தின் அடிவாரத்திற்கே சென்று 'ஈரிலையும் ஓர் துளிரும்' வருமாறு வேகமாக இலை பறிக்க வேண்டும். அவற்றைச் சேரத்து தலையில் தொங்கும் கூடையில் சுமந்து நிறுவை இடத்திற்கு கொண்டுவந்துசேர்க்க வேண்டும். இப்படி தேயிலை மலையில் வேலை செய்யும்; அம்மாவுக்கு 'தேத்தண்ணி' கொண்டுபோன நினைவுகள் அந்த தேயிலை மலைகளை எனக்கு இன்னும் பசுமையாகவே நினைவிலுண்டு. அப்போதல்லாம் தேயிலைகளுக்கு இடையே நடந்து செல்லும்போது தேயிலைமரத்தில் மேற்பரப்பில் கூர்..கூராக தன்னை நிமிர்த்திக்கொண்டு நிற்கும் 'அரும்பை' கிள்ளி வாயில் போட்டு மென்றுகொண்டு செல்வது இயல்பு. இப்போதும் தேயிலை மலைகளக்குள் இறங்க கிடைத்தால் இப்படி செய்வதும் இயல்பு. இந்த நினைவுகளை மீள்பதிவு செய்யும் அல்அஸ்மத் 'முத்தெல','கரட்டலெ','வங்கியெல' என தேயிலை இலைகளின் வகையறாக்களையும் மக்கள் மொழியில் பதிவு செய்கிறார். அந்த கடும்குளிரில், காட்டு மலையில் நின்றுகொண்டு இயந்திரமாய் வகைபிரித்து 'ஈரிலையும் ஓர் தளிரும்' மாத்திரம் கொய்யும் அம்மாவின் கைநுட்பத்தை எண்ணிப்பார்க்கிறேன். எத்தனை அம்மாக்கள் இந்த கலை தெரிந்தும் கவலை மாறாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nஅதேபோல ஆண்கள் செய்யும் வேலைகளை மேற்பார்வை செய்யும் அப்பா மலைக்கு 'கவ்வாத்து' வெட்டும் காலத்தில் விறகு பொறுக்க சென்றதுண்டு. அப்பா கவ்வாத்து கங்காணி. அது ஒரு நுட்பமான வேலை. வயது முதிர்ந்த தேயிலை மரத்தின் வாதுகளை வெட்டி மீண்டும் துளிரச்செய்து இளந்தளிர்களை பறிக்கச் செய்யும் கைங்;கரியம்தான் 'கவ்வாத்து'. இந்த கவ்வாத்து கலைதான் தேயிலை மரங்களை தெடியாக்கி வைக்கும் கலை. கவ்வாத்து இல்லாத காலத்தித்தில் மலைகளில் புல்லுவெட்டுதல், மருந்தடித்தல், உரம்போடுதல் என ஆண்கள் செய்யும் வேலைகளை மேற்பார்வை செய்வது அப்பாவின் வேலை. அப்பா இந்த வேலைகளைச் செய்து 'ப்ரோமாசனாகி' கங்காணியானவர்.. இந்த கங்காணிக்கு மேலே உள்ள தொழில்தான் 'சூப்பர்வைஸர்'. கணக்குப்பிள்ளை எனும் களமேற்பார்வையாளருக்கு கீழேதான் இந்த 'சூப்பவைசர்' அடங்குவார். இப்போதெல்லாம் பெண்கள் சுப்பர்வைசராக வேலை செய்யும் வழக்கும் உள்ளது. முன்பு பெண்களை மேற்பார்வை செய்வதும் ஆண்; சூப்பர்வைசர்கள்தான்.\nஇப்படியான 'சூப்ரவைஸராக' வலம்வந்த வேலாயுதம் எனும் அல் அஸுமத்தின் வாழ்க்கைதான் அறுவடைக்கனவுகள். இந்த 'சூப்பர்வைஸர்கள்' மேலதிகாரிகள் என்றவகையில் தொழிலாளிகளை அடக்கியாளும் தன்மைகளை அவதானித்து வந்திருக்கிறேன். அந்த கணிப்பு மாறாதவகையில் அவர்களின் மனநிலையைப் பதிவு செய்யும் அதேவேளை தொழிலாளர்கள்களின் உழைப்பில்தான் தங்கள் வாழ்க்கை ஓடுகிறது என ���ரு பாத்திரத்தின் ஊடாக வெளிப்படுத்தி தனது நன்றியுணர்வையும் பதிவு செய்கிறார் அல்அஸ்மத்.\nஎன் அப்பாவின் மேலதிகாரிகளான இந்த சூப்பர்வைசர்கள் அப்பாவுடன் நெருக்கமாக பழகி வேலைகளைப் பழகிக் கொள்வதையும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதையும் அவதானித்திருக்கிறேன். 'ஸ்டாப்' என்ற மனநிலையில் இருந்து கீழே இறங்கிவிடாமலும் தொழிலாளி என்ற நிலைக்கு போய்விடாமலும் இடையில் அந்தரப்படும் 'சூப்பர்வைஸர்' நிலையில் இருந்துகொண்டு, தேயிலைத் தொழில் துறையில் என்ன நடக்கிறது என விபரித்துக் கொண்டுசெல்லும் காட்சிகள்தான் 'அறுவடைக்கனவுகளை' ஆக்கிரமித்திருக்கும். தேயிலையின் தரம் என்பது முதலில் பறிக்கப்படும் கொழுந்தில்தான் இருக்கிறது. 'ஈரிலையும் ஓர் தளிரும்' (வுறழ டுநயஎநள யனெ ய டிரன) தான் அதன் தத்துவம். அத்தனைப் பெரிய மரங்களின் கம்பள விரிப்பில் மேலெழுந்தவாரியாக வளர்நது நிற்கும் 'ஈரிலையும் ஓர் தளிரும்' மாத்திரம் கூடைக்குள் வந்துசேரவேண்டும். அவ்வாறில்லாதவை பறிப்பது தவறு. அந்த தவறான இலைகளின் பெயர்களைத்தான் மேலே சொன்னேன். இத்தனைப்பெரிய பெருந்தோட்டத்தில் இவ்வளவு மக்களைக்கொண்டு எப்படி அது சாத்தியமாகிறது தோட்ட நிர்வாகம் எத்தகையது. அதுவும் வெள்ளைக்கார துரைகளின் நிர்வாக முறைகள் எவ்வாறானவை, அங்கே ஊடாடும் வௌ;வேறு வர்க்க நிலைப்பட்ட மனிதர்கள் யார் தோட்ட நிர்வாகம் எத்தகையது. அதுவும் வெள்ளைக்கார துரைகளின் நிர்வாக முறைகள் எவ்வாறானவை, அங்கே ஊடாடும் வௌ;வேறு வர்க்க நிலைப்பட்ட மனிதர்கள் யார் அங்கே பதவிகளுக்காக நடக்கும் வெட்டுக்குத்துகள் என்ன அங்கே பதவிகளுக்காக நடக்கும் வெட்டுக்குத்துகள் என்ன\nதேயிலைத் தொழில் துறை பற்றிய நிர்வாகமாக மாத்திரம் 'தோட்ட நிர்வாகம்' இருந்துவிட்டுப்போனால் நான் சொல்கிற அளவுக்கு அங்கு ஆச்சரியம் இல்லை. ஆனால்,'தோட்ட நிர்வாகம்' என்பது அங்கு வாழும் சமூகத்தையும் சேர்த்து நிர்வகிப்பதுதான் இங்கேயுள்ள பெருநுட்பம். அவர்களது இலங்கை வதிவிடத்தை உறுதிசெய்வதே தோட்ட நிர்வாகத்தின் செக்ரோல்தான் (உhநஉமசழடட), அதேபோல அவர்களுக்கு வழங்கப்படும் கோதுமை, தேயிலை, முதலான உணவுப்பண்ட விநியோகத்தைப் பதிவுசெய்யும் 'புஃட் ஸ்டப்.ஃ' என ஏகப்பட்ட பதிவேடுகள். இவற்றை அன்றாடம் இற்றைப்படுத்தும் (ருpனயவந) கணக்குப்பிள்ளையின��� உதவியாளராகவும் இந்த சூப்பர்வைசர்கள்தான். அந்த சூழலில் வாழ்ந்த காரணத்தாலும் அப்பாவின் தொழில் நிமித்தம் பல்வேறு பதிவேடுகளின் பெயர்களை தெரிந்து வைத்திருந்தாலும் கூட எனக்கு தெரியாத சில பதிவேடுகள் பற்றி அறுவடைக்கனவுகள் சொல்ல,வாசிக்கும் இடைவெளியில் அவ்வப்போது 'டவுட்டு' கேட்டு தொலைபேசியில் அல்அஸ்மத் அவர்களை. தொல்லைப்படுத்தியிருக்கிறேன். மலையக தொழிலாளர் சமூகம் அரசாங்க பொறுப்பில் இல்லாது எவ்வாறெல்லாம் தனியார் கம்பனிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளார்கள் என்பதை 'அறுவடைக்கனவுகளை' வாசிப்பதனூடாகத் தெரிந்துகொள்ளலாம்.\nதேயிலை மலைகளில் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த வளர்ந்தவன் என்ற வகையில் எங்கள் 'எசமானர்களின்' வாழ்க்கைப்பக்கத்தையும் எங்களுக்கு உணவளிக்கும் இந்த தேயிலைத் தொழில் எவ்வாறு இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் ஒரு எழுத்தாளர் மனநிலையோடு சூப்பரவைஸர் வேலாயுதமாக வலம் வரும் நாவலாசிரியர் அல் அஸுமத் அதிகமே பங்களிப்பு செய்துள்ளார் என எண்ணுகிறேன். இந்த படைப்பினூடே அல் அஸுமத் வெளிப்படுத்தும் மலையகம் வித்தியாசமானது.\nஇந்தத் தேயிலைத் தோட்டத்துறையின் நுட்பங்கள்,அதனைக் கொண்டு நடாத்தும் தோட்டத்துறையில்பேசப்படுகின்ற மொழிநடைகள், தோட்டத்துரையான வெளளைக்காரன் பேசும் தமிழ்,தமிழர்கள் பேசும் இங்கிலீஸ், இதற்கிடையே அல் அஸ்மத் அவர்களிடம் இயல்பாகவே இழையோடும் நகைச்சுவை உணர்வின் பதிவுகள் போன்றன நாவல் வுhசிப்பை இலகுபடுத்திவிடுகின்றன.\nஎப்போதுமே சூழ நடப்பதை அவதானிக்கும் எழுத்தாளனின் மனநோக்கும்(Pநசஉநிவழைn) அதனை படைப்புக்குள் எவ்வாறு கொண்டுவருவது என்ற மனோபாவமும் (யுவவவைரனந) அல்அஸ்மத் அவர்களிடம் இயல்பாகவே இருப்பதனால், பிழையறா தமிழிலக்கணம் கற்றும் வறுமையின் பிடியில் தன் வாழ்வில் ஒரு பகுதியை தேயிலைத் தோட்ட 'சூப்பரவைஸராக'வாழ நேர்ந்த அனுபவத்தை நாவலாக பதிவு செய்துள்ளார். இனி ஒரு 'சூப்பர்வைசர்' இவ்வாறு கிடைக்க வாய்ப்பே இல்லை என்கிற நிலையில் 'அறுவடைக்கனவுகள்' இலங்கையில் தேயிலைத் தொழில்துறை சார்ந்த அழியாத நினைவுகளைப் பதிந்து செல்கிறது.\nநான் இவ்வாறு சொல்வதன் காரணம் இனிமேல் 'சூப்பரவைஸர்கள்' இல்லாத தொழில் துறையாக தேயிலைத் தொழில் துறை மாறும் காலம் நம்மை ��ண்மித்துக்கொண்டிருக்கிறது. 1815 முதல் 'லாபத்துக்காக இங்கே கொண்டுவரப்பட்ட இந்த மரமும் அது சார்ந்து அழைத்துவரப்பட்ட மக்களும்' 1972 ஆண்டு வரை வெள்ளையர் கைகளிலேயே பாரமாக்கப்பட்டு, பின்னர் 1972 முதல் 1992 வரை அரசு கையிலெடுத்து அந்த தொழில் துறையை சின்னாபின்னமாக்கி, 1992 ல் தனியாருக்கு குத்தகைக்கு விட்டு மக்களை மட்டுமல்லாது அங்குள்ள மரங்களையும், செடிகொடிகளையும், ஆறுகளையும், குளங்களையும் கூட சூறையாடி இன்று 'எங்களால் இதற்குமேல் கொண்டுநடாத்த முடியாது' என நாளாந்த தொழிலாளிகளின் நாளாந்த சம்பளவுயர்வையே தரமறுத்து கைவிரித்துள்ள நிலையில், தாம் வளர்க்கும்'மர'த்தை தாமே 'செடி'யாக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களே இந்த தொழிலில் துறையின் எதிர்காலத்தையும் அதில் தங்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தேயிலை தொழில் துறையின் வீழ்ச்சி பற்றிய விஞ்ஞான ஆய்வறிக்கைகளுக்கு அப்பால் அதனுள்ளே வாழ்ந்த மனிதனாக தனது வாழ்க்கையின் ஒரு பகுதியை புனைவாக்கி நாவலாக இறக்கிவைத்திருக்கும் இந்த வரலாற்று ஆவணத்தை வாசிக்க வேண்டிய கடப்பாடு இலங்கையின் மலையகத்தையும், மக்களையும் நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அத்தகைய ஒரு அனுபவத்தை நம் எல்லோருடனும் பகிர்ந்துகொண்ட, இன்று அல்அஸுமத் ஆகிப்போன அந்த வேலாயுதனுக்கு எனது வாழ்த்துகள் உரித்தாகின்றன. இலங்கையில் இன்று தென்னையைப்போல, இரப்பரைப்போல நாளை 'தேயிலைக்கும்' ஒரு தேய்வுநிலை வருமானால் அந்த தொழில்துறைசாரந்த வாழ்க்கையை நம் முன் அழியாத நினைவுகளாகக் கொண்டுவரும் அருகதை 'அறுவடைக்கனவுகளுக்கு' உண்டு.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகெப்டன் ரிபைரோ : போர்த்துக்கேய - யாழ்ப்பாண வீழ்ச்சியின் சாட்சியம் - என்.சரவணன்\nஇலங்கை பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை விட்டுச்சென்ற காலனித்துவகால மேற்கத்தேயவர்களில் ரொபர்ட் நொக்ஸ், ஜோன் டேவி, ஜோன் டொயிலி, சோவர்ஸ்,ஹுக...\nமுஸ்லிம் இனப்பெருக்க பீதியும் - சிங்கள இனப்பெருக்க இயக்கமும் - என்.சரவணன்\nஅரச பத்திரிகையான தினமின (சிங்களம்), தினகரன் (தமிழ்), டெயிலி நியுஸ்) ஆகிய பத்திரிகைகளில் நேற்று வெளிவந்த பகிரங்க மன்னிப்பு கோரும் அறிவித...\nவரலாற்றில் காணாமலாக்கப்பட்ட பிரான்சாஸ் வெ��ென்டின்\nஇக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அத்தனை படங்களும் 1726இல் வெளியான வெலென்டினின் \"Oud En Nieuw Oost Indien\" நூலில் இருந்து எடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://petroleummin.gov.lk/web/index.php/ta/news-ta/244-2018-10-22-09-27-40", "date_download": "2019-07-21T04:10:07Z", "digest": "sha1:RB4EFMYQBXCUO4EI64B5K2CS7BB75YB3", "length": 10445, "nlines": 87, "source_domain": "petroleummin.gov.lk", "title": "MPRD - மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம்- அமைச்சர் அர்ஜுன ரணதுங்க", "raw_content": "\nஏற்றுமதி, கலப்பு, உற்பத்தி, விநியோகித்தல் மற்றும் லூபிரிகன்ட் விற்பனை\nமன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகள் ஆரம்பம்- அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nவெளியிடப்பட்டது: 22 அக்டோபர் 2018\nமன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஇன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களை தெளிவுபுடுத்தும் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று 22-10-2018 இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,\n' இந்த ஆய்வுப்பணிகளை டீ.ஜு.பி பயணியர் கப்பலே மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வுக் கப்பல் தனது முதலாவது ஆய்வினை மார்ச் மாதம் 30 முதல் தற்போதுவரை லங்கா பேசின் பகுதிகளான ஜே.எஸ்- 05லிருந்து ஜே.எஸ்-06 பகுதி வரை மேற்கொண்டுள்ளது. இன்று இந்த ஆய்வுக் கப்பல் மன்னார் கடற்பரப்பை அடைந்துள்ளது. இந்த பகுதிகளில் முழுமையான ஆய்வினை மேற்கொள்ள முன்று வாரங்கள் ஆகும்.\nபெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் மூலமாக இந்த ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய மன்னார், காவேரி மற்றும் லங்கா ஆகிய மூன்று பகுதிகளில் இந்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மன்னார் எம்-01 தொடக்கம் எம்-10, காவேரி சீ-1 தொடக்கம் சீ-5, லங்கா ஜே-எஸ்-01 தொடக்கம் ஜே-எஸ் 06 ஆகிய வலயங்கலாக பிரிக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஎரிவாயு மற்றும் எரிபொருள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் டோடல் என்ற நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்���மொன்றை மேற்கொண்டுள்ளது. மேலும் தற்போது ஸ்டலம்பர் என்ற நிறுவனத்துடனும் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய எமக்கு எரிபொருள் ஆய்வு தொடர்பான தகவல்கலை பெற்றுக்கொள்ள முடியும். நாம் 35 வருடங்களுக்கு பிறகு கவேரிப்பகுதியில் தரவுகளை பெற்றுள்ளோம். இதனை ஸ்டலம்பர் நிறுவனம் மேற்கொண்டாலும் அதன் தரவுகள் அனைத்தும் இலங்கை அரசுக்கே சொந்தமானதாகும். இந்த தகவல்களை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு இலாபம் பெறப்படும்' என்றார் அமைச்சர்.\nஇந்நிகழ்வின் போது பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் செயலாளர் திரு வஜிர தசாநாயக்க அவர்கள் உடகவியலாளர்களுக்கு மேலும் தெளிவூட்டினார்.\nஊடகப்பிரிவு - அமைச்சரின் காரியாலயம்\n> தகவல் அறியும் உரிமை\n> தகவல் அறியும் உரிமைச் சட்டம்\n> தகவல் வழங்கும் அலுவலர்களின் விபரங்கள்\nஇயற்னை எரிவொயுவிற்ைொை லதசிய பைொள்னை\nஇலங்கைப் பெற்றோலிய சேமிப்பு முனையம்l\nஇலங்கைப் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம்\nபெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 138.00\nபெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 164.00\nஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 104.00\nஇலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 136.00\nமண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 70.00\nஇலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 110.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 92.00\nஉலை எண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 96.00\nமூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஎரிபாருள் தாங்கிய கப்பல் 'நெவஸ்கா லேடீ'\nCPC - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்\nCPSTL - சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடெட்\nபெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்துடன்\nபொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சு\nNo.80, சார் எர்னெஸ்ட் தே சில்வா மாவத, கொலோம்போ 07, ஸ்ரீ லங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/149262", "date_download": "2019-07-21T05:12:07Z", "digest": "sha1:RAF7E32PQYLW7YS3ULITP6Y6CCL4AH6M", "length": 5042, "nlines": 82, "source_domain": "selliyal.com", "title": "கொழும்பு – வாரணாசி இடையே நேரடி விமானச் சேவை – மோடி அறிவிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured உலகம் கொழும்பு – வாரணாசி இடையே நேரடி விமானச் சேவை – மோடி அறிவிப்பு\nகொழும்பு – வாரணாசி இடையே நேரடி விமானச் சேவை – மோடி அறிவிப்பு\nகொழும்பு – அனைத்துலக விசாக தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக ஸ்ரீலங்கா சென்றிருக்கு���் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்று வரும் விசாக தினக் கொண்டாடத்திற்குத் தலைமை வகித்தார்.\nஅப்போது நிகழ்ச்சியில் பேசிய மோடி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கொழும்பு – வாரணாசி இடையில் நேரடி விமானச் சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.\nஇதனால் நமது தமிழ்ச் சகோதரர்கள் கொழும்பில் இருந்து நேரடியாக வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதரை வழிபட முடியும் என்றும் மோடி தெரிவித்தார்.\nNext articleசிலாங்கூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுமா – அஸ்மின் பதில் என்ன\nமேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்\n5-வது அனைத்துலக யோகா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு\nதமக்கு குடை பிடித்த இருநாட்டு அதிபர்களுக்கும் தலைவணங்குவதாக தெரிவித்த மோடி\nபி-40 திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு 1022 பேர் விண்ணப்பம்\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_55.html", "date_download": "2019-07-21T05:16:15Z", "digest": "sha1:7E4C2QVMOWOLR5CLRVFG5UWGGBMJW2GB", "length": 9706, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "சொந்த கிராமத்தில் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு - News2.in", "raw_content": "\nHome / தங்கம் / பதக்கம் / பாரா ஒலிம்பிக் / விளையாட்டு / சொந்த கிராமத்தில் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு\nசொந்த கிராமத்தில் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு\nSunday, September 25, 2016 தங்கம் , பதக்கம் , பாரா ஒலிம்பிக் , விளையாட்டு\nபாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு சேலம் மாவட்ட எல்லையிலும், சொந்த கிராமத்திலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபிரேசிலின் ரியோ நகரில் கடந்த 10-ம் தேதி நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன், உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி, முதல் தங்கப் பதக்கத்தை வென்று, நாட்டுக்கு பெருமை சேர்த்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியும், மத்திய அரசு சார்பில் ரூ.75 லட்சமும் பரிசு அறிவிக்கப்பட்டது. பதக்கத்துடன் இந்தியா திரும்பிய மாரியப்பன் உள்ளிட்ட வீரர்களை பிரதமர் மோடி நேரில் வாழ்த்தினார். தமிழகம் திரும்பிய மாரியப்பனுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், சென்னையில் இருந்து கார் மூலம் சொந்த ஊரான சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த பெரியவடகம்பட்டிக்கு மாரியப்பன் நேற்று வந்தார். தருமபுரி-சேலம் மாவட்ட எல்லை யான தொப்பூர் சோதனைச் சாவடி வழியாக சேலம் மாவட்டத் துக்குள் வந்த மாரியப்பனை, ஆட்சியர் வா.சம்பத், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.\nமாரியப்பனை அவரது தாய் சரோஜா கண்ணீர் மல்க, ஆரத் தழுவி உச்சி முகர்ந்து வரவேற்றார். அவரது சகோதரர்களும் மாரியப் பனை வரவேற்றனர். மாரியப்பனின் தாய் சரோஜா கூறும்போது, “எனது மகன் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய கவுரவம். ரூ.500 வாடகை வீட்டில் இருந்தபடி, எனது மகன்களை மிகுந்த வறுமைக்கு இடையில்தான் வளர்த்தேன். எனது மகனை பிரதமர், முதல்வர், ஊர் பொதுமக்கள் உட்பட அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தது எங்களுக்கு மிகப்பெரிய கவுரவம். வறுமையில் வாழ்க்கையை கழித்து வந்த நாங்கள், இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறோம்” என்றார்.\nதொப்பூரை அடுத்த தீவட்டிப் பட்டியில் மாரியப்பனின் சொந்த ஊர் மக்கள் மட்டுமல்லாது, சுற்று வட்டாரப் பகுதி மக்களும், பள்ளி மாணவர்களும் ஆயிரக்கணக்கில் திரளாக கூடி மலர்தூவி வரவேற் றனர். அங்கிருந்து மாரியப்பனை திறந்த வேன் மூலமாக சொந்த கிராமத்துக்கு தாரை தப்பட்டை முழங்க அழைத்துச் சென்றனர். ஊர் முழுவதும் மாரியப்பனுக்கு பிளக்ஸ் போர்டுகள் வைக்கப் பட்டிருந்தன.\nமாரியப்பன் கூறும்போது, \"வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது எனது அம்மாதான். இந்தியாவில் என்னைப் போல திறமையான பலர் இருக்கின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பு கிடைத் தால் பதக்கம் வென்று தருவார்கள். அவர்களின் திறமையை கண்ட றிந்து வெளிக்கொண்டு வந்தால், நாட்டுக்கு மேலும் பெருமை கிடைக்கும்\" என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது ���ப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Gujarat-diamond-merchant-to-gift-cars-flats-to-employees.html", "date_download": "2019-07-21T04:49:42Z", "digest": "sha1:HVAUQAKWSGP3M4SRUWAVVKAPBG3JWZ2M", "length": 7625, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "ஊழியர்களுக்கு கார்களை தீபாவளி பரிசாக வழங்கிய குஜராத் வைர வியாபாரி - News2.in", "raw_content": "\nHome / Car / அகமதாபாத் / குஜராத் / தீபாவளி / பரிசுகள் / மாநிலம் / வணிகம் / வியாபாரிகள் / வைரம் / ஊழியர்களுக்கு கார்களை தீபாவளி பரிசாக வழங்கிய குஜராத் வைர வியாபாரி\nஊழியர்களுக்கு கார்களை தீபாவளி பரிசாக வழங்கிய குஜராத் வைர வியாபாரி\nFriday, October 28, 2016 Car , அகமதாபாத் , குஜராத் , தீபாவளி , பரிசுகள் , மாநிலம் , வணிகம் , வியாபாரிகள் , வைரம்\nகுஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி தோலாகியா.\n“ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர் உலகம் முழுவதும் வைரம் ஏற்றுமதி செய்து வருகிறார்.\nவைரம் பட்டை தீட்டும் தொழிலில் புகழ்பெற்ற இவரது தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிறப்பாக பணிபுரியும் தொழிலாளர்களை இவர் ஆண்டு தோறும் தேர்வு செய்து, வித்தியாசமான முறையில் தீபாவளி போனஸ் பரிசு வழங்குவதை வழக்கத்தில் வைத்துள்ளார்.\nகடந்த ஆண்டு இவர் தன் ஊழியர்களில் 491 பேருக்கு 491 கார்களை தீபாவளி போனசாக வழங்கினார். 200 பேருக்கு வீடு கொடுத்தார்.\nஇந்த ஆண்டும் அவர் தன் ஊழியர்களுக்கு வீடுகள், கார்களை தீபாவளி போனசாக கொடுக்க முடிவு செய்தார். இந்த பரிசுகளைப் பெற 1660 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇவர்களில் 400 பேருக்கு வீடு பரிசாக கொடுக்கப்பட்டது. 1260 பேருக்கு கார்களை தீபாவளி போனஸ் பரிசாக வைர வியாபாரி தோலாகியா கொடுத்துள்ளார்.\nகுஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள துதலா எனும் கிராமத்தில் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த சப்ஜி தோலாகியா சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர். இளம் வயதில் தன் மாமாவிடம் கடன் வாங்கி வைரம் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டார்.\nஅந்த தொழிலில் கிடைத்த வருமானம் அவரை கோடீசுவரராக உயர்த்தியது. ஓரளவு வசதிகள் வந்ததில் இருந்து அவர் ஆண்டு தோறும் தீபாவளி போனஸ் பரிசு வழங்கி வருகிறார்.\nஇந்த ஆண்டு மட்டும் அவர் ரூ.51 கோடிக்கு தீபாவளி போனஸ் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/rs-20-thousand-to-rs-10-coins-to-the-bank.html", "date_download": "2019-07-21T04:23:26Z", "digest": "sha1:S5J4K5TTDG2PF4UCQ3GEKKP66MS5H6MN", "length": 5287, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "ரூ.20 ஆயிரத்துக்கு 10 ரூபாய் நாணயங்கள் கொடுத்த வங்கி - News2.in", "raw_content": "\nHome / டெல்லி / தேசியம் / பணம் / வங்கி / வணிகம் / ரூ.20 ஆயிரத்துக்கு 10 ரூபாய் நாணயங்கள் கொடுத்த வங்கி\nரூ.20 ஆயிரத்துக்கு 10 ரூபாய் நாணயங்கள் கொடுத்த வங்கி\nSaturday, November 19, 2016 டெல்லி , தேசியம் , பணம் , வங்கி , வணிகம்\nவங்கியில் பணம் எடுக்கச்சென்ற ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nடெல்லியைச் சேர்ந்த இம்தியாஸ் ஆலம் என்பவர், வங்கிக்குச் சென்று தனது கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஆனால், போதிய அளவு ரூபாய் நோட்டுகள் இல்லை என கூறி அவருக்கு 10 ரூபாய் நாணயங்களாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வரிசையில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க நாணயங்களை ஏற்றுக்கொண்டதாக இம்தியாஸ் கூறினார். ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இல்லை என ரிசர்வ் வங்கி கூறிவரும் சூழலில், 20 ஆயிரம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=818", "date_download": "2019-07-21T05:38:23Z", "digest": "sha1:C2AKMLGHCIWTUEJYOTU2BEIPYW3DG3NL", "length": 7905, "nlines": 70, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]\nவரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்\nகழுகுமலை பயணக் கடிதம் - 1\nகங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு\nதனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2\nமாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்\nஇதழ் எண். 55 > சுடச்சுட\nமதுரை சொக்கநாதர் மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் பல கோபுரங்களும் விமானங்களும் உள்ளமை அனைவரும் அறிந்ததே. அவற்றைப் பாதுகாப்பதற்கென்றே, ‘சிகரங் காவல்’ என்ற பெயரிலமைந்த காவலர் குழுவொன்று உள்ளது. இவர்கள், முறை வைத்து இருபத்து நான்கு மணிநேரமும் இத்திருக்கோயில் வளாகத்தின் கோபுரங்களையும் சிகரங்களையும் பாதுகாத்து வருகின்றனர். அம்மன் திருக்கோயில் விமானத்தின் மேற்பகுதிகளை ஆராய்வதற்காகக் கோயிலின் மேற்றளம் சென்றபோது மணிக்கூண்டு ஒன்றைப் பார்க்கமுடிந்தது. அந்த மணியில் கல்வெட்டுப் பொறிப்பொன்றும் உள்ளது.\nசித்திவினாயகர் திருமுன்னுக்கு முன்பாகக் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியாக அதைக் குறிக்கும் கல்வெட்டு, அதன் எடை 560 சேர் என்கிறது. கி. பி. 1884ம் ஆண்டுச் சித்திரைத் திங்கள் கார்த்திகைப் பிரதோஷமும் சுக்கிரவாரமும் பொருந்திய நாளில் மணிக்கூண்டு எழுப்பப்பட்டதாகக் கூறும் கல்வெட்டு, இந்த மணிக்கான செய்கூலியை அடியவர்��ள் பலர் கொடையாகத் திரட்டித் தந்ததாகக் குறிப்பிடுகிறது. மணிக்கூண்டு தேவஸ்தானப் பணியாக அமைந்தது.\nபதினான்கு வரிகளில் அமைந்துள்ள இக்கல்வெட்டுப் பொறிப்பை அடுத்துச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. சந்திரனும் சூரியனும் பக்கத்திற்கொருவராக விளங்கும் மேற்பகுதியை அடுத்துக் கீழ்நிலையில் நடுநாயகமாகத் தம் ஊர்தியான எலியின் மேல் இலலிதாசனத்தில் உள்ள வினாயகரின் தலையைக் கரண்டமகுடம் அலங்கரிக்கிறது. முன்கைகளில் வலப்புறம் தந்தமும் இடப்புறம் மோதகமும் உள்ளன. இடம்புரியாக உள்ள அவரது பின்கைகளில் அங்குசமும் கரும்புத்தோகையும் உள்ளன.\nவினாயகரின் வலப்புறம் அவரையடுத்துத் திரிசூலமும் பாம்பும் விளங்க, இடப்புறம் வேலும் மயிலும் காட்டப்பட்டுள்ளன. மதுரைக் கோயில் வளாகத்தில் பல பெருமணிகள் இருந்தபோதும் இது ஒன்றே கல்வெட்டுப் பொறிப்புடனும் சிற்பச் செழுமையுடனும் வரலாற்றைப் பகிர்ந்தவாறே ஒலி எழுப்புகிறது. this is txt file\u0000\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87!-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE!-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE!/77", "date_download": "2019-07-21T05:22:08Z", "digest": "sha1:6MGEHS5MIHVJKRGXTODLZOSNMPO5M5OM", "length": 3125, "nlines": 53, "source_domain": "kirubai.org", "title": "ஆனந்தமே! ஜெயா! ஜெயா!|Anandhamae Jeya Jeya- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஞானரட்சகர் நாதர் நமை - இந்த\nநாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்\n1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை\nஎங்கள் ரட்சகரேசு நமை – வெகு\nஇரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் - புகழ்\n2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு\nதந்து நமக்குயிருடையுணவும் - வெகு\nதயவுடன் யேசு தற்காத்ததினால் - புகழ்\n3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்\nதஞ்சரட்சகர் தவிர்த்து நமை - இத்\nதரைதனில் குறைதணித் தாற்றியதால் - புகழ்\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/home/132-articles/rayakaran/3634-2017-05-17-21-19-44", "date_download": "2019-07-21T04:21:07Z", "digest": "sha1:WDOQVC34QWGBXWYENDKSAUSHYPCTVHBJ", "length": 28025, "nlines": 187, "source_domain": "ndpfront.com", "title": "முள்ளிவாய்க்கால் மனித அவலங்களும் - துயரங்களும் - பகிர்வுகளும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமுள்ளிவாய்க்கால் மனித அவலங்களும் - துயரங்களும் - பகிர்வுகளும்\nயுத்தத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்களும், யுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட சூழலில் மரணித்தவர்களின் இரத்த உறவுகளும், சரணடைந்ததால் காணமலாகப்பட்டவர்களின் உறவினர்களும் இன்று வரை தாங்கள் கண்ட உண்மைகளையும், அதனாலான மனித உணர்வுகளையும் சொல்லி அழ முடியாதவர்களாகவே இன்னமும் வாழ்கின்றனர். யுத்தத்தின் பின்னான தொடர் இனவாத (அரசு –புலி) அரசியலானது, பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்தன் மூலம், மனிதத்தை தூக்கில் ஏற்றியது\nஇதன்பின் வந்த முகமாற்ற நல்லாட்சியும் - கூட்டமைப்பும் சேர்ந்து, முள்ளிவாய்க்கால் துயரங்களை சமூக உணர்வற்ற வெறும் சடங்காக மாற்றியிருக்கின்றன. நடந்தவற்றுக்கு பொறுப்புக் கூறாத, போலி அஞ்சலிகளை அரங்கேற்றுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை இதற்காக குற்றம் சாட்டவும், அதில் குற்றவாளியாக முன்னிறுத்தும் அழியாத நினைவுகளுடனேயே, தமது துயரங்களுடன் கூனிக் குறுகிப் போகின்றனர். காணமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தம் உறவுகளுக்கு என்ன நடத்தது என்ற விசாரணையைக் கோரி நிற்பது போல், முள்ளிவாய்க்காலில் நடத்தது குறித்தான வெளிப்படையான விசாரணையே, உண்மையான அஞ்சாலியாக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇதற்கு மாறாக இனவாதிகள் மனித துயரத்தை தனிமனித புலம்பலாக மாற்றி, அதை முள்ளிவாய்க்கால் நினைவாக்க முனைகின்றனர். சமூக உணர்வற்ற இனவாத அரசியல் போலித்தனமானது, எப்படி உண்மையான அஞ்சலியாகிவிடும் தமிழ் - சிங்கள என்ற இரு இனவாதிகளின் யுத்தவெறிக்கு பலியானவர்களே இந்த மக்கள். அந்த துயரங்களை மக்கள் சுமந்து நிற்க, சமூத்தை இனவாதம் மூலம் பிளந்து வைத்துக் கொண்டு போலியான அஞ்சலி அரசியல் நடத்துகின்றனர்.\nஏன் எதற்கு கொல்லப்படுகின்றோம் என்று தெரியாது உயிர் இழந்தவர்களும், இது தான் மானிட விடுதலைக்கான போராட்டம் என்று நம்பி பலியானவர்களும், சாரணடைந்ததால் காணமலாக்கப்பட்டவர்களும்... இப்படி ஆயிரம் விதமான மனித அவலங்களை தமக்குள் சுமந்தபடியே, தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இன்னமும் சமூகம், நடந்ததைச் சொல்லியழ உரிமையற்றுக் கிடக்கின்றது. இது தான் முள்ளிவாய்க்கால் பின்னான மனித துயரம்.\nஉணர்வு பூர்வமான நினைவுகளுடன் துயரத்தில் பங்கெடுப்பது என்பது, சமூக உணர்வுள்ளவராக வாழ்வதேயாகும். சமூக உணர்வு என்பது மனிதத்தை நேசிக்கின்ற, சமூக மனபான்மையை அடிப்படையாகக் கொண்டது. குறுகிய நோக்களுக்கு அப்பாற்பட்டது. இப்படி சமூக உணர்வற்ற இனவாத கண்ணோட்த்தில் அஞ்சலி என்பது, நடந்த உண்மைகளை மூடிமறைக்கும் போலித்தனங்களானது. தமிழ் மக்களின் அகமுரண்பாடுகளை களைய மறுக்கின்ற அஞ்சலி என்பது, சாதிய - ஆணாதிக்க – பிரதேசவாத.. மேலான்மையிலான குறுகிய வக்கிரத்தைக் கொண்டது. ஐ.நாவை, அமெரிக்காவை, இந்தியாவை முன்னிறுத்திய படியான அஞ்சலிகளானது, கொலைகாரனுடன் சேர்ந்து கூலிக்கு மாரடிப்பதே. யுத்தத்தை நடத்தியவர்கள், முள்ளிவாய்க்கால் அவலங்களை, தங்கள் இனவாத அரசியலுக்கு ஏற்ப தொடர்ந்து நடத்த முனைகின்றனர்.\nஇந்த வகையில் 2009இல் பிணத்தை வைத்து முன்னெடுத்த அதே இனவாத அரசியல் தான், இன்று அஞ்சாலியாக்கின்றனர். 2009இல் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட, கட்டாயப்படுத்தப்பட்ட யுத்த பயணத்தின் முடிவு தான் முள்ளிவாய்க்கால். யுத்தத்தை நடத்தியவர்கள் தங்கள் அரசியல் நிகழ்ச்சிக்கு ஏற்ப, பலியெடுக்கவும் பலி கொடுக்கவும் செய்தனர்.\nஇனவாதத்தை அரசியலாக்கும் கூட்டமைப்பாகட்டும், ஒடுக்கப்பட்ட தமிழருக்கு ஐ.நா தீர்வு தரும் என்று கூறும் புலம்பெயர் புலிகளாகட்டும் யுத்த காலத்தில் பிணத்தைக் காட்டியது போன்று, இன்று நடந்த மனித அவலத்தை தங்கள் அரசியலாக்கின்றனர்.\nஅன்று அமெரிக்கா தலையிட்டு தங்களை மீட்கும் என்ற அரசியல் அடிப்படையில், வகை தொகையின்றி தமிழ் மக்களின் பிணங்கள் தேவைப்பட்டது. அந்த அரசியலுக்காக மக்களை பலியிடப்பட்டார்கள். இந்த பலியிடலுக்கு உடன்பட மறுத்து தப்பியோடிவர்களை கொன்றார்கள், இந்த பலிகொடுக்கும் அரசியல் உண்மை தான், பலியெடுக்கும் பேரினவாத அரச இயந்திரத்தின் கொலை வெறியாட்டமாக நடந்தேறியது. இந்த உண்மையை மூடிமறைக்கும் இனவாதிகள், இதுவல்லாத போலி அஞ்சலிகளையே அரங்கேற்றுகின்றனர்.\nதுயரங்களை சுமந்து நிற்கும் மக்கள் முன்னுள்ள கேள்வி, ஏன் இந்த அவலம் தமக்கு நடத்தது இந்த நிகழ்வு உருவாவதற்கான அரசியல் என்ன இந்த நிகழ்வு உருவாவதற்கான அரசியல் என்ன இந்த அவலத்தின் பின்னான சர்வதேச தலையீடுகள் என்ன இந்த அவலத்தின் பின்னான சர்வதேச தலையீடுகள் என்ன இப்படி மக்கள் கேள்வி எழுப்ப முடியாத வண்ணம், முள்ளிவாய்க்கால் நினைவுகள் முடக்கப்பட்டு இருக்கின்றன. இனவாத அரசியலை கேள்விக்குள்ளாக்கும் சமூக கண்ணோட்டம் கொண்ட அஞ்சலிகளே, மனித துயரத்தை ஆற்றும். யுத்தம் ஏற்படுத்திய மனநோய்களில் இருந்து மனிதத்தை விடுவிக்கும். இந்த அடிப்படையில் முள்ளிவாய்க்கால் ஏற்படுத்திய துயரத்தில் பங்கு கொண்டு, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(82) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (87) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(97) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(382) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(611) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(705) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (734) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(737) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(744) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(768) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(462) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(706) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(625) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (869) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(815) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (770) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1079) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(981) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(884) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(746) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/12/21/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-21T05:08:09Z", "digest": "sha1:YXLK7AU3M6CT3LVJR24KTIY3ENNZ6BB3", "length": 8214, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "அஞ்சலி – பிரபஞ்சன் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← எஸ் ராவுக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி →\nPosted on December 21, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமூத்த எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு மிகவும் மனதுக்கு வருத்தமளிப்பது. அவருடன் தனிப்பட்ட முறையில் எனக்குத் தொடர்பு இருக்கவில்லை என்றாலும் வெகு ஜென இதழ்களில் வெளிவந்த அவரது படைப்புகள் புதிய எழுத்தாளனான எனக்கு பலவற்றையும் கற்றுத் தந்தவை.\nஆண் எழுத்தாளர்கள் ஒன்று பெண் எழுத்தாளர்கள் பற்றிப் பேசவே மாட்டார்கள். இல்லை அவர்கள் எழுத்தைப் பாராட்டி எதுவுமே கூறாமல் விட்டு விடுவார்கள். பிரபஞ்சன் பல பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்து அவர்களுக்கு ஊக்கம் தந்து அவர்கள் நிறைய எழுதத் துணை நின்றவர். அவரது தந்தை ஸ்தானத்தை என் நட்பு வட்டத்தில் இருக்கும் இரு பெண் எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு தந்தையின் பரிவுக்காக, ஒரு தீவிர எழுத்துப் பயணத்துக்காக, அவரது தனித்துவம் மிக்க படைப்புக்களுக்காக அவர் என்றும் நினைவு கூரப் படுவார்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← எஸ் ராவுக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது\nகாலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி →\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nநூறு கிளைகளுடன் ஒரு பனைமரம்\n150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்\nகோவையின் சிறுதுளி அமைப்பின் நிலத்தடி நீர் காக்கும் பணி\nவெற்றி அமைப்பை மீண்டும் பாராட்டுவோம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2013/02/", "date_download": "2019-07-21T04:31:10Z", "digest": "sha1:ABNTZ5CUJ4XSL2GBYFZLIPQQZVG76RJY", "length": 91126, "nlines": 622, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: February 2013", "raw_content": "\nமரணப் படுக்கையில் கூட கணிதத்தையே சுவாசித்தவர்தான் இராமானுஜன்.\nஇராமானுஜனைப் பரிசோதித்த மருத்துவர் பி.எஸ்.சந்திசேகர் அவர்கள், சென்னையில் இருக்கும் த��ன், ஒவ்வொரு வாரமும் கும்பகோணத்திற்கு வருகை தந்து, இராமானுஜனுக்குத் தொடர்ந்து மருத்துவம் பார்ப்பது கடினம் என்று கூறி, இராமானுஜனை மீண்டும் சென்னைக்கே வருமாறு அழைத்தார்.\nஎனவே இராமானுஜன் குடும்பத்தார், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களின் நண்பர் நம்பெருமாள் செட்டி என்பவருக்குச் சொந்தமான, சென்னை, சேத்துபட்டு, ஹரிங்கன் சாலையில் உள்ள க்ரைனன்ட் (Crynant) இல்லத்திற்குக் குடி புகுந்தனர். ஆனால் இராமானுஜனுக்கு இந்த இல்லம் மன நிறைவை அளிக்கவில்லை. வீட்டின் பெயரில் உள்ள Cry என்ற சொல்லானது, அழுதல் என்ற பொருளைக் குறிப்பதால், இதனை ஒரு அபசகுனமாகவே நினைத்தார்.\nஎனவே நம்பெருமாள் செட்டி அவர்களைச் சந்தித்த கோமளத்தம்மாள், இராமானுஜன் கூறிய காரணத்தைக் கூறாமல், இவ்வீட்டை விட அமைதியான சூழலில் அமைந்த வேறு வீடு ஏதேனும் உள்ளதா என விசாரித்தார். நம்பெருமாள் செட்டி அவர்களும், உடனே அதே தெருவில் இருந்த, கோமித்ரா எனும் பெரியதொரு இல்லத்தினை இராமானுஜனுக்கு வழங்கி உதவினார். கோ என்றால் பசு எனப் பொருள் படும். கோ மித்ரா என்றால் பசுக்களின் நண்பன். இராமானுஜன இவ்வீட்டிற்கு மனநிறைவுடன் குடியேறினார்.\nதனது உடல் நிலை மிகவும் குன்றிய நிலையில், படுத்தப் படுக்கையாய் இருந்த இராமானுஜன் 1920 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள், ஹார்டிக்கு, தனது இறுதிக் கடிதத்தை எழுதினார்.\nஇந்தியாவிற்குத் திரும்பிய பின் இதுநாள் வரை, தங்களுக்கு, ஒரு கடிதம் கூட எழுதாததற்கு மன்னிக்கவும். நான் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சார்பினைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு மாக் தீட்டா சார்பு எனப் பெயரிட்டுள்ளேன். இக்கடிதத்துடன் சில சார்புகளை இணைத்து அனுப்பியுள்ளேன்.\n... வருகைக்கு நன்றி நண்பர்களே மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.\nஒரு நிமிடம் நண்பர்களே, இதோ இராமானுஜன பற்றிய ஓர் புதிய வியப்பிற்குரிய செய்தி தங்களின் பார்வைக்காகக் காத்திருக்கின்றது.\nஇராமானுஜன் கண்டுபிடித்த சமன்பாடு உண்மையே\n92 ஆண்டுகளுக்குப் பின் நிரூபிக்கப் பட்டுள்ளது\nநாம் வாழும் பூமிக்கு, மிதமான புவி ஈர்ப்பு சக்தி இருப்பதால்தான், வேகமாய் சுழலும் பூமியில் இருந்து, தூக்கி விசிறி எறியப்படாமல், நம்மால் பூமியில் வாழ முடிகின்றது.\nபல கோள்களில் இந்த ஈர்ப்பு சக்தியானது, அதிக அளவில் இருக்கும். உதாரணமா���, நிலவில் காலடி எடுத்து வைத்தது போல், ஈர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ள கோள்களில், மனிதன் காலடி எடுத்து வைப்பானேயானால், ஈர்ப்பு சக்தியானது, மனிதனை, தனது நிலப் பரப்பிற்குக் கீழே இழுத்து விழுங்கிவிடும்.\nமணற் பாங்கான, சேறும் சகதியுமான இடங்களில் உள்ள புதை குழிகள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இப் புதைகழிகளில் மணலின் அடர்த்தி மிகவும் குறைவாக இருக்கும். அதன் மேல் காலடி எடுத்து வைத்தோமானால், நம்மை மட்டுமல்ல, யானைகளையே கூட முழுமையாக விடுங்கிவிடும் தன்மை வாய்ந்தவை இப்புதை குழிகள்.\nஈர்ப்பு சக்தி அதிகமாக உள்ள கோள்களும், இப்புதை குழிகளைப் போலவே செயல்படும். தன்னைத் தொடும் எப்பொருளையும் விழுங்கி விடும். அது மனிதனாக இருந்தாலும், ஒளியாக இருந்தாலும், ஒலியாக இருந்தாலும், அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.\nபூமிக்கும் மற்ற கோள்களுக்கும் இடையிலான, தூரத்தினை அளவிட, பூமியில் இருந்து ஒரு வித ஒளிக் கற்றையினைச் செலுத்துவார்கள். இந்த ஒளியானது, பூமியில் இருந்து புறப்பட்டு, அதிவேகத்தில் பயணித்து, அக்கோளினைத் தொட்டுவிட்டு, சுவற்றில் அடித்த பந்து போல, மீண்டும் பூமிக்கே திரும்பி வரும்.\nஅலைக் கற்றையின் வேகம், பூமியில் இருந்து புறப்பட்டு, கோளினைத் தொட்டுவிட்டு, பூமிக்குத் திரும்ப, அந்த அலைக் கற்றை எடுத்துக் கொண்ட நேரம், இவற்றில் இருந்து, பூமிக்கும், அக்கோளிற்குமான தூரத்தைக் கணக்கிடுவார்கள்.\nஆனால் இம்முறையினைப் பயன்படுத்தி, ஈர்ப்பு விசை அதிகமுள்ள கோள்களின் தூரத்தைக் கண்டுபிடிக்க இயலாது. ஏனெனில் இக்கோள்கள், பூமியில் இருந்து அனுப்பப்படும் ஒளி அலைக் கற்றைகளை விழுங்கிவிடும். இதனால் இவ்வலைக் கற்றைகள் பூமியைத் திரும்ப வந்து அடையாது. இவ்வகைக் கோள்களுக்கு கருந் துளைகள் என்று பெயர். ஆங்கிலத்தில் Black Holes என்பார்கள்.\nஇவ்வாறான கோள்களுக்குக் கருந் துளைகள் எனப் பெயரிட்டு, அவற்றைக் கண்டுபிடித்தவர் ஓர் இந்தியர். ஆம், அவர்தான் எஸ்.சந்திரசேகர்.\nகருந்துளைகளைக் கண்டுபிடிக்க உதவும் விண்மீன் தோற்றத்தின் இறுதி நிலைக் கோட்பாடு ( Theory on the Later Stages of Stelar Evolution) என்னும் தனது கண்டுபிடிப்பிற்காக, 1983 இல் நோபல் பரிசினைப் பெற்றவர் இவர்.\nஇவர் வேறுயாருமல்ல, நோபல் பரிசு பெற்ற, முதல் இந்தியரான சர் சி.வி.இராமனின் மருமகனாவார்.\nகரு��்துளைகள் என்று பல கோள்கள் இருப்பதையே, விஞ்ஞான உலகம் அறியாத அக்காலத்தில், கருந் துளைகளின் செயல் பாட்டினை அறிய உதவும் சமன்பாடுகளை, மாக் தீட்டா சார்புகள் என்னும் பெயரில், 1920 இல், தனது மரணப் படுக்கையில் இருந்தவாரே கண்டுபிடித்தவர்தான், நமது, கணிதமேதை சீனிவாச இராமானுஜன்.\nகடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக, யாருக்குமே விளங்காத புதிராக இருந்த இச்சமன்பாடுகள், தற்சமயம் உண்மையானவை என நிரூபிக்கப் பட்டுள்ளன.\nஎமோரி பல்கலைக் கழக, கணிதவியல் வல்லுநர் கென் ஓனோ என்பவர், இராமானுஜனின் மாக் தீட்டா சார்பு உண்மையே என்பதை நிரூபித்துள்ளார். இனி அவர் கூறுவதைக் கேளுங்கள்.\nகடந்த 90 ஆண்டுகளாக ஆராயப்பட்டு வந்த இராமானுஜத்தின் கடிதத்தில் இருந்த சமன்பாடுகளுக்கு நாங்கள் தற்போது தீர்வு கண்டிருக்கிறோம்.\nஅவரின் சமன்பாடுகள் சரியானது என நாங்கள் கண்டறிந்துள்ளோம்.\n1920 ஆம் ஆண்டுகளில் கருந்துளைகளை பற்றி யாரும் பேசவேயில்லை. ஆனால் இராமானுஜன் அது பற்றிய மாடுலர் வழி முறைகளை கண்டறிந்து கூறினார். அவரின் இந்தப் பணி, கருந்துளை பற்றிய ரகசியங்களை வெளிக்கொணரும்.\nஇராமானுஜன் காலத்தில் இல்லாத நவீன கணித உபகரணங்களின் உதவியுடன், அச்சமன்பாடுகளுக்கு வரைபடம் வரைந்து, அது பற்றிய விளக்கத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nமெயில் ஆன் லைன் செய்தியினை வழங்கி உதவிய\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, பிப்ரவரி 23, 2013 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநோயானது மிகவும் மோசமான நிலையினை அடைந்து விட்டது. இராமானுஜனின் முடிவு மருந்தின் வசமில்லை. கடவுளின் கையில்தான் உள்ளது.\nவந்தவுடன் ஜானகியைப் பற்றித்தான் விசாரிக்க வேண்டுமா எனக் கோமளத்தம்மாள் முணுமுணுத்தாள். குடும்பப் பிரச்சினை காரணமாக இலண்டனில் நிம்மதியின்றித் தவித்த இராமானுஜனை, அதே பிரச்சினை, இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததும் விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டது.\nகோமளத்தம்மாள் குடும்பத்தை விட்டு, ஜானகி விலகிச் சென்று ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அவர் எங்கிருக்கிறார் என்பது கூட கோமளத்தம்மாளிற்குத் தெரியாது. இராஜேந்திரத்தில் இருக்கலாம் அல்லது தனது சகோதரியுடன் சென்னையில் இருக்கலாம் என்று இராமானுஜனின் சகோதரர் லட்சுமி நரசிம்மன், இராமானுஜனின் வருகையைத் தெரிவித்து, சென்னைக்கு வந்து இராமானுஜனை சந்திக்குமாறு, இரு முகவரிகளுக்கும் கடிதங்கள் எழுதியிருந்தார்.\nஜானகி இராஜேந்திரத்தில் இருந்தார். லட்சுமி நரசிம்மனின் கடிதம் கிடைக்கும் முன்னரே, இராமானுஜனின் வருகையைச் செய்தித் தாள்கள் வழியாக, ஜானகியின் குடும்பத்தினர் தெரிந்து வைத்திருந்தனர். ஜானகியின் சகோதரர் சீனிவாச அய்யங்கார், ஜானகி மீண்டும் கோமளத்தம்மாளின் பிடியில் சிக்கித் துன்பப்பட வேண்டுமா என்று வினவ, ஜானகி இராஜேந்திரத்திலேயே இருக்க முடிவு செய்தார்.\nகோமளத்தம்மாள், இராமானுஜனை பம்பாயிலிருந்து நேரடியாக, இராமேசுவரம் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். தங்கள் சமூக மரபுகளை மீறி, இராமானுஜன் கடல் கடந்து சென்று விட்டு வந்துள்ளதால், அப் பாவத்தைப் போக்க இராமேசுவரம் கடற்கரையில் நீராட வைத்து, பரிகாரம் செய்யத் தீர்மானித்திருந்தார். ஆனால் இராமானுஜன் உடல் நிலை மிகவும் தளர்வுற்றிருந்ததால், சில நாட்கள் பம்பாயிலேயே தங்கி ஓய்வெடுத்துவிட்டு, ரயில் மூலம் சென்னை கிளம்பினார்.\nஏப்ரல் 2 ஆம் தேதி, சென்னை ரயில் நிலையத்தில் இராமானுஜனை வரவேற்கக் காத்திருந்த ராமச்சந்திர ராவ், ரயிலில் இருந்து இறங்கி வந்த இராமானுஜனின் தோற்றத்தைக் கண்டு திடுக்கிட்டார்.\nசென்னை ரயில் நிலையத்திலும் தன்னை வரவேற்க ஜானகி வராததைக் கண்ட இராமானுஜன், மீண்டும் தன் தாயிடம் ஜானகி எங்கே என்று கேட்க, கோமளத்தம்மாளோ, ஜானகியின் தந்தைக்கு உடல் நலமில்லை, அவரைப் பார்த்துவிட்ட வரச் சென்றிருக்கிறாள் என்றார்.\nஇராமானுஜன் வழக்கறிஞர் ஒருவருக்குச் சொந்தமான, எட்வர்டு இல்லியட் சாலையில் அமைந்துள்ள ஒரு அழகிய மாளிகையில் தங்க வைக்கப் பட்டார். விஸ்வநாத சாஸ்திரி இம் மாளிகைக்குச் சென்றபோது, இராமானுஜன் சாமபார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். விஸ்வநாத சாஸ்திரியைக் கண்ட இராமானுஜன், இந்த உணவு மட்டும் இலண்டனில் கிடைத்திருக்குமானால், என் உடல் நிலை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்று கூறினார்.\nஇராமானுஜனின் சென்னை வருகையினைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில், இராமானுஜனைப் பற்றிய ஒரு கட்டுரை செய்தித் தாள்களில் வெளியிடப் பட்டது. இக்கட்டுரையினைக் கண்ட சென்னைத் துறைமுகத் தலைவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்கள், இராமானுஜனைப் பற்றிய, முழுமையான செய்திகள், சாதனைகள் அடங்கிய கட்டுரையினைத் தயார் செய்து செய்தித் தாள்களில் வெளியிட்டார். இக்கட்டுரை ஏப்ரல் 6 ஆம் தேதி நாளிதழ்களில் வெளியாகியது.\nசென்னை திரும்பிய இராமானுஜனைக் காண சர் பிரான்சிஸ் ஸ்பிரிங், நாராயண அய்யர் போன்றவர்கள் வந்த வண்ணமிருந்தனர்.\nஇராமானுஜனின் சகோதரர் லட்சுமி நரசிம்மன், மீண்டும் இராஜேந்திரத்திற்குக் கடிதம் எழுதி, ஜானகியை இராமானுஜன் பார்க்க விரும்புகிறார் எனத் தெரிவிக்க, ஜானகியும் அவர் சகோதரரும் உடன் புறப்பட்டு சென்னை வந்தனர்.\nஏப்ரல் 6 ஆம் தேதி, லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ள இல்லத்திற்கு ஜானகி வந்து சேர்ந்தார். தொடர்ந்து இராமானுஜனின் தந்தையார், பாட்டி, சகோதரர் ஆகியோர் வந்தனர்.\nமூன்று மாதங்கள் இவ்வீட்டில் இராமானுஜன் தங்கினார். ஜானகிக்கு பதினெட்டு வயது நிறைவடைந்திருந்தது. இராமானுஜனும் ஜானகியும் கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர். தான் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னர், தன் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளையும், ஜானகியின் கடிதங்கள் தடுக்கப் பட்ட செய்திகளையும் இராமானுஜன் அறிந்து கொண்டார்.\nசென்னையில் கோடை காலம் நெருங்கவே, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொடுமுடிக்குச் செல்வது என முடிவு செய்தனர்.\nசென்னைப் பல்கலைக் கழகம் செய்திருந்த ஏற்பாட்டின் படி, கொடுமுடியில் கிழக்கு அக்ரஹாரத் தெருவில் உள்ள வீட்டில் தங்கினர். இங்குதான் இராமானுஜன் முதன் முதலாகத் தன் தாயிடம் எதிர்த்துப் பேசினார்.\nஇலண்டனில் இருந்து வந்த தினத்தில் இருந்தே, இராமானுஜனுக்கும் அவரது தாயாருக்கும் இடையில் மனக் கசப்பு வளர்ந்து கொண்டேயிருந்தது. இராமானுஜன் பெறுகிற உதவித் தொகை முழுவதும் தனக்கே வந்து சேர வேண்டும் என கோமளத்தம்மாள் எதிர்பார்த்தார். ஆனால் இராமானுஜன் பதிவாளருக்குக் கடிதம் எழுதி, தனது பணத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என விரும்பியதில் கோமளத்தம்மாளுக்கு உடன்பாடில்லை.\nசென்னையில் இருந்த கொடுமுடிக்கு ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்ய இராமானுஜன் விரும்பினார். ஆனால் கோமளத்தம்மாளோ, எதற்காக வீன் செலவு செய்ய வேண்டும், இரண்டாம் வகுப்பு அல்லது மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தால் போதும் எனக் கூறிவிட்டார்.\nகொடுமுடியில் இராமானுஜனைப் பர��சோதித்த மருத்துவரின் அறிக்கை\nகொடுமுடியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சிறப்பு மிகு, பூணூல் மாற்று விழாவினை முன்னிட்டு, காவிரிக்குச் சென்று, பூணூல் மாற்றி வர இராமானுஜன கிளம்பினார். ஜானகியும் இராமானுஜனுடன், காவிரிக்கு வரு விரும்புவதாகக் கூற, கோமளத்தம்மாள் குறுக்கிட்டு செல்லக் கூடாது என்று தடுத்தார்.\nதன் தாயின் வார்த்தைக்கு இதுநாள் வரை எதிர் வார்த்தை பேசி அறியாத இராமானுஜன், இம்முறை வாய் திறந்து, ஜானகியும் வரட்டும் என அமைதியாக, ஆனால் உறுதியாகக் கூறினார். ஜானகியையும் காவிரிக்கு உடன் அழைத்துச் சென்றார்.\nஅன்றிலிருந்து இராமானுஜனிடம் கோமளத்தம்மாள் ஆக்கிரமித்திருந்த இடத்தை ஜானகி கைப்பற்றினார். ஜானகி இராமானுஜனுக்கு வேண்டிய பணிவிடைகளை உடனிருந்து இருபத்து நான்கு மணி நேரமும் செய்யத் தொடங்கினார்.\nஇரு மாதங்கள் இராமானுஜன் கொடுமுடியில் தங்கினார். ஒவ்வொரு ஞாயிறும் மருத்துவர் வந்து, இராமானுஜனைப் பரிசோதிப்பார். கொடுமுடியில் இருந்து புறப்பட்டு, செப்டம்பர் மூன்றாம் நாள் இராமானுஜன் கும்பகோணம் வந்தடைந்தார். இராமானுஜனுக்கு முன்பே கிளம்பிய கோமளத்தம்மாள், சாரங்கபாணித் தெருவில் இருக்கும் தங்கள் பழைய வீடு, தற்போதுள்ள நிலையில், இராமானுஜனுக்கு சரிவராது என்பதால், வேறு வீடு பார்த்துத் தயாராக இருந்தார். கும்பகோணம் பக்தபுரித் தெருவில் இராமானுஜன் குடிபுகுந்தார்.\nஇலண்டனில் இருந்து சென்னைக்கு, ஹார்டி எழுதிய கடிதத்தின் விளைவாக, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியினைச் சேர்ந்த காச நோய் மருத்துவர் நிபுணரான டாக்டர் பி.எஸ்.சந்திரசேகர் என்பவர் இராமானுஜனின் புதிய மருத்துவராக நியமிக்கப் பட்டார்.\nஒரு மணி நேரத்திற்கும் மேல் இராமானுஜனைப் பரிசோதித்த டாக்டர் பி.எஸ்.சந்திரசேகர், இராமானுஜன் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கீழ்க்கண்டவாறு கூறினார்.\nநோயானது மிகவும் மோசமான நிலையினை அடைந்து விட்டது. இராமானுஜனின் முடிவு மருந்தின் வசமில்லை. கடவுளின் கையில்தான் உள்ளது.\n..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, பிப்ரவரி 16, 2013 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதுவரை இந்தியர் யாரும் தொடாத, சிகரத்தைத் தாண்டியவர், என்ற சாதனையுடன் இராமானுஜன் இந்தியா திரும்ப இருக்கிறார். இந்தியாவானது இராமானுஜனைத் தனது கருவூலமாகவே போற்றிப் பாதுகாக்கும் என நம்புகிறேன் - ஹார்டி\nஒரு வழியாக முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்தது. முதலாம் உலகப் போர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்திய பாதிப்பைப் பார்ப்போமேயானால் மனம் பதைபதைக்கும். உலகப் போரின் விளைவாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வளாகத்தைச் சார்ந்த 2162 பேர் போரில் உயிர் இழந்திருந்தனர். ஏறக்குறைய 3000 பேர் போரினால் காயமடைந்திருந்தனர்.\nஆனாலும் போர் முடிந்த ஒரு மாத காலத்திற்குள்ளாகவே கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகமானது தனது சகஜ நிலைக்குத் திரும்பியது.\nபேராசிரியர் ஹார்டி, சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் டௌஸ்பெரி அவர்களுக்கு, இராமானுஜன் தாயகம் திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். மேலும் சென்னைப் பல்கலைக் கழகமானது, இராமானுஜனுக்கு ஒரு பதவியை வழங்குமானால், அவர் தம் ஆய்வைத் தடையின்றி மேற்கொள்ளவும், தேவைப்படும் பொழுது இலண்டன் வந்து செல்லவும் உதவியாக இருக்கும். மேலும் இதுவரை இந்தியர் யாரும் தொடாத, சிகரத்தைத் தாண்டியவர், என்ற சாதனையுடன் இராமானுஜன் இந்தியா திரும்ப இருக்கிறார். இந்தியாவானது இராமானுஜனைத் தனது கருவூலமாகவே போற்றிப் பாதுகாக்கும் என நம்புகிறேன் என்று எழுதினார்.\nஇராமானுஜனின் இந்திய வருகை குறித்துப் பின்னாளில் எழுதிய பி.வி.சேசு அய்யர், இராமானுஜனின் உடல் நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியதால், பெரும் கவலையும் பதற்றமும் அடைந்த ஆங்கிலேய மருத்துவர்கள், தாயகம் திரும்பினால், மனநிலையும், உடல் நிலையும் முன்னேற வாய்ப்புகள் அதிகம் எனக் கருதினர் என எழுதுகிறார்.\nஉலகப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிட்ஸ்ராய் இல்லத்திலிருந்து, தேம்ஸ் நதிக் கரையின் தென் கரையிலுள்ள, கோல்நிட் இல்ல மருத்துவ மனைக்கு இராமானுஜன் மாற்றப் பட்டார். மற்ற மருத்துவ மனைகளைவிட அதிக வசதியும், ஹார்டியை சந்திப்பதற்கு ஏற்ற வகையில் அருகாமையிலும் இம்மருத்துவமனை அமைந்திருந்தது.\nஇராமானுஜனைக் காண மருத்துவ மனைக்கு டாக்ஸியில் சென்ற ஹார்டி, ஒருமுறை வண்டியின் எண்ணைக் கவனித்தார். வண்டியின் எண். 1729 என இருந்தது. அந்த எண்ணைப் பற்றிய சிந்தனையிலேயே, இராமானுஜனின் அறைக்குள் நுழைந்த ஹார்டி, படுக்கையில் படுத்திருந்த இராமானுஜனிடம், தான் வந்த வண்டியின் எண்ணைக் கூறி, அவ்வெண் சரியில்லை என அலுத்துக் கொண்டார்.\nஇல்லை ஹார்டி, 1729 என்பது ஒரு ஆர்வமூட்டக் கூடிய எண். இரு வேறு கன எண்களின் கூடுதலை, இரு வேறு வழிகளில் செய்தோமானால் கிடைக்கக் கூடிய எண்களிலேயே மிகவும் சிறிய எண் 1729 ஆகும் என இராமானுஜன் உடனே பதிலளித்து அசத்தினார்.\nமுதலில் கன எண் என்றால் என்னவென்று பார்ப்போமா என்பது கன எண் எனப்படும், அதாவது 2 என்ற எண்ணை மூன்று முறை பெருக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். 2 x 2 x 2 = 8\nஎனக் கணக்கிடல் சுலபம். ஆனால் 2 மற்றும் 3 என்ற எண்ணைத் தவிர்த்து, மேலும் இரு எண்களின் கனங்களின் கூட்டுத் தொகை 35 வருமாறு, இரு எண்களைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். 1 என்ற எண்ணிலிருந்து தொடங்கி, ஒவ்வொரு சோடி கன எண்களின் கூடுதலைக் கண்டுபிடிக்கத் தொடங்கினோம் எனில்\nஎன்பதன் மதிப்பும் 1729 என அமைவதைக் காணலாம்.\nஇராமானுஜன் எண்களின் மேல் கொண்ட காதலால், இது போன்ற அதிசய எண்களை, ஏற்கனவே கண்டுபிடித்து தனது நோட்டுகளில் பதிவு செய்து வைத்திருந்தார். ஹார்டி 1729 எனக் கூறியவுடன், அவ்வெண் தொடர்பாக, தான் ஏற்கனவே கண்டுபிடித்தது நினைவிற்கு வரவே, அவ்வெண்ணைப் பற்றிய அதிசயத்தைக் கூறினார். ஹார்டி அசந்து போனார். பின்னாளில் 1729 என்ற எண், ஹார்டி இராமானுஜன் எண் என்றே அழைக்கப்படலாயிற்று.\nசென்னைப் பல்கலைக் கழகமானது 1918 இல் இராமானுஜனுக்கு ஆண்டொன்றுக்கு 250 பவுண்ட தொகையினை பெலோசிப்பாக வழங்குவது என்று முடிவெடுத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 1919 ஆம் ஆண்டு சனவரி 11 ஆம் நாள், சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் டௌஸ்பரி அவர்களுக்கு ,இராமானுஜன் ஒரு கடிதம் எழுதினார்\nதங்களின் 9.2.1918 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். தாங்கள் பெரிய மனதுடன் அளித்திருக்கும் உதவியை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.\nநான் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாங்கள் வழங்கியிருக்கும் உதவித் தொகை எனது தேவையை விட அதிகமானதாகும். எனக்கு உரிய செலவினங்கள் போக, மீதமுள்ள தொகையில், வருடத்திற்கு 50 பவுண்ட் எனது தாயாருக்கும், அதுவும் போக மீதமுள்ள தொகையை ஏழை மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விச் செலவிற்காகவும், கல்விக் கட்டணம், இலவச புத்தகங்கள் வழங்குதல் போன்றவற்ற���ற்காகவும் செலவிட விரும்புகின்றேன். நான் இந்தியா திரும்பியதும், இதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம் என நம்புகிறேன்.\nகடைசி இரண்டாண்டுகளாக உடல் நலம் குன்றியதால், முழுமையான கணித ஆய்வில் ஈடுபடாததற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் வழங்கும் உதவித் தொகைக்கு முழுவதும் தகுதியானவன் எனும் வகையில் என் உழைப்பை வழங்குவேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகணிதக் குறிப்புகள் அடங்கிய தனது நோட்டுகளையும் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றையும் ஹார்டியிடமே கொடுத்து விட்டு, புத்தகங்கள், தொடர் ஆராய்ச்சிக்குத் தேவையான குறிப்புத் தாட்களையும், தனது இளைய சகோதரருக்காக உலர் திராட்சைகளையும் வாங்கிக் கொண்டு, 1919 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள், இலண்டன் துறைமுகத்தில் இருந்து, தாயகம் திரும்பும் பொருட்டு, எஸ்.எஸ்.நகோயா எனும் கப்பலில், தன் பயணத்தைத் தொடங்கினார்.\nஇராமானுஜனை அழைத்து வந்த கப்பல, 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் நாள் பம்பாய் துறைமுகத்தை வந்தடைந்தது. இராமானுஜனை வரவேற்க கோமளத்தம்மாளும், இராமானுஜனின் சகோதரர் லட்சுமி நரசிம்மனும் சென்றிருந்தார்கள்.\nகப்பலை விட்டு, மிகவும் இளைத்துப் போய், எலும்பும் தோலுமாக இறங்கி வந்த இராமானுஜனின் கண்கள், இவ்விருவரையும் தாண்டி அலை பாய்ந்தன. பின்னர் இருவரையும் பார்த்துக் கேட்டார், ஜானகி எங்கே\n..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, பிப்ரவரி 09, 2013 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசைவம் என்ற போர்வையில் உணவின்றிப் பட்டினிக் கிடந்து, இராமானுஜன் தன் முடிவை நோக்கி விரைந்து செல்கிறார் – ஏ.எஸ்.இராமலிங்கம்\n1918 ஆம் ஆண்டிலேயே, அதிவேக விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, இலண்டன் இரயில்வே துறையானது, பயணிகளின் பாதுகாப்பு கருதி, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப் பட்டன. ஒரு ரயிலின் அனைத்துக் கதவுகளும் மூடியிருந்தால் மட்டுமே, ரயிலானது புகை வண்டி நிலையத்தை விட்டுக் கிளம்ப முடியும்.\nஇராமானுஜன் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த அதே நேரத்தில், தானியங்கிக் கதவுக��ுள் ஒன்று சரியாக மூடாததால், ரயில் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. அவ்வேளையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே தொழிலாளி ஒருவர், இராமானுஜனைத் தண்டவாளத்தில் இருந்து இழுத்துக் காப்பாற்றினார். இரத்தக் காயங்களுடன் காப்பாற்றப்பட்ட இராமானுஜன், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டு, கைது செய்யப் பட்டார்.\nஇராமானுஜன் கைது செய்யப்பட்ட செய்தியறிந்து ஸ்காட்லாந்து யார்டு காவல் நிலையத்திற்கு வருகை தந்த ஹார்டி, தனது பேச்சுத் திறமையினையும், பல்கலைக் கழகச் செல்வாக்கினையும் பயன்படுத்தி, இங்கிலாந்து ராயல் சொசைட்டியால் பெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை எவ்வாறு கைது செய்யலாம், பெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை கைது செய்யும் அதிகாரம் காவல் துறைக்குக் கிடையாது என வாதிட்டு, காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்து இராமானுஜனை விடுவித்தார்.\nஉண்மையில், கைது செய்யப்பட்ட அந்நாளில் இராமானுஜன் பெலோவாக அறிவிக்கப்பட வில்லை. இராமானுஜனைக் காப்பாற்றும் வகையில், ஹார்டி தவறான தகவலை அளித்தார். மேலும் ராயல் சொசைட்டியால் பெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரை கைது செய்யக் கூடாது என்று விதியும் ஒன்றுமில்லை.\nகாவல் துறை அலுவலர் பின்னாளில், இராமானுஜனைப் பற்றி விசாரித்தோம். அவர் சிறந்த கணித மேதை என்று அறிந்து, அவரது வாழ்வை எவ்வகையிலும் பாழ்படுத்த வேண்டாம் என்று எண்ணியே ஸ்காட்லாண்ட் யார்டு அவரை விடுவித்தது என்று கூறியுள்ளார்.\nஇராமானுஜனைத் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்குப் பாதித்த நிகழ்ச்சி பற்றி சரியான தகவல்கள் இல்லை. கல்லூரியில் தொடர்ந்து படித்திட இயலாதவாறு, கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்ட நிலையில், செய்வதறியாது, தனது வீட்டை விட்டு ஓடியவர்தான் இராமானுஜன். தன் வீட்டில், தன்னால் விருந்தக்கு அழைக்கப் பட்டவர், தான் வழங்கிய சூப்பை மீண்டும் மீண்டும் பெற்றுப் பருகாமல், போதும் என்று கூறிய சாதாரண நிகழ்வைக் கூட தாங்கிக் கொள்ள இயலாமல் மனம் போன போக்கில் பயணம் மேற்கொண்டவர்தான் இராமானுஜன்.\nகும்பகோணத்தை விட்டு வெகுதூரம் வந்து, தனிமையில் தவித்த வேளையில், குடும்பத்தில் தான் மிகவும் மதித்த தாயாரும், மனைவியும் கருத்து வேறுபாடு கொண்டு, ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து வாழ்வதை உணர்ந்து, ஆறுதல் கூ���ுவார் இன்றித் தவித்து, அவமானத்தால் குன்றிப்போய், எதாவது ஒன்றைச் செய்து, இத்துயரிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னையும் அறியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்.\nதற்கொலை முயற்சியில் இருந்து மீண்ட் இராமானுஜன் மீண்டும் சானிடோரியத்தில் சேர்க்கப் பட்டார்.\nபெலோ ஆப் ராயல் சொசைட்டி\nசானிடோரியத்தில் இராமானுஜன் தங்கி சிகிச்சை மேற்கொண்ட காலத்தில் பிப்ரவரி மாத இறுதியில் ஹார்டியிடமிருந்து தந்தி வந்தது.\nஇராமானுஜன், இலண்டன் ராயல் சயின்டிபிக் சொசைட்டியின் பெலோவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். போட்டியில் கலந்து கொண்ட 104 போட்டியாளர்களுள், தேர்ந்தெடுக்கப் பட்ட 15 பேரில் இராமானுஜனும் ஒருவர். உடனே ஹார்டிக்குக் கடிதம் எழுதிய இராமானுஜன், தங்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதற்கு, என் வார்த்தைகள் மட்டும் போதாது. நான் ராயல் சொசைட்டியின் பெலோவாகத் தேர்ந்டுக்கப் படுவேன் எனக் கனவிலும் கருதவில்ல என்று எழுதினார்.\nஇந்தியாவில் இச்செய்தியறிந்து அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். மார்ச் 22 இல் இந்தியக் கணிதவில் கழகத்தின் சார்பாக ஹார்டி எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதப்பட்டது. பின்குறிப்பில், இராமானுஜனின் உடல் நிலையினைக் கவனித்துக் கொண்டதற்காக ஹார்டி அவர்களுக்கு, சேசு அய்யர் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இராமானுஜன் சென்னையில் இருந்து கப்பல் மூலம், இலண்டனுக்குப் பயணம் மேற்கொண்டபோது, சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ஏ.எஸ்.இராமலிங்கம் அவர்களிடமிருந்து, இராமானுஜனுக்குக் கடிதம் வந்தது. பொறியாளரான இராமலிங்கம், உலகப் போர் தொடங்கியவுடன் இராணுவத்தில் சேர்ந்து, இங்கிலாந்தின் வடபுறம் அமைந்துள்ள ஜரோ என்னும் இடத்தில் கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். இராமானுஜன் ராயல் சொசைட்டிக்குத் தேர்வு செய்யப்பெற்ற செய்தியை, நாளிதழ்கள் வழியாக அறிந்து, இராமானுஜனுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். ஆனால இராமானுஜனிடமிருந்து பதில் வராததால், ஹார்டியைத் தொடர்பு கொண்டு, இராமானுஜன் காச நோயால் தாக்கப் பட்டு சானிடோரியத்தில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து அம்முகவரிக்குக் கடிதம் எழுதினார்.\nஇராமலிங்கம் தன் குடும்பத்���ாருக்கு எழுதிய கடிதத்தில், இங்கிலாந்தில் இந்திய உணவு வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து, பார்சல் வழி உணவுப் பொருட்கள் குவியத் தொடங்கின. இந்நிலையில் இராமானுஜனுக்கு எழுதிய கடிதத்தில், இராமானுஜனுக்கு இந்திய உணவுப் பொருட்கள் தேவையா எனக் கேட்டறிந்து, உடன் அனுப்பி வைத்தார்.\nஜுன் 16 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, இராமலிங்கம் நேரில் சென்று இராமானுஜனை மருத்துவ மனையில் சந்தித்தார். ஞாயிரன்று சென்றவர், செவ்வாய்க் கிழமை மதியம் வரை மூன்று நாட்கள் இராமானுஜனுடனேயே தங்கியிருந்தார். மூன்று நாட்களும் பலவித செய்திகளை இருவரும் பரிமாறிக் கொண்டனர். ஆனால் தான் ஏற்கனவே அறிந்திருந்த வகையில், இராமானுஜன் மன நலம் பாதிக்கப் பட்டவராகத் தெரியவில்லை என்றும், அதற்கான அறிகுறிகளைக் கூட தான் காணவில்லை என்றும் ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.\nஇராமலிங்கம் ஹார்டிக்கு எழுதிய கடிதத்தின் நீளம் 12 பக்கங்கள் வரை நீண்டது. மருத்துவர்களின கணிப்பு, இராமானுஜனின் உணவுப் பழக்கம், உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் என நீண்டு இறுதியில், தன் கணிப்பாக, இராமானுஜன் உணவுத் தொடர்பாக கடைபிடிக்கும், கொள்கைகள் குறித்துக் கவலைப் படுகிறேன். சைவம் என்ற போர்வையில் உணவின்றிப் பட்டினிக் கிடந்து, இராமானுஜன் தன் முடிவை நோக்கி விரைந்து செல்கிறார் எனக் குறிப்பிட்டார்.\n1918 ஆம் ஆண்டின் இறுதியில் ட்ரினிட்டி கல்லூரியின், பெலோசிப்பிற்காக இராமானுஜனின் பெயர் பரிந்துரைக்கப் பட்டது. பல்கலைக் கழக வளாகத்தில் ஹார்டி இராமானுஜனின் நெருங்கிய நண்பராக அனைவராலும் அறியப் பட்டதால், இராமானுஜனின் பெயரைத் தான் முன்மொழியாமல லிட்டில் வுட் மூலம் பரிந்துரைக்கச் செய்தார்.\nஆனால் இராமானுஜன் தேர்ந்தெடுக்கப் படுவதைப் பேராசிரியர் ஆர்.ஏ.ஹெர்மன் என்பவர் எதிர்த்தார். கல்லூரி விதிகளின் படி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட, மனநலம் பாதிக்கப் பட்ட ஒருவரை எவ்வாறு தேர்வு செய்வது என்று தன் வாதத்தை முன் வைத்தார்.\nமிகவும் உடல் நலம் குன்றியிருந்த லிட்டில் வுட், தான் நேரில் வர இயலாவிட்டாலும், தேர்வுக் குழுவிற்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். இராமானுஜனின் மன நிலை குறித்து இரு மருத்துவர்கள் கொடுத்த சான்றிதழ்���ளை இணைத்து அனுப்பினார். இங்கிலாந்திலேயே மிகப் பெரிய அறிவியல் கழகமாகப் போற்றப்படும் ராயல் சொசைட்டியே, இராமானுஜனை பெலோவாகத் தேர்ந்தெடுக்கும் போது, உங்களால் எவ்வாறு இராமானுஜனை நிராகரிக்க முடியும் எனத் தன் வாதத்தைக் கடிதம் மூலம் எடுத்து வைத்தார். இறுதியில் லிட்டில் வுட் வாதம் வென்றது. இராமானுஜன் ட்ரினிட்டி கல்லூரியின் பெலோவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.\nஇராமானுஜன் மருத்துவ மனையில் இருந்து வெளியேற தனது விருப்பத்தை இராமலிங்கத்திடம் தெரிவித்திருந்தார். இராமலிங்கமும் இராமானுஜனின் விருப்பத்தை ஹார்டியிடம் தெரிவிக்கவே, இலண்டனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஐந்து அடுக்குக் கட்டிடமான பிட்ஸ்ராய் இல்லத்திற்கு இடம் மாற்றப் பட்டார். இந்த இல்லத்தில்தான் 1890 இல் உலகப் புகழ் பெற்ற ஜார்ஜ் பெர்னாட்ஸ் ஷா அவர்களும், 1911 இல் வர்ஜீனிய உல்ப் அவர்களும் வாழ்ந்தனர்.\n1918 ஆம் ஆண்டு நவம்வர் 11 ஆம் நாள் உலகப் போர் முடிவிற்கு வந்தது.\nநவம்பர் 26 இல் ஹார்டி, சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளருக்கு ஓர் கடிதம் எழுதினார்.\nஇராமானுஜன் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.\n..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, பிப்ரவரி 02, 2013 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா முதலிய ஒன்பது நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபராசக்தியும் இப்போது . . .\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு சட்டப்பேரவையில் துணை முதல்வர் அறிவிப்பு\nஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் சிக்கலின்றி கிடைக்குமா\nகுற்றவாளிகளை புகழும் தமிழக பேஸ்புக் போராளிகள்\nதேசிய அருங்காட்சியகம் – சிற்பங்களும் சிலைகளும் – நிழற்பட உலா\nவேல் பந்தம் - 3\nபிக்பாஸ் : அழுகாச்சி காவியம்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமுனைவர் இரா. பாவேந்தன் மறைவு\nதாத்தா, அப்பா வாழ்ந்த காலமிது\nஅறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா : 14 ஜுலை 2019 ஆலோசனைக்கூட்டம்\nகால் பெரிது கெடுக்க எத்தனிக்கும் கல்விக்காடு..\nமுன்னேறிச்செல்ல வேண்டிய காலத்தில் அடிப்படைக் கல்விக்குப் போராடவேண்டிய நிலை\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 )\nஒரு முதன்மைக் கல்வி அலுவலரும் வெளியில் தெரியா சாதனைகளும்\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nNEP-2019 தேசிய கல்விக்கொள்கை சொல்வதென்ன\nபௌத்த சுவட்டைத் தேடி : பேட்டவாய்த்தலையில் மற்றொரு புத்தர்\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎடையைக் குறைக்க உதவுமா பேலியோ டயற்\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ”\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nநம்பிய வீணையின் நரம்பு அறுந்தது\nவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nகடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயி��்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/01/17/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-07-21T04:23:45Z", "digest": "sha1:5ENQBVW2FA2LGOQGW3DFPSN7633UQUB4", "length": 6882, "nlines": 99, "source_domain": "vivasayam.org", "title": "தத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome மாடி வீட்டுத் தோட்டம்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nin மாடி வீட்டுத் தோட்டம்\nவிரைவில், மேலும், 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, தத்கல் முறையில் இலவச மின்சாரம் வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்படும்,” என, மின்துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.\nநாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்து, சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது: மொத்தம், 10,000 விவசாயிகளுக்கு, தத்கல் முறையில் இலவச மின்சாரம் வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முடியும் நிலையில் உள்ளது. விரைவில், மேலும், 10,000 விவசாயிகளுக்கு, தத்கல் முறையில், இலவச மின்சாரம் வழங்க அறிவிப்பு வெளி���ிடப்படும். அதன் மூலம், ஏற்கனவே, இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் எண்ணிக்கை குறையும். மற்ற விவசாயிகளும், இலவச மின்சாரம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு, அவர் பேசினார்.\nTags: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nஅனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் சார்பில் மாடிவிட்டுத்தோட்டம் அமைக்க திரு.தியாகராஜன் அவர்களின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் குறைவான நபர்களே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட திரு.சண்முகநாதன் அவர்களின்...\nபூச்சி விரட்டி – வசம்பு\nதிருஷ்டி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தைகளில் கன்னத்தில் வட்டமாக கருப்பு நிறத்தில் ஒரு பொட்டு வைப்பார்கள். ஆனால் அது திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல,புதிதாக பிறந்த குழந்தைகளின் ரத்தத்னை...\nகாய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ \nஒரு குடும்பத்துக்கு கால் ஏக்கர் நிலம் இருந்தால் போதிய வருவாய் எடுக்க முடியும் என்று தபோல்கர் கூறுகிறார். இதற்கு ஏற்ப தோட்டத்தை வடிவமைக்க வேண்டும். அன்றாடம் தோட்டத்தில்...\nபெரிய வெங்காயம் விலை உயர்வு, ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/blog-post_98.html", "date_download": "2019-07-21T04:21:51Z", "digest": "sha1:UVCT6OMQCVCSLW2AH56UNEIAOPCYR5ZO", "length": 13180, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "நாசகார தொழிற்சாலை கேட்காமலே கிடைக்கிறது, நதி நீர் கேட்டாலும் கிடைக்கவில்லை – சீமான் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / செய்திகள் / தமிழகம் / நாம் தமிழர் / நாசகார தொழிற்சாலை கேட்காமலே கிடைக்கிறது, நதி நீர் கேட்டாலும் கிடைக்கவில்லை – சீமான்\nநாசகார தொழிற்சாலை கேட்காமலே கிடைக்கிறது, நதி நீர் கேட்டாலும் கிடைக்கவில்லை – சீமான்\nThursday, September 01, 2016 அரசியல் , செய்திகள் , தமிழகம் , நாம் தமிழர்\nஇயற்கை விவசாயத்தைப் பொதுமை படுத்தும் நோக்கில் நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி “மரபுவழி உழவு மற்றும் உணவு பெருவிழாவை” வருகின்ற செப்டம்பர் 18 அன்று ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டு உள்ளது.\nஇந்த நிகழ்வு, காலை 10 மணிக்குக் கருத்தரங்கமாக தொடங்கி, கண்காட்சி, வேளாண்மை ஆர்வலர்களுக்கு “வேளாண்பெருங்குடியோன் நம்மாழ்வார் விருது”, மாலை திறந்தவெளி மாநாடு என நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகள், மூலிகை மருத்துவர்கள், மரபுவழி உணவு நிபுணர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.\nஇந்த மாநாட்டிற்குச் சிறப்பு விருந்தினராக அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு மணல் நிறைந்த பகுதியில் ஒரு பெருங்காட்டையே உருவாக்கி, அந்தக் காட்டின் உயிர்ச் சூழலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, இன்று அந்தக் காட்டை பாதுகாக்கப் போராடி வருகின்றவரும், இந்தியாவின் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான “ஜாதவ் மோளை பேயிங்” அவர்களும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பாட்டு இயற்றிய இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழனும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.\nஇந்த மாநாட்டில் ஜாதவ் மோளை பேயிங் அவர்களுக்கு “மாயோன் விருதும்”, நெல் ஜெயராமன், பவானி சின்னத்தம்பி, பாமையன், பியூஸ் மனுஷ, ஹிப் ஹாப் தமிழன், மருத்துவர் காசிப்பிச்சை, நெல்லை சிவராமன், ராவணப்பிரபு, கோவை யோகநாதன், மருத்துவர் தணிகாசலம் மற்றும் கீலர் ஹலீம் ஆகியோருக்கு “வேளாண்பெருங்குடியோன் நம்மாழ்வார்” விருதும் வழங்கப்பட உள்ளது. மாநாட்டின் நிறைவாக நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இயற்கை மீட்சி பேருரை ஆற்ற இருக்கிறார்.\nஇதற்காக வீரத்தமிழர் முன்னணி விடுத்துள்ள அழைப்பில்,\nபழந்தமிழர் மரபு, ஐந்திணை ஒழுகலாறு, பண்டைய இலக்கியம் என அனைத்திலும் நிரம்பக் கிடக்கிறது தமிழரின் மரபு வழி தாளாண்மை எனும் வேளாண்மை தொழில். இதைத்தான் உலகப்பொதுமறை தந்த வள்ளுவப்பெருந்தகை\n“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்\nஎன்று உழவின் அறம் கூறியுள்ளார்.\nஅப்படிப்பட்ட உழவுத்தொழில் இன்று கேட்பாரற்று கிடக்கிறது. உலகப்பொதுமயம், மக்கள்தொகை வளர்ச்சி, உற்பத்தி பெருக்கத்தின் தேவை எனப் பல காரணிகள் தமிழர் தாளாண்மை தொழிலை காவுகொண்டு உள்ளது. இதுபோக இந்திய துணைக்கண்டத்தில் சிக்கிய தமிழகம் நான்கு புறமும் தனது உரிமையை இழந்து, மூன்று புறமும் தனது நதிநீர் உரிமையை இழந்து நாதியற்று கிடக்கிறது. நாசகார தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு கேட்காமல் கிடைக்கிறது. நதி நீர் கேட்டாலும் கிடைக்கவில்லை.\nமத்திய நிறுவனங்கள், மத்திய கல்வி நிலையங்கள், மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் இவைகள் தமிழகத்தின் பக்கம் ஒன்றுகூடத் திறக்கவில்லை. ஆனால் தமிழகத்தின் இயற்கை வளத்தினை கபளீகரம் செய்கின்ற கூடங்குளம் அணுஉலை, நியூட்ரினோ ஆய்வகம், கெயில் குழாய்ப்பதிப்பு, மீத்தேன் எரிகாற்று திட்டம் என அனைத்துத் திட்டங்களையும் இந்த இந்திய அரசு தமிழகத்தில் மட்டுமே நிறைவேற்றத் துடிக்கிறது. பசுமையான தமிழகத்தை விரைவில் பாலைவனமாக மாற்ற இந்த அரசுகள் அசுரர் வேலை செய்கின்றது.\nஇந்த இக்கட்டான சூழலில், தமிழன் தனது மண்ணை அழிவில் இந்து மீட்க தற்சார்பு பொருளாதாரம் மற்றும் தற்சார்பு நீர்மேலாண்மை விவசாயம் அவசியம் என்ற பாதையை உருவாக்கிப் பயணப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த மண்ணை பாழ்ப்படுத்தும் கார்பிரேட்டின் ரசாயன உரங்களைப் புறந்தள்ளி, இயற்கை உங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இயந்திர கலப்பைகள் ஆக்கிரமித்த நமது வயல்வெளிகளைக் கலப்பைகள் கொண்டு காப்பாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த உன்னத முன்னெடுப்பைத் தமிழகம் முழுதும் சிலர் செய்து கொண்டு வரும் இந்தச் சூழலில், இயற்கை விவசாயத்தைப் பொதுமை படுத்தும் நோக்கில் நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி “மரபுவழி உழவு மற்றும் உணவு பெருவிழாவை” வருகின்ற செப்டம்பர் 18 அன்று ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டு உள்ளது. இந்த நிகழ்விற்கு இயற்கை ஆர்வலர்களை வரவேற்று மகிழ்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=819", "date_download": "2019-07-21T04:44:14Z", "digest": "sha1:OWQH5O7HQMEMTSNXN6PG5RJKTCT6KFJT", "length": 9197, "nlines": 91, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]\nவரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்\nகழுகுமலை பயணக் கடிதம் - 1\nகங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு\nதனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2\nமாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்\nஇதழ் எண். 55 > இலக்கியச் சுவை\nமாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்\nஅவள் ஒருவனைக் காதலித்தாள். அந்தக் காதலைத் தோழி செவிலிக்குத் தெரிவித்தாள். செவிலி காதலியின் தாய்க்குத் தகவல் தந்தாள். இதற்கிடையில் காதலியை மணக்க விரும்பிய தலைவன் பெண் கேட்டு அவள் வீட்டுக்குத் தன் உறவையும் சுற்றத்தையும் அனுப்பினான். நடந்தவை எவையும் அறியாத பெண்ணின் தந்தையும் தமையன்களும் தங்கள் குலக் கொழுந்திற்கு இதனினும் சிறந்த இடம் தகுமெனக் கருதி மறுக்க முனைந்தனர்.\nநிலைமையறிந்த தாய் (அகம் 234) உடன் தலையிட்டாள். ‘பெண்கேட்டு நெடுந்தொலைவிலிருந்து வந்துள்ளனர். அவர்களுடைய வழிநடை வருத்தம், முயற்சி இவற்றை எண்ணுங்கள். உங்களுடைய குலப்பெருமையையும் கருதுங்கள். விலையுயர்ந்த மணிகளை அள்ளி வரும் அருவிகள் பல வீழும் வானளவு உயர்ந்த குன்றத்தின் தலைவனுக்குப் பெண் கேட்டு, அக்குன்றையே நம் மகளின் இளமுலைகளுக்கு விலையாக அளிக்க வந்துள்ளனர். அந்தப் பெருந்தன்மையை மதித்து அவர்களிடம் மணவினை கொள்வது நன்று.\nஅங்ஙனமின்றி, நம் மகளின் மதிப்பு இவ்வளவுதானா என்று கருதுவீர்களாயின், இல்லைதான். கழுமலப்போரில் எதிர்த்தாரை அவர்தம் கொற்றக்குடையுடன் கைப்பற்றிய நல்ல தேர்களை உடைய செம்பியனின் பங்குனித்திங்களில் விழாவெடுத்துக் கொண்டாடும் தலைநகரமான உறையூரையும் உள்ளிவிழா நிகழ்தற்குக் களமான சேரர்களின் தலைநகரமான வளம் நிறை வஞ்சியையும் சேர்த்தளித்தாலும் அவை இவள் முலைகளுக்கு ஒப்பான விலையாகா அவையும்கூட இவள் தகுதியின் முன் மிகச் சிறியனதான் அவையும்கூட இவள் தகுதியின் முன் மிகச் சிறியனதான் என்றாலும், தேடி வந்தாரை மறுத்துவிடாதீர்கள். ’\nதாயின் இந்த மதிநுட்ப உரை தந்தைக்கு உண்மையை உணர்த்தியது. தாய் சொல்லிக்காட்டிய குடிப்பெருமை, மகள் ஏற்கனவே குன்றத்தானுடன் கொண்டிருந்த உறவைக் குறிப்பாகச் சுட்ட, மாறியது உள்ளம்; மலர்ந்தது மன்றல்.\nகார்பயம் பொழிந்த நீர்திக���் காலை,\nநுண்ணயிர் பரந்த தண்ணய மருங்கின்,\nநிரைபறை அன்னத்து அன்ன, விரைபரிப்\nபுல்உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,\nவள்புஒருங்கு அமையப் பற்றி, முள்கிய\nபல்கதிர் ஆழி மெல்வழி அறுப்பக்,\nகால்என மருள, ஏறி, நூல்இயல்\nகண்நோக்கு ஒழிக்கும் பண்ணமை நெடுந்தேர்\nததர்தழை முனைஇய தெறிநடை மடப்பிணை\nஏறுபுணர் உவகைய ஊறுஇல உகள,\nஅம்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி\nமுல்லை நறுமலர்த் தாதுநயந்து ஊத,\nஎல்லை போகிய புல்லென் மாலைப்\nபுறவுஅடைந் திருந்த உறைவுஇன் நல்ஊர்,\nகழிபடர் உழந்த பனிவார் உண்கண்\nமின்நேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95.html", "date_download": "2019-07-21T04:10:01Z", "digest": "sha1:RAMLTCDECIIEHD3JO56QNK7CBOB76UYP", "length": 7288, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை- இன்று வாக்கெடுப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nஅர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை- இன்று வாக்கெடுப்பு\nஅர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை- இன்று வாக்கெடுப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jul 11, 2019\nஅர­சுக்கு எதி­ராக மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை மீது நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று ஆரம்­ப­மான விவா­தம் இன்று மாலை வரை தொட­ரும்.\nஉயிர்த்த ஞாயிறு தின­மன்று மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்­குப் பொறுப்­பேற்று தலைமை அமைச்­சர், அமைச்­ச­ரவை உள்­ளிட்ட ஒட்­டு­மொத்த அர­சும் பதவி விலக வேண்­டும் எனக் கோரி சபை­யில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை மீதான விவா­தத்­தை­ய­டுத்து இன்று மாலை 6.30 மணி­ய­ள­வில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ளது.\nநம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு பொது எதி­ரணி ஆத­ரவு தெரி­வித்­துள்ள நிலை­யில், சிறீ­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஅ��ே­வேளை, பெரும்­பான்­மைப் பலத்­தைக் கொண்­டி­ராத அரசு கவி­ழுமா அல்­லது காப்­பாற்­றப்­ப­டுமா என்­பது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கைக­ளி­லேயே இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\nகூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் இன்று காலை 10 மணிக்கு இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் நடை­பெ­ற­வுள்­ளது.\nஇதன்­போதே அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணையை ஆத­ரிப்­பதா எதிர்ப்­பதா என்­பது தொடர்­பில் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுக்­க­வுள்­ளது.\nகரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளன அணி கிண்ணம் வென்றது\nகருங்கண்டல் குளத்தில் அதிகரிக்கும் மணல் அகழ்வு- விவசாயிகள் பெரும் பாதிப்பு\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்பட்டார்.\nயாழ்ப்பாணத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – இளைஞர் சாவு\nபெண்ணின் கை,கால்களை கட்டி -பாலியல் துர்நடத்தைக்கு முயன்ற இளைஞன்\nமற்றொரு தொடருந்து விபத்தில் இன்னொரு உயிர் பறிப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசுற்றுலா ஆலோசனை மையமாக மாற்றப்படும் போகம்பர சிறைச்சாலை\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்பட்டார்.\nதிறன் விருத்தி நிலையம்- விசுவமடுவில் திறப்பு\nநெல் மூட்டைகளுக்குள் மறைத்து கஞ்சா கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/indra-nooyi-may-be-elected-as-the-new-president-world-bank-338971.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:49:18Z", "digest": "sha1:ELL7BV23N3VMUT6K4NQYNYGGW626LCS3", "length": 17159, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக வங்கியின் தலைவராகும் தமிழ்ப்பெண்?.. இந்திரா நூயிக்கு அழைப்பு விடுக்கும் இவாங்கா டிரம்ப்! | Indra Nooyi may be elected as the new president of World Bank - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago சினிமாவில் நடிக்க ஆசை.. சப்பாத்தியை காட்டி கடத்தினோம்.. 60 லட்சம் கேட்டு சிக்கிய அம்பிகா\n23 min ago நெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ ரெய்டு.. பின்னணி என்ன\n27 min ago \"விக்னேஷ்வரி\" என அழைத்து கேலி.. மனம் உடைந்த விக்னேஷ்.. எலி மருந்தை சாப்பிட்ட கொடுமை\n32 min ago அத்திவரதரைக் காண அலை மோதும் பக்தர்கள்.. அதிர வைக்கும் சொதப்பல் ஏற்பா��ுகள்.. லைவ் ரிப்போர்ட்\nSports TNPL 2019: சாம்பியன் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா\nMovies என்னாது விஷத்துக்கு பர்த்டேவா.. அப்போ இந்த வாரமும் குறும்படம் போட மாட்டீங்களா கமல் சார்\nAutomobiles சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்\nLifestyle ஆழமா முத்தம் கொடுங்க ஆயுள் அதிகரிக்கும் - ஆனா நோய் தொற்றும் வருமாம் எச்சரிக்கை\nFinance GST வந்தா வரி மோசடி செய்ய முடியாதுன்னு சொன்னாங்களே ஒரே ஆளு ரூ. 7,600 கோடி மோசடி பண்ணியிருக்காரே\nTechnology தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு - ஜூலை 22 ஆம் தேதிக்கு பின் டிக்டாக் தடை செய்யப்படலாம்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக வங்கியின் தலைவராகும் தமிழ்ப்பெண்.. இந்திரா நூயிக்கு அழைப்பு விடுக்கும் இவாங்கா டிரம்ப்\nஉலக வங்கியின் தலைவராகும் தமிழ்ப்பெண் இந்திரா நூயிக்கு அழைப்பு- வீடியோ\nசென்னை: உலக வங்கியின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.\nஉலக வங்கியின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜிம் யோங் கிம், தற்போது தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் பணியில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் இந்த பதவிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.\nஇதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது. இந்த ஆலோசனைக்கு பின் சில நபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படும். அதன்பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிலிருந்து ஒரு நபரை தலைவர் பதவிக்கு தேர்வு செய்வார்.\nஇந்த கமிட்டியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பும் இருக்கிறார். முதலில் இவாங்கா டிரம்ப்தான் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வந்தது. இந்த நிலையில் இவாங்கா டிரம்ப் தற்போது இந்திரா நூயியின் பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.\nஇந்திரா நூயி தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது பூர்வீகம் சென்னை ஆகும். பெப்ஸிகோ நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயலதிகாரி ஆவார் இந்திரா நூயி. பெப்ஸிகோவில் மிகவும் சிறப்பாக செயலாற்றி உலகப் புகழ்ப���ற்ற இவர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகினார்.\n12 வருடமாக அவர் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருந்துள்ளார். அந்த நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெரும்பாலும் உலக வங்கியின் தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசினிமாவில் நடிக்க ஆசை.. சப்பாத்தியை காட்டி கடத்தினோம்.. 60 லட்சம் கேட்டு சிக்கிய அம்பிகா\nநெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ ரெய்டு.. பின்னணி என்ன\nமாற்றுத் திறனாளிகளுக்கான படி ரூ.2,500 ஆக அதிகரிப்பு... முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇனி நவம்பர் 1 .. தமிழ்நாடு நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு\nதிமுக கவனஈர்ப்பு தீர்மானம்... அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக சட்டசபையில் விவாதம்\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\nமுதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா\nவெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nஇந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nசென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு\nகுடிமகனாகத்தான் கல்வி கொள்கை குறித்து கேள்வி கேட்டேன்.. நடிகர் சூர்யா பதிலடி\nஅம்மா இறந்து ஒரு நாள்தான்.. மீண்டும் மரத்திற்காக குரல் எழுப்ப ஆரம்பித்த விவேக்.. கிரேட்\nசென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம்,தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/makkal-needhi-maiam-volunteers-to-participate-grama-sabha-meeting-on-june-28-says-actor-kamal-haasan-354972.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:39:25Z", "digest": "sha1:CBP3RHOSK443IG5KAOVYLGRBF6TU3ZHF", "length": 16061, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "'ஜூன் 28ம் தேதி கிராம சபை' மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு | makkal needhi maiam Volunteers to participate Grama Sabha meeting on june 28: says Actor Kamal Haasan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n10 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n21 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n25 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n1 hr ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nஜூன் 28ம் தேதி கிராம சபை மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு\nசென்னை: வரும் ஜூன் 28ம் தேதி தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மே 1ம் தேதி தேர்தலால் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் ஜூன் 28ம் தேதி நடக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.\nநடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கிராம சபை கூட்டங்களில் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகிறது. கமல் ஹாசன் கட்சி ஆரம்பித்த உடனேயே செய்த விஷயம். மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராம சபை கூட்டத்தை நடத்தி பங்கேற்றார். இந்த சூழலில் தமிழகத்தில் வரும் ஜூன் 28ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்கும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தவறாது மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என கமல் அறிவுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், \"கடந்த மே 1 அன்ற நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் பாராளுமன்ற தேர்தல் நடைமுறைகள் காரணமாக த்ள்ளிவைக்கப்பட்டு, தற்போது ஜூன்28ம் தேதி நடைபெறவிருபபதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\n25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கிராம மக்களுக்கு அதிகாரம் வழங்கும் கிராம சபை அமைப்பு பெரிதாக நடைமுறைக்கு வராமல் முடங்கியிருந்த நேரத்தில் நமது மக்கள் நீதி மய்யம் கட்சி அதை செயல்படவைக்கும் முயற்சியை முன்னெடுத்தது.\nஅதன் வழியில் வரும�� ஜூன் 28 தமிழகத்தில் இருக்கும் 12,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெறவிருக்கும் கிராமசபை கூட்டங்களில் இந்த முறையம் நமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். அதற்கான நடைமுறையை இப்போதே நிர்வாகக்குழு, செயற்குழு, மண்டல, மாவட்ட, தொகுதி, பகுதி. களப் பொறுப்பாளர்கள் ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்\" இவ்வாறு கமல் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\nஇளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஈரான் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.. பிரிட்டன் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nதிருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே\nமும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan makkal needhi maiam கமல்ஹாசன் கிராம சபை கூட்டம் மக்கள் நீதி மய்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/free-metro-train-service-untill-today-evening-321000.html", "date_download": "2019-07-21T04:17:30Z", "digest": "sha1:7NSPULCNVRXM6TAQ7E5VMCST7AMOMAKP", "length": 16713, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவை.. இலவசமாக 4 லட்சம் பேர் பயணம் | Free Metro Train service untill today evening - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n3 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n39 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\n1 hr ago கர்நாடக அரசியலில் பரபரப்பு.. அரசை தக்க வைக்க போராட்டம்.. இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவை.. இலவசமாக 4 லட்சம் பேர் பயணம்\nசென்னை : சென்னையில் சென்ட்ரல் - நேரு பூங்கா மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் ஆகிய இரண்டு புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி இலவச பயணம் அறிவித்ததில், இதுவரை 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.\nசென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை புதிதாக இரண்டு வழித்தடங்கள் திறந்து வைக்கப்பட்டது.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் நேரு பூங்கா வரையிலும், சின்னமலை முதல் டிஎம்எஸ் வரையிலும் புதிய மெட்ரோ வழித்தடங்களைத் தமிழக முதல்வர் எடப��பாடி பழனிசாமி கடந்த 25ம் தேதி துவக்கி வைத்தார்.\nதிறப்பு விழாவையொட்டியும், ரயில் சேவை குறித்த விழிப்பு உணர்வுக்காகவும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்து இருந்தது.\nஅதன்படி, சனிக்கிழமை மட்டும் இந்த வழித்தடங்களில் 1,20,500 பேர் பயணித்துள்ளனர். நேற்று விடுமுறை நாளில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையிலும், 1,84,000 பேர்பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று மாலை வரை இலவச ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4 லட்சம் பேர் இலவசமாக பயணம் செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்தையொட்டி, சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருவதால் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஈரான் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.. பிரிட்டன் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nதிருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே\nமும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nவெற்றி தோல்வி என்பது சக்கரம் மாதிரி.. இன்று நீங்க.. நாளை நாங்க.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai metro service central route free public சென்னை மெட்ரோ ரயில் சேவை இலவசம் பயணம் சென்ட்ரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/22131-.html", "date_download": "2019-07-21T05:47:58Z", "digest": "sha1:R5MQ5AIUFYX5N25PKMDXIKX6O7SMDX7L", "length": 9745, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "உங்க ஊர்ல ஜியோ ஃபைபர் இருக்கா?? |", "raw_content": "\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nஉங்க ஊர்ல ஜியோ ஃபைபர் இருக்கா\nரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சேவைகளை அறிவித்தபோதே ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை திட்டத்தை பற்றி கூறியது. ஆனால், அதன்பின் அந்த சேவையை பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், ஃபைபர் சேவைக்கான சோதனை ஓட்டம் நாட்டின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ட்விட்டரில் எந்தெந்த ஊர்களில் ஜியோ ஃபைபர் சேவைகள் தற்போது வெள்ளோட்டம் பார்க்கப்படுகின்றன என ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு, மும்பை, டெல்லி, ஜாம்நகர், வதோதரா, சூரத் ஆகிய ஊர்களில் தற்போது சோதனை செய்து வருவதாக ஜியோ நிறுவனம் பதிலளித்தது. ஏற்கனவே புனேவில் ஜியோ ஃபைபர் உபயோகிப்பதாக ஒரு வாடிக்கையாளர் கூறியிருந்தார். இதுவரை 750Mbps முதல் 1Gbps வேகம் வரை இணைய சேவையை ஜியோ ஃபைபர் மூலம் பெற முடிகிறது என பல வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். இந்த சேவை முதல் 90 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ஆனால், அதற்கான ஃபைபர் ரூட்டர் சாதனத்தை பெற சுமார் 4,500 ரூபாய் டெபாசிட் கட்டணம் வழங்க வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்��ல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\nநியூசிலாந்து நாட்டில் 5.2 ரிக்டரில் நிலநடுக்கம்\n14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி அனுஷ்காவிற்கு , படக்குழுவினர் கொடுத்த 'சைலன்ஸ்’ கிப்ட்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/39-non-categorise/3286-2018-10-02-08-59-37?tmpl=component&print=1", "date_download": "2019-07-21T04:30:40Z", "digest": "sha1:RNYAFZX3544FS2PBILEXMWY44PG46Q5C", "length": 4665, "nlines": 20, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "அனுபவங்கள்தான் ஒருவரை- - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nமருத்துவர்கள் வயதாக வயதாக தங்களிடம் வரும் நோயாளிகளை அதிக சோதனைகளுக்கு அவசியமில்லாமல்.,நோயின் தன்மை, தீவிரம் போன்றவற்றை தங்கள் நீண்ட கால அனுபத்தால் கணித்து விடுகிறார்கள். நோயாளியிடம் பரிவும் கனிவும் அதிகமாகிறது.ஆசிரியர்களும், பேராசிரியர்களும் வயது அதிகமானால் கண்டிப்பைக் குறைத்துக்கொண்டு, மாணவர்களின் குறும்பை ரசிக்கும் பக்குவத்தை அதிகம் பெற்று விடுகிறார்கள். மேலதிகாரிகளில் பலர், மிடுக்கையும் அதிகார தோரணையையும் குறைத்துக்கொண்டு, சகா���்களின் சிறிய தவறுகளை மன்னித்து,தக்க ஆலோசனை களைக் கூறத் தொடங்குகிறார்கள்\nபழைய விரோதங்கள் மறக்கப்படுகின்றன, பழைய குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன.\nவாழ்க்கைப் பயணம் நீள நீள ஆங்காங்கே சுமைகள் கழிக்கப்பட்டுப் பயணிப்பது எளிதாகிறது.\nவயதாக வயதாகப் பல செயல்கள் மறந்து போவது பெரிய பிரச்சினையாகத் தெரிவதில்லை.\nவயதாகி விடுகிறபோது எது, எப்படி, எந்த வகையில் நடக்கும் என்கிற புரிந்துணர்வு ஏற்படுகிறது.\nசின்ன வயதில் நாமும் அப்படித்தானே இருந்தோம் என்னும் நினைவு இளையவர்களிடம் பரிவுகாட்ட வைக்கிறது.\nஎதையும் எளிதாக எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. அவசரம் குறைந்து நிதானம் கூடுகிறது.\nதமது எதிர்காலத்தைப் பற்றி முதியவர்கள் சிந்தனைகூடச் செய்வதில்லை. அவர்களுக்குத் தற்காலம்தான் நிதர்சனம்.\nஉடம்பு முடியவில்லையா, ஓய்வு எடு.., நடக்க முடியவில்லையா, உட்காரு. உட்காரக்கூட முடியவில்லையா, படுத்துக்கொள். இதுதான் அவர்களுடைய கொள்கை.\n.ஆம்.,நண்பர்களே..,\"யார் ஒருவர் எடுத்த முயற்ச்சியில் உடனே வெற்றி பெற்றால் அவன் அறிவாளி..\nஅதில் பல தோல்விகளைக்கண்டு அதன்பின் வெற்றி பெறுபவன் நல்ல அனுபவசாலி..\nஉங்கள் வாழ்வில் நீங்கள் கற்ற பாடத்தை விட அனுபவமே நல்ல பாடத்தைக் கற்றுத் தரும்.\nஅனுபவங்கள்தான் ஒருவரை அறிவாளி ஆக்குகின்றன.\nஅறிவுள்ளவர்கள் அனுபவங்களை அன்புடன் ஏற்றுக் கொள்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/m/%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-28804323.html", "date_download": "2019-07-21T04:19:06Z", "digest": "sha1:HFE2FVQSAPXQUBV64I4Z72FTX6PXF6IS", "length": 9593, "nlines": 158, "source_domain": "lk.newshub.org", "title": "போலி வாக்காளர் அட்டை அச்சடிப்பு – கோவை கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது..!! - NewsHub", "raw_content": "\nபோலி வாக்காளர் அட்டை அச்சடிப்பு – கோவை கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது..\nநாகர்கோவில் கோட்டார் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வாக்காளர் அடையாள அட்டைகளை போலியாக அச்சடித்து பொதுமக்களிடம் பணம் பெற்று கொண்டு வினியோகிப்பதாக தமிழக தேர்தல் கமி‌ஷனுக்கு புகார்கள் சென்றது.\nஇதைத்தொடர்ந்து தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் உத்தரவுப்படி குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஅதிகாரிகள் மற்றும் கோட்டார் போலீசார் அந்த கம்ப்யூட்டர் சென்டரை கண்காணித்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது தேர்தல் கமி‌ஷனின் இணைய தளத்தில் இருந்து அனுமதி இல்லாமல் வாக்காளர் அட்டை விபரங்களை பதிவிறக்கம் செய்து போலி வாக்காளர் அட்டைகள் அச்சடிக்கப்பட்டது தெரிய வந்தது.\nஇது தொடர்பாக அந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் செந்தில்குமார் மற்றும் ஊழியர் சுபாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nமேலும் அங்கிருந்து 900 போலி வண்ண வாக்காளர் அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அவர்கள் அச்சடித்து வைத்திருந்தது தெரிய வந்தது.\nகைதான செந்தில்குமார், சுபாஷ்குமார் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது அவர்கள் தங்களுக்கு கோவையில் இருந்து கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் சதிஷ்குமார்(வயது36) என்பவர் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிய தகவலின் அடிப்படையில் தாங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை அச்சடித்து வழங்கியதாகவும் இது போல் பதிவிறக்கம் செய்து அச்சிட உள்ள கட்டுப்பாடுகள் பற்றி தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கோவைக்கு சென்று பாவலர் நகரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் சதீஷ்குமாரை பிடித்து விசாரித்தனர்.\nஅதன்பிறகு அவரை நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடந்தது. அப்போது அவர் போலீசாரிடம் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.\nவாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமி‌ஷனின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்குரிய ரகசிய நம்பரை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு கொடுத்ததாக தெரிவித்தார்.\nசதீஷ்குமார் வாட்ஸ்-அப் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அச்சடிப்பு தொடர்பான தகவல்கள் ஒருவருக்கொருவர் அனுப்பப்பட்டதாக கூறியதால் அவரது செல்போனில் இருந்த வாட்ஸ்-அப் மூலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.\nஅப்போது இதற்காகவே தனியாக ஒரு வாட்ஸ்-அப் குரூப் உருவாக்கப்பட்டு இருப்பதும், இதில் தமிழகம் முழுவதும் உள்ள பலர் இணைந்திருப்பதும் தெரிய வந்தது.\nஅந்த வாட்ஸ்-அப் குரூப்பில் யார் யார் இடம் பெற்று உள்ளனர். அவர்களில் பலர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருவதால், அவர்களும் போலியாக வாக்காளர் அடையாள அட்டைகளை அச்சடித்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதனால் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. போலீஸ் விசாரணைக்கு பிறகு கோவை கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் சதீஷ்குமார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-21T05:28:53Z", "digest": "sha1:H3W2XANZ4WEQPYCHNS4HOZTZJVBNZJX7", "length": 7219, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "அயர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்! | Sankathi24", "raw_content": "\nஅயர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nசெவ்வாய் நவம்பர் 27, 2018\nஅயர்லாந்து தலைநகர் டப்ளின் (Dublin) இல் எமது தாயகவிடிவிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த அனைத்துப் போராளிகளையும், மற்றும் இலங்கை அரசினால் இதுவரைகாலமும் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சிநாள் இடம்பெற்றது.\nமுதலில் பொதுச்சுடரினை மாவீரன் கதிர்ச்செல்வன் அவர்களின் சகோதரன் திரு.ரஜனி ஏற்றிவைத்தார். தொடர்ந்து எமது தாயகவிடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்காகவும் , மற்றும் அனைத்துப் பொது மக்களுக்காகவும்தேசியநினைவெழுச்சி நாளில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதுடன் மலர்வணக்கத்தையும் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைத்துப் போராளிகளுக்காகவும் பொது மக்களுக்காகவும் பிரார்த்தனைமேற்கொள்ளப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து கலாநிதி ஜூட் லால் அவர்கள் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர்,எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்தமாவீரர்களையும் அவர்கள் செய்த தியாகங்களையும் அத்துடன் இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட்டபல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் பற்றி எடுத்துக்கூறினா ர்.\nஇதனைத் தொடர்ந்து கவிஞர் திரு தனது கவிதை ஒன்றினை வாசித்தார். தொடர்ந்து\nஉணர்வுமிக்க மாவீரர் கவிதை மற்றும் கலை நி���ழ்வுகள் இடம்பெற்றதுடன் உணர்வுமிக்க புதிய மாவீரர் கானங்கள் அரங்கத்தில் ஒலிக்கவிடப்பட்டது. இந்த தேசிய நினைவெழுச்சி நாள் ஒன்று கூடலில் பலதரப்பட்ட வயதினரும் மற்றும் பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இரங்கல் \nஞாயிறு ஜூலை 21, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச் சோலை நிர்வாகி அமரர் கந்தையா ஆறுமுகம்\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் தர்மலிங்கம் சுரேஷ்\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nகந்தையா ஆறுமுகம் அவர்கள் நேற்று 16/07/19 செவ்வாய்க்கிழமை சாவடைந்துள்ளார்.\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இரங்கல் \nஞாயிறு ஜூலை 21, 2019\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-21T04:30:11Z", "digest": "sha1:HHVQ7UIVCLPMRUCSAMSMFIOZ4LLS6QEM", "length": 4886, "nlines": 71, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பொதுக்கூட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Tag \"பொதுக்கூட்டம்\"\nதலைப்பு : எது நேர்வழி நாள் : 07-01-2018 இடம் : விழுப்புரம் கிழக்கு மாவட்டம் உரை : அப்துல் கரீம் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nதலைப்பு : மனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன் நாள் : 10-12-2017 இடம் : எம்.கே.பி.நகர்-வட சென்னை மாவட்டம் உரை : அப்துல் கரீம் ( மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nதிசை மாறும் தீன்குலப்பெண்கள்-கோட்டார் பொதுக்கூட்டம்\nதலைப்பு : திசை மாறும் தீன்குலப்பெண்கள் நாள் : 22-04-2018 இடம் : கோட்டார்-குமரி மாவட்டம் உரை : பர்ஸானா ஆலிமா\nதலைப்பு : இஸ்லாத்தின் பெயரால் நாள் : 20-04-2018 இடம் : ஆற்காடு-வேலூர் மாவட்டம். உரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம் (மாநிலச் பொதுச் செயலாளர்,TNTJ)\nதலைப்பு : டி.என்.டி.ஜே வின் அரும்பணிகள் நாள் : 27-04-2018 இடம் : திருப்பூர் உரை : பா.அப்துல் ரஹ்மான்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nதலைப்பு : தனித்து விளங்கும் இஸ்லாம் நாள் : 31-12-2017 இடம் : பேர்ணாம்பட்டு-வேலூர் மேற்கு உரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம்(மாநில பொதுச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-08-04-2018/", "date_download": "2019-07-21T04:43:14Z", "digest": "sha1:66ZURQW6AA42KWFJ6Y6EUV7GVW3KENZX", "length": 4813, "nlines": 81, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாடுவோர் பாடலாம் – 08/04/2018 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாடுவோர் பாடலாம் – 08/04/2018\nபிரதி ஞாயிறு தோறும் 15.10 – 16.00 மணி வரை\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 02/04/2018 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க உதவுவோமா – 03/04/2018\nபாடுவோர் பாடலாம் – 25/05/2019\nபாடுவோர் பாடலாம் – 19/05/2019\nபாடுவோர் பாடலாம் – 17/05/2019\nபாடுவோர் பாடலாம் – 10/05/2019\nபாடுவோர் பாடலாம் – 03/05/2019\nபாடுவோர் பாடலாம் – 19/04/2019\nபாடுவோர் பாடலாம் – 12/04/2019\nபாடுவோர் பாடலாம் – 05/04/2019\nபாடுவோர் பாடலாம் – 29/03/2019\nபாடுவோர் பாடலாம் – 15/03/2019\nபாடுவோர் பாடலாம் – 08/03/2019\nபாடுவோர் பாடலாம் – 01/03/2019\nபாடுவோர் பாடலாம் – 22/02/2019\nபாடுவோர் பாடலாம் – 15/02/2019\nபாடுவோர் பாடலாம் – 08/02/2019\nபாடுவோர் பாடலாம் – 01/02/2019\nபாடுவோர் பாடலாம் – 25/01/2019\nபாடுவோர் பாடலாம் – 18/01/2019\nபாடுவோர் பாடலாம் – 13/01/2019\nபாடுவோர் பாடலாம் – 11/01/2019\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2019/07/09/", "date_download": "2019-07-21T05:09:57Z", "digest": "sha1:2IRGVIK4FF3L4EE6X2JEWIAQ5G33PZDL", "length": 10907, "nlines": 71, "source_domain": "www.trttamilolli.com", "title": "09/07/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகறுப்பின முதல் விண்வெளி வீரர் – கனவு நனவாவதற்கு முன் விபத்தில் உயிரிழந்தார்\nதென்னாபிரிக்காவைச் சேர்ந்த 30 வயது மண்டலா மசெக்கோ (Mandla Maseko) என்பவர் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் ஆபிரிக்கர் என்ற பெருமையைப் பெறவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது அந்த விருப்பம் நிறைவேறுவதற்குள் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவர் உயிரிழந்ததாகமேலும் படிக்க...\nஉணவு ஒவ்வாமையால் 14 சிறைக் கைதிகள் உயிரிழப்பு\nதஜிகிஸ்தானில் கெட்டுப்போன ரொட்டிகளை உட்கொண்ட 14 கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 128 கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றும் பணி இடம்பெற்றது. அதற்காக சிறையை விட்டு வெளியேறிய கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள்மேலும் படிக்க...\nபீகாரில் மர்ம நோய்: ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு\nபீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார்- முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில், ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குறித்த தாக்கத்திலிருந்து அம்மாநில நிர்வாகம்மேலும் படிக்க...\nமாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை\nதமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. மேலும் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 11ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் அன்றைய தினமே இறுதிமேலும் படிக்க...\nஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டார்கள்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவாராயின் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளரும���ன எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்மேலும் படிக்க...\nசிறைச்சாலையில் புலனாய்வுப் பிரிவை அமைக்க அனுமதி\nசிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட கட்டமைப்பு உடனான சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆணையாளர் நாயகத்தின் அதிகார மற்றும்மேலும் படிக்க...\nஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை\nவிளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இருவரையும் 05 இலட்சம் ரூபா ரொக்கமேலும் படிக்க...\nதாக்குதலுடன் சம்பந்தம் இல்லாதவர்களை அசௌகரியப்படுத்த வேண்டாம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை சம்பந்தமில்லாத நபர்களை அசௌகரியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு அனைத்து இன மக்களுக்கும் முக்கியமான காரணியாகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க...\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-07-21T04:46:05Z", "digest": "sha1:5T3FKHB2ZFHG56SYTDEKNIZ72ZUCXEJN", "length": 5292, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "அருண் விஜய்க்கு ஜோடியாகும் ரித்திகா சிங் | | Chennaionline", "raw_content": "\nஅருண் விஜய்க்கு ஜோடியாகும் ரித்திகா சிங்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான `தடம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், அவர் தற்போது பிரபாசுடன் `சாஹோ’, விஜய் ஆண்டனியுடன் `அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் விவேக் இயக்கத்தில் `பாக்ஸர்’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் அருண் விஜய், வியட்நாம் சென்று அங்கு பாக்ஸிங்குக்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்த நிலையில், அருண் விஜய் ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரித்திகா ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்திற்கு இசையமைக்க முதலில் லியோன் ஒப்பந்தமான நிலையில், தற்போது டி.இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.\nமார்குஸ் ஒளிப்பதிவையும், மதன் படத்தொகுப்பையும், சி.எஸ்.பாலச்சந்தர் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.\n← உலகின் மிக வயதான மனிதர் மரணம் அடைந்தார்\nரஜினியின் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்தது →\nமூன்றாவது முறையாக கெளதம் மேனனுடன் இணைந்த சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/6-3-magnitude-quake-rocks-turkey-greek-islands-10-injured-285817.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:16:55Z", "digest": "sha1:EPW5CPGGNDT5GJCIHUBQPH3HHKUTJPOF", "length": 14819, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரீஸ் நாட்டை உலுக்கி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் 10 பேர் படுகாயம் | 6.3-magnitude quake rocks Turkey, Greek islands, 10 injured - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n2 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n39 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப���பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\n1 hr ago கர்நாடக அரசியலில் பரபரப்பு.. அரசை தக்க வைக்க போராட்டம்.. இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரீஸ் நாட்டை உலுக்கி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் 10 பேர் படுகாயம்\nஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சரிந்தன. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்ரில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.\nகிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் கடற்கரை நகரமான ப்ளோமாரியின் தெற்கில் இருந்து 5 கி.மீ தொலைவில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nபிற்பகலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 2 நிமிடங்கள் தொடர்ந்து நீடித்த நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.\nஇதையடுத்து பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலநடுக்கம் துருக்கி, இஸ்தான்புல், ஏதென்சிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2வது மாடியிலிருந்து விழுந்த 2 வயது குழந்தை.. அலேக்காக கேட்ச் பிடித்த 17 வயது சிறுவன்.. வைரல் வீடியோ\nஇந்திய��, பாக். போர் மூளும் அபாயம்…. உலக நாடுகள் கவலை.. நாட்டாமைக்கு தயார் என்கிறது துருக்கி\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nதிடீரென்று உடைந்து நொறுங்கிய சாலை.. பாதாள சாக்கடைக்குள் விழுந்த 2 பெண்கள்.. அதிர்ச்சி வீடியோ\nநண்பரைத் திட்டியதால் ஆத்திரம்.. பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரிபாய்.. 18 ஆண்டுகள் சிறை\nஅடக் கொடுமையே இது கூடவா இவருக்கு எங்க இருக்குன்னு தெரியாது\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி\nதுருக்கியில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து.. 10 பேர் பலி, 80 பேர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nஇலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த துருக்கி நாட்டவர் கைது\nஹாயாக விமான ஏசி வெண்ட்-டில் உள்ளாடையைக் காய வைக்கும் பெண்... வைரலாகும் வீடியோ\nசிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nturkey greece island injured துருக்கி கிரீஸ் காயம் நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-government-is-shifting-honest-officers-dummy-posts-says-anbumani-318094.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T04:20:18Z", "digest": "sha1:DG4CDMTQXRADWG63BJNVZTXQM2H6IK7Z", "length": 24403, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேர்மையான அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்றுவது அழகல்ல: அன்புமணி | TN Government is Shifting Honest Officers to Dummy posts says Anbumani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n1 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n6 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n42 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த ��ூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேர்மையான அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்றுவது அழகல்ல: அன்புமணி\nசென்னை : கோயம்பேடு வணிக வளாகத்தில் ஆளும்கட்சியான அதிமுகவின் முறைகேடுகளைத் தடுத்த அதிகாரியை தமிழக அரசு இடமாற்றம் செய்திருப்பதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசென்னை கோயம்பேடு வணிக வளாகத்தின் சந்தை மேலாண்மைக் குழு முதன்மை நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் அப்பதவியில் அமர்த்தப்பட்ட சில மாதங்களில் காரணமே இல்லாமல் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளது கோயம்பேடு வணிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளை காரணமின்றி பழிவாங்குவது கண்டிக்கத்தக்கதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அந்த அறிக்கையில், சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான் நிர்வகித்து வருகிறது. இதற்காக பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சந்தை மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதன்மை நிர்வாக அதிகாரியாக மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அதிகாரி ஒருவர் இருப்பார். ஊழல் மூலம் பணம் கொழிக்கும் பதவி என்பதால் இப்பதவிக்கு கடுமையான போட்டி நிலவுவது வழக்கம்.\nஇந்தப் பதவிக்கு வருபவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அனைத்து வகையான சட்டவிரோத செயல்களையும் அனுமதிப்பது வழக்கம். இதனால் சென்னை கோயம்பேடு வணிக வளாகம் இரவு நேரங்களில் சட்டவிரோத செயல்கள் அரங்கேறும் மர்ம உலகமாக மாறிவிடுவது வழக்கம். கோயம்பேடு வணிக வளாகத்தின் சந்தை மேலாண்மைக் குழு முதன்மை நிர்வாக அதிகாரியாக கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜேந்திரன் என்ற நேர்மையான அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு கோயம்பேடு சந்தை புதுப்பொலிவுப் பெறத் தொடங்கியது.\nகோயம்பேடு வணிக வளாகத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதிகாரிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் நாள்தோறும் சந்தை வளாகத்தில் வலம் வந்த ராஜேந்திரன், வணிகர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்றினார். கடைகளை உள்வாடகைக்கு விடுதல், கந்து வட்டிக்கு பணம் கொடுத்தல், செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடை செய்தார்.\nஅதேநேரத்தில் வணிகர்களின் நலனுக்காக சட்டப்பூர்வமாக பல்வேறு உதவிகளை செய்யும் நோக்கத்துடன் புதிய திட்டங்களை அதிகாரி ராஜேந்திரன் செயல்படுத்தினார். வணிக வளாகத்தில் மாலை நேரத்தில் கஞ்சா வணிகம், சட்டவிரோத மது விற்பனை ஆகியவையும், அவற்றைத் தாண்டிய சில செயல்களும் நடைபெற்று வந்த நிலையில், காவல்துறை ஒத்துழைப்புடன் அவற்றுக்கு முடிவு கட்டினார். துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு கோயம்பேடு வணிக வளாகத்தை தூய்மையானதாக மாற்றினார். அவரது செயல்களுக்கு வணிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.\nஆனால், ராஜேந்திரனின் அதிரடியாக செயல்பாடுகளால் ஆளுங்கட்சியின் ஆதரவுடன் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களின் வருமானம் முற்றிலுமாக தடைபட்டது. தமிழக துணை முதல்வரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆளுங்கட்சியினர் முறையிட்டதன் அடிப்படையில், சந்தை மேலாண்மைக் குழுவின் முதன்மை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து ராஜேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு, அதே குழுவின் அலுவலகத்தில் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.\nஇந்த இடமாற்றத்தை ரத்து செய்யும்படி வணிகர்கள் மனு கொடுத்ததைத் தொடர்ந்து அவர் முதன்மை நிர்வாக அதிகாரி பதவியையும் கூடுதலாக கவனித்துக் கொள்ளும்படி பணிக்கப்பட்டிருக்கிறார். எனினும், இடமாற்றம் ரத்து செய்யப்படாததால் எந்த நேரமும் அவர் விடுவிக்கப்படக்கூடும். கோயம்பேடு சந்தை வளாகம் சுகாதாரமின்றியும், அடிப்படை வசதிகளின்றியும் காணப்படுவது ���ொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சந்தை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆணையிட்டது.\nஆனால், உயர்நீதிமன்றத்தின் ஆணை நிறைவேற்றப்படவில்லை. கோயம்பேடு சந்தை வளாகம் தூய்மையின்றி அசுத்தக்காடாகவே காட்சியளித்தது. முதன்மை நிர்வாக அதிகாரியாக ராஜேந்திரன் பொறுப்பேற்ற பிறகு தான் கோயம்பேடு சந்தை வளாகம் தூய்மையாகக் காட்சியளிக்கிறது. ஆனால், அதை பொறுக்க முடியாமல் நேர்மையான அதிகாரியை முக்கியத்துவம் இல்லாத இடத்திற்கு இடமாற்றம் செய்வதை சகிக்க முடியாது.\nதமிழக அரசு நிர்வாகத்தில் நேர்மையான அதிகாரிகள் குறைந்து வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையில் உள்ள அதிகாரிகளையும் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒதுக்கி வைப்பது நல்ல நிர்வாகத்திற்கு அடையாளம் அல்ல. எனவே, அதிகாரி ராஜேந்திரனின் பணியிட மாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, கோயம்பேடு சந்தை மேலாண்மைக் குழுவின் முதன்மை நிர்வாக அதிகாரியாக அவரை முழுநேரமாக நியமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n8 வழி சாலை.. ஒரே நேர்கோட்டில் பாமக, விசிக.. மக்களுக்காக இணைந்து அதிரடி காட்டுவார்களா\nஅது ஏன் அன்புமணியே எப்போதும்... வேறு தலைவர்களே இல்லையா.. பாமகவில் வெடித்தது முணுமுணுப்பு\nஅன்புமணிக்குப் பிடிக்கவே இல்லையாம்.. கட்டாயப்படுத்தி எம்பி ஆக்கிய பாமக\nதம்பிக்கு கொலை மிரட்டல்.. தம்பி மனைவிக்கு ஒருமையில் திட்டு.. பா.ம.க. மாஜி எம்.எல்.ஏவால் பரபரப்பு\nவிக்கிரவாண்டி, வேலூர்.. அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் தர என்ன காரணம் தெரியுமா\nராஜ்யசபா தேர்தல் - பாமகவுக்கு 1 இடம் வழங்கப்படும்- அதிமுக அறிவிப்பு\nவருமான வரி விலக்கு வரம்பு குறைந்தது ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகள் நீட் தேர்வு நடத்துவது\nநீதிபதிகள் நியமனத்தில் மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க கூடாது..ராமதாஸ் வலியுறுத்தல்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\n\\\"வெட்டுவேன்\\\".. கருணாஸுக்கு ஒரு நியாயம்.. ராமதாஸுக்கு இன்னொன்றா.. வன்னி அரசு பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk ramadoss honest officers tamilnadu பாமக அன்புமணி ராமதாஸ் அதிகாரிகள் அரசு கண்டனம் கோயம்பேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/02/neet-exam-how-to-apply-neet-exam-2018.html", "date_download": "2019-07-21T04:24:37Z", "digest": "sha1:5XYKA56H7CFINOM2UY226DJAWM4KEMOU", "length": 16562, "nlines": 212, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "NEET EXAM விண்ணப்பிப்பது எப்படி ? How to Apply Neet Exam 2018 ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nNEET EXAM விண்ணப்பிப்பது எப்படி \nநீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பெற்றோர், மாணவர்கள் இன்டர்நெட் மையங்களுக்கு படையெடுத்துள்ளனர்.\nநாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் கடந்த 8ம் தேதி தொடங்கியது. மார்ச் 9ம் தேதி வரை மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப் பதற்கான வழிமுறை :\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்தல் 4 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\n3) கையொப்பம் பதிவேற்றம் செய்தல்,\nஅதைத்தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதுடன் நீட் விண்ணப்பித்தல் நிறைவடைகிறது.\nwww.cbseneet.nic.in என்ற நீட் நுழைவுத்தேர்வுக்கான பிரத்யேக இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தின்கீழ் பகுதியில் Apply Online என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அப்போது மாணவர் தொடர்பாக தகவல்களை அளிப்பதற்கான பக்கம் தோன்றும்.\nஅதில் மாணவர்/மாணவி பெயர் (ஆதார் கார்டு/ஆதார் விண்ணப்பித்ததற்கான பதிவில் உள்ளவாறு), தாய், தந்தையின் பெயர், ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்பித்ததற்காக பதிவு எண், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை தவறில்லாமல் பதிவு செய்ய வேண்டும்.\nஅதேபோல் உபயோகத்தில் செல்போன் எண் (தாய் அல்லது தந்தையின் செல்போன் எண்ணாக இருக்கலாம்), இ-மெயில் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.\nஅதைத்தொடர்ந்து நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்து மாணவர் தனக்காக கடவுச் சொல்லை உருவாக்க வேண்டும்.\nஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்��ஸ் அனுப்பப்படும். அந்த எஸ்எம்எசில் வரும் எண்ணை இணையதளத்தில் பதிவிட்டால், கடவுச்சொல் ஏற்றுக்கொள்ளப்படும். அதைத்தொடர்ந்து சப்மிட் பட்டனை கிளிக் செய்து புகைப்படம், கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்தின் மெமரி அளவு 10 கேபி முதல் 100 கேபி என்ற அளவிலும், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பத்தின் மெமரி அளவு 3 கேபி முதல் 20 கேபி என்ற அளவிலும் இருக்க வேண்டும். புகைப்படம், கையொப்பம் JPEG format, குறிப்பிட்ட மெமரி அளவிலும் இருந்தால் மட்டுமே புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅதைத்தொடர்ந்து மாணவருக்கான பிரத்யேக பதிவு எண் மாணவருக்கு வழங்கப்படும். அந்த பதிவு எண், கடவுச் சொல்லை அளித்து தாங்கள் விண்ணப்பித்ததை மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம். தொடர்ந்து மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்ததற்கான சான்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு நீட் தேர்வு விண்ணபத்தை பதிவு செய்து கொள்ளலாம்.\nஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில், நீட் இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும். மே 6ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நீட் தேர்வு நடைபெறும்.\nஇயற்பியல், வேதியியல், உயிரியலில் (தாவரவியல், விலங்கியல்) 180 கேள்விகளுக்கு கொள்குறி வகையில் நான்கில் ஒரு விடையை தேர்வு செய்து விடைத்தாளில் விடைக்கான வட்டத்தில் பால்பாயின்ட் பேனா கொண்டு ஷேட் செய்ய வேண்டும்.\nஜுன் 5ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும். நீட் தேர்வு தொடர்பான உதவிக்கு 011-22041807, 011-22041808 என்ற தொலைப்பேசி எண்களிலும், 1800118002 என்ற இலவச எண்ணிலும், 9773720177, 9773720178, 9773720179 ஆகிய செல்போன் எண்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை தொடர்புகொள்ளலாம்.\nதவறான தகவலை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு:\nநீட் விண்ணப்பித்தலின் போது தவறான தகவல், எழுத்துபிழையுடன் தகவல் அளித்திருந்தால் மார்ச் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை குறிப்பிட்ட தகவலை திருத்திக்கொள்ளலாம்.\nபெஸ்ட் ஆப் லக் ....\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\n‘டோபல்’ TOEFL தேர்வு பற்றி தெரிந்துகொள்வோம்.\nஇரவில் டியூஷன் முடிந்து சென்ற மாணவிக்கு நடந்த கொட...\nதமிழ் நாடு காவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்\n11 வகுப்பு வேதியியல் சந்தேகத்துக்குரிய 1- மதிப்பெண...\n+2 Accountancy ல் Centum எடுப்பது எப்படி\n‘கேட்’ (சி.ஏ.டி.,) CAT EXAM பற்றி தெரிந்துகொள்வோம...\nரயில்வே தேர்வுக்கான சிலபஸ்- Railway Exam Syllabus ...\nநடிகை ஸ்ரீதேவி - நினைவலைகள்\nஜே.இ.இ., JEE EXAM க்கு விண்ணப்பித்து விட்டீர்களா\n+2 முடித்தபிறகு என்னென்ன போட்டித் தேர்வுகள் எழுதலா...\nNATA - தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nசட்ட நுழைவுத் தேர்வு - CLAT விண்ணபித்து விட்டீர்கள...\n+1 இயற்பியல் 2 marks மற்றும் 3 Marks வினா/விடைத் த...\n+2 முடித்தபிறகு என்னென்ன போட்டித் தேர்வுகள் எழுதலா...\nகல்வி உதவித் தொகை வேண்டுமா\n10, 11,12 வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டி மற்றும் த...\nஜிப்மர் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர...\nதமிழக பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் குறை...\nIAS, IPS , IFS போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு ...\nமோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவிக்கு ஆட்கள்...\nNEET EXAM விண்ணப்பிப்பது எப்படி \n10 வகுப்பு தனி தேர்வர்களுக்கு நாளை முதல் 'ஹால் டி...\n+1 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11818", "date_download": "2019-07-21T05:05:50Z", "digest": "sha1:HIOHIH7RNLTYN4SQ2NQLW2ANGQSSQRK7", "length": 6792, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Thoorvai - தூர்வை » Buy tamil book Thoorvai online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சோ. தர்மன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஇரண்டு தலைமுறைகளுக்கு முன் உருளக்குடி கிராமத்தில் விவசாய நிலங்களுடன் வீடு - வாசல் என்று வசதியாக வாழ்ந்த தலித் சமூகத்தினரின் வாழ்க்கை, அப்பகுதியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், சாக்குக் கம்பெனிகளின் வருகையினால் பெரும் மாற்றத்துக்குள்ளாவதைச் சித்திரிக்கும் நாவல் இது.\nஇந்த நூல் தூர்வை, சோ. தர்மன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சோ. தர்மன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஸ்ரீமான் சுதர்சனம் - Srimaan Sudharsanam\nசாயங்கால மேகங்கள் - Sayangala Megangal\nகும்பகோணம் வக்கீல் பாகம் 2 (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Kumbakonam Vakkil Part 2 (Vanthuvittaar \nஅதற்கொரு நேரமுண்டு - Atharkendru Neramundu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - N-Anjsil N-Addu Vellalar Vazkkai\nஅலை புரளும் வாழ்க்கை ( சென்னை சில சித்திரங்கள்)\nகாலடியில் ஆகாயம் - Kaladiyil Akayam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12385", "date_download": "2019-07-21T05:10:45Z", "digest": "sha1:5LC5WAETUQ3JWLO674FZNBDK4MXYNWNC", "length": 6864, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "ஹோ சி மின் » Buy tamil book ஹோ சி மின் online", "raw_content": "\nஎழுத்தாளர் : பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nமாமேதை லெனின் பார்க்கவன் பாதை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஹோ சி மின், பட்டத்தி மைந்தன் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பட்டத்தி மைந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசங்கத் தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள்\nஅறிவுப் பேரொளி அண்ணா - Arivu Peroli Anna\nஅகிலம் போற்றும் அறிஞர் அண்ணா\nவள்ளலார் வாழ்க்கை வரலாறு - Vallalaar Vaalkai Varalaaru\nமகான் ஸ்ரீ நாராயண குரு\nவீரத்திருமகன் சிவாஜி - Veerathirumagan Sivaji\nதமிழ் வளர்த்த அருளாளர்கள் - Tamil Valartha Arulaalargal\nமாணவர்க்கான கட்டுரைகள் 8,9,10 வகுப்புகளுக்கு\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஇரண்டாம் உலகப் போர் - Irandam Ulagappor\nஶ்ரீ ராகவேந்திரர் சிந்தனைகளும் வரலாறும்\nதொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma\nபண்டைத் தமிழர் போர் நெறி - Pandai Tamilar Por Neri\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபிடல் காஸ்ட்ரோ - Fedal Castro\nஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு - Aariyarkku Murpatta Tamil Panbadu\nவாத்து மற்றும் கூஸ்வாத்து வளர்ப்பு\nசங்கத் தமிழரின் உணவு முறைகள் - Sanga Tamilarin Unavu Muraigal\nஆற்றங்கரை நாகரிகம் - தமிழ்நாடு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thecomicbooks.com/pics/index.php/San-Diego/Comic-Con-International-San-Diego-2012/index.php?/category/26-joe_shuster_awards_2007&lang=ta_IN", "date_download": "2019-07-21T05:37:53Z", "digest": "sha1:ENUZVGOWGZALICRBKA3AECDRFOCAY4JF", "length": 14615, "nlines": 260, "source_domain": "www.thecomicbooks.com", "title": "Deprecated: Function create_function() is deprecated in /home/thecom41/public_html/pics/include/functions.inc.php on line 2165", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nJSA-TyTempleton2 0 கருத்துரைகள் - 2010 ஹிட்ஸ்\nJSA-TyTempleton 0 கருத்துரைகள் - 1290 ஹிட்ஸ்\nJSA-SpaceHost2 0 கருத்துரைகள் - 1310 ஹிட்ஸ்\nJSA-SpaceHost 0 கருத்துரைகள் - 1279 ஹிட்ஸ்\nJSAScreen 0 கருத்துரைகள் - 1390 ஹிட்ஸ்\nJSA-NicolaScott 0 கருத்துரைகள் - 1327 ஹிட்ஸ்\nJSA-MattWagner3 0 கருத்துரைகள் - 1291 ஹிட்ஸ்\nJSA-MattWagner2 0 கருத்துரைகள் - 1169 ஹிட்ஸ்\nJSA-MattWagner 0 கருத்துரைகள் - 1291 ஹிட்ஸ்\nJSA-LianaK3 0 கருத்துரைகள் - 1314 ஹிட்ஸ்\nJSA-LianaK2 0 கருத்துரைகள் - 1216 ஹிட்ஸ்\nJSA-LianaK 0 கருத்துரைகள் - 1302 ஹிட்ஸ்\nJSA-KareeAndrews 0 கருத்துரைகள் - 1302 ஹிட்ஸ்\nJSA-JamesWaley 0 கருத்துரைகள் - 1307 ஹிட்ஸ்\nJSA-HOF-DanDay 0 கருத்துரைகள் - 1316 ஹிட்ஸ்\nJSA-GreenWaley 0 கருத்துரைகள் - 1325 ஹிட்ஸ்\nJSA-GreenSalem3 0 கருத்துரைகள் - 1319 ஹிட்ஸ்\nJSA-GreenSalem2 0 கருத்துரைகள் - 1191 ஹிட்ஸ்\nJSA-GreenSalem 0 கருத்துரைகள் - 1298 ஹிட்ஸ்\nJSA-GailSimone 0 கருத்துரைகள் - 1285 ஹிட்ஸ்\nJSA-EdSock3 0 கருத்துரைகள் - 1298 ஹிட்ஸ்\nJSA-EdSock2 0 கருத்துரைகள் - 1203 ஹிட்ஸ்\nJSA-EdSock 0 கருத்துரைகள் - 1375 ஹிட்ஸ்\nJSA-EdLianaK4 0 கருத்துரைகள் - 1354 ஹிட்ஸ்\nJSA-EdLianaK3 0 கருத்துரைகள் - 1190 ஹிட்ஸ்\nJSA-EdLianaK2 0 கருத்துரைகள் - 1154 ஹிட்ஸ்\nJSA-EdLianaK1 0 கருத்துரைகள் - 1127 ஹிட்ஸ்\nJSA-DaveSim2 0 கருத்துரைகள் - 1261 ஹிட்ஸ்\nJSA-DaveSim 0 கருத்துரைகள் - 1293 ஹிட்ஸ்\nJSA-DarwynCooke3 0 கருத்துரைகள் - 1283 ஹிட்ஸ்\nJSA-DarwynCooke2 0 கருத்துரைகள் - 1188 ஹிட்ஸ்\nJSA-DarwynCooke1 0 கருத்துரைகள் - 1204 ஹிட்ஸ்\nJSA-DanKim2 0 கருத்துரைகள் - 1333 ஹிட்ஸ்\nJSA-DanKim 0 கருத்துரைகள் - 1370 ஹிட்ஸ்\nJSA-ChesterBrown 0 கருத்துரைகள் - 1361 ஹிட்ஸ்\nJSA-Cake2 0 கருத்துரைகள் - 1340 ஹிட்ஸ்\nJSA-Cake 0 கருத்துரைகள் - 1175 ஹிட்ஸ்\nJSA-Boyd 0 கருத்துரைகள் - 1295 ஹிட்ஸ்\nJSA-BlakeBell 0 கருத்துரைகள் - 1432 ஹிட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=541", "date_download": "2019-07-21T04:46:48Z", "digest": "sha1:ODLNAOSUF5B5O4QVPYUKZ7XCE4BA4RFL", "length": 7741, "nlines": 73, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nகதை 10 - மதுரகவி\nதிரும்பிப் பார்க்கிறோம் - 8\nஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்\nஜப்பானில் பொ.செ தீம்பார்க் போல\nதிருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 2\nஇதழ் எண். 36 > இலக்கியச் சுவை\n'தோழா, உன் காதலி வீட்டுச் சிறையில். ஏன் தெரியுமா உன் பிரிவிற்கு வருந்தியதால் உடல் மெலிந்தாள் அவ்வளவில் அவள் கைவளை நெகிழ்ந்தது. தாய் அஞ்சினாள். மகளின் மெலிவிற்குக் காரணம் அறியாளாய், வெளிச் செல்லல் வேண்டாம் என மகளை வீட்டில் நிறுத்தினாள். தோழா, இது நீங்கள் சந்தித்த இடம். இன்றோ, செய்தி தர, நான் மட்டும் இங்கே உன் பிரிவிற்கு வருந்தியதால் உடல் மெலிந்தாள் அவ்வளவில் அவள் கைவளை நெகிழ்ந்தது. தாய் அஞ்சினாள். மகளின் மெலிவிற்குக் காரணம் அறியாளாய், வெளிச் செல்லல் வேண்டாம் என மகளை வீட்டில் நிறுத்தினாள். தோழா, இது நீங்கள் சந்தித்த இடம். இன்றோ, செய்தி தர, நான் மட்டும் இங்கே\nநற்றிணைத் தோழி (258) தலைவன் கேட்கக் கூறிய தகவல் இது. இதை மட்டுமே அவள் சொல்லி நிறுத்தியிருந்தால், இது, காதல் பாட்டாகக் கரைந்திருக்கும். ஆனால், அந்தத் தோழியை உருவாக்கிய புலவர் நக்கீரரின் பார்வையில் வரலாறு இருந்தது. காதலன் பிரிவு தாங்காமல் மெலிந்த காதலியின் அழகுக்கு உவமை சொல்வது போல் அந்த வரலாற்றை ஒரு காக்கையின் வழியே காதலில் கலந்தார்.\n'தோழா, உன் காதலியாம் தலைவி எப்படிப்பட்ட அழகி தெரியுமா மருங்கூர்ப்பட்டினம் போன்றவள் அந்த மருங்கூர்ப்பட்டினம் எத்தகையது தெரியுமா ஊருக்கு வரும் விருந்தினரைப் பாதுகாக்கும்படி வேண்டி, வீட்டுப் பெண்கள் அன்றாடம் சமைத்த உணவின் ஒரு சிறு பகுதியைப் பலியாக வீட்டின் புறக்கடையில் வைக்கும் அளவு பண்பட்ட ஊர்.\nமருங்கூர்க் காக்கைகள் பகல் போதில் அந்தப் பலியுணவை உண்ணும். மாலையிலோ, ஊரிலுள்ள அகலமான கடைத்தெருவில் குவிக்கப்பட்டிருக்கும் இறால் மீன்களைக் கொத்திக் கொண்டு பறந்து, பட்டினத்துக் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலின் பாய்மரக் கொம்பில் அமர்ந்து உணவு முடிக்கும்.' எத்தனை வளமான ஊர்\nவிருந்தினருக்கு உணவிடுவதோடு நிறுத்தாது, அவர்களைக் காப்பாற்றுமாறு இறைவனை வேண்டும் சங்கப் பண்பாடு, பலியிடும் பழக்கம், 'நிமிரல்' எனும் உணவு, மருங்கூர்க் கடைவீதி வளமை, காக்கை, அதன் உணவு, உறைவிடம், மருங்கூர்த் துறைமுகச் செழிப்பு என எத்தனை வரலாற்றுத் தரவுகள்\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்��ிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99.html", "date_download": "2019-07-21T04:12:20Z", "digest": "sha1:6SMNJWLSHMAXZJZAD3NS2PMGBI76ZIG3", "length": 5132, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "விவசாயிகளுக்கு பரிசு வழங்குகிறார் கார்த்தி!! - Uthayan Daily News", "raw_content": "\nவிவசாயிகளுக்கு பரிசு வழங்குகிறார் கார்த்தி\nவிவசாயிகளுக்கு பரிசு வழங்குகிறார் கார்த்தி\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jul 8, 2019\nவிவசாயத்தை மையப்படுத்தி வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கினார் கார்த்தி . இந்த அமைப்புக்கு நடிகர் சூர்யா நிதி உதவி அளித்துள்ளார்.\nதற்போது உழவன் அறக்கட்டளை மூலம் நடிகர் கார்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசு போட்டி என்ற தலைப்பில் புதிய போட்டியை அறிவித்துள்ளார்.\nசிறு,குறு விவசாயத்தை எளிதாக்கும் நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களை தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியினருடன்- வடக்கு ஆளுநர் சந்திப்பு\nபள்ளத்தில் வீழ்ந்த பேருந்து- 29 பேர் உயிரிழப்பு\nஇசைப்புயலும், உலகநாயகனும் – மீண்டும் இணைவு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசிறு­மி­யைக் கடத்­திச் சென்று மூன்று தட­வை­கள் வன்­பு­ணர்ந்த நபர்- 27 ஆண்டுகள் கடூழியச் சிறை\nதபால் தொடருந்துச் சேவைகள் நிறுத்தம்\nஇன்­னொரு இனப்­ப­டு­கொ­லைக்கு வித்திடும் சிங்­கள – பெளத்த பேரி­ன­வா­தம்\nநெல் மூட்டைகளுக்குள் மறைத்து கஞ்சா கடத்தல்\nதனிமையில் வசித்த முதியவர்- மலசலகூடத்தில் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123756", "date_download": "2019-07-21T04:32:02Z", "digest": "sha1:GUYNJ44X3MTQOCHKLEKPESORJQWUZR5U", "length": 53261, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11", "raw_content": "\n« ஜப்பான், ஒரு கீற்றோவியம் -16\nவீரமான்: ஒரு சந்திப்பு »\n‘வெண்முரசு’ – நூல் இரு���த்திரண்டு – தீயின் எடை-11\nசாத்யகி தேர் மேல் ஏறி நின்று அதை ஓட்டிய புதிய பாகனிடம் “செல்க” என்றான். தேர் முன்னெழுந்து சென்றபோது அவன் தன்னைத் தொடரும்படி படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அவனுடைய கையசைவு விளக்கொளிச் சுழலாக மாறி காற்றில் வடிவுகொள்ள சவுக்கால் சொடுக்கப்பட்ட யானை என அவனுக்குப் பின் அணி நிரந்திருந்த பாண்டவப் படை ஓசையெழுப்பியபடி தொடர்ந்து வரத்தொடங்கியது. அவன் அதன் ஓசைகளை எப்போதும் தன்னைத் தொடரும் பெரும்படையின் முழக்கமென்றே உணர்ந்தான். உளம் கூர்ந்தபோதுதான் அவ்வோசை மிகத் தணிந்தொலிப்பதை அறிந்தான். ஓரிரு கணங்களுக்குள்ளேயே அகம் மீண்டு சென்றமைந்து அலையலையாக எழுந்து தொடரும் ஒரு பெரும்படையையே உணர்ந்தது.\nஅந்த உள மயக்கை வெல்லும் பொருட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது இருளுக்குள் இருள் கொப்பளிப்புகளென வந்து கொண்டிருந்த படையை பார்த்தான். அதன் அளவையும் விசையையும் கணிக்க இயலவில்லை. பின்னர் அதன் மெய்யான அளவை நோக்கி தன் உள்ளத்தை தணித்துக்கொள்வதைவிட பெரும்படையொன்று தொடருகிறதென்று எண்ணி களம்சென்று நிற்பதே உகந்தது என்று உணர்ந்தான். அவன் முன் படைகள் என எழுந்து நின்றிருந்தது இருளே. அவனுக்குப் பின் படையென பெருகி வந்ததும் அதே இருள். இருளுக்குள் இருள். இருள் அத்தனை உருப்பெருக்கிக் கொள்கிறது.\nஇத்தனை கூரிருள் இப்பொழுது எவ்வண்ணம் இயலும் மெய்யாகவே இன்று அரிதாக ஏதோ நிகழவிருக்கிறது. இன்றுடன் ஏதோ ஒன்று முடிவடையப்போகிறது. நிமித்திகர் கூறுவதுபோல் இது துவாபரயுகத்தின் முடிவு நாளாக இருக்கக்கூடும். கலியுகம் எழும் தருணம் இன்று அந்தியில் நிகழக்கூடும். ஆனால் யுகப்பிறவியின் நாளை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கணக்கு எனச் சொல்வதே நிமித்திகரின் வழி. குருக்ஷேத்ரத்தில் போர் தொடங்கிய முதல்நாளே அது யுகப்பிறவி என்றனர் நிமித்திகர். பின் ஒவ்வொரு நாளையும் அவ்வாறே அறிவித்தனர்.\nபோரின் ஐந்தாம்நாள் மறுநாள் உறுதியாக கலியுகம் பிறக்கும் என்றனர் நிமித்திகர். அன்று யுதிஷ்டிரன் அவையில் பாஞ்சாலத்து நிமித்திகர் குவலயர் பன்னிரு களத்தில் இருந்து சோழியைக் கலைத்து அள்ளி தன் தோல் பைக்குள் போட்டுக்கொண்டு மென்மரப்பட்டையாலான களத்தை மடித்தபோது பீமன் சீற்றத்துடன் “கலியுகம் பிறக்கவிருக்கிறதென்றால் என்ன பொர���ள் வெல்லப்போகிறவன் துரியோதனனா” என்றான். “இல்லை, அவர் மடிவார், சகுனியும் மடிவார்” என்றார் குவலயர்.\n“கலியின் மைந்தன் மடிந்த பின்னரா கலியுகம் பிறக்கும்” என்று பீமன் கேட்டான். “அரசே, விதைக்கப்படும் ஒன்றின் உடல் மடிகிறது. உடலின் நுண்மை முளைத்து பேருருக்கொண்டு எழவும் செய்கிறது. அவர் மடிவார். ஆனால் அவர் இம்மண்ணில் விதைப்பவை பேருருக்கொண்டெழும்” என்றார் குவலயர். “மண்விழைவு, பொன்விழைவு. விழைவுகளை தன் வேரென்றும் விழுதுகளென்றும் கொண்டு எழுந்து நின்றிருக்கும் ஆணவம். இனி இப்புவியை ஆளப்போகும் விசைகள் அவையே.”\nயுதிஷ்டிரன் “நிமித்திகரே, கலியுகம் பிறக்கிறதென்றால் அறம் அழிகிறதென்று பொருளா அறமழிந்த காலத்தில்தான் நான் வென்று முடி சூடி அமரப்போகிறேனா அறமழிந்த காலத்தில்தான் நான் வென்று முடி சூடி அமரப்போகிறேனா” என்றார். குவலயர் “கலியுகம் எனில் அது முற்றாக அறமிலாதான காலம் அல்ல என்றுணர்க” என்றார். குவலயர் “கலியுகம் எனில் அது முற்றாக அறமிலாதான காலம் அல்ல என்றுணர்க அரசே, ஒரு துளியும் அறம் எஞ்சாமல் ஆகுமெனில் தெய்வங்கள் இப்புவியை தங்கள் அனல் மூச்சால் எரித்தழிக்கும். கடல்கள் எல்லை கடந்து வந்து நிலத்தை மூடி நிறைக்கும். கலியுகத்தில் அறம் குறுகிச் சிறுத்து நிற்கும். அறிக, குறுகிச் சிறுப்பவை அனைத்தும் கூர் கொள்கின்றன அரசே, ஒரு துளியும் அறம் எஞ்சாமல் ஆகுமெனில் தெய்வங்கள் இப்புவியை தங்கள் அனல் மூச்சால் எரித்தழிக்கும். கடல்கள் எல்லை கடந்து வந்து நிலத்தை மூடி நிறைக்கும். கலியுகத்தில் அறம் குறுகிச் சிறுத்து நிற்கும். அறிக, குறுகிச் சிறுப்பவை அனைத்தும் கூர் கொள்கின்றன சிறிதாகின்றவை விசை கொள்கின்றன” என்றார்.\n“கிருதயுகத்தில் அறம் மட்டுமே திகழ்ந்ததனால் அறமெனில் என்ன என்று எவரும் அறிந்திருக்கவில்லை. திரேதாயுகத்தில் அறத்தை எதிர்க்கும் தரப்பு உருவாகி வந்தமையால் அறமும் உருவாகியது. துவாபரயுகத்தில் அறமும் அறமின்மையும் நிகராற்றல் கொண்டு பெருகின. கலியுகத்தில் அறமின்மையே பொதுநெறியெனத் திகழும். அறம் தனித்து நிற்பதனாலேயே பேராற்றல் கொள்ளும். எதிர்க்கப் படுவதனாலேயே இரக்கமற்றதாகும். இன்றியமையாதது என்பதனாலேயே நஞ்சென்றும் மாறக்கூடும்.”\n“அறம் இனி ஒவ்வொரு கணமும் எண்ணிக்காக்கப்பட வேண்டிய ஒன்றென்ற��கும். ஒவ்வொரு தருணத்திலும் ஆயிரம் மடங்கு விசையுடன் ஓங்கி உரைக்கப்படவேண்டியதாகும். ஒவ்வொருவரும் தங்கள் மைந்தருக்கு முதன்மை அறிவென அளிக்கவேண்டியதாகும். இனி அறம் குருதியால் நிலைநாட்டப்படும். அரசே, ஊழிக்காலங்களில் அறமே தெய்வமென்றெழுந்து அனைவரையும் காக்கும். கலியுகம் அறமழியும் யுகமென்று எண்ணவேண்டாம். கலியுகமே அறம் தன் முடிவிலா ஆற்றலை தானே கண்டுகொள்ளும் யுகம்” என்றார் குவலயர்.\nமுந்தையநாள் இரவு முழுக்க அவன் அந்த இருளசைவைத்தான் கண்களுக்குள் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் துயிலை விழைந்தபோது புரவியிலிருந்து இறங்கி அங்கேயே சேறுகுழம்பிய மண்ணில் அமர்ந்து உடலை அட்டைபோல் சுருட்டி இறுக்கிக்கொண்டான். அவன்மேல் மழை பெய்துகொண்டிருந்தது. முதுகுத்தோல் ஆமையோடுபோல ஆகி மழையை வாங்கியது. உடலுக்குள் எரிந்த உயிரனல் வெம்மை கூட்டியது. சில கணங்களிலேயே அவன் துயிலில் ஆழ்ந்தான்.\nஅவன் ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான். இருண்ட காலை. ஆறு கரிய அலைக்கொந்தளிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதன் ஓசை சீரான மழையோசை போலிருந்தது. அவனைச் சூழ்ந்திருந்த காடும் இருளுக்குள் இருளசைவாக கொப்பளித்துக்கொண்டிருந்தது. அவன் கடும் விடாய் கொண்டிருந்ந்தான். உடலுக்குள் அனல் எரிந்துகொண்டிருந்தது. நா உலர்ந்து வாய்க்குள் பாம்புச்சட்டைபோல் ஒட்டியிருந்தது. அவன் விழியோரம் அசைவை உணர்ந்து திரும்பியபோது இருளுக்குள் இருந்து கரிய ஆடையுடன் ஓர் உருவம் அவனை நோக்கி வருவதை கண்டான். அதை கூர்ந்து நோக்க நோக்க உரு தெளிவடைந்தது. அவன் அன்னை.\n” என்று அவன் கூவினான். அன்னை புன்னகையுடன் அருகணைந்தாள். அவள் கையில் வெண்ணிறமான கலம் ஒன்று இருந்தது. “அன்னையே…” என்று அவன் அழைத்தபடி எழப்போனான். அவன் உடலில் கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்திருந்தது. மண்ணாகவே மாறிவிட்டிருந்தது. அன்னை குனிந்து அந்த வெண்பளிங்குக் கலத்தில் இருந்து வெண்ணிறமான பாலை அவன் வாயில் ஊற்றினாள். அவன் உடலெங்கும் எரிந்த அனல் அணையத் தொடங்கியது. மூச்சுவாங்க அவன் “அன்னையே” என்றான். அன்னை புன்னகையுடன் விலகி மறைந்தாள். அவள் சென்று கரைந்த இருளையே நோக்கிக்கொண்டிருந்தான். இருள் அலைவுகொண்டிருந்தது.\nபின்னர் விழித்துக்கொண்டபோது உடல் களைப்பு நீங்கி மீண்டும் பிறந்திருந்தது. உள்ளமு���் தெளிவடைந்திருந்தது. எழுந்து கைகளை விரித்து உடலை உதறி நீர்த்துளிகளை சிதறடித்தான். அவன் புரவியும் தலைதாழ்த்தி உடல் சிலிர்த்துக்கொண்டிருக்க துயிலில் ஆழ்ந்திருந்தது. அவன் அணுகியதை உணர்ந்து அது செவியசைத்தது. கால்மாற்றி வால்சுழற்றி பிடரி உதறிக்கொண்டு எழுந்தது. அவன் அதன்மேல் ஏறிக்கொண்டபோது தன் நாவில் சுவையை உணர்ந்தான்.\nபடைமுகப்புக்கு வந்து நின்றபோது சாத்யகி தன் உடலெங்கும் ஈரமென நனைந்து, இடையிலாது நிறைந்து, இரும்பென நிறைகொள்ளவைத்து மண்ணை நோக்கி இழுத்த பெரும்சோர்வை உணர்ந்தான். உள்ளம் அதை சலிப்பென உணர்ந்தது. உள்ளாழம் அதை தனிமையென அறிந்தது. அவன் வில்லை தேர்த்தட்டில் ஊன்றி இடக்கையால் பற்றியபடி வலக்கையை தொடைமேல் படியவைத்து நின்றான். இடதுபக்கம் திருஷ்டத்யும்னன் தேர்த்தட்டில் நிலைகொள்ளாது திரும்பிக்கொண்டிருப்பதை பார்த்தான். காற்று செல்லும் காடென படையெங்கும் அந்த நிலையின்மை நிறைந்திருந்தது. ஒளியின்மையால் அது நிழலசைவென கண்ணுக்குள் குடிகொள்ளும் கருத்துக்கு மட்டுமே தெரிந்தது.\nபின்னர் படையெங்கும் மெல்லிய குரல்முழக்கம் எழுந்தது. அது என்னவென்று அவனால் உணரக்கூடவில்லை. சூழ நோக்கியபோது எதுவோ ஒன்று மாறிவிட்டிருந்தது. ஆனால் என்ன என்று அவன் உள்ளம் வாங்கிக்கொள்ளவில்லை. படைகளின் முழக்கம் பெருகிக்கொண்டே வந்தது. என்ன நிகழ்கிறது என அவன் விழியோட்டினான். அவன் முதலில் பார்த்தது இளைய யாதவரைத்தான். அவர் தேர்த்தட்டில் கடிவாளக்கற்றையை இடக்கையால் பற்றி வலக்கையை தொடை மேல் வைத்து ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் நின்றிருந்த அர்ஜுனனும் வில்லை ஊன்றி வலக்கையை தொங்கவிட்டு இமைகள் சரிய ஊழ்கநிலைகொண்டு நின்றான்.\nவிழிதிருப்பியபோதுதான் ஓர் அதிர்வென என்ன நிகழ்கிறதென்பதை சாத்யகி உணர்ந்தான். ஒளிபரவி களம் காட்சி வடிவாகி இருந்தது. கண்களிலிருந்து காட்சிகள் முற்றாக மறைந்து ஒரு முழுநாள் அளவிற்கு பொழுது கடந்திருக்கிறது என்பதை அப்போதுதான் அவன் திகைப்புடன் உணர்ந்தான். படைக்கலங்கள் அனைத்தும் உலோக ஒளி கொண்டிருந்தன. விசை கொண்ட காற்று நீர்த்துளிகளை அறைந்து நீக்கியிருந்தமையால் கழுவப்பட்டதுபோல் தேர்மகுடங்கள் ஒளிகொண்டிருந்தன.\nபடைவீரர்களை திரும்பிப்பார்த்த கணம் அவன் தன்ன�� அறியாமலேயே வியப்பொலி எழுப்பி விழிமூடிக்கொண்டான். பாண்டவப் படைவீரர்கள் அனைவருமே கருகிய தோல்துண்டுகளாலோ உருகி உருநெளிந்த உலோகத் துண்டுகளாலோ ஆடையும் கவசங்களும் அணிந்திருந்தனர். மேலிருந்து பொழிந்த மழையிலும் கரி கலந்திருக்கவேண்டும். இரவெலாம் எரிந்த புகைக்கரியைத்தான் மென்மழைச்சாரல் வீழ்த்திக்கொண்டிருந்தது போலும். அங்கிருந்த அனைவருமே கரியில் மூழ்கி எழுந்தவர்கள்போல் தெரிந்தனர். கங்கையில் சேறாடுபவர்கள்போல கரிக்குழம்பால் உடல் மூடியிருந்தனர்.\nகரிய மண்ணில் செய்த பாவைகளின் திரள். மண்ணின் ஆழத்திலிருந்து எழுந்து வந்த பாதாள தெய்வங்கள். கரிய சாணியில் செறிந்த கரிய புழுக்கள். அவன் திரும்பி கௌரவப் படையை பார்த்தான். அவர்களும் கரிவடிவங்களாகவே நிறைந்திருந்தனர். கரிய சேறு குமிழியிட்டுக் கொப்பளிப்பதுபோல. தன் உடலை நோக்கினான். அதுவும் கருகிய மரம்போலத்தான் தெரிந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டான். கீழே விழுந்துகொண்டே இருக்கும் உணர்வு எழுந்தது. தேர்த்தூணைப் பற்றிக்கொண்டு நிலைமீண்டான்.\nபின்னர் விழிதிறந்து தனது கண்முன் பரவி மறுபுறம் கௌரவப் படைவிளிம்புவரை விரிந்து கிடந்த குருக்ஷேத்ரப் படைநிலத்தை நோக்கினான். அங்கு வந்த கணம் முதல் அதை அவன் உணர்ந்துகொண்டேதான் இருந்தான். எப்போது படைமுகப்புக்கு வருகையிலும் முதலில் அவன் உள்ளம் உணர்வது இரு படைகளுக்கும் நடுவே விரிந்திருக்கும் அந்நிலத்தைத்தான். அங்கிருந்து எண்ணங்கள் எங்கு சென்று எவ்வண்ணம் சுழன்று பறந்தாலும் அதன் நினைவு இருந்துகொண்டே இருக்கும். அவனைச் சூழ்ந்து போரிட்டவர்கள் அதில் வீழ்ந்துகொண்டே இருந்தனர். அவனும் பலநூறுமுறை உள்ளத்துள் வீழ்ந்தான். பலநூறு முறை எழுந்தான்.\nஅது செம்மண் நிலமென முதல் நாள் தோன்றியது. குருதி அருந்தி நா சிவந்த வேங்கை என பின்னர் தோன்றியது. ஓரிரு நாட்களில் கருமை கொண்டது. ஒவ்வொரு நாளிலும் உழுது விரிக்கப்பட்ட மாபெரும் வயலெனவே தன்னை காட்டியது. விதைப்புக்குக் காத்திருக்கும் விடாய் கொண்ட புவி. அங்கு அதன் பின் நிகழ்பவை அனைத்தும் மாபெரும் விதைப்புச் சடங்குதான். அவர்கள் முளைத்தெழுவார்கள். நூறுமேனி பொலிவார்கள். ஒருமுறை நிலம் வயல் என ஒருங்கிவிட்டால் பின்னர் அது என்றென்றும் வயல்தான். உழுபடையில் இருந்து அதற்கு ��ிடுதலை இல்லை.\nஅன்று ஒளியெழுந்தபோது அவன் விழிகள் இயல்பாகச் சென்று அக்கரிய நிலத்தைத் தொட்டு உழிந்து சுழன்று மீண்டன. கரியில் மூழ்கி நின்றிருந்த இரு படைகளைப் பார்த்தபின் திடுக்கிட்டு மீண்டும் அந்நிலத்தை நோக்கியபோதுதான் முந்தைய நாள் இரவு அங்கு விண்முட்ட எழுந்து அலையாடிய தழலை அவன் நினைவுகூர்ந்தான். அங்கு குவிக்கப்பட்ட அனைத்துமே சாம்பலாகி, கரியாகிவிட்டிருக்கின்றன. கரி என்பது இருளின் பருவடிவம். தீ ஒளிகொண்டது. ஆனால் தான் தொட்ட அனைத்தையும் இருளென்றாக்குகிறது. ஒவ்வொரு பருப்பொருளில் இருந்தும் அது நீரையும் ஒளியையும் உறிஞ்சிக்கொள்கிறது.\nசாம்பலும் கரியும் மழையில் ஊறி மண்ணில் படிந்து பரவியிருந்தன. அதன் பின் எந்தக் காலடியும் அந்த மண்ணில் பட்டிருக்கவில்லை. மேலும் ஒளி விரிய அவன் அந்நிலத்தின் விரிவை விழிகளால் தொட்டுத் தொட்டு தாவினான். வெள்ளெலும்புகள் கரிய மண்ணில் புதைந்து கிடந்தன. வற்றிய ஏரியின் அடிச்சேற்றில் மீன்கள்போல. விழிவிலக்கிய கணம் அவை முளைத்தெழும் வெண்ணிறக் குருத்துகள் எனத் தோன்றின.\nஒருமுறை காட்டில் ஒரு யானை இறந்து உடல் மட்கிக் கிடப்பதை பார்த்தான். முதலில் அது ஒரு தணிந்து விழுந்த கூடாரம் என்றே தோன்றியது. நீர் வற்றிய சிறு சேற்றுச்சுனை என பின்னர். அருகணைந்தபோதுகூட சாணிக்குவியலென்றே தோன்றியது. மேலும் நெருங்கிய பின்னரே யானையின் உடல் விழிகள்முன் உருக்கொண்டது. கரிய சேறென்றாகிய அந்தப் பரப்பில் வெள்ளெலும்புகள் பாதி புதைந்து பற்கள்போல் எழுந்து தெரிந்தன. விண்ணுருவ யானை ஒன்று விழுந்து மட்கிய தடம் என்று தெரிந்தது குருக்ஷேத்ரம்.\nபொழுது முற்றாகவே விடிந்துவிட்டது. ஒளிக்கதிர்கள் வானின் பிளவினூடாக விலகிச் சரிந்து படைகள் மீது பரவின. அதுவரை இருளுக்குப் பழகியிருந்த கண்கள் அத்தனை விரைவாக வந்து சூழ்ந்த உச்சி வெயிலொளியில் கூசி மூடிக்கொண்டன. கண்களிலிருந்து நீர் வழிய சாத்யகி குனிந்து அந்தக் கரிய மண்ணை பார்த்தான். கண்களைக் கொட்டி தலையை உலுக்கி ஒளிக்கு இமைகளை பழக்கினான். விழிகள் நிலையழியும்போது ஏன் உடல் தள்ளாடுகிறது உடலை சூழ்ந்திருக்கும் வெளியுடன் இணைத்துக் கட்டியிருப்பவை விழிகளா என்ன\nஏன் இன்னமும் போர்முரசு ஒலிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. முதல் ஒளிக்கதிரைக் கண்டு சரியாக ஒவ்வொரு முறையும் போர் எழுகையை அறிவித்த நிமித்திகர்கள் என்ன ஆனார்கள் அவர்களின் கணக்குகளில் இந்த பொழுதெழுகை இல்லை போலும். அவர்கள் திகைத்துவிட்டிருக்கலாம். அதை பொழுதெழுகை எனக் கணிப்பதில் அவர்கள் முரண்கொண்டிருக்கலாம். அது பொழுதெழுகைதானா அவர்களின் கணக்குகளில் இந்த பொழுதெழுகை இல்லை போலும். அவர்கள் திகைத்துவிட்டிருக்கலாம். அதை பொழுதெழுகை எனக் கணிப்பதில் அவர்கள் முரண்கொண்டிருக்கலாம். அது பொழுதெழுகைதானா வெறும் உளமயக்கா\nஎண்ணியிராக் கணத்தில் போர்முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. படைகள் குறுகி நோக்குமாடங்கள் மிகத் தொலைவில் என ஆகிவிட்டிருந்தமையால் அவை காட்டுக்குள் பள்ளத்தாக்கில் நின்றிருக்கும் யானையின் பிளிறல்கள்போல் ஒலித்தன. அவற்றை செவிகூர்ந்தாலும் கேட்க முடியாதென்று தோன்றியது. குருக்ஷேத்ரத்தின் எல்லைகள் மிக அகன்று நின்றிருக்க நடுவே சிறு விழவுக்குழுவென தெரிந்தன இரு படைகளும்.\nபடைவீரர்கள் அனைவருமே முரசொலியை கேட்டுவிட்டிருந்தனர். ஆயினும் எவருமே அவற்றை உணர்ந்ததுபோல் தெரியவில்லை. நீர்த்துளிகள்போல இரு படைகளுமே தங்கள் உடலுக்குள் தாங்களே நின்று ததும்பின. தங்கள் உடலையே எல்லையெனக் கொண்டு அதிர்ந்தன. இரு தரப்பினருக்கும் நடுவே குருக்ஷேத்ரப் போர்க்களம் கரிய சதுப்பென விரிந்துகிடந்தது. நோயுற்று உலர்ந்து வரியோடி வெடித்த கரிய உதடுகளைப்போல.\nஒவ்வொருநாளும் அங்கு வந்து நோக்குகையில் முந்தைய நாள் போரில் புண்பட்டோரையும் இறந்தோரையும் எடுத்துச் சென்ற வண்டிகளின் தடங்களும் பல்லாயிரம் காலடித் தடங்களுமே சாத்யகியின் கண்களுக்குப்படும். பின்னர் முற்புலரியில் வீசிய காற்று படியச்செய்த மென்புழுதி விரிப்புக்குமேல் கருக்கிருளில் வந்தமர்ந்து மேய்ந்து சென்ற சிறுபறவைகளின் காலடிப் பதிவுகள் பரவியிருக்கும். புரியா மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அவை. ஆனால் அன்று உறையிலிருந்து உருவி வெளியே எடுக்கப்பட்ட வாளெனக் கிடந்தது குருக்ஷேத்ர நிலம். தெய்வங்களின் காலடிகூட அங்கில்லை.\nஅங்கு வந்த அனைத்து தெய்வங்களும் அந்தப் பெரும் எரிகொடையால் நிறைவுகொண்டிருக்கக்கூடும். ஒரு கையளவு குருதி நூறு கையளவு நெய்யவிக்கு நிகர். ஓர் உயிர்ப்பலி ஏழு வேதமந்திரங்களுக்கு நிகர். எனில் இவ்வேள்வி பாரதவர்ஷத்த���ல் இதுவரை நிகழ்ந்த வேள்விகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்தாலும் அதைவிடப் பெரிது. வேள்வியால் இறைவர்கள் பெருகுகிறார்கள். அசுரர்கள் தேவராகிறார்கள். இப்பெருவேள்வியால் பெருகிய தேவர்கள் எவர் இதனால் ஒளி பெற்ற அசுரர்கள் எவர் இதனால் ஒளி பெற்ற அசுரர்கள் எவர் இத்தனை காலமாக எங்கிருந்தார்கள் இத்தருணத்திற்காக அவர்கள் காத்திருந்தார்கள் போலும்.\nஇது நூறுமேனி பொலியும் நிலம். உழுது புரட்டிவிட்ட வயல். அரிதாக சில வயல்களில் மிகைவிளைச்சல் நிகழ்வதை அவன் கண்டதுண்டு. அவற்றைப் பார்க்க மக்கள் திரண்டு செல்வார்கள். அச்சமும் ஆவலும் பெருக அப்பால் நின்று நோக்குவார்கள். நெல்நாற்றுகள் கரும்புத் தோகையென எழுந்து செறிந்திருக்கும். வாழைக்குலைபோல் கதிர்கள் முற்றி எடை தாளாமல் நிலம் படிந்து கிடக்கும். பசுமையே கருமையென்று விழி மயக்கும்.\nஅத்தகைய பெருவிளைச்சல் தெய்வங்களின் தீச்சொல்லால் எழுவது என்பார்கள். குலத்திற்கு அதனால் தீங்குதான் விளையுமென்று வேளாண் குடியினர் எண்ணினர். அதிலிருந்து ஒரு மணி நெல்கூட இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. கால்படாது அறுவடை செய்து கழிபடாது நெல் பிரித்தெடுத்து தெய்வங்களுக்கு படைப்பார்கள். முழு அன்னமும் காடுகளுக்குள் பறவைகளுக்கு வீசப்படும். ஒரு மணிகூட மானுடன் உடலுக்குள் செல்லலாகாது. ஒருமுறை மிகைவிளைச்சல் அளித்த நிலம் பின்னர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தரிசென கிடக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அங்கு உழுது விதைக்கப்படும். நேற்றிரவு இக்களத்திலெழுந்த தழல் ஒரு பெருவிளைச்சல்.\nபோர் அறிவிப்புக்குப் பின்னரும் படைகள் எழவில்லை. எங்கும் ஓசைகள் என எதுவும் இல்லை. முழக்கங்களும் இல்லை. சேமக்கலங்களையும் உலோகக் கலங்களையும் முழக்கி முரசுகளின் ஓசையை மீளவும் எழுப்பினர். அதன் பின்னரும் இரு படையினரும் ஒருவரையொருவர் நோக்கியபடி அவ்வெல்லையை கடக்க இயலாதவர்களாக நின்றிருந்தார்கள். சாத்யகி தன் உடலுக்குள் பிறிதொருவன் திமிறுவதைப்போல் உணர்ந்தான். “செல்க செல்க” ஆனால் அச்சொற்கள் வெளியே எழவில்லை. “செல்க செல்க” அதைச் சொல்வது அவனல்ல.\nகரிய நிலப்பரப்பு நீர்மை கொண்டதுபோல் அலைபுரண்டது. அதன் மேல் ஓர் உருவம் நடந்து வருவதை அவன் கண்டான். கரிய ஆடை அணிந்திருந்தது. கையில் ஒரு ���ிறு மண்கலத்தை ஏந்தியிருந்தது. தொலைவில் வெண்புகைச்சுருள் என தோன்றி அருகணையுந்தோறும் துலங்கியது. அதன் நீண்ட ஆடை காற்றில் மெல்ல அலையடித்தது. அதை அவன் அடையாளம் கண்டான். அவன் அன்னை. “அன்னையே” என அவன் குரலின்றிக் கூவினான். “அன்னையே, நீங்கள் விண்புகவில்லையா இன்னும்\nஅன்னைக்குப் பின்னால் இன்னொரு உருவைக் கண்டான். அது அவன் சிற்றன்னை. அவளுக்குப் பின் மேலும் அன்னையர். அனைவரும் ஒன்றுபோலவே ஆடையணிந்திருந்தார்கள். மிக மெல்ல காற்றில் கொண்டுவரப்படும் முகில்களைப்போல் வந்தனர். அவர்கள் கைகளில் வைத்திருந்த கலம் கரிய நிறம் கொண்டிருந்தது. அதில் நிறைந்திருந்தது என்ன ஒருதுளி ததும்பாமல் கொண்டுசெல்லும்பொருட்டா அவர்கள் அத்தனை மெல்ல செல்கிறார்கள்\n” என்று சாத்யகி கூவினான். அவர்கள் அவன் குரலை கேட்கவில்லை. அவனை பார்க்கவுமில்லை. அவர்கள் அவன்முன் நிரந்து களத்தை முற்றாக மறைத்து கடந்துசென்றனர். அவனருகே சென்ற அன்னைக்கு அவன் மூதன்னையின் முகம் இருந்தது. “அன்னையே, இங்கே எப்படி வந்தீர்கள் எங்குளீர்கள்” அன்னையின் கலத்தில் இருப்பது என்ன அவன் தேரிலிருந்து இறங்கி அன்னையை நோக்கி ஓடமுயன்றபோது காதுக்குள் ஒலிப்பறை வெடித்ததுபோல் கேட்டது. நிலைதடுமாறி அவன் தேர்த்தூணை பற்றிக்கொண்டான்.\nஅந்த மாபெரும் நீர்க்குமிழி வெடித்தது. பாண்டவப் படை போர்க்கூச்சலுடன் பெருகிச்சென்று கௌரவப் படையை அறைந்தது. அதே கணத்தில் கௌரவப் படையும் எழுந்து வந்து பாண்டவப் படையுடன் மோதியது. சிலகணங்களில் குருக்ஷேத்ரப் போர்நிலம் முற்றாக மறைந்தது. அவனுக்கு நன்கு பழகிய சாவின் அலறல்களும் போர்க்கூச்சல்களும் படைக்கல ஓசைகளும் எழுந்தன.\nஆனால் அவன் உடல் உள்ளத்துடன் தொடர்பில்லாததுபோல் குளிர்ந்து சிலையென்று நின்றிருந்தது. அவன் வேறேங்கோ இருந்து என அதை நோக்கிக்கொண்டிருந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-25\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-24\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-10\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-5\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61\nTags: குருக்ஷேத்ரம், சாத்யகி, பீமன், யுதிஷ்டிரன்\nஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -1\nபுலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிர�� படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/23673-.html", "date_download": "2019-07-21T05:55:50Z", "digest": "sha1:MP6NKZYGPLA7C4LC4YARLLKQXSS37T75", "length": 9481, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "யாஹுவை வாங்கியது வெரிசோன் |", "raw_content": "\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nநீண்ட இழுபறிக்கு பின்னர் யாஹூ நிறுவனத்தை வெரிசோன் நிறுவனம் வாங்கி உள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையேயான விற்பனை ஒப்பந்தம் இறுதியாக நேற்று கையெழுத்தானது. இந்திய மதிப்பில் சுமார் 28,956 கோடி ரூபாய்க்கு வெரிசோன் நிறுவனம் யாஹுவை வாங்கி உள்ளது. ஆனால் அலிபாபா நிறுவன பங்குகள் மற்றும் யாஹூ ஜப்பானின் பங்குகள் விற்பனை செய்யப்பட வில்லை. வெரிசோனின் துணை நிறுவனமான AOL உடன் இணைந்து யாஹூ செயல்பட உள்ளது. AOL மற்றும் யாஹூ நிறுவனங்களின் இணைப்பு காரணமாக சுமார் 2,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். கூடுதல் செலவினங்கள் மற்றும் பொறுப்பு பகிர்வு பிரச்சனை போன்றவற்றை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. யாஹூ கைமாறியதை தொடர்ந்து அதன் செயல் அதிகாரி மெரிசா மேயர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இழப்பீடு தொகையாக அவருக்கு சுமார் 804 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட ப���ல் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாட்டிலேயே உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது: சேலத்தில் முதல்வர் பேச்சு\nபிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\nநியூசிலாந்து நாட்டில் 5.2 ரிக்டரில் நிலநடுக்கம்\n14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி அனுஷ்காவிற்கு , படக்குழுவினர் கொடுத்த 'சைலன்ஸ்’ கிப்ட்\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trbtnpsc.com/2018/07/6th-standard-study-material-new-syllabus-based.html", "date_download": "2019-07-21T05:23:29Z", "digest": "sha1:AED7RISXKBKSK6ZBYLCM5XH2BBA7ODHA", "length": 10959, "nlines": 286, "source_domain": "www.trbtnpsc.com", "title": "6th Standard Study Material (New Syllabus Based) ~ TRB TNPSC", "raw_content": "\n11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 10 - இலவச ஒரு ம...\n11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 9 - இலவச ஒரு மத...\n11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 8 - இலவச ஒரு மத...\n11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 7 - இலவச ஒரு மத...\n11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 6 - இலவச ஒரு மத...\n11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 5 - இலவச ஒரு மத...\n11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 4 - இலவச ஒரு மத...\n11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 3 - இலவச ஒரு மத...\n11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 2 - இலவச ஒரு மத...\n11 ஆம் வகுப்பு - வணிகவியல் - அலகு 1 - இலவச ஒரு மத...\n11ஆம் வகுப்பு - ஒரு மதிப்பெண் வினா விடைகள் - இலவச ...\n11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 10 - இலவச ஒரு மதிப்...\n11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 9 - இலவச ஒரு மதிப்ப...\n11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 8 - இலவச ஒரு மதிப்ப...\n11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - இலவச ஒரு மதிப்ப...\n11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - இலவச ஒரு மதிப்ப...\n11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - இலவச ஒரு மதிப்ப...\n11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - இலவச ஒரு மதிப்ப...\n11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - இலவச ஒரு மதிப்ப...\n11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இலவச ஒரு மதிப்ப...\n11 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்ப...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 2 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பா...\n11 ஆம் வகுப்பு - கணக்குப்பதிவியல் - தொகுதி 1 - பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%9A%E0%AF%82&name-meaning=&gender=215", "date_download": "2019-07-21T04:26:52Z", "digest": "sha1:K77CD4QYF4YBX3CJRCMU5JMQVAR6IGCG", "length": 10637, "nlines": 207, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter சூ : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் ��ெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/c-87/274/", "date_download": "2019-07-21T05:02:05Z", "digest": "sha1:UCZSZ7I2MMMSVASSYSU4OASZAIVZ4IYT", "length": 5343, "nlines": 79, "source_domain": "gez.tv", "title": "இந்திய ��ெள்ளை இறால் வளர்ப்பு பற்றிய தேசிய பட்டறை (ciba) மையத்தில் நடைபெற்றது", "raw_content": "\nஇந்திய வெள்ளை இறால் வளர்ப்பு பற்றிய தேசிய பட்டறை (ciba) மையத்தில் நடைபெற்றது\nசென்னை சாந்தோம் மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் (ciba) மையத்தில் நடைபெற்றது. இதில் இந்திய உவர்நீர் வளர்ப்பு முறைகளிலிருந்து நவின இறால் வளர்ப்பு முறைகள் பலவிதத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. MAKE IN INDIA என்ற அடிப்படையின் முயற்ச்சிக்கா தேசிய பட்டரை ஒன்றை (ciba) தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் இறால் விவசாயிகள், மீன் விவசாயிகள், தொழில் முனைவோர், (ciba) விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக மீன் வளத்துறை இயக்குனர் வி.பி. தண்டபாணி ,(ciba) இயக்குனர் கே.கே.விஜயன் மற்றும் தமிழக மீன் வளத்துறை மோகன சுந்தரம், தமிழக மீன் வளத்துறை இணை இயக்குனர் சுரேஷ்ராயக் உட்பட ஏறாளமானோர் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தொழில் மனைவோருடன் புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்துதிடப்பட்டது.\nஇந்திய வெள்ளை இறால் வளர்ப்பு பற்றிய தேசிய பட்டறை (ciba) மையத்தில் நடைபெற்றது\nராஜீவ் வழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்: கருணாநிதி\nஓட்டல் பில் மூலம் ஓவியாவுக்கு ஓட்டு வேட்டை\nஉத்தமபாளையம் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்க தொடங்கிய விவசாயிகள்\nசென்னை திரும்பியவுடன் 'பொண்டாட்டிடா' வித்யாவுக்கு ரஜினி பாராட்டு\nஆஸ்ட்ரோவின் தீபாவளி வர்த்தக விழா கொண்டாட்டம்\nதாம்பரத்தில் ஆண்களுக்கென்றே புதிய ஆடையகம்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4/", "date_download": "2019-07-21T05:08:14Z", "digest": "sha1:2S233LMYZ2AL5OCWBANM2QOJXT4U7DKK", "length": 7222, "nlines": 126, "source_domain": "www.radiotamizha.com", "title": "தற்போதைய செய்தி : ஐக்கிய தேசிய கட்சியினர் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டப் பேரணி « Radiotamizha Fm", "raw_content": "\nகட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு\nமறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்..\nயாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு\nதேசிய காவல்துறை ஆணையகத்தின் அனுமதியுடன் 31 பேருக்கு இடமாற்றம்\nHome / உள்நாட்டு செய்திகள் / தற்போதைய செய்தி : ஐக்கிய தேசிய கட்சியினர் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டப் பேரணி\nதற்போதைய செய்தி : ஐக்கிய தேசிய கட்சியினர் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டப் பேரணி\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் October 30, 2018\nஐக்கிய தேசிய கட்சியினர் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டப் பேரணி\nPrevious: எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தடை\nNext: பட்டாசு வெடிக்க 2 மணி நேரத்திற்கு மேல் அனுமதி இல்லை – உச்ச நீதிமன்றம்\nகட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு\nமறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்..\nயாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/07/2019\nஇன்றைய நாள் எப்படி 20/07/2019\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களாக தனிமையில் வசித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-07-21T04:12:59Z", "digest": "sha1:SPRTKK7N3XWI7UTG2VRQ2GCOXDAFQKRI", "length": 9861, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "யாழில் தொல். திருமாவளவனின் வேண்டுகோள்! « Radiotamizha Fm", "raw_content": "\nகட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு\nமறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்..\nயாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு\nதேசிய காவல்துறை ஆணையகத்தின் அனுமதியுடன் 31 பேருக்கு இடமாற்றம்\nHome / உள்நாட்டு செய்திகள் / யாழில் தொல். திருமாவளவனின் வேண்டுகோள்\nயாழில் தொல். திருமாவளவனின் வேண்டுகோள்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் November 11, 2018\nதமிழ் அரசியல் சக்தி��ள் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் : யாழில் தொல். திருமாவளவன்\nதமிழ் அரசியல் சக்திகள் ஒருங்கிணைந்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.\nநெருக்கடி சூழ்ந்த நிலையில் தமிழ் சமூகம் நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் தொலைநோக்குப் பார்வையோடும் முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் இருப்பதாக தொல். திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும், புதிதாக கட்சி தொடங்கியுள்ள விக்னேஷ்வரனாக இருந்தாலும் எல்லோரும் ஒருங்கிணைந்து தமிழர்களின் நலன்களை கருதிற்கொண்டு தாயகத்தை மீட்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழர்களின் தாயகத்தை அதே அடையாளத்துடன் மீட்கக்கூடிய வகையில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தையின் வேண்டுகோள் எனவும் தொல். திருமாவளவன் குறிப்பிட்டார்.\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வட மாகாண மர நடுகை ஆரம்ப விழாவில் கலந்துகொண்ட போதே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.\nதேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – கனகரத்னம் மத்திய மகாவித்தியாலயத்தில் மர நடுகை விழா ஆரம்பமானது\nஇந்த நிகழ்வில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்\nPrevious: பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா\nNext: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அதிரடி செய்தி..\nகட்டுவாபிட்டி தேவாலயம் இன்று மீளத் திறப்பு\nமறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்..\nயாழில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/07/2019\nஇன்றைய நாள் எப்படி 20/07/2019\nஇன்றைய நாள் எப்படி 19/07/2019\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களாக தனிமையில் வசித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-07-21T04:07:35Z", "digest": "sha1:RJZWHD64A7HLDHVBXKB5H2TFGFZQVCUR", "length": 64893, "nlines": 1219, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ரிசார்ட் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nசென்னையில் இன்னொரு நடிகை கைது: மறுபடியும் இன்னொரு நடிகை விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப் படுவது, ஆச்சரியமாக இல்லை. பலமுறை எடுத்துக் காட்டிய படி, நடிகைகள் எப்பொழுது கற்பு பற்றி அலட்சியமான கருத்துகளை வெளியிட்டார்களோ, அப்பொழுதே, அவர்கள் பரத்தைத் தனத்தை ஒப்புக் கொண்டது போலாகி விட்டது. தொலைக் காட்சி வந்து, “டிவி சீரியல்” என்பது வந்தவுடன், அதனையே தொழிலை வைத்துக் கொள்ளலாம் என்று ஆயிரக் கணக்கில் பெண்கள் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். நிகழ்ச்சிகளில் [பட்டி மன்றம், சினிமா, பாட்டு…..] பங்கு கொள்ள வேண்டும், தங்களது முகம் டிவியில் வர வேண்டும் போன்ற அல்ப ஆசைகளைக் கொண்ட பெண்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம், துறைகளில் உள்ள ஆண்கள் பயன்படுத்திக் கொள்ள வெறியோடு அலைகிறார்கள் என்பது தெரிந்த விசயம் தான்.\nஅமெரிக்கமயமாகும் ஓ.எம்.ஆர்: ஓ.எம்.ஆர் பகுதிகளில் தொழிற்சாலைகள், குறிப்பாக ஐடி கம்பெனிகள் வந்த பிறகு, வெளிநாட்டவர் போக்குவரத்து அதிகமாக்கி விட்டது. தவிர தனியாக தங்கும் இளைஞர் பட்டாளமும் இருக்கிறது. ஐந்து நாட்கள் வேலை செய்து விட்டு, இரண்டு நாட்கள் “எஞ்சாய்” பண்ன வேண்டும் என்ற்ற குறிக்கோளுடன் அலையும் அவர்களுக்கு, ஒழுக்கம், நியாயம், தர்மம் எல்லாம் பற்றி கவல்லைப் படுவதில்லை. இதனால், இவர்களுக்கு எல்லாம் கமிழ்ச்ச்சி தர, விபச்சாரம் பெருகி விட்டது. கடந்த 15-25 வருடங்களில் மூடி கிடந்த ரிசார்ட்டுகளுக்கு “கிராக்கி” வந்து விட்டது. முன்பெல்லாம், அரசிய்யல்வாதிகள், அரசு அதிகாரிகள் முதலியவகளை மகிழ்விக்க இந்த ரிசார்ட்டுகள் உபயோகப் பட்டன. இப்பொழுது, கவல்லையே இல்லை ப���விதமான “கஸ்டமர்கள்” பெருகி விட்டார்கள். அதனால், பார்ட்டிகள் நடத்த ஹால், பப் போன்ற வசதிகளும் சேர்க்கப் பட்டு விட்டன.\nஆடம்பர ரிசார்ட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது[1]. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்[2]. போலீஸ்காரர் ரிசார்ட் வைத்திருக்கும் அளவுக்கு வசதியாக இருக்கிறார் மற்றும் அது விபச்சாரத்திற்கு உபயோகப் பட்டது என்பத்உ நோக்கத் தக்கது. அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாணி ராணி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை சங்கீதா பாலன் [42], சென்னையில், ஆழ்வாதிருநகரில் வசிப்பவர். செல்லமாய், சபீதா என்கின்ற சபாபதி, அவள், அன்னக்கொடியும், ஐந்து பெண்களும், பிள்ளை நிலா, வள்ளி முதலிய டெலிசீரியல்களில் நடித்துள்ளார்[3]. தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், கருப்பு ராஜா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்[4].\nபாலியல் தொழில் செய்தவர் கைது ஆனால், சேவை பெற்றவர்கள் யார் என்று தெரியவில்லை: இவர் 01-06-2018 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார்[5]. இவருடன் நடன பெண், துணை நடிகை உள்ளிட்ட நான்கு பேர் கைதானார்கள்[6]. ஆனால், யார் மகிழ்விக்கப் பட்டனர், அவர்களின் விவரங்கள் வெளிடப்படவில்லை. இவர் போரூரைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் சேர்ந்து ஏஜென்டாக செயல்பட்டதும் தெரிகிறது[7]. மேலும் சுரேஷ் என்கிற நபரும் கைது செய்யப்பட்டார்[8]. “வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில்: சீரியல் நடிகை,” என்றும் “புதிய தலைமுறை” செய்தியையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளது[9]. கைதான பெண்களும் இளவயதில் உள்ளது திகைப்படையச் செய்கிறது. எப்படி, இவ்வாறு விபச்சாரம் செய்ய துணிகிறார்கள் என்றும் பதைக்க வைக்கிறது[10].\nமாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைப்பு: போலீஸார் இவர்களை 02-06-2018 அன்று முறைப்படி, மாலை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்[11]. ��ீதிபதி உத்தரவை அடுத்து நடிகை சங்கீதாவை புழல் மத்திய சிறையிலும், மற்ற பெண்களை காப்பகத்திலும் அடைத்தனர் போலீசார்[12]. பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி குழுவினர் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். சங்கீதாவின் கைது சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. சங்கீதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில நடிகைகள் சிக்குவார்கள் என்று காக்கிகள் வட்டாரம் தெரிவிக்கிறது[13].\nவெளி மாநில பெண்கள் வைத்து விபச்சாரம் –\nமகள் விபச்சாரம் செய்கிறாள் என்று புகார் கொடுத்த தாய்: நாகர்கோவிலை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் தாய் நாகர்கோவில் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார்[14]. அதில் என மகள் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். அவளுக்கு 19 வயது முடிந்துவிட்டதால் எனது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினேன். முதலில் சம்மதித்த என் மகள் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் திடீரெனெ வீட்டை விட்டு சென்றுவிட்டாள். மேலும், காவல் நிலையத்தில் என் மீது தவறான புகார் அளித்து, என் உறவினர் ஒருவரோடு செல்ல விரும்புவதாக கூற போலீசாரும் அவருடன் என் மகளை அனுப்பிவிட்டனர். என் மகளோடு வந்தவர் பல வழக்குகளில் தொடர்புடையவர். அவரின் வீட்டிற்கு ஆண்கள் பலரும் வந்து செல்கின்றனர். எனவே, என் மகளை சந்திக்க முயன்றேன். ஆனால், அவர் அனுமதிக்க மறுக்கிறார். கொலை மிரட்டும் விடுக்கிறார். இதுபற்றி விசாரித்ததில் அவரும், அவரின் உதவியாளரும் விபச்சாரம் செய்து வருவது எனக்கு தெரியவந்தது. மேலும், எனது மகள் மற்றும் அவருடன் படிக்கும் ஏழை கல்லூரி மாணவிகளை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்” என அவர் அந்த புகாரில் கூறியிருந்தார். அதோடு, தனது மகள் உள்ளிட்ட மாணவிகள் ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து மிரட்டி தொடர்ந்து இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர் அது தொடர்பான சில புகைப்படங்கள் அடங்கிய சிடியையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். தனது மகள் தொடர்பான புகைப்படங்களுடன் தாயே புகார் அளித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[15]. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீநாத் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nசரியில்லை என்றால், சரி செய்ய வேண்டும்:\nபி.காம் படிக்கும், 19-வயது மகள் விபச்சாரம் செய்கிறாள் என்று தாயே, போலீஸாரிடம் புகார் கொடுத்த அவலம் – நாகர்கோவிலில்\nகண்ணகி, கற்பு என்பவற்றைப் பற்றி பறைச்சாற்றும் தமிழகத்தின் பெண்மைநிலை இப்படியா இருக்க / மாற வேண்டும்\nபடிக்கும் பெண்ணிற்கு உடலை விற்கலாம், படுத்து காசு சம்பாதிக்கலாம் என்ற கொடிய-குரூர எண்ணம் எப்படி உருவாகியது\nமன-ஒழுக்கம், உடல்-ஒழுக்கத்தின் மீது ஆதிக்கம் செல்லுத்துகிறது. மனவொழுக்கம், நற்சிந்தனைகள், சமுதாய சிறப்புகளினால் மேம்படுவது.\nஇந்திய பெண்மையினை சீரழித்தால், இந்திய சமூகம் கெட்டு விடும், இந்தியாவை அழித்து விடலாம் போன்ற திட்டம் உள்ளதா\nசேர்ந்து வாழ்வேன், திருமணம் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வேன், திருமணத்திற்கு முன்பாக கற்பு இருப்பது எதிர்பார்க்க முடியாது. இவற்றை சொன்னது இன்றைய தமிழக அரசியல்வாதியின் மகளும், காங்கிரஸ் கட்சி தலைவியும் தான்\nதனிமனித ஒழுக்கம், மனத்தூய்மை, உடல் புனிதம் எல்லாம் வேண்டாம் என்ற அளவிற்கு தமிழச்சியை தூண்டி விடுவது எந்த சித்தாந்தம்\nபெண்—குழந்தை காப்போம், பெண்மையை போற்றுவோம் என்ற நிலையில் பாடுபடும் போது, இத்தகைய பெண்-விரோதிகள் எவ்வாறு உருவாகின்றனர்\nஒழுக்கம் கெடுக்கும் ஜிஹாத், புனிதத்தை சீரழிக்கும் சிலுவை-போர், தார்மீகத்தை அழிக்கும் புரட்சி என்றெல்லாம் இருந்தால், அவை அழிக்கப் படவேண்டும்.\nபெண்மை நிச்சயமாக பெண்மைக்கு எதிராக செயல்படாது, பெண்மையை பழிக்காது, அத்தகைய பெண்மை தான் பாரதத்திற்கு வேண்டும்.\n[1] news18, ‘வாணி ராணி‘ சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது\n[5] நக்கீரன், விபச்சார வழக்கில் நடிகை சங்கீதா புழல் சிறையிலடைப்பு – மேலும் சில நடிகைகள் சிக்குகிறார்கள், சி.ஜீவா பாரதி, Published on 01/06/2018 (22:23) | Edited on 01/06/2018 (22:26).\n[6] தமிழ்.வெப்துனியா, விபச்சார வழக்கில் நடிகை சங்கீதா கைது – வாணி ராணி ரசிகர்கள் அதிர்ச்சி, ஜூன்.2, 20018.\n[9] புதிய தலைமுறை, வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில்: சீரியல் நடிகை கைது\n[14] தமிழ்.வெப்துனியா, கல்லூரி பெண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரம் – நாகர்கோவிலில் அதிர்ச்சி, Last Modified சனி, 2 ஜூன் 2018 (12:13 IST)\nகுறிச்சொற்கள்:ஆடம்பர ரிசார்ட், ஓ.எம்.ஆர், ��ங்கீதா, செக்ஸ், டிவி சீரியல், பாலியல், பாலியல் ரீதியான குற்றங்கள், மகாபலிபுரம், ரிசார்ட், ரிஸார்ட், வாணி ராணி, விபச்சாரம்\nஅசிங்கம், இச்சை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, ஒழுக்கம், ஒழுங்கீனம், கடற்கரை, கட்டுப்பாடு, கமலஹாசன், கற்பழிப்பு, கற்பு, சங்கீதா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, பாலியல் தொழில், ரிசார்ட், ரிஸார்ட், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல��\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nஇன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nதமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\nகுடிக்கும் கிளப்புகளில் நடமாடும் பெண்கள், அவர்களின் ஆபாசம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் முதலியன\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற���றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-07-21T05:11:19Z", "digest": "sha1:YI5VGSTRZ7E45PMXKM25OJ7CTGGKEORI", "length": 17986, "nlines": 99, "source_domain": "makkalkural.net", "title": "உணவு பாதுகாப்பு, உணவு பழக்கங்கள்: மாணவர்கள் கட்டாயம் அறிய வேண்டும் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவுறுத்தல் – Makkal Kural", "raw_content": "\nஉணவு பாதுகாப்பு, உணவு பழக்கங்கள்: மாணவர்கள் கட்டாயம் அறிய வேண்டும் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்\nமுதலாம் ஆண்டு உலக உணவு பாதுகாப்பு தினத்தில் மாணவர்கள் உணவு பாதுகாப்பு குறித்தும் உணவு பழக்கங்கள் குறித்தும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அறிவுரை வழங்கினார்.\nசென்னை சேத்துப்பட்டு யூனியன் கிறிஸ்டியன் பள்ளியில் நடைபெற்ற உலக உணவு பாதுகாப்பு தினத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பாரம்பரிய உணவு கண்காட்சி, நடமாடும் உணவு ஆய்வகத்தை பார்வையிட்டார். உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காட்சி பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு, உலக உணவு பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றார்.\nவிழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:–\nஒவ்வொரு மாணவருக்கும் பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளில் 1,347 பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,392 ஆசிரியர்கள் பயிற்சியின் மூலம் கற்ற தகவல்கள் 48,162 மாணவர்களுக்கு கலந்துரையாடல் முறையின் மூலம் கற்பிக்கப்பட்டுள்ளது. உணவில் உள்ள கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட 2,970 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3,186 ஆசிரியர்களுக்கு இச்சோதனை குறித்து பயிற்றுவிக்கப்பட்டு அவர்கள் மூலம் இதுவரை 3.53 லட்சம் பள்ளி மாணாக்கர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு���்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள 130 சுற்றுலா தலங்களில் உணவுப் பாதுகாப்பு தகவல் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டு இதன் மூலமாக சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு பொருட்களை வழங்கிட உணவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.40 லட்சம் சுற்றுலா பயணிகள் பயனைடைந்துள்ளனர். தேவைக்கு அதிகமாக உணவு இருக்கும் பட்சத்தில், அதனை வீணாக்காமல் அதனைப் பெற்று, யாருக்கு உணவு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு பயன்படும் வகையில் “நோ புட் வேஸ்ட்” தன்னார்வ தொண்டு நிறுவனம் பகிர்ந்தளிக்கிறார்கள். சென்னையில் நான்கு ‘நோ புட் வேஸ்ட்’ (No Food Waste) வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதர மாநகராட்சிகளில் தலா 1 வாகனம் வீதம் விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\n1.5.2017 முதல் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கும், நுகர்வோர்களுக்கும் உணவு தரம் குறித்து வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்க 9444042322 என்ற கைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் புகார்கள் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nஇதுவரை 8750 புகார்கள் வரப்பெற்று அனைத்து புகார்களுக்கும் தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் மதிப்பில் உணவு பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட, புகார் மற்றும் குறைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்புத் துறைக்கென தனி வலைதளம் மற்றும் கைபேசி செயலி (Website & Mobile App) விரைவில் உருவாக்கப்படும்.\nஇந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உணவு பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர் வனஜா, சென்னை ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ரவி, யூனியன் கிறிஸ்டியன் பள்ளி செயலாளர் வினோத் சைமன், முதல்வர் சுந்தரத்தாய் லஸாராஸ், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலம் வழங்கப்பட்டுவிட்டது\nஉலக உணவு பாதுகாப்பு தின உறுதிமொழியை ஏற்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்��ை ஆய்வு செய்ய ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவினர் இந்தியா வருகின்றனர். வரும் 10–ந்தேதி முதல் 15ம் தேதி வரை அவர்கள் ஆய்வு நடத்துகின்றனர். தோப்பூரில் 220 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஏற்கெனவே ஒப்படைத்துவிட்டது. திட்டமிட்டபடி அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்.\nசித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார்.\nகர்நாடகம் முழு உரிமை கோர முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin புதுடெல்லி, மே.8- தென்பெண்ணை ஆறு நீர்பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் முழு உரிமை கோர முடியாது என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதற்கு தமிழக […]\nசென்னை, அகமதாபாத் விமான நிலையங்களின் பாதுகாப்பு குறைபாடு\nShare on FacebookShare on TwitterShare on Linkedin டெல்லி, ஜூலை 10– சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலைய இயக்குநர்களுக்கு விமான நிலைய ஓடுபாதை உள்ளிட்ட பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விமான ஒழுங்குமுறை அமைப்பான டி.ஜி.சி.ஏ இம்மாத தொடக்கத்தில் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதன் மூலம் சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 15 நாளில் […]\nதஞ்சை – திருச்சி இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம்\nShare on FacebookShare on TwitterShare on Linkedin தஞ்சாவூர், மார்.15– தஞ்சை – திருச்சி இடையே வருகிற 23-ந் தேதி மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமைவாய்ந்தது. இதற்கு முன்பு தஞ்சை வழியாக தான் சென்னை போன்ற பகுதிகளுக்கும், தென்மாவட்டங்களுக்கும் ரெயில்கள் இயக்கப் பட்டன. அப்போது தஞ்சை வழித்தடம் தான் மெயின் லைனாக இருந்தது. நாளடைவில் திருச்சி – விழுப்புரம் […]\nகொளுத்தும் வெயிலில் சுருண்டு விழுந்து செத்த 15 குரங்குகள்\nதமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம்: உலக வங்கியுடன் ரூ.2,857 கோடி கடனுதவி ஒப்பந்தம் கையெழுத்து\n‘ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும் – சட்டதிட்டங்களும்’: தொழில்முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி\nசட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுமா ஸ்டாலின் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்\nபல் மருத்துவ படிப்பில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்\nசென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்: கமிஷனர் பிரகாஷ் துவக்கி வைத்தார்\nநியாய விலைக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிப்படி ரூ.2,500 ஆக உயர்வு\n‘ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும் – சட்டதிட்டங்களும்’: தொழில்முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி\nசட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுமா ஸ்டாலின் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்\nபல் மருத்துவ படிப்பில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9.html", "date_download": "2019-07-21T04:10:30Z", "digest": "sha1:5OOB5OWBLEHLNLNOIWA32Q63JEBD4CG7", "length": 5423, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "கட்டங்கள் திணைக்களத்தின் அசமந்தப் போக்கு!! - Uthayan Daily News", "raw_content": "\nகட்டங்கள் திணைக்களத்தின் அசமந்தப் போக்கு\nகட்டங்கள் திணைக்களத்தின் அசமந்தப் போக்கு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jul 12, 2019\nவவுனியா பூங்கா வீதியின் போக்குவரத்து கட்டடங்கள் திணைக்கள ஊழியர்களின் அசமந்தபோக்கினால் பல மணிநேரம் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.\nதிணைக்களத்தின் வளாகத்தினுள் காணப்படும் மரமோன்றின் கிளைகள் எவ்வித பாதுகாப்பு மற்றும் வீதித்தடையை பிரயோகிக்காது தறித்து வீழ்த்தப்பட்டன.\nஇதன் காரணமாக பூங்கா வீதியின் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது. வீதியின் முடிவில் எவ்வித சமிச்சைகளும் பிரயோகிக்காமையினால் குறித்த பாதையுடாக பயணித்த வாகனங்கள் பாதையின் முடிவு வரை பயணித்து மீண்டும் பின்நோக்கி சென்றதை அவதானிக்க முடிந்தது.\nஉணவு ஆக்கப் பொருள்களின் காட்சிப்படுத்தல்\nசொந்த காணியை பார்வையிட்டு வீடு திரும்பிய முதியவருக்கு நடந்த சோகம்\nவவுனியா விபுலானந்தாக் கல்லூரிக்கு உதவி\nமற்றொரு தொடருந்து விபத்தில் இன்னொரு உயிர் பறிப்பு\nசித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தில் – மக்கள் நம்பிக்கை இழப்பு\nமக்களைக் குழப்பும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள்- மஸ்தான் எம்.பி. தகவல்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபொலிஸ் அதிகாரிகள் 31 பேர் இடமாற்றம்\nயாழ்ப்பாணத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – இளைஞர் சாவு\nசுற்றுலா ஆலோசனை மையமாக மாற்றப்படும் போகம்பர சிறைச்சாலை\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்பட்டார்.\nஇன்­னொரு இனப்­ப­டு­கொ­லைக்கு வித்திடும் சிங்­கள – பெளத்த பேரி­ன­வா­தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/04/21/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-21T05:11:20Z", "digest": "sha1:2WGIP3663JALYFE3RUF2TWFVD7TXLMYH", "length": 36068, "nlines": 174, "source_domain": "senthilvayal.com", "title": "இதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇதயம் நுரையீரல் எலும்பு… நலம் காக்கும்… வெயிலுக்கு வெல்கம்\nஒரு வருடத்தில் பெரும்பாலான நாள்கள் நமக்கு வெயில் காலம்தான். என்றாலும், கோடைக்காலம் வரப்போகிறது என்றாலே சற்று அதிகம் கவலைப்படத் தொடங்கிவிடுவோம். `இந்த வருஷம் வெயில் அதிகமாக இருக்கும்னு சொல்றாங்க… அதனால கண்டிப்பா ஏ.சி வாங்கிரணும்’ என்பது போன்ற திட்டமிடல்கள் அதிகரிக்கும். ஆனால், பிற காலநிலைகளைப்போலவே கோடைக்காலமும் பூமிக்குத் தேவையாக இருக்கிறது. பொதுவாக, கோடைக்காலத்தில் அம்மை, கண்வலி போன்ற நோய்கள் பாதித்தால், அதிகமாக பயப்படுவோம். ஆனால் இயற்கை, இந்த வெயில் காலத்திலும் மனிதகுலத்துக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கத்தான் செய்கிறது.\nஅந்த வகையில், எதிர்பாராத நேரத்தில் சட்டென்று உயிரிழப்பை ஏற்படுத்தும் மாரடைப்பு நிகழ்வுகள் கோடைக்காலத்தில் மிகவும் குறைவாகக் காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இதயநோய் மருத்துவர் பி.ஜெயபாண்டியன் கூறுகிறார்… “பிற காலநிலைகளை ஒப்பிடும்போது கோடைக்காலத்தில் மாரடைப்பு (Myocardial Infarction) நிகழ்வுகள் குறையு��். பொதுவாக, குளிர்காலத்தில் அதிகாலை நேரத்தில் மாரடைப்பு அதிகமாக ஏற்படும்; உடலின் வெப்பநிலை குறையும்போது, அதைச் சமன்படுத்த வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்கும்.\nகுளிர்காலத்தில் அதிகமாகப் பசி எடுப்பது, வளர்சிதை மாற்றம் அதிகமாவதன் அறிகுறியே. இப்படி வளர்சிதை மாற்றம் அதிகமாகும்போது இதயத்துடிப்பு தானாகவே அதிகரிக்கும். அத்தகைய சூழலில் இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பவர்கள், ரத்தக்குழாய் வெடிக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு அவை வெடித்துவிடும் அல்லது சிதைந்துவிடும்.\n900 பேர் இத்தகைய அபாய நிலையில் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் 100 பேருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், கோடைக்காலத்தில் வளர்சிதை மாற்றத்தின் அளவு இயல்பாக இருக்கும் என்பதால், இதயத்துடிப்பும் இயல்பாகவே இருக்கும். அதனால், கோடையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. 900 பேர் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாய நிலையிலிருந்தால், அவர்களில் 10 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nகுளிர்காலத்தில் அதிகாலை நேரங்களில் ஏற்படும் நிகழ்வுகளை ஒப்பிடும்போது பக்கவாதத்தைவிட மாரடைப்புதான் அதிகமாக ஏற்படுகிறது. காரணம், மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் 10 மில்லிமீட்டர் அளவு இருக்கும். ரத்தம், அவற்றின் வழியாகச் செல்லும்போது அழுத்தம் குறைவாக இருக்கும். ஆனால், இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களின் அகலம் அதிகபட்சம் 5 மில்லிமீட்டரும், குறைந்தபட்சம் 2.5 மில்லிமீட்டராகவும் இருக்கும். அதனால் இதயத்துக்குச் செல்லும் அழுத்தமும் அதிகமாகி மாரடைப்பு ஏற்படும். கோடைக்காலத்தில் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அழுத்தம் இயல்பாக இருப்பதால், பக்கவாதம் ஏற்படுவற்கான வாய்ப்பு குளிர்காலத்தைவிட கோடைக்காலத்தில் குறைவாக இருக்கும். அதற்காக கோடைக்காலத்தில் இதய நோய்கள் ஏற்படாது என்றும் கூற முடியாது.\nவைட்டமின் டி குறைபாடு மாரடைப்பை உருவாக்குவதற்கான முக்கியக் காரணியாக இருக்கிறது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே வைட்டமின் டி குறைபாட்டால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சூரிய ஒளி மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. சூரிய ஒளி உடலில்படும்போதுதான் வைட்டமின் டி-ஐ உ��ல் உற்பத்திசெய்யும். ஏ.சி அறைகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் இரவுப்பணி செய்துவிட்டு பகலில் தூங்குபவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். இவர்களில் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், ஆண்கள் கொஞ்ச நேரமாவது வெயிலில் வெளியே வருகிறார்கள். பெண்கள் கூடுதல் கவனத்துடன் வெயிலைத் தவிர்க்கிறார்கள். எலும்பு அடர்த்தி குறைவதற்கான காரணமும் வைட்டமின் டி குறைபாடுதான். கோடைக்காலத்தில் பல்வேறு வழிகளில் வைட்டமின் டி கிடைக்கிறது.\nகோடைக்காலம் இயல்பாகவே நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். `பிற காலநிலைகளைவிட, கோடையில்தான் உடல்நிலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வோம்’ என்கின்றன ஆய்வுகள்.’’\n“கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் நமக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன. கோடையில் கொசுக்களின் உற்பத்தி குறையும் என்பதால், மலேரியா, டெங்கு போன்ற நோய்களின் தாக்கம் குறையும்.\nமழைக்காலம், குளிர்காலம் போன்ற நேரங்களில் மூச்சுத்திணறல், ஆஸ்துமா பாதிப்புகள் அதிகரிக்கும். கோடைக்காலத்தில் அவற்றின் தீவிரம் குறையும். குளிர்காலத்தில் குளிரைச் சமாளிப்பதற்காக உடல் கூடுதலாக வெப்பத்தை உற்பத்தி செய்யும். அதனால் குளிர்காலத்தில் அதிகம் பசியெடுக்கும். அப்போது சாப்பிடும் உணவின் அளவும் அதிகரிக்கும். உணவின் அளவு கூடும்போது, உடலில் கலோரிகளும் அதிகரிக்கும். ஆனால், வெயில் காலத்தில் உணவுத் தேவை குறைவாக இருக்கும். அதனால் கலோரிகளும் குறைவாகவே இருக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கோடைக்காலம் உதவும்.\nகோடையில் பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்வோம். ஆக, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கவும் கோடை உதவுகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அதனால் வலியை உருவாக்கும் தன்மை அகன்று வலிகள் குறையும். கைகால் மூட்டுகளின் இறுக்கம் தளரும். உடல் இயக்கமும் அதிகரிக்கும். குளிர்காலம், மழைக்காலத்தில் அடிக்கடி குளிப்பதைத் தவிர்ப்போம். அதனால் நோய்த்தொற்று, பூஞ்சைத்தொற்று போன்ற சரும நோய்கள் அதிகம் ஏற்படும். கோடைக்காலத்தில் ‘சன் பர்ன்’ (Sun Burn) போன்ற சருமப் பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால், அடிக��கடி குளிப்பது, தண்ணீர் அதிகம் குடிப்பது போன்றவை அதிகரிக்கும் என்பதால், சருமம் தொடர்பான தொற்றுகள் குறையும்” என்கிறார் பொது மருத்துவர் பி.கிருஷ்ணமூர்த்தி.\nகோடையின் நன்மைகள் குறித்து சித்த மருத்துவம் என்ன சொல்கிறது சித்த மருத்துவர் பிச்சையா குமார் விளக்குகிறார்.\n“சித்த மருத்துவத்தில், `வெயில் நல்லது’ என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. `உடல் உழைப்பில் ஈடுபடுவர்களுக்கு காலை வெயிலும், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மாலை வெயிலும் நல்லது’ என்கிறது சித்த மருத்துவம். சிகிச்சையளிக்கவும், மருந்துகள் தயாரிக்கவும் சூரிய ஒளி மிகவும் அவசியம். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி, உடலில் வைட்டமின் ஈ சத்துகளை நிலைநிறுத்த மறைமுகமாக உதவிசெய்யும்.\nகோடைக்காலத்தில் வாதநோய்கள், கப நோய்கள் இரண்டுமே அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் சற்று மட்டுப்பட்டிருக்கும். மூட்டுவலி உள்ளிட்ட அனைத்து வகையான வலிகளும் வாதநோய்களில் அடங்கும். அடிக்கடி சளித் தொந்தரவு, ஆஸ்துமா பிரச்னை ஏற்படுபவர்களுக்கு கோடைக்காலம் சற்று ஆறுதல் அளிக்கும்.\nகோடைக்காலத்தில் புழுக்கம் அதிகரிப்பதால், பெரும்பாலும் இரண்டு தடவை குளித்துவிடுவோம். தாகம் அதிகரிக்கும் என்பதால், சாதாரண நாள்களில் குடிக்கும் தண்ணீரைவிட இரண்டு மடங்கு தண்ணீர் அதிகம் குடிப்போம். தயிர் சாதம், பழைய சாதம், மோர் சாதம் போன்ற குளிர்ச்சியான உணவுகளை உடலே விரும்பத் தொடங்கும். பூட்டிய அறைகளுக்குள்ளே ஏ.சியில் இருந்தாலும் சற்று காற்றோட்டமான இடத்தை மனது விரும்பும். பொதுவாக, கோடையில் செயற்கை விஷயங்களைத் தவிர்த்துவிட்டு இயற்கையோடு ஒன்றி வாழும் தகவமைப்பு ஏற்படும்.\nகோடைக்காலத்தில் காரச் சுவையின் மீது நாட்டம் குறையும். வெப்பத்தைச் சமன்படுத்த கல்லீரலும் சருமமும் அதிகமாக வேலை செய்யும். இதனால் பித்தத்தின் குணம் அதிகரிக்கும். பித்தம் அதிகரிக்கும்போது நம்மையும் அறியாமல் நாக்கில் கசப்புச் சுவை தோன்றும். நாவறட்சி, சுவையின்மை, நாக்கில் கசப்புச் சுவை தெரிவது என மூன்றில் ஏதாவது ஓர் அறிகுறியின் மூலம் நம் அனைவருக்கும் தெரியவரும். அந்த நேரங்களில் நமக்கு இயற்கையாகவே கசப்புச் சுவையின் எதிர் சுவைகளான இனிப்பு, புளிப்பின் மீது ஆர்வம் ஏற்படும். அதனால்தான் கோடையில் மாம்பழம், திராட்சை, இளநீர், கரும்புச்சாறு போன்ற இனிப்பு, புளிப்பு உணவுகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறோம். பித்தத்தின் தன்மை அதிகரிக்கத் தொடங்கும்போதே அதற்கேற்ற உணவுகளைச் சாப்பிட்டால் பித்தத்தின் தன்மை குறைந்து, கோடைக்கால நோய்களிலிருந்து உடல் தன்னைத்தானே இயற்கையாகவே தற்காத்துக்கொள்ளும்.”\nபூமியும் உயிரினங்களும் அவ்வப்போது தங்களைத் தகவமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பை காலநிலை மாற்றங்கள்தாம் அளிக்கின்றன. காலநிலை மாற்றம் என்பது இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம். அதற்குக் கோடையும் விதிவிலக்கல்ல. எனவே, கோடைக்காலத்தில் ‘வெயிலோடு விளையாடி… வெயிலோடு உறவாடி… வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம்’ போடுவோம்\nகுழந்தைகளின் பாதங்களைப் பாதுகாக்க, ஷூ அணியத் தேவையில்லாத இடங்களில் செருப்புகளையே அணிந்துசெல்ல வையுங்கள். ஷூ அணிந்தே ஆகவேண்டியிருந்தால் காட்டன் சாக்ஸ் மட்டுமே அணிய வேண்டும். ஒரு முறை அணிந்த சாக்ஸை துவைக்காமல் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. இறுக்கமான ஷூ, காலணிகளால் விரல் இடுக்குகளில் வியர்த்து, தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nகோடைக்காலத்தில் டைபாய்டு, காலரா, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமலிருக்க, வீட்டில் தயாரிக்கப்படும் சுகாதாரமான உணவுகளை மட்டுமே சாப்பிடவைக்க வேண்டும். தெருவில், உணவகங்களில் விற்கப்படும் பண்டங்கள் சுகாதாரமாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், அவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-21T04:47:15Z", "digest": "sha1:2KY6TSG4I5VBMVLZH5AGZOMBTC4PRQPJ", "length": 29714, "nlines": 191, "source_domain": "senthilvayal.com", "title": "உபயோகமான தகவல்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nCategory Archives: உபயோகமான தகவல்கள்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nBy vayal on 17/07/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nதொலைநிலைக்கல்வியில் இரண்டு வகை உண்டு. ப்ளஸ் டூ முடித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்லமுடியாமல் பல்கலைக்கழகங்களின் தொலைநிலைக் கல்விமுறையில் சேர்ந்து படிப்பது; ப்ளஸ் டூ தேர்ச்சிபெறாமல் திறந்தநிலை கல்விமுறையில் நேரடியாகப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிப்பது.\nகுடும்பச்சூழல் காரணமாக தினமும் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயில முடியாத மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்டது, தொலைநிலைக் கல்வி. ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லவியலாத மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் பட்டதாரிகளாகமுடியும். வேறு பணிகளைச்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nBy vayal on 14/07/2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஅந்தக்காலத்தில் விளக்கு ஏற்றும் எண்ணெய் தயாரிக்க வேண்டிய மூலப்பொருள்களை விளைவிக்க மட்டுமே நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்து இறைக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வந்தனர் அரசர்கள். இதற்குச் சான்றாக பல கல்வெட்டுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. தெய்வ வழிபாட்டில் தீபமேற்றி வழிபடும் சடங்கு நம் வழக்கங்களில் ஒன்றாக இருந்துவந்ததை இது தெரிவிக்கிறது. இதுமட்டுமல்லாது எல்லாவித எண்ணெயையும் ஊற்றி நம் மக்கள் தெய்வத்துக்கு தீப வழிபாடு செய்ததில்லை, மாறாக குறிப்பிட்ட வகை எண்ணெய்களை மட்டுமே மிகத் தூய்மையாக தயாரித்து பயன்படுத்திவந்தனர். காரணம், அக்காலத்தைய கடுமையான தெய்வ அனுஷ்டான விதிகள் அப்படி…\nPosted in: உபயோகமான தகவல்கள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\nBy vayal on 09/07/2019 | பின்னூட்டமொன்றை இடுக\n`20 ஆண்டுகளுக்கு முன் வரை, கூட்டுக்குடும்பமாக வசித்ததால், வீட்டுப் பெரியவர்கள் கருவுற்ற பெண்களின் தேவையறிந்து செயல்பட்டார்கள். இதனால் பெரும்பாலும் சுகப்பிரசவங்களே நிகழ்ந்தன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது மூன்று முதல் பத்துக் குழந்தைகள் இருந்தனர்’’ என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் எஸ்.சௌரிராஜன், கரு உருவாவது முதல் பிரசவ காலம் வரை பெண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், அதற்கேற்ற உணவுமுறைகள் பற்றியும் கூறுகிறார்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nகடந்த சில வருடங்களாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது Stalking. காதலின் பேரில் பெண்களை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டுவது, காதலிக்க மறுத்த பெண்களின்மீது அமிலம் வீசுவது, பொது இடங்களில் ஆயுதங்கள் மூலம் வன்முறையைப் பிரயோகிப்பது என கடந்த காலத்தில் நடந்த ஸ்டாக்கிங் தொடர்பான குற்றங்கள், இந்த தேசத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். இன்டர்நெட்டின் வளர்ச்சியால் கடந்த சில வருடங்களாக #CyberStalking-ம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவருகிறது. இதிலிருந்து நம் பிள்ளைகளைக் காப்பது எப்படி\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\n:கோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்து திண்டுக்கல் கால்நடை துறை முன்னாள் இணை இயக்குனர்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா\nஇலக்கை அடைவதில் குறுக்குவழிகள் ஒருபோதும் உதவாது. இது வாழ்க்கையின் எந்த இலக்கை அடைவதற்கும் பொருந்தும். எடைக் குறைப்பு முயற்சியில் ஈடுபட நினைப்பவர்கள் இதைத் தாரக மந்திரமாகக் கொண்டே முயற்சியில் இறங்க வேண்டும்.\nஎடைக் குறைப்புக்காக என்னென்னவோ வழிகளையெல்லாம் பின்பற்றி, எதிலும் இலக்கை அடைய முடியாத எத்தனையோ பேரை என்னுடைய 20 வருட அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அவர்கள் அத்தனை பேருக்கும் எடையைக் குறைக்க வேண்டும் என்பதைவிடவும், அதை சீக்கிரமே சாதிக்க வேண்டும் என்கிற வெறியே அதிகமிருந்தது. அதற்காக அவர்கள் நாடிய அனைத்துமே குறுக்குவழிகள் என்பதில்தான் சிக்கல்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\nடைக் குறைப்பு பற்றி ஒவ்வோர் இதழிலும் நீங்கள் தருகிற ஆலோசனைகளும் டயட் சார்ட்டும் நன்றாக இருக்கின்றன. ஆனால், வேலை நிமித்தம் எப்போதும் பயணத்தில் இருக்கும் என்னைப் போன்றோருக்கு இதெல்லாம் சரிவராதே…’’\n‘`வாழ்க்கையில் வேலையும் ஓர் அங்கம் என்கிற நிலை மாறி, இன்று பலருக்கும் வேலைதான் வாழ்க்கை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இது உங்களுக்கு மட்டுமே இருக்கும் பிரச்னையல்ல. பெரிய நிறுவனங்களின் சிஈஓக்கள், வ���ளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என நான் தினமும் சந்திக்கிற பலருக்கும் இருக்கும் பிரச்னைதான். அவர்கள் எல்லோரும் எப்படிச் சமாளிக்கிறார்கள்\nPosted in: உபயோகமான தகவல்கள்\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nசிறியதோ, பெரியதோ… எல்லா வீடுகளிலும் முதலில் வரவேற்பது மிதியடியாகவே இருக்கும். வீட்டு வாசலில் மட்டுமன்றி, உள்ளே ஒவ்வோர் அறையின் வாசலிலும் இடம்பிடிக்கத் தொடங்கி விட்டது மிதியடி.\n‘`வீடுகளின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக இடம்பிடித்துவிட்ட மிதியடிகளை நாமே நம் கைப்படத் தயாரிக்கலாம்; சிறிய அளவிலான பிசினஸாகவும் செய்யலாம்’’ என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் அமுதா.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nவைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் தொற்றுநோய்கள் பற்றி நமக்குத் தெரியும். அதேபோல் உணர்வுகளும் ஒரு தொற்றுநோய்தான் என்கிறார் பிரபல அமெரிக்க தன்னம்பிக்கை பேச்சாளரான ஜிம் ரோஹன். நாம் யார் என்பதைத் தீர்மானிப்பதில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் உணர்வுகள் மிகுதியான செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\n எவ்வளவு நாள் வரை கண்ணாடி போட வேண்டியது இருக்கும்\n– கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்போர் வழக்கமாகக் கேட்கும் கேள்வி இது. கண்ணாடி தேவைப்படும் குறைபாடுகள் எவையும் குறிப்பிட்ட காலத்திற்கு கண்ணாடி அணிந்தால் குணமாகக்கூடியவை அல்ல. இந்தக் கேள்வி எழுவோருக்கு அறுவை சிகிச்சை ஒரு சிறந்த வாய்ப்பு.\nகண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ்க்கு மாற்றாக செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் பல உள்ளன. அவை என்னென்ன உலகில் இத்தகைய சிகிச்சைகள் முதன் முதலில் எப்படித் தோன்றின உலகில் இத்தகைய சிகிச்சைகள் முதன் முதலில் எப்படித் தோன்றின அவற்றில் என்னென்ன புதிய முன்னேற்றங்கள் அவற்றில் என்னென்ன புதிய முன்னேற்றங்கள்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.ம��.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-07-21T05:39:48Z", "digest": "sha1:Z4ASGQPHYLHEMMAV4LJ4RFYNX5YNLYZU", "length": 8244, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "நாம் தமிழர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் படுகொலை - விக்கிசெய்தி", "raw_content": "நாம் தமிழர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் படுகொலை\nதமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்\n27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\n1 மே 2017: 1,000 ஆண்டு பழமையான மஹாவீரர் கற்சிலை கண்டெடுப்பு\nபுதன், பெப்ரவரி 16, 2011\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் நேற்றிரவு 10மணி அளவில் இனந்தெரியாதோரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இவரை சிலர் வெட்டிப் படுகொலை செய்தனர்.\nதமிழ் தேசியத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரில் படுகாயமடைந்த மக்களுக்கு உதவ, மருந்து பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் வெளி வந்த முத்துக்குமார் நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளராக செயல்பட்டு வந்தார்.\nமதுரையை சே‌ர்‌ந்தவ‌ர் மு‌த்து‌க்குமா‌ர். உற‌வின‌ர் ‌வீ‌ட்டி‌ற்காக புது‌க்கோ‌ட்டை வ‌ந்த அவ‌ர் தமது ந‌ண்ப‌ரும் வழ‌க்க‌றிஞ‌ருமான போ‌த்த‌ப்பனுட‌ன் அ‌ண்ணா ‌சிலை கடை‌த் தெரு‌வி‌ல் நே‌ற்‌றிரவு பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்த போதே வெட்டப்பட்டார். முத்துக்குமார் சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமானார். படுகாயமடைந்த அவரது நண்பர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nநாம் தமிழர் மா���ில ஒருங்கிணைப்பாளர் வெட்டி படுகொலை, தமிழ்வின் பெப்ரவரி 15, 2011\nபுதுக்கோட்டையில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் படுகொலை, வெப்துனியா, பெப்ரவரி 16, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tamil-nadu-farmers-protest-with-vinayagar-delhi-293908.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:23:06Z", "digest": "sha1:3TYIVFXR6HLMGC3C5VRZ7RLZ4RMDZEIL", "length": 18089, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக விவசாயிகள் டெல்லியில் மண்ணில் புதைந்து போராட்டம்! | Tamil Nadu farmers protest with Vinayagar in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n4 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n9 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n45 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக விவசாயிகள் டெல்லியில் மண்ணில் புதைந்து போராட்டம்\nடெல்லி: விநாயகர் சதூர்த்தி தினமான இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மண்ணுக்குள் புதைந்து போராட்டம் நடத்தினர். புதைமணலுக்கு முன்பாக ஒரு விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்தனர்.\nதேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பிலான இந்த போராட்டம் 41 ஆவது நாளாகத் தொடர்கிறது. சாலைகளில் உருண்டு போராட்டம் நடத்தியவர்கள் இன்று மணலுக்குள் புதைந்து நூதனப் போராட்டம் நடத்தினர்.\nதலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் இடம் பெற்றுள்ளனர்.\nதென் இந்திய நதிகளை இணைப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, மீத்தேன் எடுக்கும் பணியில் இருந்து ஒ.என்.ஜி.சியை வெளியேற்றுவது, வறட்சியில் கருகிய பயிர்களுக்கு நஷ்ட ஈடு உட்படப் பல்வேறு பிரச்சனைகள் போராட்டத்தின் கோரிக்கைகளாக உள்ளன.\nஇதில், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு டெல்லியின் ஜந்தர் மந்தரில் அன்றாடம் ஒரு வித்தியாசமானப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்தவகையில், இன்று செல்லபெருமாள், சிவா மற்றும் காமராஜ் ஆகிய 3 விவசாயிகள் தமது கழுத்து வரை மணலுக்குள் புதைத்து கொண்டு போராட்டம் நடத்தினர்.\nசில நாட்களுக்கு முன்பாகவும் அங்கு விவசாயிகளின் கீழே விழுந்து போராட்டம் நடத்தினர். ஒருநாள் அந்த மணலில் மாட்டை போல் ஒரு மனிதரை கட்டிய விவசாயிகள் ஏர் உழுதனர். மற்றொரு நாளில், அங்கு நாற்று நட்டு பயிர் செய்தபடி போராட்டம் நடத்தினர்.\nஅப்போது அவர்கள் மோடி ஐயா மோடி ஐயா... எங்களை பாருமய்யா பாருமய்யா என்று முழக்கமிட்டனர்.\nஇன்று விநாயகர் சதூர்த்தி என்பதால் அந்த புதைமணலுக்கு முன்பாக ஒரு விநாயகர் சிலையை வைத்து தமிழக விவசாயிகள் பூஜை செய்தனர். இதனை, ஜந்தர் மந்தர் வழியாக செல்லும் பொதுமக்கள் பலரும் வித்தியாசமாக பார்த்து சென்றனர்.\nஎங்கள் போராட்டக் குரலுக்கு பிரதமர் நரேந்தர மோடி செவிசாய்க்க மறுக்கிறார். விவசாயிகளின் எந்த பிரச்சனைகளையும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறது.\nஎங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல், பிரதமரை சந்திக்காமல் நாம் இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டோம். அதுவரையிலும் வெயில், மழை என எதை பொருட்படுத்தாமல் நடைபெறும் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nகாஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதொடர்ந்து மூன்று முறை முதல்வர்.. டெல்லியின் முகத்தையே மாற்றினார்.. இரும்பு பெண்மணி ஷீலா தீட்சித்\nமறைந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்\nமாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தா.. கிடையவே கிடையாது.. கதவைச் சாத்திய மத்திய அரசு\nகுஜராத் மாஜி முதல்வர் ஆனந்திபென் படேல்.. உ.பி. ஆளுநராக நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvinayagar chathurthi farmers protest delhi விநாயகர் சதுர்த்தி விவசாயிகள் ஆர்பாட்டம் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/the-lesson-in-our-style-for-the-banks-that-are-unsure-to-farmers-shiv-sena-warns-353923.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-21T04:22:33Z", "digest": "sha1:GQMFNZZXKCMSNVJOYQLI2PRTPBLNY7HP", "length": 20431, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகளுக்கு உதவாத வங்கிகளுக்கு எங்கள் பாணியில் பாடம் புகட்டுவோம்.. சிவசேனா எச்சரிக்கை | The lesson in our style for the banks that are unsure to farmers .. shiv sena warns - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n4 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n8 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n44 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயிகளுக்கு உதவாத வங்கிகளுக்கு எங்கள் பாணியில் பாடம் புகட்டுவோம்.. சிவசேனா எச்சரிக்கை\nமும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் வழங்காத வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு, தங்கள் பாணியில் பாடம் புகட்ட போவதாக சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டின் பல மாநிலங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி, கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சிக்கு வடமாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சியை சமாளிக்க பல்வேறு திட்டங்களை யோசித்து, அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.\nமகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விதர்பா மற்றும் மராத்வாடா உள்ளிட்ட பகுதிகள், வறட்சியின் கோரப்பிடியில் சிக்குண்டு தவித்து வருகின்றன. மராட்டியத்திலுள்ள ஆறு, குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முற்றாக வறண்டதால், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் மகாராஷ்டிராவின் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு உத்தவ் தாக்கரே சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் மற்றும் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். மேலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உணவு தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக அளித்து வருகிறார் சிவ சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வறட்சியால்.\nகடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மராத��வாடா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடையே பேசினார். அப்போது பேசிய அவர், சிவசேனாவின் முயற்சியால் தான் மராட்டிய மாநிலத்தில் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கென பயிர் காப்பீட்டு திட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் இதன் பலனை ஏராளமான விவசாயிகளால் பெற முடியவில்லை.\nஏனென்றால் விவசாயிகளுக்கு உதவ பல வங்கிகளுக்கும், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் துளியும் விருப்பம் இல்லை. உழவர்களுக்கு உதவ மறுக்கும் நிறுவனங்களும், வங்கிகளும் மும்பையில் இருந்து தான் செயல்பட்டு வருகின்றன.\nமத்திய அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு... வேலையை காட்டும் பிரதமர் மோடி\nஎனவே உதவும் உள்ளங்கள் இல்லாத வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு, விரைவில் சிவசேனா பாணியில் தகுந்த பாடம் புகட்டப்படும் என எச்சரித்தார்.\nமேலும் பேசிய அவர் உழவர்களுக்கு உதவ மறுத்த வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தகவல்களையும், கடன் கிடைக்காத விவசாயிகளின் தகவல்களையும் சேகரிக்குமாறு தனது கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர மக்களின் ஆசிர்வாதம் காரணமா தான் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற தவறிவிட்டன.\nமாநிலத்திற்கு தேவையான நீர்பாசன திட்டங்களை உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள், ஓட்டுகளுக்காக மக்களிடம் சென்று கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.. ஒற்றுமையாக இருக்கிறோம்.. கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கோரஸ்\nமும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது\nமும்பையில் இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 12 பே��் பலி.. 40 பேர் சிக்கியுள்ளதால் பரபரப்பு\nகர்நாடகத்தில் பரபரப்பு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதா.\nஅடுத்தவன் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த டாக்ஸி டிரைவர்... போலீஸ் ஸ்டேசனில் செம கவனிப்பு\nஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க\nஅழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nஇந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு\nஹோட்டலுக்குள் விடவில்லை, கைது செய்தனர், பிளேன் ஏற்றி பெங்களூர் அனுப்பினர்\nமேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மும்பை செல்கிறார்கள்.. அதிருப்தி காங். எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nஇருங்க வர்றேன்.. மும்பைக்கு படையெடுக்கும் குமாரசாமி.. ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க விரைகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshiv sena uddhav thackeray farmers சிவசேனா உத்தவ் தாக்கரே விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43781627", "date_download": "2019-07-21T05:11:01Z", "digest": "sha1:65JE4BX4KTKW46QHYZTM7YKXF2FKE6BG", "length": 11694, "nlines": 124, "source_domain": "www.bbc.com", "title": "சேலம் யானையைக் கருணைக் கொலைசெய்ய அனுமதி - BBC News தமிழ்", "raw_content": "\nசேலம் யானையைக் கருணைக் கொலைசெய்ய அனுமதி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநோயால் அவதிப்பட்டுவரும் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானையை கருணைக் கொலைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nசேலம் மாவட்டத்தில் உள்ள சுகவனனேஸ்வரர் கோவில் யானையான ‘ராஜேஸ்வரி‘ கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டுவருகிறது. 42 வயதான இந்த யானை, 6 வயதில் இந்தக் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டது.\nஇந்த நிலையில், முதுமையின் காரணமாகவும், கால்வாத நோயால் பாதிக்கப்பட்டதாலும் அதன் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நிற்க முடியாத அந்த யானை கடந்த மாதம் ஐந்தாம் தேதி முதல் படுத்த படுக்கையாகவே கிடந்தது.\nஅந்த யானைக்கு ஊசி மூலம் குளூகோசும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளும், தாது உப்புகளும் செலுத்தப்பட்டுவந்தன. இருந்தபோதும் யானையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையில், யானையின் முன் வலது பாதத்தில் புழுக்கள் பரவ ஆரம்பித்தன. இவை தொடர்ந்தும் பரவிவருகின்றன.\nஇந்த நிலையில் சேலத்தை சேர்ந்த சமுக ஆர்வலரான ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் இந்த யானைக்கு முறையான சிகிச்சை வழங்கக்கோரி முதன்மை தலைமை வன பாதுகாப்பு அதிகாரியிடம் மனு அளித்தார்.\nஇதையடுத்து, ஒரே பக்கமாய் படுத்துகிடந்த யானையை திருப்பி படுக்க வைப்பதற்கு பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த முயற்சியில் யானைக்கு மேலும் காயம் ஏற்பட்டது.\nஇதற்கிடையில், சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான முரளீதரன் என்பவர், இந்த யானையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்ககை முன்னதாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி , நீதிபதி அப்துல் குத்துஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்து அறநிலையத்துறையும், விலங்குகள் நல வாரியமும் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென கூறி வழக்கை ஒத்திவைத்திருந்தது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் யானைக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை பலனளிக்கவில்லையென தெரிவித்தார்.\nஇதையடுத்து, சேலம் கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த யானையைப் பரிசோதித்து 48 மணி நேரத்திற்குள் இந்து அறநிலையத் துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டுமென்றும், அந்த அறிக்கையில் யானையைக் குணப்படுத்த முடியாது என கூறப்பட்டால், அந்த யானையைக் கருணைக் கொலை செய்யலாம் என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசிறுமி வன்புணர்வு: ஜம்முவில் இந்து-முஸ்லிம் உறவு எப்படி இருக்கிறது\nBBC SPECIAL: முஸ்லீம்கள் மீதான வன்முறை திட்டமிடப்பட்டதா\nமேரி கோமை தோள்களில் தூக்கிக் கொண்டாடிய பயிற்சியாளர்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள் எவை\nBBC SPECIAL: முஸ்லீம்கள் மீதான வன்முறை திட்டமிடப்பட்டதா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-7110", "date_download": "2019-07-21T04:42:13Z", "digest": "sha1:ASAQXIO4U5AACTTR4ZGCSQELJKPBXCXY", "length": 8273, "nlines": 61, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வானொலி தமிழ் நாடக இலக்கியம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்கியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nDescriptionமேடை நாடகத்தின் முப்பரிமான நிலைகளை உள்வாங்கிக் கொண்டு ஒலி என்ற ஒரே பரிமாணத்தில் மிளிருவதே வானொலி நாடகக் கலை. இந்நூலில் நூற்றுக்கும் மேலான தமிழ் வானொலி நாடகாசிரியர்களும் அவர்தம் வானொலி நாடக நூல்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் நாடக இலக்கிய வரலாற்றில் இது ஒரு முன்னொடி முயற்ச்சியாகும்.\nமேடை நாடகத்தின் முப்பரிமான நிலைகளை உள்வாங்கிக் கொண்டு ஒலி என்ற ஒரே பரிமாணத்தில் மிளிருவதே வானொலி நாடகக் கலை. இந்நூலில் நூற்றுக்கும் மேலான தமிழ் வானொலி நாடகாசிரியர்களும் அவர்தம் வானொலி நாடக நூல்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் நாடக இலக்கிய வரலாற்றில் இது ஒரு முன்னொடி முயற்ச்சியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-585-2", "date_download": "2019-07-21T05:08:27Z", "digest": "sha1:KHPKJ4V7AWM6TIJ3W5UYARUCSV3ROR5D", "length": 9788, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "இந்திய ஓவியம் ஓர் அறிமுகம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் உலக கிளாசிக் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் மேடை இலக்��ியம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல்கள் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nஇந்திய ஓவியம் ஓர் அறிமுகம்\nஇந்திய ஓவியம் ஓர் அறிமுகம்\nDescriptionஇந்திய ஓவியக் கலையை முறைப்படி தமிழில் அறிமுகம் செய்யும் முக்கியமான முயற்சி இந்நூல். பழங்குடி ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள், காஷ்மிர் ஓவியங்கள், ராஜஸ்தான் ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், நேபாள ஓவியங்கள், சிற்றோவியங்கள் என்று தொடங்கி இந்திய ஓவிய வரலாற்றில் இடம்பெறும் பல முக்கிய ஓவியப் பாணிகள் இந்ந...\nஇந்திய ஓவியக் கலையை முறைப்படி தமிழில் அறிமுகம் செய்யும் முக்கியமான முயற்சி இந்நூல். பழங்குடி ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள், காஷ்மிர் ஓவியங்கள், ராஜஸ்தான் ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், நேபாள ஓவியங்கள், சிற்றோவியங்கள் என்று தொடங்கி இந்திய ஓவிய வரலாற்றில் இடம்பெறும் பல முக்கிய ஓவியப் பாணிகள் இந்நூலில் எளிமையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அழகியலை விவரிப்பது மட்டுமல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம். குறிப்பிட்ட ஓவியப் பாணி எப்போது, ஏன் அறிமுகமானது அதன் வரலாற்றுப் பின்னணி என்ன அதன் வரலாற்றுப் பின்னணி என்ன ஓவியங்களை எப்படி அணுகவேண்டும் அவற்றிலுள்ள செய்திகளை எப்படி உள்வாங்கிக்கொள்ளவேண்டும் நம் கடந்த கால வரலாற்றைப் புரிந்துகொள்ள ஓவியங்கள் பயன்படுமா நம் கடந்த கால வரலாற்றைப் புரிந்துகொள்ள ஓவியங்கள் பயன்படுமா இப்படி நூல் நெடுகிலும் விவாதங்களும் விளக்கங்களும் பரவிக்கிடக்கின்றன. கலை, இலக்கியம், வரலாறு, சமூகவியல் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய அவசியமான புத்தகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+VC.php?from=in", "date_download": "2019-07-21T04:12:49Z", "digest": "sha1:YO6RDN6JHTL7JEOABB2GWAAOHUF3PSRE", "length": 11442, "nlines": 21, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி VC", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி VC\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி VC\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சா��்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்��ெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\n1. செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் +1 784 001 784 vc 1:12\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 001784.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nமேல்-நிலை கள / இணைய குறி VC\nமேல்-நிலை கள / இணைய குறி VC: செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 001784.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/hrc.html", "date_download": "2019-07-21T05:03:42Z", "digest": "sha1:F6XKCQ6PEYDAQQNGMXXN4OMBNSTKPFVK", "length": 5217, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "திகன வன்முறை பற்றிய அறிக்கை தயார்: HRC - sonakar.com", "raw_content": "\nHome NEWS திகன வன்முறை பற்றிய அறிக்கை தயார்: HRC\nதிகன வன்முறை பற்றிய அறிக்கை தயார்: HRC\nஇவ்வருடம் மார்ச் மாதத்தில் திகன மற்றும் சுற்றுவட்டாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட வன்முறைகள் தொடர்பில் தமது அறிக்கை தயாராகி விட்டதாக தெரிவிக்கிறது ���லங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.\nமே மாதம் முதல் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இவ்வறிக்கை தயாராகியுள்ளதாகவும் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளான அமித் குழுவினர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் பொலிசார் காலத்துக்கு காலம் மாறி 'கொந்தராத்து' வேலை செய்வதாக அமித் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=va&name-meaning=&gender=All", "date_download": "2019-07-21T05:05:42Z", "digest": "sha1:GWLU4CSJBOCRKL3Q5X3YELZS5C32ZUCR", "length": 12136, "nlines": 316, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Va : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-42/", "date_download": "2019-07-21T04:22:38Z", "digest": "sha1:RM45CGFEJFNRNL3LQKD62L2J7XAXSQAG", "length": 3275, "nlines": 76, "source_domain": "gez.tv", "title": "முக்கிய செய்திகள்", "raw_content": "\nஸ்டெர்லட் ஆலையை திறக்க இவர்கள் தேடும் வழிழை பாருங்கள்\nஅண்ணா 108 வது பிறந்த நாள் விழா பொது கூட்டம் நங்கநல்லூர்\nசிலை சிலையாம் காரணமாம் - 31: நேர்த்தியான சுத்தமல்லி கோயில் சிலைகள்\nநான் சொல்லி எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் ஸ்டாலின் இல்லை. கு: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஜல்லிக்கட்டு அனைத்து குடியிருப்போர் நலசங்கத்தினர் போராட்டம்\nமுன்னாள் தமிழக முதல் அமைச்சர் அண்ணாதுரை இருந்தபோது வந்த ஸ்ரீமகாஷ்ராமன்ஜி 50 ஆண்டுகளுக்குப்பி�\nராஜபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு: லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்\nவண்டலூர் ஸ்ரீராமானுஜர் பொறியியல் கல்லூரியில் 11 வது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Tamil-Songs/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/40", "date_download": "2019-07-21T05:13:36Z", "digest": "sha1:GABZAIZWRSRP2GKDPTIW6JKICBNB42HD", "length": 3459, "nlines": 55, "source_domain": "kirubai.org", "title": "எல்லா மகிமையும் இயேசு ராஜாவுக்கே|Ella Mahimaiyum Yesu Raajavukkae- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஎல்லா மகிமையும் இயேசு ராஜாவுக்கே\nஎல்லா மகிமையும் இயேசு ராஜாவுக்கே\nஎல்லா புகழ்ச்சியும் தேவாதி தேவனுக்கே\nதுதியும் மகா கனமும் உமக்கே உரியது\nஇயேசுவே கிறிஸ்துவே நீர் போதும் வாழ்விலே\nஇயேசுவே நீர் என் பிராண நாயகன்\nஇயேசுவே நீa f ஏக இரட்சகன்\nஇயேசுவே நீர் என் ஜீவனானவர் - அல்லேலு\\யா\nஇயேசுவே நீர் மாத்திரம் போதும் வாழ்விலே\nஆதியும் அந்தமும் நீர்தான் இயேசுவே\nஆத்ம மீட்பரும் நீf மாத்ரம் இயேசுவே\nஆழமாம் சத்தியத்தில் நடத்தும் மேய்ப்பரே\nதானமாய் நிதானமாய் என்னை மாற்றினீரே\nபூமி மாறிடினும் உம் வாக்கு மாறிடாதே\nவானம் ஒழிந்திடினும் உம் வார்த்தை மாறிடாதே\nநெருக்கம் மன உருக்கம் வேதனைகள்\nமாற்றியே தேற்றின நல் தேவன் நீரே\nலண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதானையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2019-07-21T05:15:17Z", "digest": "sha1:JCONK444V4PYJ3J3P5PIBBMEEHLPJYB5", "length": 8941, "nlines": 53, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அஜித்தின் ஆரம்பம்-வெற்றிக்கு காரணம்?", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர் நமது சினிமா பதிவுவாசிகள் அதே போன்று ஆரம்பமும் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆனது....... இந்த வெற்றிக்கு காரணம் யார்.....\nஆரம்பம் படம் ஒப்பெனிங்......தொடக்கமே இதுவரை தமிழ் திரைப்படங்கள் எதுவும் செய்யாத அதிக திரைகளில் காட்டப்பட்டு அதைத் தொடர்ந்து வந்த ஆல் இன் ஆல் அழகுராஜா,பாண்டிய நாடு,பாலிவுட் கிரீஸ்-3 போன்ற படங்களை அடித்து நொறுக்கி அட்டகாசமாக வசூலில் சாதனை செய்கின்றது...\nவெளிநாடுகளின் வசூலையும் சேர்த்துக்கொண்டு ஆரம்பம் படத்தின் 11 நாட்கள் மொத்த வசூல் ரூ.108.62 கோடிக்கும் மேல் என்று நல்ல அறுவடை........\nஅப்படி என்ன ஆரம்பம் படத்தில் இருக்கு.... தல...ரசிகர்களால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமென்றால் இதற்கு முன்பு வந்த பில்லா 2 ஏன் இந்த வெற்றியைப் பெறவில்லை...\nஆரம்பம் படத்தில் அஜித் வித்தியாசமான வில்லன்-ஹீரோ என்று கலவையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில்தனக்கே உரிய ஸ்டைல் நடிப்புடன் கவர்ச்சிப் பதுமை நயன்தாரா இருந்தும் காதல்...டூயட்...என்று மாமுலான நடிப்பை உதறி நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டியதாலா....\nஆரம்பம் படத்தில் காதல் நகைச்சுவை என்று இளமைத் துள்ளலாக ஆர்யா- டாப்சி என்று இன்னொரு கதையாக காட்டப்பட்ட காட்சிகளா... அல்லது தல தலைக்கனம் கொள்ளாமல் இரண்டாம் தர நாயகனுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாலா...\nஆரம்பம் படம் ஆரம்பிக்கும் போதே வித்தியாசமாக நாயகரைக் காட்டி...பல திருப்பங்களுடனும் பிளாஸ்-பேக் உத்தியுடனும் பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பாக கதை சொன்ன இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திறமையா...\nஒலிப்பதிவில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு உயிரோட்டம் தந்தது எனில்........\nஒளிப்பதிவில் ஓம் பிரகாஷ் வண்ணமயமாக பாடல் காட்சிகளையும் அதிவேக பைக்-படகு மற்றும் சண்டைக் காட்சிகளையும் சுட்ட முறை படத்திற்கு திகிலும் தித்திப்பும் ஊட்டியது.........\nஇப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்.\nஉண்மையில் ஆரம்பம் படத்தின் வெற்றிக்கு காரணம் பல உண்டு.\n உண்மையான காரணம் என்ன வென்று உங்களுக்கு தெரியும்\nவாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........ஒருவர் எத்தனை காரணங்களுக்கும் வாக்களித்து தங்கள் மதிப்பீட்டை தெரிவிக்கலாம் முடிவு-13/11/2013\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nஆரம்பம் Vs பாண்டியநாடு-யார் முன்னணி\n( குறிப்பு- இந்தத் தீபாவளிக்கு வந்த படங்களில் அஜித்தின் ஆரம்பமும் விஷாலின் பாண்டிய நாடும் பட...பட..வென சரவெடி வெடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/importance-of-chandra-darshan-346066.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T05:12:35Z", "digest": "sha1:RL3SSIPPMLRUZLGSCGT4H54N2VSEUJOC", "length": 30550, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "பங்குனி மாத சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறு நீங்கும் - செல்வ வளம் பெருகும் | Importance of Chandra Darshan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n8 min ago கர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வஜூபாய் வாலா\n25 min ago தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து அதிக அளவு நீர் திறக்கும் கர்நாடகா.. விவசாயிகள் மகிழ்ச்சி\n30 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n43 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத��திவரதர்\nSports உலகக்கோப்பையில் அனுமதி இல்லாமல் இப்படி செஞ்சது தப்பு.. சீனியர் வீரர் மீது திடுக் புகார்\nMovies பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபங்குனி மாத சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறு நீங்கும் - செல்வ வளம் பெருகும்\nமதுரை: பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். இன்று பங்குனி மாதம் சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம். பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். பங்குனி மாத சந்திர தரிசனம் கண்டால் பார்வைகோளாறுகள் நீங்கும்.\nசந்திரன் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் வளர்பிறையாக உருவெடுக்கின்றான். இந்த நாளை சந்திரதரிசனம் என்று அழைக்கிறார்கள். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி \"சந்திர மௌலீஸ்வரராக\" காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.\n\"சந்த்ரமா மனஸோ ஜாத\" என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும். மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்��ும்.\nசூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.\n கோடீஸ்வரர் ஆகும் யோகம் இருக்கா - உங்க கால் பெருவிரல் ரேகை சொல்லும் ரகசியம்\nமூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.\nஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.\nதோஷங்கள் தீர்க்கும் சந்திர தரிசனம்\nசந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.\nமகிமை பெற்ற சந்திர தரிசனம்\nஇந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.\nமூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.\nசந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.\nமூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும். சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. எனவே ஜாதகத்தில் சந்திரன் 6/8/12 வீடுகளில் மறைவு பெற்றோ, விருச்சிகத்தில் நீசம் பெற்றோ அல்லது சனி/ராகு/கேது போன்ற அசுப கிரஹங்களுடன் சேர்ந்தோ இருந்தால் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுள் தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.\nசந்திர தரிசனம் செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். திங்கட்கிழமையன்று (சோமவாரத்தில்) வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். இந்து மதம் மட்டுமல்லாது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம்,என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . அந்த பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும்.\nசூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார், சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார், இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள், செல்வ சந்தோஷ வளம் கிட்டும்\nமூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞா��மும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும். பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம். பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக\nமூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர். மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான். ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான். ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும். ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும். பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும். வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும். நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும்.\nகண் பார்வை கோளாறு நீங்கும்\nஜோதிடத்தில் இரண்டாம் பாவம் வலது கண்ணையும் பன்னிரெண்டாம் பாவம் இடது கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். மேலும் சூரியனை வலது கண்னிற்க்கு காரகராகவும் சந்திரனை இடது கண்ணிற்க்கு காரகராகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷத்தை லக்கினமாக கொண்ட கால புருஷ ராசிக்கு பன்னிரெண்டாம் இடமான மீனத்தில் சந்திர பகவான் நின்று மூன்றாம் பிறை பார்க்கும் போது பார்வை கோளாறுகள் நீங்கும். முக்கியமாக இடது கண்ணில் பார்வை கோளாறு உள்ளவர்கள் இன்று சந்திர தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nநிலவில் மனிதன் காலடி வைத்த 50வது ஆண்டு தினம்... அமெரிக்காவில் கோலாகல கொண்டாட்டம்\nசந்திராயன் 2 மூலம் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய வாய்ப்பு.. மயில்சாமி அண்ணாதுரை\nதிக், திக்.. 56 நிமிடங்கள்தான் பாக்கி.. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சந்திரயான்- 2 கவுன்டவுன்\n'பாஹுப��ி' ராக்கெட்டில் பயணம்.. 6 சக்கர ரோவர் ரோபோ.. சந்திராயன்-2 செம ஸ்பெஷல்\nசிக்கலான சாகசம் செய்கிறது இந்தியா.. சந்திராயன்-2 பற்றி சொல்கிறது அமெரிக்க ஊடகம்\nசந்திராயன் 2: யாரும் போகாத இடத்திற்கு போகும் இந்தியா.. உற்றுப் பார்க்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா\nசும்மா இதையே பேச கூடாது.. இதை எப்போதோ செய்துட்டோம்.. செவ்வாய் கிரகத்துக்கு டிரம்ப் புது விளக்கம்\nஆஹா.. இந்த விஷயத்துல மோடிக்கே அண்ணன் போலயே இந்த ட்ரம்ப்.. ஓட்டும் நெட்டிசன்கள்\nயாருமே போகாத நிலவின் தென் துருவத்தை ஆராய செல்லும் சந்திராயன் - 2.. இஸ்ரோ தலைவர் பெருமிதம்\nநாளுக்கு நாள் சின்னதாகும் நிலவு.. பயங்கர நில நடுக்கமும் ஏற்படுகிறது.. நாசா வெளியிட்ட ஷாக் தகவல்\nநிலவிற்கு மனிதர்களை பார்சல் செய்ய போகும் அமேசான்.. ஜெப் பெஸோஸின் அமேசிங் திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/all-21-opposition-leaders-will-meet-election-commission-tomorrow-at-3-pm-351113.html", "date_download": "2019-07-21T04:33:30Z", "digest": "sha1:D5YMLQKSCKJUZODKF3HO3OHA7DX26WZY", "length": 18301, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "முக்கிய கோரிக்கைகள்.. நாளை தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் 21 எதிர்க்கட்சிகள்.. அதிரடி முடிவு! | All 21 opposition leaders, will meet Election Commission tomorrow at 3 pm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n15 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n19 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n55 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுக்கிய கோரிக்கைகள்.. நாளை தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் 21 எதிர்க்கட்சிகள்.. அதிரடி முடிவு\nடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை நாளை சந்திக்க இருக்கிறது.\nலோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடந்தது. கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்தது. வரும் மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.\nஇந்த நிலையில் லோக்சபா தேர்தலின் போது வாக்குபதிவு எந்திரத்தில் பல இடங்களில் கோளாறு ஏற்பட்டது. எந்திர கோளாறு காரணமாக வாக்குபதிவு நடப்பதில் பல இடங்களில் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் வாக்குகள் தவறுதலாக பாஜக கட்சிக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.\nநாடு முழுக்க மொத்தம் 4 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு வேலை செய்யாமல் பிரச்சனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இவரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.\nஇந்த நிலையில் தேர்தல் முடிந்துள்ள நிலையில் நாளை முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க இருக்கிறது. மொத்தம் 21 கட்சி சார்பாக தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க இருக்கிறார்கள்.\nஆந்திர பிரதேச முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, நவீன் பட்நாயக், சரத் பவார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சார்பாக இதற்காக புகார் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் பின் வரும் கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் வைக்க இருக்கிறார்கள்.\nவாக்கு பதிவு எந்த���ரங்களில் ஏற்பட்ட கோளாறு, முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும்.\nவாக்கு எண்ணிக்கையின் போது முறைகேட்டை தவிர்க்க வேண்டும்.\nவாக்கு பதிவு எந்திரங்களை முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாக்க வேண்டும்.\nமேற்கு வங்க கலவரம் குறித்து விசாரிக்க வேண்டும்.\nமோடி மீதான தேர்தல் விதிமுறை மீறல் புகார்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nகாஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதொடர்ந்து மூன்று முறை முதல்வர்.. டெல்லியின் முகத்தையே மாற்றினார்.. இரும்பு பெண்மணி ஷீலா தீட்சித்\nமறைந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்\nமாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தா.. கிடையவே கிடையாது.. கதவைச் சாத்திய மத்திய அரசு\nகுஜராத் மாஜி முதல்வர் ஆனந்திபென் படேல்.. உ.பி. ஆளுநராக நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 lok sabha polls லோக்சபா தேர்தல் 2019 லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/barack-obama-meets-pm-modi-303636.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T05:01:27Z", "digest": "sha1:F3WS7FT4ERF2RHRRJWJPCS4U6A2BFBZ7", "length": 15350, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் பிரதமர் மோடி - அமெரிக்க முன்னாள�� அதிபர் ஒபாமா சந்திப்பு | Barack Obama meets PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n14 min ago தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து அதிக அளவு நீர் திறக்கும் கர்நாடகா.. விவசாயிகள் மகிழ்ச்சி\n19 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n32 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n43 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\nMovies பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியில் பிரதமர் மோடி - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா சந்திப்பு\nடெல்லி: டெல்லி வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு ஒபாமா மோடியுடன் உரையாற்றினார்.\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தற்போது டெல்லி வந்து இருக்கிறார். அவரது சொந்த நிறுவனமான ஒபாமா பாவுண்டேஷன் அமைப்பின் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் வந்து உள்ளார்.\nஇந்த விழா முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி நடத்தப்படும் விழா ஆகும். இந்திய இளைஞர்களை அதிகம் கவர வேண்டும் என்பதற்காக கடந்த 10 நாட்களாக பேஸ்புக்கில் இது குறித்து நிறைய விளம்பரங்களும், வீடியோக்களும் வந்து கொண்டிருந்தது.\nஇந்த விழாவை முடித்துவிட்டு ஒபாமா, பிரதமர் மோடியை சந்த��த்தார். இருவரும் இதற்கு மூன்று 8 முறைக்கும் அதிகமாக சந்தித்து உள்ளனர். கடைசியாக 2015ல் நடந்த குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஒபாமா இந்தியா வந்திருந்தார்.\nஒபாமா மோடியிடம் தன்னுடைய ஒபாமா பவுண்டேஷன் குறித்து பேசியிருக்கிறார். மேலும் தன்னுடைய நிறுவனத்தின் குறிக்கோள் குறித்தும், இந்திய இளைஞர்களின் தேவை குறித்தும் இருவரும் கலந்துரையாடினார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nகாஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\nஇருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்\nதொடர்ந்து மூன்று முறை முதல்வர்.. டெல்லியின் முகத்தையே மாற்றினார்.. இரும்பு பெண்மணி ஷீலா தீட்சித்\nமறைந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்\nமாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தா.. கிடையவே கிடையாது.. கதவைச் சாத்திய மத்திய அரசு\nகுஜராத் மாஜி முதல்வர் ஆனந்திபென் படேல்.. உ.பி. ஆளுநராக நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nobama modi delhi america ஒபாமா மோடி டெல்லி அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/awareness-program-for-low-quality-food-products-354436.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-21T04:20:10Z", "digest": "sha1:BQPAZ6KTFM7SWUTOBCTXU3UBZQM6QFJ7", "length": 17934, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "புளிச்ச மாவு விவகாரம்.. கழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர் | Awareness program for low quality food products - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவ���ப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\n8 min ago டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்\n13 min ago இதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\n16 min ago பச்சிளம் பெண் குழந்தையை சாக்கடையில் வீசிய கல் நெஞ்ச பேய்..... குறைத்து காப்பாற்றிய நாய்கள்\n26 min ago நாயின் பாசப்போராட்டம்... சவப்பெட்டியில் வைக்கப்பட்ட உரிமையாளரை தட்டி, தட்டி அழைத்தது\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nMovies Thee Mugam Dhaan: தீ முகம் தான்... வெளியானது நேர்கொண்ட பார்வை தீம் பாடல்\nLifestyle இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா\nAutomobiles மிக கடுமையான அபராதங்கள் அமலுக்கு வந்தது... இனி வாகனம் ஓட்டும்போது செல்போனை ஆஃப் செய்ய வேண்டுமா\n நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி\nTechnology விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுளிச்ச மாவு விவகாரம்.. கழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர்\nகழுத்தில் கெட்டு போன மாவு பால் பாக்கெட்டுடன் ஊர்வலம் வந்த வாலிபர்-வீடியோ\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சில்லறை வணிக கடைகளில் லாப நோக்குடன் விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் சமூக ஆர்வலர் ராகுல் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் சில்லறை வணிக கடைகளில் விற்பனை செய்யப்படும் பால், தோசைமாவு, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவது வாடிக்கையாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடையில் வாங்கிய தரம் குறைந்த மற்றும் கெட்டுப்போன தோசை மாவை கடையில் கொண்டு திருப்பி கொடுக்கச் சென்றார்.\nஅப்போது கடைக்காரரால் தாக்கப்பட்ட சம்பவம் ��ெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாமல் லாபம் ஒன்றை மட்டுமே மனதில் வைத்து தரம் குறைந்த உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில் இது போன்ற பொருட்களை வாங்குவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குலசேகரம் பகுதியை சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் பயணத்தை தொடங்கி உள்ளார்.\nநாகர்கோவிலில் பிரச்சாரம் செய்த அவர் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் லாப நோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் வனிகர்களை பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும். தரம் குறைந்த மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியிருந்தார்.\n3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி\nதரம் குறைந்த பொருட்களை மாலையாக போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய ராகுல், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அப்போது தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்படுதாக தெரிவித்தார் ராகுல்.\nஇந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் சோதனை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரயில் நிலையங்கள் இப்படி இருந்தா சுற்றுலா எப்படிங்க வளரும். மக்களவையில் விளாசிய குமரி எம்பி\nபாடம் நடத்தும்போது மாணவிகளை தொட்டு பேசிய ஆசிரியர்.. அள்ளிக் கொண்டு போனது போலீஸ்\nஎப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்.. கதறிய மணப்பெண்.. ஷாக் ஆன மாப்பிள்ளை.. கல்யாணம் நின்னு போச்சு\nதினமும் பாலியல் தொல்லை.. 3 மாசமா சம்பளம் தரல.. விஷம் அருந்தி தீக்குளிக்க முயன்ற துப்புரவு பெண்\nகிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார்.. நெஞ்சு வலியால் உயிர் பிரிந்தது\nதக்கலை ஆசிரியரின் முரட்டுத்தனம்.. அடி வாங்கிய மாணவன் படுகாயம்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி... பித்தளை குடத்தை கொடுத்து பணம் அபேஸ்\nஓமனில�� கொலை செய்யப்பட்ட இளைஞர்.. உடலை மீட்க உறவினர்கள் கோரிக்கை\n125 அடியில்.. செம உயரத்தில்.. புத்தம் புது தேசியக் கொடிக் கம்பம்.. குமரியில் அடிக்கல்\nகுமரியில் ராட்சத அலையில் சிக்கிய 4 சிறுவர்கள்.. ஒருவர் பலி.. இருவர் மாயம்\nஎன்னைத் தாக்கிய மளிகை கடைக்காரர் போதையில் இருந்தார்.. அவர் ஒரு கிரிமினல்.. ஜெயமோகன் ஆவேசம்\nதோசை மாவு ஏன் இப்படி புளிக்குது திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/crazy-mohan-leaves-a-big-vaccum-in-cinema-and-drama-353677.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:32:51Z", "digest": "sha1:WRIRWLBEUJAWWA2AIFKZXWPMLWRZQIUC", "length": 15833, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மார்க்கபந்து... மாது, சீனு, மைதிலி, ஜானகி.. எல்லோரையும் அனாதையாக்கி விட்டார் கிரேஸி! | crazy mohan leaves a big vaccum in cinema and drama - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n3 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n14 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n18 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n55 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nமார்க்கபந்து... மாது, சீனு, மைதிலி, ஜானகி.. எல்லோரையும் அனாதையாக்கி விட்டார் கிரேஸி\nசென்னை: மறக்க முடியாத நகைச்சுவை கலைஞர் கிரேசி மோகன். இந்தியன் பார்த்தசாரதி... வசூல் ராஜா எம்பிபிஎஸ் மார்க்க பந்து இப்படி பலரை நம் முன்பு உலவவிட்டு தான் உலகை விட்டு பிரிந்து விட்டார் நம் கிரேசி.\nமாது சீனு, ஜானகி, மைதிலி இந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரம்மாவை கர்மா விட்டு வைக்கவில்லை.\nகூட்டு குடும்ப வாழ்க்கைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய குடும்பத்தில் வாழ்ந்தவர் கிரேசி மோகன். வீடு முழுக்க மனிதர்கள் என்று நிரம்பிய நிலையில்தான் தனிக் குடித்தனம் என்கிற கான்செப்ட் அவங்க வீட்டுக்குள் வந்தது. இதை அவரே நகைச்சுவையாக ஒரு முறை சொல்லி இருக்கார்.\nகிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது.. எஸ்வி சேகர் உருக்கம்\nமறக்க முடியாத தீபாவளி, அதோடு நகைச்சுவை தீபாவளின்னு எதாவது இருக்குமா என்று கேட்டபோது சிரித்துக் கொண்டே ஒரு நிகழ்வை சொன்னார்.\nடிரவுசர் போட்டு இருந்த காலத்தில், தீபாவளிக்கு ராக்கெட் விட ஆசைப்பட்டேன். ஒரு பாட்டிலில் வச்சு விட்டேன். எதிர்த்தாப்ல மாடி மேல ஒரு டென்ட் கொட்டகை போட்டுக்கிட்டு மாமா ஒருத்தர் இருந்தார்.\nநான் விட்ட ராக்கெட் அவர் வீட்டு கூரையில் விழுந்து தீ பத்திக்கிச்சு. நான் உள்ளே ஒடி வந்துட்டேன். ரொம்ப நாளா ராக்கெட் விட்டவன் எவனா இருக்கும்டான்னு என்னண்ட கேட்டுகிட்டே இருப்பார். நானும் பதில் சொல்லவே இல்லை.\nஇன்றைய வரைக்கும் தெரியாது. ஒரு வேளை இதை படிச்சு தெரிஞ்சுக்கிட்டா உண்டுன்னு சொல்லி சிரித்தார். இயல்பான எளிமையான இந்த நகைச்சுவை கலைஞனின் எந்த நகைச்சுவையை சொல்வது, எதை விடுவது\nஇவரது நாடகங்களில் வரும் மைதிலி, ஜானகி, சீனு, மாது கேரக்டர்கள் கிட்டத்தட்ட 2 தலைமுறைகளாக நம்முடன் வாழ்ந்து வந்த குடும்ப உறுப்பினர்கள் போலவே மாறி விட்டனர். அந்த அளவுக்கு மக்களிடையே பெரும் தாக்கததை ஏற்படுத்தியவை இந்த கேரக்டர்கள். அதன் முழுப் பெருமையும் கிரேசி மோகனுக்கே போய்ச் சேரும்.\nநடிகர் கமல்ஹாசனின் ஆஸ்தான நகைச்சுவை எழுத்தாளர் இப்போது இல்லை... வயிறு குலுங்க சிரிக்க நூறு சதவிகிதம் உத்திரவாதம் தரும் நகைச்சுவை கலைஞன்,எழுத்தாளரை இழந்து விட்டோமே...\nகுடும்பத்தினர் அமைதி அடையட்டும்... உலகத் தமிழர்கள் வியந்து வியந்து ரசித்த கலைஞனின் ஆன்மா சாந்தி அடையட்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் crazy mohan செய்திகள்\nவதந்திகளை நம்பாதீர்.. கிரேஸி மோகன் மரணத்திற்கு காரணம் என்ன சகோதரர் மாது பாலாஜி விளக்கம் - வீடியோ\nசென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச்சடங்குக்கு பின் தகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகனின் உடல்\nகிரேஸி மோகன் மறைவுக்கு, முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ், ஸ்டாலின் இரங்கல்\nஎன்ன ஒரு சோகமான நாள்.. வாழ்க்கை தீர்மானிக்க முடியாதது.. கிரேஸி மோகன் மறைவு.. பிரபலங்கள் அதிர்ச்சி\n\\\"பரம காது.. சேதுராமன் கிட்ட ரகசியமா\\\".. கவுண்டருடனும் கலக்கிய கிரேஸி\nஅப்படி அள்ளிக்கொடுத்த மனுஷனுக்கு இப்படிதான் நன்றிக்கடன் செலுத்தனும் கமல் செய்த அந்த காரியம்\nமார்க்க பந்து, முதல் சந்து.. மறக்க முடியுமா கிரேசி மோகனை\nகிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது.. எஸ்வி சேகர் உருக்கம்\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார்\nகிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார்.. நெஞ்சு வலியால் உயிர் பிரிந்தது\nஉடல் நலக்குறைவால் காலமானார் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி மூப்பனார்.. நாளை மாலை இறுதி சடங்கு\n15,000 பிரசவம் பார்த்த நரசம்மா பாட்டி காலமானார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-2019", "date_download": "2019-07-21T04:37:06Z", "digest": "sha1:G3R5OE6P2I7HDFHHJQXRXDVYVCJJRKMQ", "length": 12679, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய பட்ஜெட் 2019 News in Tamil - மத்திய பட்ஜெட் 2019 Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோக்குவரத்து வசதிக்காக \"ஒரே நாடு, ஒரே கார்டு\" அறிமுகம்.\nடெல்லி: நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்வதற்கு ஏதுவாக, ஏடிஎம் போன்ற ஒரே நாடு ஒரே அட்டை திட்டத்தை...\nவிவசாயிகளுக்கு நேரடி நிதி.. 6000 ரூபாய் பெற என்ன தகுதிகள் தேவை பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு\nடெல்லி: சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் ரொக்கப்பணம் அளிக்கும் மத்திய அரசின் புதிய தி...\nஅடடா.. 2022 –ல் மறுபடியும் பிறக்கப் போகுதாம் புதிய இந்தியா.. ஆனால் மக்கள் தாங்குவார்களா\nசென்னை: கடந்த 2014 –ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதுமே இதுவரை இல்லாத ப...\nவருமான வரி மாற்றியமைப்பு மாயவலையா மாதச் சம்பளம் வாங்குவோருக்கு உண்மையிலேயே பலன் கிடையாதா\nடெல்லி: இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் அறிவித்த வருமான வரி விலக்...\nஊருக்குள்ள இனி மீண்டும் பல ரியல் எஸ்டேட் அதிபர்களை பார்க்கலாம்.. பூஸ்ட் கொடுத்த பட்ஜெட்\nடெல்லி: ஜிஎஸ்டி வரிவிதிப்பு பணமதிப்பிழப்பு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட...\n3 பேர் பாதம் தொட்ட பியூஷ் கோயல்.. கையசைத்த மனைவி.. மேஜையை தட்டிய மோடி.. நெகிழ்ச்சி தருணம்\nடெல்லி: சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டி...\nபட்ஜெட் உரையையே புறக்கணித்த தம்பிதுரை.. தெரியாது என்கிறார் எடப்பாடி.. முற்றுகிறதா மோதல்\nடெல்லி: லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை, நேற்றைய பட்ஜ...\nஆஹா அருமை.. மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு\nசேலம்: மத்திய பட்ஜெட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். ...\n.. ஆஹா.. பொன்னாள் இன்று… பாராட்டும் ஜெயக்குமார்\nசென்னை: மீன் வளத் துறைக்கு இன்றைய தினம் பொன்னாளாக இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத...\nBudget 2019: ஆமா.. அது என்ன இடைக்கால பட்ஜெட் பொது பட்ஜெட்டிலிருந்து நிறைய வித்தியாசம் இருக்குது\nடெல்லி: மத்திய அரசு இன்று தனது இடைக்கால பட்ஜெட்டை (interim Budget) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது....\nபட்ஜெட் மீது பயங்கர எதிர்பார்ப்பு.. பங்குச் சந்தையில் தாறுமாறு ஏற்றம்\nமும்பை: மத்திய அரசு நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைக...\nBudget 2019 india: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.. எப்போது\nடெல்லி: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று நாடாளுமன்ற பட்ஜெ...\nBudget 2019: மத்திய அரசின் பட்ஜெட்டில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் உயர் கல்வி துறை.. மாணவர் நிலை\nமும்பை: உயர் கல்விக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி போதிய அளவுக்கு இல்லை என்று புள்ளி விவரங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-21T04:24:19Z", "digest": "sha1:LKB346MWLF7IRJP2GPGA4I3YLWKZT7R2", "length": 16023, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "144 தடை உத்தரவு News in Tamil - 144 தடை உத்தரவு Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதுச்சேரியில் இன்று முதல் 29ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nபுதுச்சேரி: ஏனாம் மாவட்டத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி...\nSection 144 in Tuticorin: தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு-வீடியோ\nதூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி...\nதூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nதூத்துக���குடி: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்...\n144 தடை உத்தரவிற்கு பிறகும் மோதல்.. செங்கோட்டை விநாயகர் சிலை ஊர்வலத்தில் பதற்றம்\nநெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டுள்ளது. ...\nகாவிரி போராட்டம்: சென்னை எழும்பூர் முதல் சேப்பாக்கம் வரை அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு\nசென்னை: போராட்டக்குழுவினர் முற்றுகையிடலாம் என்பதால் சென்னை சேப்பாக்கம் பகுதி முழுவதும் கா...\nபசுபதிபாண்டியன் நினைவு தினம்... தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி : பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை ஓட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 1...\n144 தடை உத்தரவை மீறிய டி.டி.வி.தினகரன், திருநாவுக்கரசர் - போலீஸ் வழக்கு பதிவு\nசிவங்கை : தடை உத்தரவை மீறியதாக டி.டி.வி.தினகரன், திருநாவுக்கரசர் உள்பட 68 பேர் வழக்கு பதியப்பட்...\nராம் ரஹீம் வன்முறையாளர்களால் பதற்றம்: டெல்லியில் 144 தடை உத்தரவு\nடெல்லி: ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் ...\nரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுமாறு உத்தரவு.. கூவத்தூரில் போலீஸ் குவிப்பு.. பரபரப்பு\nசென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேறுமாறு போலீஸ் உத்தரவ...\nகூவத்தூரில் 144 தடை உத்தரவு\nசென்னை: பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ள கூவத்தூர் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்ப...\n144 தடை உத்தரவை விலக்குங்கள்... பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுங்கள்- ஸ்டாலின்\nசென்னை: தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரர்...\n144 தடை உத்தரவால் களையிழந்த மெரீனா - வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு\nசென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஒரு வார காலம் நடைபெற்ற மெரீனா புரட்சியால் தமிழக அரசு கதிகல...\nஅலங்காநல்லூரில் 144 தடை உத்தரவா - இல்லை என்கிறார் மதுரை மாவட்ட எஸ்.பி.,\nமதுரை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காந...\n19ம் தேதி இடைத் தேர்தல்.. புதுச்சேரியில் 144\nபுதுச்சேரி: நெல்லித்தோப்பு இடைத்தேர்தலையொட்டி புதுச்சேரியில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு...\nவெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாள்: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு\nதூத்துக்குடி: வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ம...\nபெங்களூருவில் 144 தடை உத்தரவு தொடரும் - போலீஸ் கமிஷனர் #cauvery\nபெங்களூரு: காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்து...\nபெங்களூரு- மாண்டியாவில் மேலும் 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nபெங்களூரு: தமிழகத்துக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில் பெங்களூரு மற்றும் மாண்டியாவில் மே...\nஎதிர்பாராத தீர்ப்பு இது... மக்கள் அமைதி காக்க வேண்டும்: சதானந்த கவுடா\nபெங்களூரு : எதிர்பாராத தீர்ப்பு இது... காவிரி விவகாரத்தில் மக்கள் உணர்ச்சி வசப்படுவது இயல்பா...\nகாவிரிக்காக தமிழகம் - கர்நாடக மாநிலங்களில் வன்முறைகள் நடக்காமல் தடுக்க வேண்டும் - கருணாநிதி\nசென்னை: காவிரி பிரச்சினைக்காக தமிழக - கர்நாடக மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் த...\nபோலீஸ் வாகனத்தை எரிக்க முயன்ற கலகக்காரர்கள்.. பெங்களூர் போலீஸ் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி\nபெங்களூரு: பெங்களூருவில் வன்முறையை ஒடுக்க இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காத போலீஸார், ...\nபெங்களூரு, மைசூர் நகரங்களில் 144 தடை உத்தரவு அமல்- முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை\nபெங்களூரு: தமிழர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பெங்களூரு, மைசூரு நகரங்களில் 144 தடை உத்தரவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/south-west-monsoon-.html", "date_download": "2019-07-21T05:19:45Z", "digest": "sha1:YTPGNVNBIYFXUUHUZHLXMXMQO5STI72Z", "length": 8531, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nதென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nதென் மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் முன்னர் அதற்கான சாதக சூழல் அந்தமான் கடற்பகுதியில் துவங்கும். அதன் அடிப்படையில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nதென் மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் முன்னர் அதற்கான சாதக சூழல் அந்தமான் கடற்பகுதியில் துவங்கும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மே 19 மற்றும் 20-ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் அதற்கான சூழல் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நீர் தேவையை பூர்த்தி செய்யும் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு சில நாட்கள் தாமதமாக துவங்குகிறது.\nமுன்னதாக கடந்த 15-ம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முதற்கட்ட நீண்ட கால முன்னறிவிப்பில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை இயல்பை விட குறைவாகவே இருக்கும் என��று கணிக்கப்பட்டுள்ளது.\nமேலும் நீண்ட கால முன்னறிவிப்பில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 96 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கும் தென் மேற்கு பருவ மழை, கடந்த ஆண்டு மே 29-ம் தேதி தொடங்கியது. பொதுவாக மே கடைசி வாரத்தில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷீலா திக்‌ஷித் மறைவு: பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nபண்டிகை கால முன் பணம் ரூ.10,000 ஆக அதிகரித்து துணை முதல்வர் அறிவிப்பு\nகடல் சீற்றம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஉள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/sl-muslims", "date_download": "2019-07-21T05:18:44Z", "digest": "sha1:KKW2EZYPPK2ZSP2Z2UQLIOPJDCBVX4SV", "length": 6985, "nlines": 75, "source_domain": "index.lankasri.com", "title": "SL Muslims - Religion - Lankasri Index", "raw_content": "\nசந்தனப் பேழையில் அடக்கம் செய்யப்பட்ட சரவணவன் ராஜகோபால்... இறுதி ஊர்வலத்தின் கண்கலங்கிய மக்கள்\n ஓய்வுக்கு பின் எந்த நாட்டில் வசிக்கவுள்ளார் தெரியுமா\nசரவணபவன் ராஜகோபால் சடலத்தை பார்த்து கதறிய பெண்கள்.. யார் அவர்கள்\nநடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ... பதறிபோன நெட்டிசன்கள்\nபடுக்கை அறையில் கண்காணிப்பு கமெரா... மனைவியின் புகாருக்கு கணவன் அளித்த அதிர்ச்சி பதில்\nஉலகையே கதி கலங்க வைத்த கிம் ஜாங் உன்னின் மர்மத்திற்கு விடை கிடைத்தது... ஹாலிவுட் படத்தையே மிஞ்சும் தகவல்\nசரவணபவன் ராஜகோபாலின் 2-வது மனைவி யார் தெரியுமா இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்\nமருத்துவ குளறுபடியே ராஜகோபால் மறைவிற்கு காரணமா சொத்துக்கள் யாருக்கு\nஎன் மனதில் இது ஆறாத வடுவாக இருக்கும்- சரவணபவன் ராஜகோபால் மரணம் குறித்து ஜீவஜோதி\nசரவணபவன் ராஜகோபாலின் இறுதிச்சடங்கு எங்கு நடக்கிறது தெரியுமா இவ்வளவு பெரிய தொழிலதிபரானதின் ரகசியம்\nகடைசி வரை அதை படித்து பார்க்காமலே இறந்து போன சரவணபவன் ராஜகோபால்... வெளியான தகவல்\nஉலகை உலுக்கியுள்ள குழந்தையின் புகைப்படம்... நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம்\n48 மணி நேர தேனிலவு கொண்டாட்டம்... கணவன் பயன்படுத்திய பாலியல் பொம்மை: பறிபோன மனைவியின் உயிர்\nசரவணபவன் ராஜகோபாலின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன படுத்த படுக்கையானதற்கு இது தான் காரணமா\nசரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஊழியர்கள்... நெஞ்சை உருக்கும் தகவல்\nசரவணபவன் ராஜகோபால் உண்மையில் எப்படி அவரின் மறுப்பக்கத்தை கேட்டால் கல்லும் கரையும்\nசரவணபவன் ராஜகோபால் கொலையாளியானது எப்படி ஜீவஜோதியின் அன்றைய கண்ணீர் வாக்குமூலம்\nவெளிநாடுகளில் கொடிகட்டிப்பறந்த சரவணபவன் ராஜகோபால்: வருமானம் மட்டும் எத்தனை மில்லியன் தெரியுமா\n7 பேர் விடுதலை... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவிமான விபத்தில் 346 பேர் பலி.. குடும்பத்தை இழந்த தந்தை கதறல்: 50 மில்லியன் டாலர் இழப்பீடு\nலண்டனில் பல கிளைகள்... வேறொருவரின் மனைவி மீது ஆசை: காலமான சரவணபவன் ராஜகோபால் சரிந்த இடம்\n சவூதியில் குவியும் அமெரிக்க படைகள்: பதற்றத்தில் மத்திய கிழக்கு\nஇளைஞரின் அதிர்ச்சி மரணம்... ரயிலில் தப்பிய கொலையாளி: விமானத்தில் பறந்து கைது செய்த பொலிசார்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techlyrics.com/lyrics/Karakudi-Ilavarasi-Song-Lyrics", "date_download": "2019-07-21T05:01:13Z", "digest": "sha1:K6IB72755F6VSPOIMISF6ES536MXF2ZL", "length": 7987, "nlines": 249, "source_domain": "techlyrics.com", "title": "Karakudi Ilavarasi Song Lyrics From Kalakalappu 2 - Techlyrics", "raw_content": "\nகண்ணு அது கன்- னு (Gun ) மாதிரி\nகண்ணம் அது பண்ணு மாதிரி\nபார்வ அது ஜின்னு மாதிரி\nமூக்கு அது குல்பி மாதிரி\nஉதடு அது பற்பி மாதிரி\nபொண்ணு இவ வேற மாதிரி\nஎன் மனச கைமா பண்ணி\nஎன் மனச கைமா பண்ணி\nஆல் இன் ஆல் அழகு ராஜா\nஉன் மனச ரிப்பேர் ஆக்க\nபாத்த உடனே பல்ஸ்ச ஏத்தி\nபோராலே எம்மா எம்மா டி\nவருவேனே நா உன் பின்னாடி\nஎன் மனச கைமா பண்ணி\nஎன் மனச கைமா பண்ணி\nகண்ணு அது கன்- னு (Gun ) மாதிரி\nகண்ணம் அது பண்ணு மாதிரி\nபார்வ அது ஜின்னு மாதிரி\nமூக்கு அது குல்பி மாதிரி\nஉதடு அது பற்பி மாதிரி\nபொண்ணு இவ வேற மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2179.html", "date_download": "2019-07-21T04:12:22Z", "digest": "sha1:CZANEX57EBYRDZDOSOJJTFNSFWRKUWAL", "length": 5090, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> குட்டைப்பாவாடையால் தலை குனியும் சமுதாயம்!!!! | ஏகத்துவ பிரச்சார உரை��ள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ குட்டைப்பாவாடையால் தலை குனியும் சமுதாயம்\nகுட்டைப்பாவாடையால் தலை குனியும் சமுதாயம்\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nகுட்டைப்பாவாடையால் தலை குனியும் சமுதாயம்\nஉரை : A.K. அப்துர் ரஹீம்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், பெண்கள்\nஇஸ்லாமிய சட்டம் தேவை:- ஆதங்கத்தில் நீதிபதி\nஅனைத்து பெண்களும் கண்ணியமாக பார்க்கப்பட வேண்டியவர்களே\nமனித உடலில் இறைவனின் அற்புதங்கள்..\nசுகம் தரும் சொர்க்கமும், சுட்டெரிக்கும் நரகமும்\nபுகை பிடிக்க தடைபோட்ட காங்கிரஸ்: ஆட்சியாளர்களின் மதி கெட்ட சட்டங்கள் ஓர் பார்வை(\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 20\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/social-media/607-2016-07-31-20-27-26", "date_download": "2019-07-21T04:43:48Z", "digest": "sha1:2F4Q25LYEKTDSVCLOETUG7KPZS56MDU3", "length": 5856, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "குடியரசு தினத்தில் ட்விட்டரில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்", "raw_content": "\nகுடியரசு தினத்தில் ட்விட்டரில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்\nPrevious Article நாசாவின் ஜூனோ செய்மதி வியாழனை நெருங்கியது.\nNext Article டுவிட்டரில் சொந்தக் கணக்கைத் தொடங்கினார் பாரக் ஒபாமா\nகுடியரசு தினத்தில் ட்விட்டர் வலைத்தளத்தில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.\nஅமிதாப் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் ட்விட்டரில் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில், இப்போதுதான் ட்விட்டரில் இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். ட்விட்டரில் தமது முதன்முதலான பதிவில், சுதந்திரப் போராட்டம் என்பது நமது\nநாட்டின் தனித்துவம் என்று பதிவிட்டு உள்ளார்.இந்த தனித்துவத்தை மதிப்புக் கொடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ள கமல், இளையராஜா இசையில் தாம் பாடிய தேசியப் பாடலையும் பதிவேற்றம் செய்துள்ளார்.\nதமது ��ந்தை ட்விட்டர் வலைத் தளத்தில் இணைந்தமைக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்\nPrevious Article நாசாவின் ஜூனோ செய்மதி வியாழனை நெருங்கியது.\nNext Article டுவிட்டரில் சொந்தக் கணக்கைத் தொடங்கினார் பாரக் ஒபாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/08/04/10-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B0/", "date_download": "2019-07-21T05:37:36Z", "digest": "sha1:G3CQV44BP52ZRNNKWTBKOMZLP5QURAR7", "length": 8202, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "10 நிமிட “கேப்”பில் தப்பிய ஏர் பிரான்ஸ்! | Netrigun", "raw_content": "\n10 நிமிட “கேப்”பில் தப்பிய ஏர் பிரான்ஸ்\nபியாங்யாங்: வட கொரியா ஏவிய ஏவுகணை ஒன்று ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானத்திற்கு 100 கிலோமீட்டர் அருகே பறந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹுவாசாங் 14 ஏவுகணையாகும். இதை ஜூலை 28ம் தேதி வட கொரியா ஏவிப் பரிசோதித்தது. இதன் பிறகுதான் ஒட்டுமொத்த அமெரிக்காவும் எங்களது விரலுக்குக் கீழே என்று சவால் விட்டிருந்தார் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்.\nதற்போது அந்த ஏவுகணை சோதனையின்போது நடந்த ஒரு பரபரப்புச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விமானத்துக்கு அருகே வட கொரிய ஏவுகணை கடந்த பகுதியில்தான் சில நிமிட இடைவெளியில் டோக்கியா – பாரீஸ் இடையிலான ஏர் பிரான்ஸ் விமானம் வந்துள்ளது.\nகிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் இடைவெளியில் விமானமும், ஏவுகணையும் மோதுவதிலிருந்து தப்பித்துள்ளன. 330 பேருடன் அந்த ஏர் பிரான்ஸ் விமானம் 330 பேருடன் வந்துள்ளது ஜஸ்ட் மிஸ் என்பது போல ஏர்பிரான்ஸ் விமானம் தப்பித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n10 நிமிடத்தில் ஏவுகணை விழுந்த கடல் பகுதியை ஏர் பிரான்ஸ் விமானம் 10 நிமிடம் கழித்து கடந்து சென்றுள்ளது. ஒரு வேளை 10 நிமிடத்திற்கு முன்பு அது கடந்திருந்தால் நிச்சயம் ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கும். சுதாரித்தது ஏர் பிரான்ஸ் இந்த சம்பவத்தையடுத்து தனது வி்மானங்கள் செல்லும் பகுதியை மாற்றியமைத்து அறிவித்துள்ளது ஏர் பிரான்ஸ் நிறுவனம். முன்னெச்சரிக்கையாக இதை செய்துள்ளதாக அது அறிவித்துள்ளது.\nகண்டுக்காத வட கொரியா வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தும் பகுதியில் அதிக அளவில் விமானங்கள் செல்வது வழக்கம். எனவே அங்கு சோதனை நடத்த வேண்டாம் எ���்று அமெரிக்கா பலமுறை எச்சரித்தும் கூட வட கொரியா அதைக் காதில் போட்டுக் கொள்வதில்லை.\nPrevious articleசிவாஜி சிலை அகற்றம் பற்றிய கமல்ஹாசனின் கருத்து\nNext articleபுஜாராவின் புதிய சாதனை\nஇலங்கையில் வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=2&s=s%20ramakrishnan&si=0", "date_download": "2019-07-21T05:11:13Z", "digest": "sha1:MJ3HJJ66U7STCKHBOMTTK3RLF6GTOHMF", "length": 19508, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » s ramakrishnan » Page 2", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஷேக்பியரின் வெனிஸ் வணிகன் - Shakespearin Venice Vanigan\nஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு உலகளாவிய வரவேற்பும் பாராட்டும் என்றும் உண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே.) அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையான புலமையில் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்கவர். அப்பெருமகனார் ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகமான [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,தெனாலிராமன் கதைகள்\nஎழுத்தாளர் : எஸ். இராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal\nஇவை பதேர்பாஞ்சலி பற்றிய எனது மனப்பதிவுகள். இந்தக் குறிப்புகள் பல நேரங்களில் மனதில் தோன்றி மறைந்தவை. ஆய்வு பூர்வமாகவோ, கோட்பாட்டு அடிப்படையிலோ இவை அணுகப்படவில்லை. ஒரு எளிய சினிமா பார்வையாளன் என்ற ரீதியில் பதேர் பாஞ்சாலி எனக்குள் உருவாக்கிய விளைவுகளைத் தொகுத்திருக்கிறேன் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : வம்சி பதிப்ப��ம் (Vamsi Pathippagam)\nஎழுத்தாளர் : எஸ். இராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nநம் காலத்து நாவல்கள் - NAm Kalaththu NAvalkal\nநாவல்களின் விதி உண்மையில் புதிரானது. அது எந்த மனிதனால் எப்போது வாங்கப் படுகிறது. எப்போது வாசிக்கப் படுகிறது. அவன் அந்த நாவலை என்ன செய்யப் போகிறான் என்பது எவரும் முன் அறிய முடியாதது. அந்த வகையில் ஒரு புதிரை சுமந்து கொண்டு [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nசித்திரங்களின் விசித்திரங்கள் - Siththirangkalin Visiththirangkal\nநவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றவர்களுக்கும், ஓவியத்தின் பின்உள்ள கதைகளை, ஓவியனின் வாழ்வை உணர்ந்து கொள்ள முற்படுகின்றவர்களுக்குமான எளிய அறிமுகமே சித்திரங்களின் விசித்திரங்கள். இன்றைய சினிமா அதன் ஒளிப்பதிவு முறையில் அதிகம் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nஇந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 - 1859\nஎழுத்தாளர் : எஸ். இராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழ் இலக்கியம் எவ்வாறு மலர்ந்து வளர்ந்துள்ளது என்பதை அறிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’(ஓர் அறிமுகம்) என்னும் இந்நூல் உதவிபுரியும் என்பதில் ஐயமில்லை.\t[மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எஸ். இராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\ntalk, தென்பாண்டி சீமை, manu, பயனக்கட்டுரைகள், ப்ளிங், member, aarokkiyam, தி guide, பெய்யெனப், 2010, கனவுகள் ��ற்பனைகள், ராம காதை, சீனா வரலாறு, கலிவரின் பயணங்கள், இராமையா I.A.S\nபேசும் பொம்மைகள் - Pesum Pommaikal\nஆபிரஹாம் லிங்கன் - Abraham Lincoln\nஅறுசுவை பொடிகள் அறுபது -\nஆந்திர பழமொழிகளும் தமிழ் முதுமொழிகளும் -\nபழமுதிர்க் குன்றம் - Pazhamuthir Kundram\nஓம் இந்து சமயக் களஞ்சியம் -\nஏர்முனைக்கு நேரிங்கே - Ermunaikku Neringae\nராஜேந்திர சோழ உலா -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2014/11/16/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-07-21T05:36:06Z", "digest": "sha1:EPCANPAXCBB3VZW4YIOLPPGHLIU523HS", "length": 43368, "nlines": 402, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014 | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on நவம்பர் 16, 2014\nPosted in: கவிதைகள்.\t8 பின்னூட்டங்கள்\nரூபன் யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் கவிதைப்போட்டி\nதீபாவளியை முன்னிட்டு இணையத்தளத்தில் படைப்புக்களை படைத்துவரும் படைப்பாளிகளுக்கு என்னால் இயன்றஅளவு ஊக்குவிக்க வேண்டும் என்ற சிந்தனை என்னுள் உதித்ததன் விளைவாக ஒருமாதம் கவிதைப்போட்டி நடைபெற்றது அதன் இறுதி வடிவம் இன்று கிடைக்கப்பெற்றுள்ளது….\nகவிதைப்போட்டியில்மொத்தமாக பங்கு பற்றியவர்களின் விபரம் நாளை பதிவாக வலம் வர உள்ளது பார்க்காதவர்கள்.பார்க்கலாம் மொத்தமாக 54 பேர் பங்கு பற்றியுள்ளார்கள் ஒருவர் இருகவிதை என்ற அடிப்படையில் 108 கவிதைகள் வந்துள்ளது.அதில் 10 பேர் சிறந்த போட்டியாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது\nகுறிப்பாக சில நுணுக்கங்களை கையாண்டு நடுவர்கள் மிகத் திறமையாக தெரிவு செய்தார்கள் உதாரணமாக ஒரு தொலைக்காட்சில் பாட்டுப்போட்டி நிகழ்ச்சி போலதான் போட்டிக்கு வருகிற பாடகர்கள் அனைவரும் மிக அருமையாக பாடுகிறார்கள் நடுவர்களின் கட்டாயத் தீர்ப்பு ஒருவரை தெரிவுசெய்யவேண்டும்…அங்கும் சில நுணுக்கங்களை கையாண்டு நாடுவர்கள் தெரிவு செய்கிறார்கள்\nஅதைப் போல எல்லா படைப்பாளிகளும் மிக நன்றாக கவிதை எழுதியுள்ளார்கள் அவர்களுக்கு முதல் நான் பாராட்டை தெரிவித்துகொள்கிறேன்\nவெற்றி வாகை சூடிய போட���டியாளர்களின் விபரம் வருமாறு..\n1.ம் இடம் திருமதி- கவிஞர் –இளமதி\n2.ம் இடம் திரு –கவிஞர்-சிவகுமாரன்\nவலைத்தளம் இல்லை மின்னஞ்சல் கவிதை\nவண்ண மலர்ச்சரத்தை வாடுமுன்னே சூட்டிவிடு\nகாத்திருக்கும் கன்னி (வெண்பாக்கள் )\nகண்ணிரண்டில் காதலுடன் காத்திருக்கும் கட்டழகி\nகண்டாங்கி கட்டிக் கவர்ந்திடுவாள் – எண்ணற்ற\nகற்பனைகள் நெஞ்சிலோட கால்கடுக்க நின்றிருப்பாள்\nநற்றமிழ் தேன்மொழி யாள் .\nசெஞ்சாந்து பொட்டுவைத்து செவ்வரளிப் பூத்தொடுத்து\nகெஞ்சுவிழிப் பார்வையால் கிள்ளினாய் -மஞ்சுளமே\nமுத்துநகைப் போட்டவளே முல்லைப்பூ வைத்தவளே\nசித்திரமே பெண்ணே சிரி .\nபூக்கூடை மெல்லிடையில் புன்முறுவல் பூத்தபடி\nவாரானோ காக்கவே வைப்பானோ அன்றியும்\nசேரானோ உன்னையே சொல் .\nகடிதம் வருமெனக் காத்திருந்து மெல்லத்\nதுடிக்கும் இதயத்தைத் தேற்றி – அடித்த\nமணியோசைக் கேட்டு மலரை, சிலைக்கு\nஅணிவிக்கச் சென்றாள் அணங்கு .\nமஞ்சளிலே பட்டுடுத்தி மாங்கல்யம் சூட்டிட\nஇன்பமது பொங்கும் இசைவெள்ளம் பாய்ந்திடும்\nஅன்புமனம் ஒன்றுகலந் தால் .\nகன்னியவள் பார்வை கவிதைபல சொல்லிடும்\nதென்பொதிகைச் சாரலாய் பூத்தூவும் – கன்னலாய்\nதித்திக்கும் வான்மழையும் தேன்சிந்தும் என்றுமே\nவிடியல் வந்திட இருளும் விலகும் \nஒடிந்த உள்ளத்தை ஒன்றாய் இணைத்து\n>>>ஒட்டிட முடியுமோ செல்லக் கிளியே \nஇடியாய்த் தாக்கும் துன்பங்கள் தொடர்ந்தால்\n>>>இன்பம் வருமோ செல்லக் கிளியே \nநொடிக்குள் நூறு சலனங்கள் மனதை\n>>>நொந்திடச் செய்யும் செல்லக் கிளியே \nவடிக்கும் விழிகள் வஞ்சக சூழ்ச்சியால்\n>>>வதனமும் வாடும் செல்லக் கிளியே \nகுடிக்கும் மனிதன் திருந்த மறுத்தால்\n>>>குடும்பம் குலையும் செல்லக் கிளியே \nஅடிதடி சண்டை அடிக்கடி நடந்தால்\n>>>அமைதி விடைபெறும் செல்லக் கிளியே \nபிடித்த வாழ்க்கை அமையா விட்டால்\n>>>பிறவியும் சாபமே செல்லக் கிளியே \nதுடிக்கும் இதயம் தன்பணி முடித்தால்\n>>>துக்கமே இல்லத்தில் செல்லக் கிளியே \nபடிக்கும் மனதில் அறியாமை அகன்று\n>>>பகுத்தறிவு நிறையும் செல்லக் கிளியே \nமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால்\n>>>முயற்சி கைகூடும் செல்லக் கிளியே \nவெடிக்கும் பட்டாசு ஒளியில் மகிழ்ச்சி\n>>>வெள்ளம் பொங்கும் செல்லக் கிளியே \nவிடியல் வந்திட விலகிடும் இருளும்\n>>>விரக்தி ஏனடி செல்லக் கிளியே ….\nபூக் கண்ணி��் எத்தனை பாக்கள்\nஉன் நளினமே ஒரு காவியம்\nநீ ஒர் அழகு ஓவியம்\nஉன் இதழ்கள் தேன் மலர்கள்\nஉன் விழிகளில் என்ன கவர்ச்சி\nஅதில் உள்ளது முத்துக் குவியல்களா\nஉன் இதழ்களின் புன் சிரிப்பு\nபுன் பட்டதே பார்த்த மனசு\nஉன் ஓரப்பார்வை யாரைத் தேடுகிறது\nஎன் ஆசை அது என்னைத்தான் என்று.\nஉன் வளையல்கை தொடும் பூக்களில்\nநானும் ஒன்றாக கூடுமோ சொல்.\nகொஞ்சம் பாடினால் என் குயிலே.\nபௌர்ணமிதான் என்றும் உன் வீடு\nகவிதை புனைய கற்பனை வேண்டும்\nஉன் முகமே என் கவிதைக்கு விதை\nபிறந்தவுடன் பயணம் செய்தேன் இறப்பதற்கு\nபோகும் வழியில் எதையெதையோ சுமப்பதற்கு\nதத்தி தத்தி நடக்கையிலே என்ன என்ன சுகங்கள்\nதள்ளாடிப் போகையிலே எத்தனையோ சுமைகள்\nபள்ளி போகையில் பாடங்களை சுமந்தேன்\nபருவத்தின் வாசலிலே கனவுகளை சுமந்தேன்\nபாவையாரை கான்கையிலே கற்பனைகள் சுமந்தேன்\nவேலைஒன்றை தேடும்போது விரக்தியினை சுமந்தேன்\nவேலையது கிடைத்தபோது பேராசைகளை சுமந்தேன்\nஆசைக்கு ஒருத்தியென்று வந்தவளை சுமந்தேன்\nஆசையோடு அவள் பெற்றவரை பாசத்தோடு சுமந்தேன்\nபெற்றபிள்ளை வளர்த்திடவே தியாகங்களை சுமந்தேன்\nவளர்த்தபிள்ளை விட்டுஓடும்போது வேதனையை சுமந்தேன்\nசொந்தம்மென்று பந்தமென்று பலபேரை சுமந்தேன்\nஅவள் தந்த தொல்லைகளை சுகமென்றே சுமந்தேன்\nமுதுமையிலே தனிமையிலே வெறுமையினை சுமந்தேன்\nமுச்சுவிடும் நேரத்திலும் ஆசைகளை சுமந்தேன்\nஉடலோடு சேர்ந்துவரும் உயிரையும் நான் சுமந்தேன்\nஉயிர் போகும் நேரத்திலும் நான் செய்த பாவங்களை சுமந்தேன்\nசிற்றுளி என்ற ராம் கணேஷ்–\nபாரில் நாளும் போர்கள் மூளும் \nபகை நாடும் நட்பாய் மாறும்\n“அர்த்த நாரி” உலகில் இல்லை\nகாலை வேளையில் கதிரவன் சிவந்து\nநண்பகல் வேளையில் அவனே தருவான்\nஅந்தி மாலையில் சூரியன் ஓய்ந்து\nஇது மானிட குணத்தை விளக்கிட வருகிற\n‘திரு’வதன் ‘ஒலி’ – வெளிச்சம்\nஈகையும் கோபமும் வெளிச்சமாய் இருந்தால்\nவஞ்சனை கேடு வெளிச்சமாய் இருந்தால்\nநண்பகல் வேளைப்போல் செல்வம் பெருகிடின்\nவாழ்வினில் பக்குவம் எழுபதில் வருவதால்\nஇருட்டினில் மெழுகினை ஏற்றிடக் கிடைப்பது\nமூடத்தைப் போக்கி கல்வியை விதைப்பது\nஆழ்மனம் தூண்டி அறிவொளி தருவது ஆற்றலின் உயர்\nநல்வழி காட்டி தலைமுறை வளர்ப்பது\nபல வழிகளில் கவிதைப்போட்டியை நடத்தபக்க பலமாக இருந்த நடுவர்���ள்\nடெக்டர்- எழுத்தாளர்-திரு.முருகானந்தன் ( ஐயா)\nஇவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகிறேன்\nஅத்தோடு கவிதைப்போட்டியின் நிருவாக குழு அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்\nஅத்தோடு பல வழிகளில் பலவகைப்பட்ட உதவிகளை செய்து போட்டியை நடத்த வேண்டும் என்று உச்சாகம் கொடுத்தது மட்டுமல்லாமல் என்னுடன் சேர்ந்து போட்டியை நடத்திய\nஎழுத்தாளர் திரு. யாழ்பாவாணன் ( அண்ணா) அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்…\nவெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கம் சான்றிதழ் மற்றும் புத்தகம் எல்லாம் மிக விரைவாக அனுப்பிவைக்கப்படும் கீழ் உள்ள விபரங்களை கீழ்காணப்படும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்\nஇந்த இரண்டையும் காலம்தாமதிக்காமல் அனுப்புமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன்\nதைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மீண்டும் உலகம் தழுவிய போட்டிகள் நடத்ததிட்டமிட்டுளேன்.. மிக ஆர்வமாக பங்கு பற்றுங்கள்… இது சம்மந்தமான அறிவித்தல் மிக விரைவில் வலம் வரும்………\n← இதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015 →\n8 comments on “ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014”\nவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். கவிதைகளைப் படித்தபோது வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க தாங்கள் எடுத்த முயற்சியை அறியமுடிகிறது. மிகவும்அருமையான கவிதைகள்.\nகலந்து கொண்ட அனைவருக்கும்… கலந்து கொண்டவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்…\nசே.குமார் on 1:32 முப இல் நவம்பர் 22, 2014 said:\nகலந்து கொண்ட அனைவருக்கும்… கலந்து கொண்டவர்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்…\nபோட்டியில் வெற்றி வாகை சூடியவர்களுக்கு வாழ்த்துக்கள் \nஒவ்வொரு கவிதையும் அருமை நண்பரே\nஇச்சிறப்பு மிக்க போட்டியினை நடத்திய தஙகளுக்கும் வாழ்த்துக்கள்\nவெற்றிபெற்ற அனைவருக்கும்பாராட்டுக்கள்.போட்டி நடத்திய இருவருக்கும் வாழ்த்துக்கள்–சரஸ்வதி ராசேந்திரன்\nதிண்டுக்கல் தனபாலன் on 1:06 பிப இல் நவம்பர் 16, 2014 said:\nஅனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தம்பி…\nமகேந்திரன் on 10:36 முப இல் நவம்பர் 16, 2014 said:\nபோட்டியில் வெற்றிவாகை சூடியவர்களுக்கு நெஞ��சார்ந்த நல்வாழ்த்துகள்….\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« செப் ஜன »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண���ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/120987", "date_download": "2019-07-21T04:13:14Z", "digest": "sha1:4OUFKAZDF3NR5BWITI7GH372K6EDMKZC", "length": 17056, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "காலையில் துயில்பவன் – கடிதம்", "raw_content": "\nராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி\nகாலையில் துயில்பவன் – கடிதம்\nகடிதம் எழுதி அனுப்பிய பிறகு உங்களுக்கு இதை வாசிக்க நேரம் இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. பதில் வந்ததும் எனக்கு தோன்றியது,உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள். மிகவும் முக்கியமானவை. கடிதத்தில் நீங்கள் எழுதிய வரிகளை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்த அளவுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறீர்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை.\nடின்னிடஸ் பதிவில் நண்பர் “Euthanasia” பற்றி எழுதியிருந்தார். நான் வலியோடு இருந்த காலங்களில் Euthanasia ஒரு உரிமையாக இங்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையே கொண்டிருந்தேன். அதை பற்றி அதிகமாக சிந்தித்தும் நினைவில் இருக்கிறது. வலி நீங்கி உடல் மீண்ட பிறகு நான் அதை மறந்தே விட்டேன்.\nஇவ்வகை சிக்கல்கள் கொண்டவர்கள் ஒரு கட்டத்தில் சமுகத்திலிருந்து முழுவதுமாக அறுபட்ட தனிமையை உணர்கிறார்கள். இத்தனிமையை அவர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களின் நுண்ணுணர்வு வளர்கிறது என்று படுகிறது. நான் தனிமையை உணர்ந்த காலங்களில் எனக்குள் கலையும் இசையும் நுழைவதற்கு உளக்கதவை தாரளமாக திறந்து வைத்திருந்தேன் போல. என் பெரியப்பா அக்கதவை அடைத்துக்கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது. ஆனால் யூகமே முழ�� காரணம் தெரியவில்லை.\nபொதுவாக நாளிதழ்களில் வரும் உளவியல் கட்டுரைகள் “இரவில் ஒன்பது மணிக்கு படுங்கள். காலை நான்கு மணிக்கு எழுங்கள்.” என்ற வகையை சார்ந்ததாக இருப்பதால், தூக்கமின்மையால் அவதிப்படும் பலருக்கு இந்த வேறுபட்ட தூக்கம் இருப்பதே தெரியாமல் போய்விடுகிறது. இதற்கு இங்குள்ள உளவியலாளர்களும் பொதுச்சமூகமும் உருவாக்கி வைத்திருக்கும் தவறான கருத்துநிலைகள் தான் முதன்மையான காரணம் என்று நினைக்கிறன். இரவு தூங்கினால் மட்டுமே முக்தி. அதுவும் ஒன்பது மணிக்கு படுத்து காலை நான்கு மணிக்கு எழுந்தால் முக்தி பல மடங்காக கிடைக்கும் என்றெல்லாம் வகுத்து வைத்திருக்கிறார்கள். அதில் உண்மை சிறிதளவு கூட இல்லை என்பதை முப்பது வருடங்களக்கு முன் நடந்த circadian rhythm பற்றிய ஆராய்ச்சிகளிலேயே கண்டறிந்துவிட்டார்கள்.\nDSPD என்பது “Spectrum” ஆக பார்க்கப்படுகிறது. அதாவுது சிலர் “2am to 10am” தூங்குவது முற்றிலும் இயல்பானதே. அவர்கள் உடலின் ciracadian கடிகாரம் அவ்வாறே படைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் சிலர் “3am to 11am” தூங்குவதும் இயல்பே. “4am to 12am”, “5am to 1am” ……”9am to 5pm” அனைத்தும் DSPD என்றே வகுக்கப்படுகிறது. அனைத்தும் இயல்பான நிலைகளே. நம் நாட்டு உளவியலாளர்களும் துயில்நிபுணர்களும் இவற்றை கற்றுக்கொள்ள இன்னும் நூறு ஆண்டுகளக்கு மேல் ஆனாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை.\nகுகையில் வாழ்ந்த மனிதர்களில் ஒரு சாரர் இரவில் விழித்து மற்றவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பார்களோ. அந்த மரபணுவின் தொடர்ச்சி தான் இந்த மனிதர்களோ என்ற எண்ணம் எனக்கு எழுவதுண்டு. நான் அன்று எழுதிய கடிதத்தில் என் தனிமையின் காரணமாக இதை “நோய்” என்று அதிகம் குறிப்பிட்டுவிட்டேன் . “DSPD,Non 24” இணைய குழுமத்தில் சிலர் உலகியல் விஷயங்களை விட்டு மேலெழுந்து கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிந்தது. சொல்லப்போனால் அவர்கள் இதை வரமாகவே பார்க்கிறார்கள். எனக்கும் அப்படியே தோன்றுகிறது.\nDSPD பற்றிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்\nதூக்கமின்மையால் அவதிப்படும் சில வாசகர்களுக்கு இப்படி ஒன்று இருப்பது தெரிந்தால் பெரும் விடுதலையை அடைவார்கள் என்றே தோன்றுகிறது. [உங்கள் தளத்தில் வெளியிட்டால் மிக்க உதவியாக இருக்கும்.]\nநண்பர் மாதவன் இளங்கோ கடிதத்தில் “எல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன்” என்று எழுதியிருக்கிறார். எனக்கும் அதையே சொல்லத் தோன்றுகிறது. என்னை தொடர்புகொள்ளுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்.\nஅப்பாவிடம் சிகிச்சை நிலையம் தொடுங்குவது குறித்து பேசினேன். இதுநாள் வரை இல்லாத நம்பிக்கையை என் கண்களில் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். மிகுந்த உற்சாகத்துடன் இருவரும் பேசினோம்.\nஉங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் நன்றி.\nவடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி\nபுதியவர்களின் கதைகள் - பார்வைகளும் விமர்சனங்களும்[ பின்னூட்ட வசதியுடன்]\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரச��� தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/55460-diesel-price-hike-in-chennai.html", "date_download": "2019-07-21T05:47:32Z", "digest": "sha1:RQEXA5U2V6QSWFVIA2SWNUUDPKYNTDVN", "length": 9597, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "பெட்ரோல் விலையில் மாற்றிமில்லை..ஆனால்... | Diesel Price Hike in Chennai!", "raw_content": "\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nசென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. அதேசமயம் டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.\nநேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் முறையே ரூ.73.11, ரூ.69.20-க்கு விற்கப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.69.25-க்கு விற்கப்படுகிறது. எனினும் பெட்ரோல் விலையில் ஏற்ற,இறக்கம் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.\nபொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களில் பெரியதான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎம்எல்ஏ வீட்டில் கொள்ளை முயற்சி\nBREXIT-க்கு காரணமானவர்கள் நரகத்துக்கு போவார்கள்: ஐரோப்பிய யூனியன் அதிபர்\nஒன்ப்ளஸ் மொபைலுக்கு இணையான Oppo K1; ஆனால், பாதி விலை தான்\nபிரிமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி வெற்றி; முதலிடம் சென்றது\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெட்ரோல், டீசல் மீது வரியை ஏற்றியது சரியா\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்..\nஏழை மக்கள் யாரும் தினமும் பெட்ரோலை பயன்படுத்தமாட்டார்கள்\nநைஜிரியா- பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து 10 பேர் பலி\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/31084--2", "date_download": "2019-07-21T04:30:09Z", "digest": "sha1:MJ7ZHM4HDKCCEWD5ZE2NCUY6VDO6ABOI", "length": 5876, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2013 - குட் நைட் | good night sex", "raw_content": "\n'ஒல்லிக்குச்சி உடம்பு' நல்ல விஷயமா\nஉங்கள் உணவுக்கு எத்தனை மதிப்பெண்கள்\nஎன்ன நோய்.. என்ன அறிகுறி\nடாப் 5 டீன் ஏஜ் பயிற்சிகள்\nஸ்கேன் - தமிழருவி மணியன்\nபெண்களுக்குப் பாதுகாப்பு... களரி தரும் தற்காப்பு...\nஉலர வைக்கலாம்.. உதிர வைக்கலாமா\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nநலம், நலம் அறிய ஆவல்\nகுட் நைட் இளம் ஜோடிகளுக்கு\nஇளம் ஜோடிகளுக்கு குட்நைட் - 41\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/ponnusamy-tamil-done-1", "date_download": "2019-07-21T04:37:09Z", "digest": "sha1:Y24FPZWAB5ZPUYQNCN7Z5LID6FMY7TMW", "length": 10411, "nlines": 28, "source_domain": "www.50faces.sg", "title": "C பொன்னுசாமி | 50faces tamil", "raw_content": "\n70வது வயது திரு பொன்னுசாமி சிங்கப்பூர் சமுதாயத்துக்கு பங்களித்த முன்னோடிகளில் ஒருவர். 1951இல் தனது தந்தை அவரை மலேசியாவிற்கு அழைத்து வந்தார். ஜோஹுரின் உலு திராமில் ஆற்றில் நீந்துவதும் மீன் பிடிப்பதுவுமாக இருத்த தன் சிறு வயதை மிக மழிழ்ச்சியாக நினைவு கூர்ந்தார் பொன்னுசாமி. அவர் தந்தை அவரை சிங்கப்பூருக்கு அழைத்து வந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் சேர்க்க முடுவு எடுத்த பொழுது இவை அனைத்தும் மாறின.\n“என் மகனைப் படிக்க சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தேன், அவனைப் படிக்க வைப்பேன் என்று உறுதியாக இருந்தார் எனது அப்பா.”\nபள்ளி பாடங்களில் தனக்கு உதவ துணை பாட ஆசிரியர்கள் அவருக்கு இல்லாத போதும் தன் வகுப்பில் முன்னணி மாணவர்களில் ஒருவராக இருந்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார் பொன்னுசாமி. தன் அறிவை பெருக்கிக்கொள்வதில் தனக்கு இருந்த ஆர்வமே தான் கல்வியில் சிறப்பாக செய்வதற்கு காரணம் என அவர் நம்புகிறார். மற்ற பாடங்களில் சிறப்பாக செய்தாலும் ஆங்கிலம் முதல் மொழியாக இல்லாத இந்தியாவில் இருந்து வந்ததால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற சிரமப் பட்டார். இருப்பினும் முயற்சியை கைவிடாமல் செயல் பட்டு வெற்றி பெற்ற பொன்னுசாமி, கல்வியில் பின் தங்க பல காரணங்கள் கூருவோருக்கு ஊக்கம் அளிக்கும் என நம்புகிறோம்.\n“எனக்கு இயற்கையாகவே படிப்பில் ஆர்வம் வந்தது.”\nபொன்னுசாமியின் வாழ்க்கை பஞ்சு மேத்தையாக அமையவில்லை. பொருளாதாரம் மிக சோதனையாகவே இருந்தது. தன்னலமற்ற தன் தம்பி கஷ்டப்பட்டு சம்பாரித்ததை தன் கல்விக்காக அனுப்பி வைத்ததை மன நெகிழ்ச்சியுடன் நினவு கூர்ந்தார் பொன்னுசாமி. தனது சகோதரியை திருமணம் செய்துகொடுக்க தன் தந்தைக்கு பணம் தேவைப்படும் என்பதை உணர்ந்த பொன்னுசாமி, தன் தந்தையின் பொருளாதார சுமையை குறைக்கவும் தனது பண பற்றாக்குறையை சமாளிக்கவும், அவர் விடியலுக்கு முன்பே எழுந்து பகுதி நேர வேலை செய்தார். கல்வி பயணத்திற்கு இடையூராக இருந்த பொருளாதார சுமையும் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது.\n“நான் காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் போடுவேன். நடந்து போடுவேன், ஸைகல்லில் அல்ல.”\nஇன்று வரை அவரும் அவர் குடும்பத்தாரும், ஸ்ரீ ராமகிரு���்ணா மிஸ்ஷினுக்கு சென்று உற்சாகத்துடன் தொண்டூளியம் செய்து வருகின்றனர், பள்ளியின் முன்னாள் மாணவர்களின் குழு தொடங்கியதில் இருந்து அவரும் அவர் நண்பர்களும் ஒன்று கூடி பள்ளிக்கு பல நடவடிக்கைகளை எற்பாடு செய்து வருகின்றனர்.\nஇருப்பினும், சில முன்னால் மாணவர்கள் தொண்டூளியத்தில் நாட்டம் காட்டாததை என்னி மனம் வருந்தினார். இக்கால வாழ்க்கை மிக பரபரபாகி விட்டதை ஒப்பு கொண்ட இவர், இளைய தலைமுறையினர் தொண்டூளியத்தில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்று நம்பிக்கை கொண்டார் பொன்னுசாமி.\n“எங்களுக்குப் பிறகு இளைஞர்கள் தொண்டூழியம் செய்வதற்கு முன் வருவார்களா என்பது ஓர் சந்தேகம்.”\nஇந்த முதிய வயதிலும் அவரும் அவர் நண்பர்களும் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமுதாயதிற்கு தொண்டூளியம் செய்து வருகின்றனர். தன்னால் முடிந்தவரை தன்னை உருவாக்கிய இல்லத்திற்கும் சமூகத்திற்க்கும் முழு மனதுடன் தொண்டூளியம் செய்து வருகிறார். அவரின் இந்த பங்களிப்புகள் அவருக்கு மட்டற்ற மன மகிழ்ச்சியை தருவதாக கூறிகிறார் பொன்னுசாமி. இதைதான் \"மகிழ்ச்சி நாம் பெறுவதை பொருத்ததில்லை அனால் கொடுப்பதை பொருத்தது\" என்று திரு பென் கார்சன் கூறினாரோ\n“அவர்கள் இல்லையெனில் நான் இல்லை.”\nராமகிருஷ்ணா இல்லத்தில் தான் வாழ்ந்த கட்டுபாடான வாழ்க்கை முறையை இன்னும் பின்பற்றி வரும் பொன்னுசாமி, இதுவே தனது பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் செதுக்கியதாக கூருகிறார். அதி காலையில் எழுந்து இறை வணக்கம் செய்தல், இல்லத்தை சுத்தம் செய்தல், அட்டவணை படி படித்தல், மெத்தையின்றி வெறும் தரையில் தூங்குதல் - இவ்வாறாக தனது இள வயது வாழ்க்கையை வர்னித்தார். நிச்சயமாக ராமகிருஷ்ணா இல்லம் பொன்னுசாமியின் மனதில் நீங்கா இடம் பெரும் என்பதில் ஐயம் இல்லை. பொன்னுசாமியின் கதை நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு நம் பங்கை ஆற்ற வேண்டும் எனும் எண்ணத்தை நம் மனத்தில் விதைக்கும் என 50முகங்கள் விரும்புகிறது.\n“நான் அங்கேயே வளர்ந்தேன். அது என்னை நல்ல பண்புகளுடன் வாழ வளர்த்தது.”\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படைய���ல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/india_after_independence/index.html", "date_download": "2019-07-21T04:56:49Z", "digest": "sha1:Q2E5CK6ROW4SVMSD74OMLZAB6NCCVFYI", "length": 9787, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "விடுதலைக்குப்பின் இந்தியா - இந்திய, இந்தியா, வரலாறு, விடுதலைக்குப்பின், மாநில, அரசியலமைப்பு, நாள், தலைவராகவும், பெரும்பான்மை, பெற்ற, அல்லது, தலைவர், ஆதரவு, ராஜேந்திரபிரசாத், அரசியலமைப்பை, இரண்டு, ரீதியாக, வேண்டிய, தலைவராக, டாக்டர்", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 21, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1935 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்தியத் தலைவர்கள் ஆற்ற வேண்டியிருந்த அவசரப் பணிகள் இரண்டு. முதலாவதாக, இந்தியாவுக்கென ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது; மற்றொன்று இந்திய ஒன்றியத்தில் சுதேச அரசுகளை ஒருங்கிணைப்பது. மேலும், இந்தியாவை பொருளாதார மற்றும் அறிவியல் ரீதியாக நவீனப்படுத்த வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. நீண்டகாலத் திட்டங்களாக நாட்டில் நிலவிய வறுமையை ஒழித்து, மக்களிடையே கல்வியைப் பரப்ப வேண்டிய பொறுப்பையும் அவர்கள் மேற்கொண்டனர்.\n1946 டிசம்பர் 9 ஆம் நாள் அரசியலமைப்புக்குழு தனது பணியினைத் தொடங்கியது. அரசியலமைப்புக் குழுவின் தலைவராக டாக்டர் ராஜேந்திரபிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அரசியலமைப்பு வரைவுக்குழவின் தலைவராக நியமிக்கப்பட்டார். நீண்ட விளக்கமான விவாதங்களுக்குப்பின், 1949 நவம்பர் 26 ஆம் நாள் இந்திய அரசியலமைப்பை இக்குழு ஏற்றுக்கொண்டது. 1950 ஜனவரி 26 ஆம் நாள் முதல் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அது முதல் இந்த தினம் குடியரசு தினமாக கொண்டாடப்ப��்டு வருகிறது.\nவயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, பாராளுமன்ற முறை, அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் போன்ற அம்சங்களை இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளாகக் கொள்ளலாம். மத்தியில் ஒருமுகத்தன்மையும் கூட்டாட்சித் தன்மையும் கலந்த ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அதிகாரங்கள் மிகத் தெளிவாக மத்திய, மாநில, பொது ஆகிய மூன்று பட்டியல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஐனாதிபதி நாட்டின் அரசியலமைப்புத் தலைவராகவும், பிரதம அமைச்சர் நிர்வாகத் தலைவராகவும் செயல்படுகின்றனர். மக்களவையின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியின் தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். இந்திய நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டுள்ளது. ராஜ்ய சபை அல்லது மேலவை, லோக் சபை அல்லது கீழவை. ஒவ்வொரு மாநில அரசும் முதலமைச்சரின்கீழ் இயங்குகிறது. மாநில சட்டப்பேரவையின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சித் தலைவர் முதலமைச்சராகிறார். எனவே, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி புரிகின்றன. முறையான காலங்களில் தேர்தல்கள் நடைபெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவிடுதலைக்குப்பின் இந்தியா , இந்திய, இந்தியா, வரலாறு, விடுதலைக்குப்பின், மாநில, அரசியலமைப்பு, நாள், தலைவராகவும், பெரும்பான்மை, பெற்ற, அல்லது, தலைவர், ஆதரவு, ராஜேந்திரபிரசாத், அரசியலமைப்பை, இரண்டு, ரீதியாக, வேண்டிய, தலைவராக, டாக்டர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16898&p=62782", "date_download": "2019-07-21T04:42:26Z", "digest": "sha1:DUUEDNEY4QNCPMRSIIRKDVBCQLYMW4GD", "length": 6600, "nlines": 187, "source_domain": "www.padugai.com", "title": "HillRobo Aug-2018 Latest Version Free Demo available - Backtest Pass - Page 2 - Forex Tamil", "raw_content": "\nProgramm-ing ல ஸ்டாப் லாஸ் & டேக் பிராபிட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் கண்டிப்பாக ரோபட் ஆனில் இருக்க வேண்டும்.\nஆர்டர் கிஸ்ட்ரியில் மூடப்பட்ட ஆர்டர் தகவல் இருக்கும்.\n1 மாதம் தொடர்ந்து பார்த்து வந்தால், பல ஆர்டர்கள் ���பன் ஆகி குலோஸ் ஆகியிருக்கிறது என்பதனை புரிந்து கொள்ள முடியும்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=699", "date_download": "2019-07-21T05:02:58Z", "digest": "sha1:GIPEQ7K54S3LYYSOQJNH6QINOMLN5556", "length": 11223, "nlines": 101, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nதிரும்பிப் பார்க்கிறோம் - 19\nசிதையும் சிங்காரக் கோயில்கள் - 2\nஒரு தழுவலும் இரண்டு மன்னர்களும்\nஇதழ் எண். 47 > இலக்கியச் சுவை\nஒரு தழுவலும் இரண்டு மன்னர்களும்\nபகலில் வந்தால் பலரும் பார்த்து வம்பு பேச வழியாகும் என்று அவள் இரவில் வந்தாள். அழகாகச் செய்யப்பட்ட பொலிவானதொரு பாவை நடைகற்றாற் போல மீன்களும் உறங்கும் அந்த நள்ளிரவில் அவள் நடந்து வந்தாள். கைகளில் வெள்ளி வளைகள். கூந்தலோ அவள் நடைக்கேற்ப கழுத்தில் புரண்டு அங்க்ுள்ள கழுத்தணியையும் அசைத்தபடி திகழ்கிறது. பொன்னை உலைக்களத்து அடிக்குங்கால் சிதறும் துகள் போல, அவள் சூடியுள்ள மாலையிலிருந்து தேன் பிலிற்றுகிறது. யாழொலி போல இனியன மொழிந்தபடி இதோ, அவள் வந்துவிட்டாள். கைவளைகள் என் உடலில் வடுக்களை ஏற்படுத்துமாறு எத்தனை நெருக்கமாய அணைக்கிறாள் அந்த அணைப்பு தரும் சுகத்தில் உள்ளந்தான் எத்தனை நிறைவுடன் மகிழ்கிறது.\nஇது, பரணர் படம்பிடிக்கும் காதல் இணையின் களிப்பான சேர்க்கை (அகம் 142). காதல் காட்டுவதுடன் நின்று விட பரணர் கவிஞர் மட்டும் அல்லர். வரலாற்று நோக்கரும் கூட. அதனால்தான் தழுவலுக்குள்ளும் வரலாறு நழுவாமல் இடம்பிடித்துள்ளது.\nநன்னன் நீதி முறை வழுவாமல் கடமையாற்றும் மன்னர். பல யானைகளை உடையவர். அவருடைய பாழி எனும் ஊருக்கருகில் போர் ஒன்று அமைகிறது. வெள்ளம் படையையும் பறவையினங்களுக்குக் காவலன் எனும் பெரும் புகழையும் உடைய அதிகன் எனும் சிற்றரசரை மிஞிலி எனும் மற்றோர் அரசர் போர்க்களத்தில் கொன்று உவக்கிறார். அந்தப் போரால் பாழியில் உறையும் பேய்களுக்கு உயிரற்ற உடல்கள் உணவாயின. வெற்றியின் மகிழ்வில் படைவீரர்கள் மிஞிலியுடன் இணைந்து ஒள்வாள் அமலை எனும் களக்கூத்து நிகழ்த்துகின்றனர். கூத்தின் பேரொலி களம் எங்கும் பரவுகிறது.\nஒள்வாள்அமலைக் கூத்தின் பேரொலிக்காகவே இந்தக் காட்சியைக் காட்டும் பரணர் அந்தப் பேரொலியை வம்பு பேசும் ஊர்மக்களின் உரத்த குரல் ஒலிக்கு உவமையாக்குகிறார். காதலியின் தழுவலால் நெஞ்சத்திற்கு ஏற்பட்ட நிறைவான மகிழ்வை எடுத்துரைக்க சேர மன்னரான மாந்தரம் பொறையன் கடுங்கோவின் வள்ளன்மை அவருக்கு உதவுகிறது.\nபுலமை மிக்கவர்கள் நாவலிக்கப் புகழும் அளவு கொடுத்துக் கொடுத்துக் கவிந்த கையினன் மாந்தரம் பொறையன் அவரைப் பாடித் தங்கள் வறுமை நீங்கப்பெறும் எளியோரின் நிறைவும் மகிழ்வும் போலக் காதலியின் தழுவல் காதலனின் ஏக்கம் போக்கி நிறைவும் மகிழ்வும் தந்ததாம்.\nஒரு தழுவலுக்கு இரண்டு மன்னர்கள் அதுதான் பரணர் காட்டும் வரலாறு\nஇலமலர் அன்ன அம் செந் நாவின்\nபுலம் மீக்கூறும் புரையோர் ஏத்த,\nபலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்\nநிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம்\nபொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற\nகுறையோர் கொள்கலம் போல, நன்றும்\nஉவ இனி வாழிய, நெஞ்சே\nமுறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற\nகறை அடி யானை நன்னன் பாழி,\nஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்\nகூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி\nபுள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்\nவெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து\nஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,\nபலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,\nநீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்\nசூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை\nகுறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,\nஇடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர,\nகடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,\nஉருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை\nஇயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,\nபெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை\nஇயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப,\nவடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veerakeralampudur.com/2011/", "date_download": "2019-07-21T05:26:48Z", "digest": "sha1:GR3Q3AKGRVGIFGDNK46AJDX4GZLPIO65", "length": 108624, "nlines": 425, "source_domain": "www.veerakeralampudur.com", "title": "வீரகேரளம்புதூர்: 2011", "raw_content": "\nவீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன். 1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.\n: மாவட்டதிற்கு ஒரு வீடு,மாநிலத்திற்கோர் வீடு,தலைநகரில் ஒரு வீடு,குளிர்நகரிலே ஒரு வீடு என்று வீடுகளுக்கு மேல் வீடுகளாககட்டி வாழும் நம் இந்திய தாய் திருநாட்டில்தான் இப்படி குடியிருக்க ஒரு குடிசைகூட இல்லாதவர்களும் நிறைய பேர் உள்ளனர்.இந்த குடும்பத்திற்கு பெட்ரூம் ஒருகுழாய் என்றால் ஸ்டடி ரூம் ஒரு குழாய்,டைனிங் ரூம் மட்டும் பொதுவாம்.\nவீரகேரளம்புதூர்:வீ.கே.புதூர் தாலுகாவில் தென்காசி எம்.எல்.ஏ.,மூலம் வழங்கவிருக்கும் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.வீ.கே.புதூர் தாலுகாவில் உள்ள முத்தம்மாள்புரம், நவநீதகிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களில் இம்மாதம் 30ம் தேதி தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி ஆகியவற்றை வழங்குகிறார். வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் மேலோட்ட ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் செல்வராஜ், இலவச பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅவற்றின் தரத்தை சோதிக்கவும், பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய விதம் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 20 பேருக்கு முதியோர் பென்சன் பெறுவதற்கான உத்தரவை அவர் வழங்கினார்.ஆய்வின் போது தாசில்தார் சுமங்கலி, துணை தாசில்தார்கள் சிவசுப்பிரமணியன், சுதந்திரம், தாமோதரன், ஹென்றி பீட்டர், வட்ட வழங்கல் அலுவலர் சேதுராமலிங்கம், தாலுகா தலைமை அளவர் அப்துல் ஜப்பார், கலெக்டர் அலுவலக \"பி' பிரிவு தலைமை அலுவலர் சுகுமார் மற்றும் அலுவலக ஊழியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.\nவீராணம் பெரியகுளக்கரை சேதம் சீரமைக்க பஞ்.,தலைவர்கள் கோரிக்கை\nவீரகேரளம்புதூர் : கற்கள் சரிந்து சேதமாகிக் கிடக்கும் வீராணம் பெரியகுளக்கரையை உடனடியாக செப்பனிட விவசாயிகள் சார்பில் ராஜகோபாலப்பேரி, வீராணம் பஞ்., தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வீராணம், அதிசயபுரம், ராஜகோபாலப்பேரி, நெட்டூர், நாச்சியார்புரம், அகரம், காவலாக்குறிச்சி, கடங்கனேரி கிராம பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும், நீராதாரமாகவும் விளங்குவது வீராணம் பெரியகுளம். ராஜகோபாலப்பேரியில் துவங்கி அதிசயபுரம், வீராணம் வரையிலும் சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள நீண்டு, விரிந்த இக்குளத்தின் கரை நெடுகிலும் 7 மடைகள் உள்ளன. இவற்றின் மூலமும், இங்கிருந்து உபரிநீர் சென்று நிறையும் கிடாரக்குளம், காசிக்கு வாய்த்தான்குளம், நானூற்று வென்றான் குளம் ஆகிய குளங்களின் மூலமும் சுமார் 2,500 ஏக்கர் பரப்பிலுள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் தற்போது 10 அடி உயரத்திற்கு 104 மில்லியன் கனஅடி நீர் நிறைந்து குட்டி கடல்போல் காட்சி அளிக்கும் இக்குளத்தின் கரை பல இடங்களில் மண் அரிப்பு ஏற்படாமலிருக்க அடுக்கி வைத்த சதுரக்கற்கள் சரிந்து, மண் கரைந்து, சேதமடைந்து, பலமிழந்து காணப்படுகிறது. இவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ., பி.ஜி.ராஜேந்திரன் வீராணத்தில் நடந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் மேடையிலேயே நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜிடம் கோரிக்கை வைத்தார். அவரும் விரைவாக செய்து தருவதாக உறுதியளித்தார். தற்போது பெய்த தொடர் மழையால் இக்குளம் முக்கால் மடங்குக்கு மேல் நிறைந்துவிட்டது. மேலும் இரண்டடி தண்ணீர் தேக்கினால் கரை மேலும் பலமிழக்கும் அபாயமும், ராஜகோபாலப்பேரி கிராமத்திற்குள் நீர்புகும் நிலையும் உள்ளது. எனவே இக்குளக்கரையை உடனடியாக சீர்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வீராணம் பஞ்., தலைவர் பொன்னுத்துரைபாண்டியன், ராஜகோபாலப்பேரி பஞ்., தலைவர் ஜான் ஆகியோர் அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர். தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமாரிடமும் இருவரும் மனுக்களை அளித்தனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பொற்செழியன் கூறும்போது:- \"\"வீராணம் கால்வாய், நெட்டூர் கால்வாய் மற்றும் குளங்களை சீரமைத்து புனரமைப்பதற்காக நபார்டு வங்கியிலிருந்து உதவிபெற 3.20 கோடி ரூபாய்க்கு கருத்துரு தயாரித்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி கிடைத்ததும் வரும் மார்ச் மாதத்திற்குள் இப்பணி மேற்கொள்ளப்பட்டு குளங்கள் சீரமைக்கப்படும்'' என்��ார்.\nவீரகேரளம்புதூர் தாலுகாவில் 78 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா\nபார்வையற்றோர்க்கு தன்னம்பிக்கை தரும் செயற்கை கண்கள்\nபார்வையற்றவர்கள் மற்றும் விபத்தினால் கண் இழந்தவர்களின் முகத்தோற்றத்தை அழகாக மாற்றவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தொண்டு நிறுவனம் சார்பில், சலுகை விலையில் செயற்கை கண்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.\nபிறவியிலேயே பார்வை திறன் இல்லாதவர்கள், விபத்தில் கண் பார்வை இழந்தவர்கள், கண் சுருக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்ட குறைபாடுகள் உடையவர்களின் முகத்தோற்றம் பார்பதற்கு சற்று பொலிவற்று காணப்படும். இதனால், இக்குறைபாடுகளை உடையோர், தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்களை சமூகத்தில் இருந்து தனிமைபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.இதனால், பார்வையற்றவர்களில் திறமை மிக்க பல சாதனையாளர்களும், சத்தம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனர். பார்வையற்றோரின் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கிலும் செயற்கை கண்கள் வடிவமைத்து, அவற்றை பொருத்தும் பணியில், திருவான்மியூர்,\n\"பிரீடம் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மருத்துவம் மற்றும் சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வரும், இந்த அறக்கட்டளை சார்பில் தற்போது, செயற்கை கண் நிபுணர்களைக் கொண்டு கண் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து செயற்கை கண் நிபுணர் திவாகர் கூறியதாவது:கண் பார்வையற்றவர்கள் மற்றும் கண் இல்லாதவர்களுக்கு செயற்கை கண் பொருத்துவதன் மூலம் பார்வை திரும்ப பெறமுடியாது. ஆனால், இழந்த அவர்களது கண் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். இதனால், பார்வையற்றவர்களுக்கு தங்களுக்கு கண் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை கிடைக்கிறது.மாற்றுத் திறனாளிகளின் கண் மற்றும் மருத்துவச் சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்த பின்னர், மாதிரி அளவெடுத்து செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. \"பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்' என்ற மருத்துவ வகை, பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த செயற்கை கண்கள் முற்றிலும் பாதுகாப்பானது. இதை,பொருத்திக்கொள்ள வயது வரம்பு கிடையாது.��ந்திய அளவில், செயற்கை கண் வடிவமைப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். தமிழகத்தில் தற்போது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் செயற்கை கண் பொருத்துவதற்கு, நான்கு முதல் ஐந்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டி யுள்ளதால், அடித்தட்டு மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.எனவே, ஏழை எளிய மக்களும் பயனடையும் வகையில், எங்களின் அறக்கட்டளையின் சார்பில் தற்போது, குறைந்த விலைக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே\nஎங்களது நோக்கம்.ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பார்வையற்றவர்களுக்கு இலவசமாக செயற்கை கண் பொருத்த அரசு முன்வந்தால், அவர்களின் தன்னம்பிக்கை மேம்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nவெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்\nஅதிக சம்பளம், இலவச தங்குமிடம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் என்பன போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் மோசம் போய், அந்தந்த நாடுகளின் சிறைகளில் அவதிப்பட்டு திரும்புகின்றனர். முறையான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு சென்றால், கை நிறைய சம்பளத்துடன் பாதுகாப்பும் கிடைக்கும்.\nதமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. விவசாயம் இல்லாததால், பலர் நகரங்களை நோக்கி வேலை தேடி படையெடுக்கின்றனர். சிலர், \"வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இவர்களை போன்றோர்களை தேடிக் கொண்டிருக்கும் மோசடி ஏஜன்டுகள், உள்ளூர் பிரமுகர்கள், வெளிநாட்டில் வேலை தயாராக உள்ளது. சம்பளம் பல ஆயிரம்; தங்குமிடம் இலவசம். ராஜ வாழ்க்கை வாழலாம்' என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதில் மயங்குவோரிடம், சில லட்சங்களை பெற்றுக் கொண்டு, பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.பெரும்பாலும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு, \"டூரிஸ்ட் விசா' எடுக்கப்படுகிறது. இது, அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லும். பின், நாடு த���ரும்பி விட வேண்டும். இந்நிலையில், \"டூரிஸ்ட் விசா' மூலம் வெளிநாட்டிற்குச் செல்லும் அப்பாவிகள், ஆறு மாதம் முடிந்தவுடன் \"ஓவர் ஸ்டே' என்ற வகையில் அந்நாட்டு போலீசாரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.பலரின் பாஸ்போர்ட்டுகளை வேலை கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பிடுங்கி வைத்துக் கொள்வதால், நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். சொன்னபடி சம்பளமும் கிடைக்காமல், நாடு திரும்பவும் முடியாமல், சிறையில் அடைபட்டு சித்திரவதைக்கு உள்ளாகும் இளைஞர்கள், பின், இந்திய அரசின் முயற்சியின் பேரில் நாடு திரும்பும் அவலமான சூழ்நிலை நிலவுகிறது.வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. ஐ.டி., இன்ஜினியர்கள் ஆனாலும் சரி, கட்டட வேலைக்கு செல்பவர்களானாலும் சரி, இந்த விதிமுறைகளை கடைபிடித்தால் அவர்களுக்கு வேலை, சம்பளம், மருத்துவக் கவனிப்பு, பாதுகாப்பு ஆகியவை உத்தரவாதமாக இருக்கும்.\nவெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து குடியுரிமை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, \"முதலில் எம்ப்ளாய்மென்ட் விசா மூலம் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் சுற்றுலா விசா (டூரிஸ்ட் விசா) மூலம் வேலைக்கு செல்லக்கூடாது. 10ம் வகுப்பிற்கு கீழே படித்தவர்கள் இ.சி.ஆர்., (இமிகிரேசன் கிளியரன்ஸ் ரிக்கொயர்டு) சான்றிதழ் பெற வேண்டும். இதை, புரெக்டக்டர் ஆப் இமிகிரன்ட் என்ற அதிகாரியிடம் பெறலாம்.அடுத்ததாக, வேலை வாய்ப்பு தரும் நிறுவனம் தனக்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுகின்றனர்; அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு; சலுகைகள் என்னென்ன ஆகியவை குறித்த தகவல்களை அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரத்திற்கு கொடுத்து, அங்கு அட்டஸ்டட் பெற வேண்டும். அதோடு. தங்கள் சார்பாக எந்த நிறுவனம் இந்தியாவில் ஆட்களை தேர்வு செய்து அனுப்பப்போகிறது என்ற தகவலும் கொடுக்கப்பட வேண்டும். (இந்தியாவில் ஆட்களை எடுக்கும் நிறுவனம், மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறையிடம் முறையான உரிமம் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும்)மூன்றாவதாக, குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனமும், வேலைக்குச் செல்லும் தொழிலாளியும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை (அக்ரிமென்ட்) செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்த நகல், இந்திய தூதரகத்தில் அட்டஸ்டட் செய்யப்பட வேண்டும். குறைந்தது, இந்த மூன்று விதிமுறைகளை கடைபிடித்தால் கூட போதும். வெளிநாட்டு வேலைக்கு செல்வோர், வேலைக்கு சேர்ந்த பின் அவதிப்பட வேண்டியதிருக்காது' என்றார்.\nவெளிநாட்டு வேலைக்கு போக விரும்பும் இளைஞர்களுக்கு உதவுவதற்கு, சென்னையில் தமிழக அரசின் சார்பில், \"ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட்' என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இதுவரை பல ஆயிரக்கணக்கானவர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், கனடா, அயர்லாந்து, சவுதி அரேபியா, குவைத், சூடான், வங்கதேசம், பிரான்ஸ், ஓமன், பக்ரைன், லிபியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், இந்நிறுவனத்தை நேரடியாக அணுகி, தங்களுக்கு தேவையான ஆட்கள் குறித்து தகவல்களைத் தருகின்றன.ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் செல்வோருக்கு 100 சதவீதம் பாதுகாப்பு உண்டு.\nஇது குறித்து இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், \"நாங்கள் முறைப்படி ஆட்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறோம். வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புவோர், முதலில் எங்கள் நிறுவனத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்கள் தேவை என்று எங்களிடம் கேட்கும். அப்போது, அதற்கு தகுதியுடையவர்களை அங்கு அனுப்பி வைக்கிறோம். மேலும், வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து, அதன் மூலமும் ஆட்களை எடுத்தும் அனுப்புகிறோம். எங்கள் நிறுவனத்தின் மூலம் செல்வோர், \"எம்ப்ளாய்மென்ட் விசா' உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற உதவுகிறோம். தனியார் நிறுவனங்கள் இந்த சேவைக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறுகின்றன. நாங்கள், 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூல் செய்கிறோம். எங்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்வோர்க்கு பாதுகாப்பு 100 சதவீதம் உத்தரவாதம்' என்றார்.\nசம்பளம், பாதுகாப்பு உத்தரவாதத்துடன் வெளிநாடு செல்ல விரும்புவோர், தமிழக அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தை அணுகலாம். அனைத்து பணிகளுக்கும் இந்நிறுவனம் ஆட்களை அனுப்புகிறது.இந்நிறுவனம் தற்போது சென்னை, அடையார், 48, டாக���டர் முத்துலட்சுமி சாலை, வீட்டு வசதி வாரிய வளாக முதல் தளத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை 044 24464268, 24464269 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.\nசொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்\nபலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.\n* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.\n* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.\n* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.\n* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.\n* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.\n* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.\nஇதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.\nதற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.\nமேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.\nஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.\nவீ.கே.புதூர் அருகே பெண்ணின் எலும்புக்கூடு\nவீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் அருகில் மலைப்பகுதியில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வீ.கே.புதூர் - ஆலங்குளம் வழியில் உள்ள இடைச்சி மலையின் வடக்கு பகுதியில் முட்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் ஒரு எலும்புக்கூடு கிடப்பதை கண்ட வனக்காவலர் காசி கழுநீர்குளம் கிராம நிர்வாக அலுவலர் முத்துசெல்வனிடம் தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வீ.கே.புதூர் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் தலைமையில் சென்று பார்த்த��ோது சுமார் 45 வயது மதிக்கதக்க ஒரு பெண்ணின் எலும்புகூடு என தெரிய வந்தது.உடம்பு முழுவதும் மக்கிப் போன நிலையில் எலும்புக்கூடு மட்டும் கிடந்தது. கூட்டின் மேல் ஆரஞ்ச் கலர் சேலையும், சந்தன கலர் ஜாக்கெட்டும், பிரவுன் கலர் பாவாடையும் இருந்தன. கழுத்தில் தாயத்துடன் கூடிய கருப்பு கயிறும் மட்கிய நிலையில் கிடந்தது. கையில் அலுமினிய வளையல்கள் இருந்தன. இறந்து நான்கு மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என தெரிகிறது.தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜன் வழக்குபதிவு செய்தார். எலும்புக்கூடு கைப்பற்றப்பட்டு பாளை., ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது கொலையா அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரில் மூளையசதி நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. வீரகேரளம்புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரி சார்பில் மூளையசதி நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை வீரகேரளம்புதூர் தாசில்தார் சுமங்கலி கொடியசைத்து துவங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஏஞ்சல்ராணி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜன் முன்னிலை வகித்தனர். பேரணி தாலுகா அலுவலகம் முன் துவங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. மூளையசதி நோய் குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் நிறைந்த அட்டைகளை ஏந்தி வந்த மாணவியர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகித்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு முதல்வர் ஏஞ்சல்ராணி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அன்னலெட்சுமி வரவேற்றார். மூளையசதி நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மாணவிகளின் குறுநாடகம் மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் சமாதானப்பிரியா நன்றி கூறினார்.\nவீ.கே.புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் கொடை விழா\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது. வீரகேரளம்புத���ர் சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சிமாகாளி அம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த 9ம் தேதி மாலை 6 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை நடந்தது. 12ம் தேதி மாலை 5 மணிக்கு குற்றால தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இரவு 8 மணிக்கு 2010-11ம் ஆண்டு 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வருஷாபிஷேகமும், உச்சிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும், சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்தில் இருந்து பால்குடம் மற்றும் கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வருதலும், பால்குடம் மற்றும் தீர்த்தங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பொங்கலிடுதலும், இரவு 9 மணிக்கு செண்டா மேளம் முழங்க தீச்சட்டி ஏந்தி வலம் வந்து பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர். இரவு 12 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நற்று காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி வந்து கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. வரும் 20ம் தேதி எட்டாம் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சமுதாய நாட்டாண்மை நயினார் தலைமையில் வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்தனர்.\nவீ.கே.புதூர் உச்சிமகாளி அம்மன் கோயிலில் 13ம் தேதி கொடை விழா\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. வீரகேரளம்புதூரில் உச்சிமாகாளி அம்மன் கோயில் ஆவணி கொடைவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நாளை (9ம் தேதி) மாலை 5 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை நடக்கிறது. 12ம் தேதி மாலை குற்றால தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீப ஆராதனையும் நடக்கிறது. அன்று இரவு 10மணிக்கு 2010-11ம் ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் வீ.கே.புதூர் சேனைத்தலைவர�� சமுதாய மாணவ மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. 13ம் தேதி காலை 6.30 மணிக்கு வருஷாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன. காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்தில் இருந்து பால்குடம் மற்றும் கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர்பவனி வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால்குடம், தீர்த்தங்கள், அபிஷேகங்களும், அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு பொங்கலிம் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தீச்சட்டி எடுத்து ஊர்பவனி வருதலும், 12 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் வலம் வருதலும், கிடாய் வெட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 14ம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டும், முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை நாட்டாமை நயினார் தலைமையில் வீரகேரளம்புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.\nவீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்றது.\nவீ.கே.புதூர் வட்டாரத்திற்கான 1420ம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்வுகள் நான்கு நாட்கள் நடந்தன. குறுவட்ட வாரியாக கிராம கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்து வருவாய்த்துறை சம்பந்தமாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.\nமுதல் நாளில் சுரண்டை குறுவட்டத்தில் அடங்கிய சிவகுருநாதபுரம், சுரண்டை பகுதி 1, 2, ஜமீன் சுரண்டை, ஆனைகுளம், குலையநேரி கிராமங்களின் கணக்குகளும், இரண்டாம் நாளில் வீ.கே.புதூர் குறுவட்டத்தில் அடங்கிய வீ.கே.புதூர் வெள்ளகால், ராஜகோபாலப்பேரி, அகரம், வீராணம் கிராம கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன.\nமூன்றாம் நாளில் கருவந்தா குறுவட்டத்தில் அடங்கிய கருவந்தா, மேல மற்றும் கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணாபுரம், குறிச்சாம்பட்டி, வாடி, அச்சங்குட்டம் கிராமங்களுக்கும், நான்காம் நாளில் ஊத்துமலை குறுவட்டத்தில் அடங்கிய ஊத்துமலை, வடக்குகாவலாகுறிச்சி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்காலன்குளம், முத்தம்மாள்புரம் கிராம கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன.\nபொதுமக்களிடம் இருந்து மொத்தம் 1029 மனுக்கள் பெறப்பட்டன. முதியோர் உதவித் தொகை வேண்டி மட்���ும் 713 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 3 பேருக்கு உடனடியாக முதியோர் உதவித் தொகை வழங்கவும், 37 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டது. ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம் வேண்டி பெறப்பட்ட 7 மனுக்களின் மீதும் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்ற மனுக்களின் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தீர்வாய அலுவலர் செல்வராஜ் உத்தரவிட்டார்.\nநிகழ்ச்சியில் தாசில்தார் மணிபாபு, தலைமையிடத்து துணை தாசில்தார் சிவசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் சுதந்திரம், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பால்துரை, வட்ட வழங்கல் அலுவலர் சேதுராமலிங்கம், வருவாய் ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன், மாரியப்பன், அகமது, சிவில் சப்ளை தனி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.\nவீ.கே.புதூரில் அரசு மகளிர் விடுதி அமைக்க கோரிக்கை\nவீரகேரளம்புதூர் : வீ.கே.புதூரில் அரசினர் மகளிர் விடுதி அமைக்க ஜமாபந்தி நிகழ்ச்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nவீ.கே.புதூர் பொதுமக்களின் சார்பில் பஞ்., துணைத் தலைவர் செந்தில்குமார் வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:\nவீ.கே.புதூர் தாலுகா தலைநகராகும். இங்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசு தொழிற்பயிற்சி பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியன உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களுக்கென அரசினர் பள்ளி மாணவர் விடுதியும், அரசினர் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.\nஇதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 30 சதவீத இட ஒதுக்கீடு மகளிருக்காக உள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இங்குள்ள கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். நெல்லை பேட்டையை அடுத்து அருகில் எங்கும் மகளிர் விடுதிகள் இல்லை.\nஎனவே வீ.கே.புதூரில் அரசினர் மாணவியர் விடுதி அமைத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த அனைவருக்கும் பேருதவியாக இருக்கும். சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த மாணவிகளும் இங்கு தங்கியிருந்து கல்வி பயில வசதியாக இருக்கும்.\nஎனவே உடனடியாக மாணவியர் விடுதி அமைக்க வேண்டும் என மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவீ.கே.புதூர் கல்லூரியில் இலவச சிகிச்சை மையம் திறப்பு\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்பதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரியில் புகையிலை ஒழிப்பு இலவச சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 31ம் நாள் புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையில் 4,000 விதமான நச்சுப் பொருட்கள் உள்ளன. இதில் 56 வகைகள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. ஒரு சிகரெட் மனிதனின் வாழ்நாளில் 7 நிமிடத்தை குறைக்கிறது. இந்தியாவில் தினமும் 2,500 பேர் புகையிலை பயன்படுத்தியதால் இறக்கின்றனர். புகையிலை புகைப்பவர்களை மட்டுமன்றி சுவாசிக்கின்ற மற்றவர்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புகையிலை ஒழிப்பு தினம் வீ.கே.புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரியில் கடைபிடிக்கப்பட்டது. புகையிலை ஒழிப்பு இலவச சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மரியதங்கராஜ் மையத்தை திறந்து வைத்து புகையிலையினால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசினார். தொடர்ந்து செவிலியர் கல்லூரி மற்றும் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தி, கோஷங்களை எழுப்பி ஊர்வலம் வந்தனர். புகையிலை பயன்படுத்துவோர் குறித்து சர்வே எடுக்கப்பட்டு விபரம் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வேலை நாட்களிலும் புகையிலையை பயன்படுத்துவோருக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும் என நர்சிங் பயிற்சிக் கல்லூரி முதல்வர் ஏஞ்சல்ராணி தெரிவித்துள்ளார்.\nவருவாய் தீர்வாய முகாம் வீ.கே.புதூரில் 8ல் துவக்கம்\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய முக���ம் 8ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது. வீரகேரளம்புதூர் தாலுகாவில் குறுவட்ட அளவிலான 1420ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய முகாம் நடைபெறுகிறது. இதில் வருவாய்த்துறை தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். தினமும் காலை 9 மணிக்கு துவங்கும் இம்முகாமில் வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கலந்து கொள்கிறார். வரும் 8ம் தேதி சுரண்டை குறுவட்டத்தில் அடங்கிய சுரண்டை பகுதி1 மற்றும் 2, சிவகுருநாதபுரம், ஆனைகுளம், குலையநேரி, ஜமீன், சுரண்டை பகுதிகளுக்கும், 9ம் தேதி வீரகேரளம்புதூர் குறுவட்டத்தில் அடங்கிய வெள்ளகால், வீரகேரளம்புதூர், ராஜகோபாலப்பேரி, அகரம், வீராணம் பகுதிகளுக்கும் நடக்கிறது. 10ம் தேதி கருவந்தா குறுவட்டத்தில் அடங்கிய மேலக்கலங்கல், கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணாபுரம், குறிச்சாம்பட்டி, கருவந்தா, வாடி, அச்சங்குட்டம் பகுதிகளுக்கும், 14ம் தேதி ஊத்துமலை குறுவட்டத்தில் அடங்கிய வடக்கு காவலாகுறிச்சி, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்காலன்குளம், முத்தம்மாள்புரம் கிராமங்களுக்கும் நடக்கிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தாசில்தார் மணிபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.\nவீ.கே.புதூரில் மக்கள் நலப்பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nவீரகேரளம்புதூர் : வீ.கே.புதூரில் மக்கள் நலப்பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். வீரகேரளம்புதூர் பஞ்., மக்கள் நலப்பணியாளராக பணிபுரிபவர் ஸ்டெல்லாமேரி. இவரிடம் இதே ஊரில் லோடுமேன் வேலை பார்க்கும் சக்திவேல்முருகன் (38) செல்போனில் ஆபாசமாக பேசினாராம். இதுகுறித்து ஸ்டெல்லாமேரி போலீசில் தெரிவித்தார். போலீசார் சக்திவேல்முருகனை அழைத்து இதுபோல் இனி நடக்க கூடாது என கூறி அனுப்பினார்களாம். இந்நிலையில் ஸ்டெல்லாமேரியை வழியில் கண்ட சக்திவேல்முருகன், \"போலீசிடமா போகிறாய், உன்னை வெட்டிக் கொன்றுவிடுவேன்' என மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மேரி மீண்டும் போலீசில் புகார் செய்தார். வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சீனியம்மாள் வழக்குபதிவு செய்து சக்திவேல்முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.\nகுண்டும், குழியுமான புழுதி பறக்கும் சாலை : வீ.கே.புதூர் பொதுமக்கள் அவதி\nவீரகேரளம்புதூர் : குண்டும், குழியுமான புழுதி பறக்கும் வீ.கே.புதூர் மெயின்ரோட்டை சீரமைக்க வேண்டுமென வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதாலுகா தலைநகரமான வீரகேரளம்புதூர் சுரண்டை - நெல்லை மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம், கனரா பாங்க், தபால் அலுவலகம், இளநிலை மின்பொறியாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் பயிற்சி கல்லூரி, தனியார் பால் பதப்படுத்தும் நிலையங்கள் ஆகியவை இங்கு இயங்கி வருகின்றன.\nஇதனால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், அருகிலுள்ள வீராணம் பகுதியில் அமைந்துள்ள காற்றாடி மின் உற்பத்தி நிலையங்களுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களும் இந்த ரோட்டை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் வாசுதேவநல்லூர் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் அமைக்கும் பணிக்காக ரோடு நெடுகிலும் குழி தோண்டப்பட்டது.\nஇக்குழிகள் சரிவர மூடப்படாததாலும், ரோடு சீரமைக்கப்படாததாலும் தாலுகா அலுவலகம் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை ரோடு முழுவதும் பல்லாங்குழிகளாவே காட்சியளிக்கிறது. கடந்த மழைக்காலத்தில் சகதி குளமாக காட்சி தந்த ரோடு, தற்போது புழுதி மண்டலமாக மாறிவிட்டது. குழாய்களின் இணைப்புகளில் அடிக்கடி தண்ணீர் கசிவு ஏற்படுவதால் மீண்டும் மீண்டும் தோண்டப்படுகிறது.\nஇதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துடனும், கவனத்துடனும் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வாகனங்கள் கடந்து செல்லும் போது உருவாகும் புகை மண்டலம் அலர்ஜி, ஆஸ்துமா, இளைப்பு போன்ற நோய்களை உருவாக்குகிறது. கடைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும், பயணம் செய்யும் பயணிகளும் குறிப்பாக முதியோர்களும் இதனால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.\nஎனவே மீண்டும் மீண்டும் தோண்டாதவாறு குழாய்களில் கசிவை சீர்படுத்தி ரோட்டை செப்பனிட்டு புதிய தார்ரோடு அமைத்து தரவேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வீரகேரளம்புதூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் தேர்தலுக்கு முன் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இன்னும் ரோடு சரி செய்யப்படவில்லை. எனவே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த சங்கம் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதென்காசி - தொகுதி (வீரகேரளம்புதூர் தாலுக்கா )\nதிருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். தொகுதி எல்லைக‌ள்: வீரகேரளம்புதூர் தாலுக்கா தென்காசி தாலுக்கா (பகுதி) குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு (ஆர்.எம்.), ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள், தென்காசி (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).1-வாக்குப்பதிவு சதவீதம்:\nசரத்குமார் - சமத்துவ மக்கள் கட்சி - 92253 - வெற்றி பெற்றவர்\nகருப்பசாமி பாண்டியன் வீ. - தி.மு.க. - 69286\nஅன்புராஜ் எஸ்.வி. - பா.ஜனதா - 2698\nநன்றி : மலை மலர்\nவிவசாயம் செழிக்க விரைவான நடவடிக்கை : நம்மாழ்வார்.\n\"கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி' என்று போற்றப்படும் விவசாயிகள் நலன் பெறவும், விவசாயம் செழித்திடவும், அடுத்து அமையும் அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிடுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.\nவேளாண்மைக்கு அடிப்படையானது விளைநிலம். வேளாண்மைக்குரிய நிலங்களை வேளாண்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற பிற பயன்பாடுகளுக்கு, விளை நிலத்தை எடுப்பதை, முதலில் தடை செய்ய வேண்டும்.கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில், 100 நாள் வேலையை எப்போது செய்ய வேண்டும் என்பதை, கிராம சபைகள் முடிவு செய்ய வேண்டும். அப்போது தான், வேளாண்மை தொழிலை கிராம மக்கள் தடையில்லாமல் செய்ய முடியும்.தமிழகத்துக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் நதிநீர்ப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க, மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கைக்காக, அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு பார்லிமென்டை புறக்கணிக்க வேண்டும்.\nமாநிலம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அப்போது தான், கடைமடை விவசாயிக்கும் தாராளமாக நீர் சென்றடையும். இப்��ணிகளை உழவர் பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்த வேண்டும். ஏரி, குளங்களில் உள்ள கருவேலம் மரங்களை அகற்ற வேண்டும். அப்போது தான், குளங்களில் தேக்கப்படும் நீரை, வேளாண்மைக்கு முழுமையாகப் பயன்படுத்த முடியும்.காவிரி ஆற்றில், கொள்ளிடம் பகுதியில், 17 கதவணைகளை அமைக்க வேண்டும் என, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன்மூலம், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, கதவணைகளை மூடியும், பிற சமயங்களில் திறந்தும் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியும். கடலை நோக்கிச் செல்லும் காட்டாற்று நீரை தேக்கி பயன்படுத்த, தடுப்பணைகள் கட்ட வேண்டியது அவசியம்.\nபால், உரமாக பயன்படும் எருவை வழங்கும் மாடுகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை அரசு தடை செய்ய வேண்டும். கிராமப்புற ஆண்களும், பெண்களும் கொண்ட குழுக்களை அமைத்து, அக்குழுவிடம், மாடு வளர்ப்பதை ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நிதியுதவியும் வழங்க வேண்டும்.ஆறு, ஏரி, குளம் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் வகையில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே, இயங்கி வரும் ஆலைகள் குறித்து கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு முடியும் வரை, அந்த ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரி, குளங்களில் மீன் வளர்ப்புக்கு ஊக்கம் அளிப்பதோடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் அப்பணியை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், கிராமப்புற மக்களிடம் நிலவி வரும் சத்துணவு குறைபாடுகளைப் போக்க முடியும்.\nதோட்டக்கலையில், சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்கள் மற்றும் மாம்பழம் போன்ற பழ வகைகள் சாகுபடியை பெருக்க வேண்டும். நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து பயிர்களையும் கொள்முதல் செய்ய புதிய மையங்களையும் தொடங்க வேண்டும்.\nஊராட்சிகளில் உழவர் ஆலோசனை மற்றும் சேவை மையங்களைத் தொடங்க வேண்டும். இதன் மூலமே, சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை இடுபொருள்கள் வழங்கலாம்; பயிர் சாகுபடி பற்றி ஆலோசனைகளை அளிக்கலாம்; வேளாண்மை கருவிகளை வழங்கலாம்.வெள்ளப்பெருக்கு காலங்களில், பயிர் சேதங்களைத் தடுக்க பாரம்பரியப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கம் அளிக்க வேண்டும். ஒற்��ை நாற்று முறை மூலம் நெல் உற்பத்தி 3 டன் முதல் 5 டன் எக்டேருக்கு அதிகரித்துள்ளது. இதை நாடு முழுவதும் பரப்புவதன் மூலம், அரிசி தட்டுப்பாட்டைப் போக்க முடியும். ஒற்றை நாற்று முறையை, மற்ற பயிர்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும்.\nசோளம், கம்பு, தினை, சாமை போன்ற சத்துணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். தரிசாக உள்ள நிலங்களில், இதன் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கலாம்.தேசிய பல்லின பன்மை வாரியத்தை தமிழகத்துக்கு என அமைக்க வேண்டும். மரபின மாற்றுப் பயிர்களை தடை செய்ய வேண்டும். மாநில பட்டியலில் தான் வேளாண்மை உள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை மாநில அரசே செய்ய முடியும். மரபின மாற்றுப் பயிர்களால் புற்றுநோய் உள்ளிட்ட உயிர் குடிக்கும் நோய்கள் பரவும் என்பதால், அதன் ஆராய்ச்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.\nகால்நடை மற்றும் விதைப் பண்ணைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இவற்றை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், அதன் மூலம் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், மகளின் சுயஉதவிக் குழுக்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இயற்கை வேளாண்மை வெற்றியடைந்து வரும் இந்த வேளையில், அதை விரிவுபடுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.சொட்டுநீர், தெளிப்புநீர் பாசன வசதிகளை எற்படுத்த, 100 சதவீத மானியத்தையும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். ரசாயன உரங்களைப் பயன்படுத்த அளிக்கப்படும் மானியத்தை, இயற்கை வழி வேளாண்மையைச் செய்யும் விவசாயிக்கும் அளிக்க வேண்டும்.இவற்றை அடுத்து அமையும் அரசு விரைவாகச் செய்யுமானால், \"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்ற பாடல் வரிகளை உண்மையாக்க முடியும்.\nநம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.\nவீராணம் பெரியகுளக்கரை சேதம் சீரமைக்க பஞ்.,தலைவர்கள...\nவீரகேரளம்புதூர் தாலுகாவில் 78 பேருக்கு இலவச வீட்டு...\nபார்வையற்றோர்க்கு தன்னம்பிக்கை தரும் செயற்கை கண்கள...\nவெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய விதி...\nசொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாத...\nவீ.கே.புதூர் அருகே பெண்ணின் எலும்புக்கூடு\nவீ.கே.புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் கொடை விழா...\nவீ.கே.புதூர் உச்சிமகாளி அம்மன் கோயிலில் 13ம் தேதி ...\nவீ.கே.புதூரில் அரசு மகளிர் விடுதி அமைக்க கோரிக்கை\nவீ.கே.புதூர் கல்லூரியில் இலவச சிகிச்சை மையம் திறப்...\nவருவாய் தீர்வாய முகாம் வீ.கே.புதூரில் 8ல் துவக்கம்...\nவீ.கே.புதூரில் மக்கள் நலப்பணியாளருக்கு கொலை மிரட்ட...\nகுண்டும், குழியுமான புழுதி பறக்கும் சாலை : வீ.கே.ப...\nதென்காசி - தொகுதி (வீரகேரளம்புதூர் தாலுக்கா )\nவிவசாயம் செழிக்க விரைவான நடவடிக்கை : நம்மாழ்வார்.\nவீ.கே.புதூர் தாலுகா அலுவலகம் முன் வேகத்தடை அமைக்க கோரிக்கை\nவீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன் வேகத்தடை அமைத்து விபத்தினை தடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீர...\nபஞ். ஊழியர் தற்கொலை- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்\nசுரண்டை: சுரண்டை அருகே பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்த...\nவீ.கே.புதூர் மக்கள் ஓட்டு யாருக்கு\nவீரகேரளம்புதூர் : தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு ஆண்டுகள் பன்னிரண்டை கடந்த நிலையிலும் அடிப்படைத் தரம் உயராத வீரகேரளம்புதூரின் தலையெழுத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=545", "date_download": "2019-07-21T05:10:19Z", "digest": "sha1:7QWX6IT3MFU4SBD77VJXLZ6RIHA75DMU", "length": 9941, "nlines": 72, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nதிரும்பிப் பார்க்கிறோம் - 9\nஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும் - 2\nஅங்கும் இங்கும் - 1\nசங்ககாலத்து உணவும் உடையும் - 2\nஇதழ் எண். 37 > இலக்கியச் சுவை\nபெருந்தலைச் சாத்தனார் வரலாற்று வல்லுநர் அல்லர். பொருள் தேடப் புறப்பட்ட காதலனைத் தோழி தடுத்தாட்கொள்ளும் காட்சியைத்தான் அப்பெருந்தகை கவிதையாக்க முனைந்தார். ஆனால், அந்த இருபத்துநான்கு அடிப் பாடலில், (அகம். 12) முதல் பன்னிரண்டு அடிகள் வரலாற்றுக்குள் வட்டமடித்தே, பின் காதலுக்குள் நுழைந்து கண்சிமிட்டுகின்றன.\nஇந்தப் பன்னிரண்டு அடிகள், பாண்டிய அரசரையும் அவரது படைத்தலைவர் பண்ணியையும் அப்பெருந்தகையின் பண்பையும் படம் பிடித்துப் புலவருக்கு உவமையாக்க உதவியுள்ளன. கோடை என்னும் ஊரின் தலைவர் பண்ணி. கூர்மை வாய்ந்த அம்பினை உடையவர். யானைகளைப் பிடித்துப் பழக்கி அவற்றைத் தம்மை நாடி வரும் 'இல்லாதவருக்கு' வழங்குபவர். பிடிப்பதும் பழக்குவதும் தவிர, அந்த யானைகளுக்கும் அவருக்கும் வேறு தொடர்பில்லை. வந்தார்க்கு வழங்குவதற்கென்றே அவை பிடிக்கப்பட்டன எனுமாறு போல, அவரது யானைத் தொழுவம் 'சொந்தமின்றி' இருந்தது. வீரமும் ஈகையும் நிரம்பிய இந்தப் பண்ணி பாண்டியரின் படைத்தலைவர்.\nபடைத்தலைவரே இப்படியென்றால் பாண்டியர் எப்படி கடல் மூழ்கி எடுத்த முத்துக்கள் கோத்த மாலையும் மலைக் குறவர் அன்போடு கொணர்ந்தளித்த சந்தனமாலையும் அணிந்த அந்தப் பாண்டியரின் மார்பு, 'திருவீழ்' மார்பாம். (நேரடிப் பொருளில் என்றால் செல்வம் செழிக்கும் மார்பு. இறைநோக்குப் பொருளில் என்றால் இலக்குமி விரும்பி உறையும் மார்பு.) இவ்வழகிய மார்பினுக்குச் சந்தனமாலை கொணர்ந்த மலைக் குறவர், அதனைத் 'தெறல் அரும் மரபின் கடவுள் பேணிக் கொணர்ந்தனராம். 'எங்கள் மன்னர் நெடுக வாழ்ந்து நல்லாட்சி நடத்த, அவர் மார்பினை இந்த மாலை அலங்கரிக்கட்டும். அதற்குத் தெய்வமே நீ துணையிரு' என்பது போல் உள்ளம் உருகக் கடவுளை வேண்டிக் குறவர் கொணர்ந்த அந்தச் சந்தனமாலைதான் எத்தனை பெருமைக்குரியது\nகுறவர் வணங்கிய கடவுள், 'வருத்தும்' கடவுளன்று. அன்புடைய அடியாரைத் துன்புறுத்தாத கடவுள். மலைவாழ் மக்கள் கடவுளின் வாழ்த்துடன், எத்தனை நேயமாய் மன்னர் மார்புக்கு அந்த மாலையைக் கொணர்ந்திருப்பர் என்பதை நினைக்கையில் வியப்பு மலர்கிறது. பகைவர் தொடர்ந்து திறையளிக்கும் வலிமையான அரசின் அந்தப் பாண்டியக் காவலன் எத்தனை பேறு செய்தவன்\nநண்பர்களே இது வரலாற்று வீச்சு. இதை அடுத்துப் பெருந்தலைச் சாத்தனார் தோழியின் உரைநயம் காட்டுகிறார். சங்க காலத்தின் உன்னதமான உருவாக்கம், 'தோழி' அவள் யார் தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் வாழ்க்கையில் அவளின் பங்களிப்பு தான் என்ன அவள் அவள்தானா அல்லது தலைவி, தலைவனின் மனச்சான்றா எல்லாக் கேள்விகளுக்கும் நெகிழ, நெகிழ விடையிறுக்க ஆசைதான். ஆனால், நீங்களாகத் தேட ஏதேனும் வேண்டுமல்லவா எல்லாக் கேள்விகளுக்கும் நெகிழ, நெகிழ விடையிறுக்க ஆசைதான். ஆனால், நீங்களாகத் தேட ஏதேனும் வேண்டுமல்லவா தோழியைத் தேடுங்கள் தொலைந்ததெல்லாம் கிடைக்கும்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA-2.html", "date_download": "2019-07-21T04:58:44Z", "digest": "sha1:3U4EHBMYYQOUGKOCUGOAZMHOYVUC7FWQ", "length": 4764, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "முப்படையினரின் பாதுகாப்புடன் மடுத் திருவிழா நிறைவு!! - Uthayan Daily News", "raw_content": "\nமுப்படையினரின் பாதுகாப்புடன் மடுத் திருவிழா நிறைவு\nமுப்படையினரின் பாதுகாப்புடன் மடுத் திருவிழா நிறைவு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jul 2, 2019\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி முப்படையினரின் விசேட பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது.\nமன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மாணுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் கலாநிதி அன்ரனி ஜெயகொடி ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியாக திருவிழா திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.\nஅதனைத்தொடர்ந்து திருச் சொரூப பவணியும், ஆசியும் வழங்கப்பட்டது.\nஇமையாணன் மத்திய அணி கிண்ணம் வென்றது\nகுண்டுத் தாக்குதலில் – 34 பேர் உயிரிழப்பு\nநெல் மூட்டைகளுக்குள் மறைத்து கஞ்சா கடத்தல்\nஆதீனம் தாக்கப்பட்டமைக்கு இந்துக் குருமார் பேரவை கண்டனம்\nஇந்திய மீனவர்களால்- நானாட்டான் மீனவர்கள் பாதிப்பு\nநானாட்டான் பிரதேச ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\n3 வயது மகளுடன் – தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்த பெண்\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்பட்டார்.\nபொலிஸ் அதிகாரிகள் 31 பேர் இடமாற்றம்\nசெபஸ்தியார் தேவாலயம் -நாளை மீண்டும் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dont-link-love-matters-with-viduthalai-siruthaikal-thol-thirumavalavan-354009.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:29:54Z", "digest": "sha1:3KNNJE67N6QJ7MDJMRSZV2HTGZ6XSUIA", "length": 20118, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமதாசுக்கு வன்மம் இருக்கிறது.. சதி திட்டம் வைத்துள்ளார்.. திருமாவளவன் சரமாரி குற்றச்சாட்டு | Dont link love matters with Viduthalai Siruthaikal: Thol. thirumavalavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகள�� மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n7 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n44 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\n1 hr ago செஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமதாசுக்கு வன்மம் இருக்கிறது.. சதி திட்டம் வைத்துள்ளார்.. திருமாவளவன் சரமாரி குற்றச்சாட்டு\nசென்னை: தமிழகத்தில் எங்கே காதல் பிரச்சனைகள் இருந்தாலும், எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு இணைத்து பேசுவது மருத்துவர் ராமதாஸின் வாடிக்கையாக இருக்கிறது என்று தொல். திருமாவளவன் குற்றம்சாட்டினார்.\nசென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது:\nகடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே குரவம் குப்பம் கிராமத்தை சார்ந்த கல்லூரி மாணவி ராதிகா மற்றும் அவரது உறவினர் விக்னேஷ் ஆகியோர் இருவரும் கடந்த 10ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையயும் அளிக்கிறது.\nஇதற்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆபாச வலைத்தளங்கள் இளம் தலைமுறையினரை பாழ்ப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. எளிதில் அதை யாரும் பயன்படுத்த முடியும் என்கிற வகையில், உள்ளது என்பதை அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.\nஏஎன் 32 விமானப்படை விமான விபத்து.. பலியான 13 பேரின் உடல்களும் மீட்பு\nமத்திய, மாநில அரசுகள் இந்திய அளவில் ஆபாச வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். எனவே இதற்கு தனியே சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.\nதமிழகத்தில் எங்கே காதல் பிரச்சனைகள் இருந்தாலும், எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு இணைத்து பேசுவது மருத்துவர் ராமதாஸின் வாடிக்கையாக இருக்கிறது. நெய்வேலி ராதிகா மற்றும் விக்னேஷ் தற்கொலையில் வேண்டும் என்றே விடுதலை சிறுத்தைகளை இணைத்து பேசி தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nசமூக பதற்றத்தை உருவாக்கி சட்டத்தை சீர்க்குலைக்க வேண்டும் என்பது அவருடைய சதி திட்டமாக இருக்கிறது. இத்தகைய போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தனி நபர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில் விடுதலை சிறுத்தைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆகவே தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் மீது அவதூறு பரப்பி வருகிற இந்த போக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விரைவில் வழக்கு தொடுக்க உள்ளோம்.\nதமிழக சட்டசபை, உரிய காலத்தில் கூட்ட வேண்டும், அதற்கான அறிவிப்பை விரைவாக வெளியிட வேண்டும், என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் சட்டசபையை கூட்டுவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. உட்கட்சி பிரச்சனைகளை சீர்செய்வது சரி செய்வது அவர்களின் கடமை. ஆனால் ஆட்சி நிர்வாக கடமைகளை உரிய காலத்தில் முறைப்படி சட்டபேரவையை கூட்டி அவற்றை செவ்வனே செய்ய வேண்டும். எனவே சட்டசபையை, உடனே கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்��ும்.. எம்பி கனிமொழி கருத்து\nஇளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஈரான் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.. பிரிட்டன் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nதிருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே\nமும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthol thirumavalavan ramadoss தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/youth-brutally-murdered-near-police-commissioner-office-in-madurai-354430.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-21T05:00:33Z", "digest": "sha1:75Q4KTORAXYK7ZDA4TFU3OV27PX4VQPA", "length": 17259, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல் | youth brutally murdered near police commissioner office in madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n13 min ago தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து அதிக அளவு நீர் திறக்கும் கர்நாடகா.. விவசாயிகள் மகிழ்ச்சி\n18 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n31 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷ���ப்ட் ஆகிறார் அத்திவரதர்\n42 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\nMovies பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையில் பயங்கரம்.. காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்\nமதுரையில் காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்-வீடியோ\nமதுரை: மதுரை காவல் ஆணையாளர் அலுவலகம் செல்லும் சாலையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் மர்ம நபர்கள் விரட்டி விரட்டி இளைஞரை கொன்ற சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடி மர்ம நபர்களில் ஒருவரை போலீஸ் அதிகாரி கொலை நடந்த இடத்திலேயே மடக்கிபிடித்தார்.\nமதுரை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருக்கு வயது 22. இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் இன்று காலை புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅந்த வழியில் இருசக்கர வாகனத்தில் 7 நபர்கள் வந்தனர்.அவர்கள் ஆறுமுகத்தை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇருசக்கர வாகனத்தில் வந்து படுகொலை செய்த மூன்று நபர்களில் பாலமுருகன் என்பவரை கொலை நடந்த சம்பவ இடத்திலேயே மதுரை போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் மடக்கிப் பிடித்தார். பிடிபட்ட பாலமுருகனிடம�� காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.\nசாமியாருடன் படுத்தா பணக்காரனாகலாம்... கட்டாயப்படுத்திய கணவன் மறுத்த மனைவி கொலை\nசம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆறுமுகம் என்பவர் மீது செல்போன் திருட்டு, பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல்,என 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.மக்கள் அதிகமாக இருக்கும் பேருந்து நிலையம் பகுதியில் பட்டப்பகலில் இந்த படுகொலை சம்பவம் நடந்ததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபைப் உடைந்தது.. ரோட்டில் ஆறாக ஓடி வீணாகும் குடிநீர்.. மதுரை அருகே அவலம்\nமொழி, மதத்தை அடுத்த தலைமுறையினர் மீது திணிக்காதீர்... திருமாவளவன் பேச்சு\n... டெல்லியில் கைது செய்யப்பட்டவரிடம் மதுரையில் விசாரணை\nகுழந்தைகளுக்கு ஆபாசப் படம் காட்டிய வக்கிரம் பிடித்த கொத்தனார்... கைது செய்த போலீஸ்\nவாரத்துல 3 நாளு பப்பு.. 11 மணிக்கு எழுவேன்.. சினிமாவுக்கு போய்ருவேன்.. வரிச்சியூர் செல்வம் பலே\n3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்\nஎங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்\nஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\n.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பரபரப்பு\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\n4 வருடமாக சிறுமியை சீரழித்த இருவர்.. 2 குழந்தைகளுக்கு தாயான கொடுமை.. மதுரையில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai murder மதுரை படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/neighbor-kills-woman-in-mumbai-355074.html", "date_download": "2019-07-21T05:07:12Z", "digest": "sha1:ZNJZFSKXILV2TJ6C7L5XGTA4CAMCSKPN", "length": 17434, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆறுமாத குழந்தைக்கு தாய்... உறவுக்கு அழைத்த நபர்... மறுத்ததால் நேர்ந்த விபரீதம் | Neighbor kills woman in Mumbai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n3 min ago கர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வஜூபாய் வாலா\n20 min ago தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து அதிக அளவு நீர் திறக்கும் கர்நாடகா.. விவசாயிகள் மகிழ்ச்சி\n24 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n37 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\nஆறுமாத குழந்தைக்கு தாய்... உறவுக்கு அழைத்த நபர்... மறுத்ததால் நேர்ந்த விபரீதம்\nமும்பை: மும்பை போன்ற பெருநகரங்களில் தனியாக இருக்கும் பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பு இல்லைதான் போல. கணவன் வேலைக்குப் போன பின்னர் ஆறு மாத கைக் குழந்தையோடு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்து கொலை செய்திருக்கிறான் ஒரு கொடூரன். தப்பி ஓடினாலும் கடைசியில் போலீஸ் பிடியில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறான்.\nகொல்லப்பட்ட பெண்ணின் பெயர் சிந்தாவதி என்பதாகும். மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் தனது கணவனோடு வசித்து வந்த அவரைத்தான் கொலை செய்திருக்கிறான்.\nவழக்கம் போல அன்றும் வேலைக்கு போய் விட்டு திரும்பிய சிந்தாவதியின் கணவன் அதிர்ச்சியடைந்தான். காலையில் தனக்கு டாடா காட்டி வேலைக்கு அனுப்பிய மனைவி சிந்தாவதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்தால் யாருக்குத்தான் மயக்கம் வராது. ஏன் இப்படி இந்த பாதக செயலை செய்தவர் யார் என்று பதறிப்போய் போலீசில் தகவல் சொன்னார்.\nபோலீசும் தங்களது பாணியில் விசாரணையை தொடங்கியது. சம்பவம் நடந்த வீட்டிற்கு யார் யார் வந்தார்கள் என்று புலனாய்வு செய்ததில் பக்கத்து வீட்டுக்காரன் நிகில் வந்து போயிருக்கிறான் என்று தெரியவந்தது. அவனை முதலில் சாதாரணமாக விசாரித்ததில் எதுவும் பேசாமல் முரண்டு பிடித்தான். ஆனால் அவனது கண்களில் தெரிந்த கள்ளத்தனம் போலீசை உறுத்தியது. அவனது பேச்சும் மாறி மாறி வரவே, தங்கள் பாணியில் விசாரிக்கத் தொடங்கினர். வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டான்.\nபோலீஸ் அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. திருமணமாகி சிந்தாவதி பக்கத்து வீட்டிற்கு வந்ததில் இருந்தே அவளை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஓரப்பார்வையில் அவளை ரசித்து வந்த நிகிலுக்கு ஒருமுறையாவது ருசிக்க ஆசைதான். நாளாக நாளாக அது வெறியாக மாறியது.\nசிந்தாவதிக்கு குழந்தை பிறந்த பின்னரும் விடாமல் விரட்டியுள்ளான். கணவன் வேலைக்குப் போகும் நேரத்தை கணக்கிட்டு வீட்டுக்குள் புகுந்த அவன், சிந்தாவதியை உறவுக்கு கட்டாயப்படுத்தினான். ஆனால் சிந்தாவதி உறவுக்கு மறுத்து அவனை திட்டி அடித்துள்ளாள். உடனே கோபம் தலைக்கு ஏறியது. வெறியோடு கையில் இருந்த கத்தியால் குத்தினான்.\nசிந்தாவதி உயிர் பிழைத்தால் காட்டி கொடுத்து விடுவாளே என்ற பயம் அதிகரித்து, சுத்தியலை எடுத்து தலையில் ஒரே போடாக போடவே மயங்கி சரிந்தாள் சிந்தாவதி. எதுவுமே தெரியாதது போல வீட்டுக்கு போய் விட்டான் நிகில் தவறு செய்தவன் தப்பிக்க முடியாது என்பது உண்மை. அதுபோலவே போலீசில் சிக்கிக்கொண்டான். நிகிலை கைது செய்த போலீசார் அவனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஇம்ரான் கான் அமெரிக்கா பயணம்.. மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.. ஒற்றுமையாக இருக்கிறோம்.. கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கோரஸ்\nமும்பையில் இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்.. பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது\nமும்பையில் இடிந்து விழுந்தது 4 மாடி கட்டடம்.. 12 பேர் பலி.. 40 பேர் சிக்கியுள்ளதால் பரபரப்பு\nகர்நாடகத்தில் பரபரப்பு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதா.\nஅடுத்தவன் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்த டாக்ஸி டிரைவர்... போலீஸ் ஸ்டேசனில் செம கவனிப்பு\nஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க\nஅழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை\nஇந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு\nஹோட்டலுக்குள் விடவில்லை, கைது செய்தனர், பிளேன் ஏற்றி பெங்களூர் அனுப்பினர்\nமேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மும்பை செல்கிறார்கள்.. அதிருப்தி காங். எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nஇருங்க வர்றேன்.. மும்பைக்கு படையெடுக்கும் குமாரசாமி.. ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை சந்திக்க விரைகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime mumbai murder கிரைம் மும்பை கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2017/", "date_download": "2019-07-21T04:46:59Z", "digest": "sha1:O4X2E6U2KOE6VUTJU43X524E7XIX3LBO", "length": 67436, "nlines": 886, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: 2017", "raw_content": "\nமூன்று சக்கர வாகனம் ஒன்று, கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திற்குள் நுழைந்து, தமிழ்ப்பெரு மன்றத்திற்கு அருகில் வந்து நிற்கிறது.\nவாகனத்தில் இருந்து முதலில், ஒரு ஊன்று கோல் வெளிவருகிறது. ஊன்று கோலைப் பற்றியவாறு, 80 வயதினையும் கடந்துவிட்ட ஒரு மூதாட்டி, மெல்ல இறங்குகிறார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 30, 2017 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1983 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மன்னர் சரபோசி அரசினர் கல்லூரியில், இளங்கலை பயின்ற பொழுது, எங்களுக்குத் துணைப் பாடமாக இருந்தது, கவிஞர் மு.மேத்தா அவர்களின் கண்ணீர்ப் பூக்கள் என்னும் கவிதை நூலாகும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 23, 2017 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறு வயதில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா மற்றும் பத்து பைசா நாணயங்களைக் கொடுத்து, மிட்டாய் வாங்கித் தின்று மிகிழ்ந்திருக்கிறேன்.\nஇன்று இந்தக் காசுகள் எல்லாம், இல்லாமலேயே போய்விட்டன. ஐம்பது பைசா காசைப் பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது.\nஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் ஏதோ புழக்கத்தில் இருக்கின்றன.\nஇபபொழுதெல்லாம், சாலையோரங்களில், உதவி செய்யுங்கள் எனக் கையேந்தி நிற்பவர்கள்மீது, இரக்கப்பட்டு, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காசைக் கொடுத்தால், நம்மை மேலும் கீழும் பார்க்கிறார்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 16, 2017 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 09, 2017 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈதேகாண் யாம்கண்ட பாதை��்கு ஏறுநீ\nஅடுத்தப் பதிவர் திருவிழாவை, அடுத்த வருடம் மே இறுதியில் அல்லது ஜுன் துவக்கத்தில், புதுகையிலேயே நடத்தி விடுவோம்.\nகேட்கும்போதே வார்த்தைகள் இன்பத் தேனாய் செவிகளில் பாய்ந்தன.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, டிசம்பர் 02, 2017 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பர்களே, நான் பயின்ற, பணியாற்றுகின்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை, ஒட்டி, உரசி, உறவாடிச் செல்கின்ற ஆறுதான் வடலாறு.\nசிறு வயதில், பள்ளிப் பருவத்தில், ஆற்றில் தண்ணீர் நிறைந்து ஒடும் காலங்களில், வடவாற்றில் நீந்தி மகிழ்வதுதான் எனக்கும், என் நண்பர்களுக்கும் முக்கியமான பொழுதுபோக்கு ஆகும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 25, 2017 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, பாசனப் புலமை வாய்ந்த இனம், நம் தமிழினம்.\nவானிலிருந்து பெய்யும் மழையானது, ஆற்றின் வழி பயணித்து, கடலில் கலந்து பயனின்றி பாழ்படுவதைத் தடுத்து, விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பொருட்டு, நம் முன்னோர் செய்த ஏற்பாடுதான் ஏரிகளும், குளங்களும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 18, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஏடகம், முன்னோர் பெருமை\nதாராசுரம் புகை வண்டி நிலையம்.\nபதினைந்து வயதுள்ள சிறுவர்கள் பலர், புகை வண்டி நிலையத்தின், அகன்று விரிந்த, மரங்களின் நிழலில் அமர்ந்திருக்கிறார்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 11, 2017 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதுமை உடலின் உள் புகுந்து அடைக்கலமாகிவிட்டது.\nகைகளில் லேசான நடுக்கம், உடன் பிறப்பாய் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 04, 2017 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்று அஞ்சலில் வந்த அழைப்பைப் பார்த்ததும் திடுக்கிட்டுத்தான் போனார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, அக்டோபர் 28, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரவொலியால் அரங்கு அதிர்ந்து கொண்டிருக்கிறது.\nஆண்டு 2014, மார்ச் 4\nஅமெரிக்காவின் முதல் பெண்மணி திருமதி ஒபாமா அவர்கள், விருதுடன் மேடையில் காத்திருக்க, விருது பெற இருப்பவர், மெல்லப் படியேறி மேடைக்கு வருகிறார்.\nவிருது பெற மேடைக்குப் படியேறி வருபரைக் கண்டு, ��ரு நிமிடம், அரங்கே திடுக்கிடுகிறது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, அக்டோபர் 21, 2017 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு\nஇளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு\nடாக்டர் நா. கணேசன், ஹ்யூஸ்டன், அமெரிக்கா\nகாவேரி பாயும் கொங்குநாடும், சோழநாடும்:\nகாவேரி ஆறு பற்றிய சிறப்பை இளங்கோ அடிகள் விரிவாகவும் மிக அழகாகவும் பாடியவர். காவேரி கொங்குநாட்டில் தோன்றிப் பாய்ந்து சோழநாட்டிலே வளம் பெருக்குகிறது. நீண்ட காலமாக ஒரு சொலவடை வழக்கத்தில் உண்டு. கொங்குநாட்டில் மலைகள் சூழ்வது அகல்விளக்கின் விளிம்பு போல உள்ளது, அந்த அகல்விளக்கில் மூன்று இழைகள் கொண்ட திரி என்பர். நொய்யல், அமராவதி, பவானி சேர்ந்து அகண்ட காவிரி ஆகிக் கொங்கிலிருந்து சோழநாட்டை வளமாக்கச் செல்கிறாள் பொன்னிப்பாவை. இதனால் அகல்நாடு என்று கொங்குநாட்டைக் கூறுவர். அகல் விளக்குத் திரியின் முகம் வழியாய் பெரிய காவேரி திருச்சி-தண்செய் சமவெளிக்கு விரிந்து பாய்ந்து ஒளிமயமான வாழ்க்கையைத் தமிழர்களுக்கு காவிரி ஆறு அளிக்கிறது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், அக்டோபர் 18, 2017 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏப்ரல் 23 ஆம் நாள்\nபசி வயிற்றைக் கிள்ள, உணவுப் பொட்டலங்களைப் பிரித்து, உண்ணத் தொடங்கினோம்.\nநண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், நண்பர் திரு கா.பால்ராஜ், திருவையாறு, அரசர் கல்லூரியில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் நண்பர் திரு கே.ரமேஷ், நண்பரும் மகிழ்வுந்து ஓட்டுநருமான திரு ரகுபதி ஆகியோருடன் இணைந்து நானும், மதிய உணவினைச் சாப்பிடத் தொடங்கினேன்.\nநாள்தோறும் சாப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறோம், இதிலென்ன செய்தி இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.\nநாங்கள் சாப்பிடும் இடம், மெல்ல மெல்ல இடதும் வலதுமாய் அசைந்து, அசைந்து ஆடிக்கொண்டே இருக்கிறது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, அக்டோபர் 14, 2017 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்\nநமது தேசிய இசைச் சின்னம்\nநான்கு நிலத்திற்கும் கருப்பொருள் கூறிய தொல்காப்பியர், நிலத்திற்கு ஒரு பண்ணிசைக் கருவியாக யாழையேக் குறிப்பிடுகிறார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, அக்ட���பர் 13, 2017 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாரப் பத்திரிக்கை ஒன்றின் அலுவலகம்\nஒரு பக்கம் அச்சுப் பணி\nஒரு பக்கம் அச்சிடுவதற்காக எழுத்துக்களைக் கோர்க்கும் பணி\nஎழுத்துக்களைக் கோர்ப்பதற்கு என்று ஒரு தனி அறை\nஒரு நீண்ட மேசைமீது, சரிவாய் சாய்ந்த நிலையில், புறாக் கூண்டுகளைப் போல், சின்னஞ்சிறு கூண்டுகள், வரிசை வரிசையாய்.\nஒவ்வொரு கூண்டிலும் ஈயத்தால் ஆன எழுத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, அக்டோபர் 07, 2017 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅந்த அகன்ற ஆற்றில், குறைவான நீரோட்டம் இருந்த பொழுது, பெரும் பெரும் பாறைகள், மணற் படுகையில் வரிசையாய் போடப்பட்டன.\nகடற்கரை ஒன்றில், கடல் அலைகளில், கால்கள் நனைய நனைய, எப்போதேனும் நின்றிருப்போமல்லவா, அந்தக் காட்சியினை, மனக் கண்ணில் மீண்டும் ஒரு முறை, திரைப்படம் போல் ஓடவிட்டுப் பாருங்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 30, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் என் குடும்பத்தை நெகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தாலும், மனது சஞ்சனாவைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. இதுவரை என் குடும்பத்திடம், நான் எதையுமே மறைத்ததில்லை.\nமுதல் முறையாக எனக்கு மனைவியாய் வரப் போகிறவளைச் சந்தித்ததை மறைத்திருக்கிறேன் என்பது ஞாபகத்துக்கு வந்தது.\nஅதைச் சொல்லத் தயக்கமாய் இருந்தது.\nசொல்லாமல் இருப்பதிலும ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 23, 2017 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவயதில் இளையவர்தான் எனினும், தமிழையேத் தன் வாழ்வாய் போற்றி வருபவர்.\nஇலக்கண, இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர்.\nவாய் திறந்தால் கவிதை அருவியாய் கொட்டும்.\nபேசும் பேச்சோ தென்றலாய் வருடும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 16, 2017 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும் நினைவாற்றலைக் கட்டுப் படுத்துகின்ற மூளையின் டெம்பரல் லோப் என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது.\nமூளையின் இந்தப் பகுதி, வலிப்பு நோயால் பாதிக்கப்படும்போதோ, அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்��ு விசித்திரமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், செப்டம்பர் 11, 2017 38 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆனா இப்ப புரிஞ்சிடுச்சி. அம்மாகிட்ட சொல்றதையும், டீச்சர்கிட்ட சொல்றதையும், சொன்னபடியே சொல்வேன்\nஎங்க அப்பா, நான் படிக்கனும்னு வெளிநாட்டில் கஷ்டப்படுறாங்க. போன் பன்னிப் பேசும்போது, நான் உங்க அம்மாவுக்காக எல்லாம், இங்க கஷ்டப்படல்ல, உங்களுக்காகத்தான் கஷ்டப்படுறேன்று சொன்னாங்க.\nஅதனால் நான், நீங்க சொல்றதையும், அம்மா, அப்பா சொல்றதையும் கேட்பேன்.\nநானும் உங்களைப் போலவே வருவேன்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், செப்டம்பர் 06, 2017 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னர், அவர், அந்த உன்னத மனிதர், ஒரு உயரிய முடிவை எடுத்தார்.\nமிகப்பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்.\nஓரத்தில் மெல்லிய சரிகையுடன் கூடிய வெண்மையானத் தலைப் பாகை.\nஅள்ள அள்ளக் குறையாத செல்வம்\nசில நாட்களாகவே, அவர் முகத்தில் தீவிர சிந்தனையின் கோடுகள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, செப்டம்பர் 02, 2017 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடும் கோடைக் காலத்தின் ஒரு நாள் இரவு.\nசிறு குடிசையினுள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த, அம்மனிதர், திடீரென்று கண் விழித்தார்.\nஏதோ ஒரு சலசலப்பு, ஒரு ஒலி அவரது உறக்கத்தைக் கலைத்திருந்தது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஆகஸ்ட் 26, 2017 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅது ஒரு கரடு முரடான மலைப் பாதை.\nபத்து முதல் அதிக பட்டசமாய் 15 அடி அகலமே உள்ள மலைப் பாதை.\nவளைந்து, வளைந்து மெல் நோக்கிச் செல்லும் பாதை.\nவழியெங்கும் சிறியதும், பெரியதுமான கற்கள், பாறைகள்.\nநடந்து செல்வது என்பதே சற்று கடினமான செயல்தான்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஆகஸ்ட் 19, 2017 39 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள, பெரியார் பீட பூமியில் உருவாகி, மெல்லக் கீழிறங்கி, வடகிழக்காய் பாய்ந்து, வடக்கே பழநிக் குன்றுகளாளும், தெற்கே வருசநாடு குன்றுகளாளும், அரண் போல் காக்கப்படும், கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.\nபின் தென் கிழக்காய் திரும்பி, திண்டுக்கல், மதுரை மாநகர், சிவகங்கை வழியாக, இராமநாதபுரம் மாவட்டத்துள் நுழைந்து, வங்காள விரிகுடாவின், பாக் நீரிணைப்பில் கலந்து, தன் பயணத்தை நிறைவு செய்கிறது, இந்தப் பெரு நதி.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஆகஸ்ட் 12, 2017 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்\nஎம்.பி.ஏ., மாணவர்களுக்குப் பாடம் நடத்த, ஒரு புதுப் பேராசிரியர், வருகைப் பேராசிரியர் (Visiting Professor), பெரும் பதவி வகித்தவர், பணிக் காலம் முடிவடைந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் நடத்த, வர இருக்கிறார் என்ற செய்தி அறிந்து வளாகமே பரபரப்பில் மூழ்கியது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஆகஸ்ட் 06, 2017 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசூலை மாதம்.19 ஆம் நாள்.\nசூரியன் உதித்த நொடியில் இருந்தே, சிறைச்சாலையில் பரபரப்பு.\n24 வருடங்களுக்கு முந்தையப் பதிவேடுகள், அலசி ஆராயப் பட்டன.\nபதிவேடுகளின் அடிப்படையில் இடம் உறுதி செய்யப் பட்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், ஜூலை 31, 2017 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்று முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.\nதமிழவேள் உமாமகேசுவரனார் தமிழ் வேள்வி நடத்திய, புண்ணிய பூமியில் இருந்து, தமிழ்த் தலமாம் கரந்தையில் இருந்து, புத்தம் புது வித்தாய், மெல்ல வேர் விட்டு, முளைத்து, தழைத்து, கிளைத்து மேலெழும்பி இருக்கிறார், நண்பர் கே.எஸ்.வேலு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், ஜூலை 24, 2017 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாகையில் ஒரு உலக அதிசயம்\nடிசம்பர் மாதம் 26 ஆம் நாள்.\nஞாயிற்றுக் கிழமை, காலை மணி 6.29\nஒரு நிமிடத்திற்கு முன்பு வரை, அமைதியாய் காட்சியளித்த, கடலுக்கு அடியில், திடீரென்று ஒரு கொந்தளிப்பு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூலை 15, 2017 46 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை, அரசு பொது மருத்துவமனை.\nபடுத்தப் படுக்கையாய் கிடக்கிறார் அவர்.\nஇனி மீண்டு எழுந்து வருவது கடினம் என மருத்துவர்களுக்குப் புரிந்து விட்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூலை 08, 2017 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசால் ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியபடியே பணியாற்றி வந்தார்.\nதினமும் காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு, பணி நடைபெறும் தளத்திற்குச் செல்வார��.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜூன் 30, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்\nபணியாளர்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னும் சிறிது நேரத்தில் ஆதீனம் வந்து விடுவார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூன் 24, 2017 37 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதன் பெண்டு தன் பிள்ளை\nஎன வாழும் மனிதர்களுக்கு இடையில், இவர் ஒரு வித்தியாசமான மனிதர்.\nசுய நலன் ஒன்றினையே பெரிதாய் போற்றும் மனிதர்கள் பெரிதும் வாழும் இவ்வுலகில், பொது நலன் போற்றும் புண்ணியர்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூன் 17, 2017 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாயின் கருவறையில் கருவாய் உருவாகி, மெல்ல மெல்ல உருவம் ஏதுமற்ற பிண்டமாய் உருமாறி, பின் மெல்ல வளர்ந்து, கை கால்கள் முளைத்து, இதயம் துடித்து, பனிக் குடம் உடைத்து வெளி வந்தவர்கள்தான் நாம் அனைவரும்.\nஅணுக்கள் இணைந்து கருவாய் உருமாறும் பொழுது, ஏற்படும் சிறு சிறு மரபணுக் குறைபாடுகள், உடலில் மட்டுமல்ல, மூளையினையும் தாக்கி, பெருந் துயரங்களைச் சுமந்த பிள்ளைகளை உலகிற்கு வழங்கி விடுகின்றன.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜூன் 09, 2017 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nஇளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்\nநாகையில் ஒரு உலக அதிசயம்\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா முதலிய ஒன்பது நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nExclusive | எச்.ராஜாவுக்கு வந்தா ரத்தம் - சூர்யாவுக்கு வந்தா தக்காளி சட்...\nபராசக்தியும் இப்போது . . .\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு சட்டப்பேரவையில் துணை முதல்வர் அறிவிப்பு\nஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் சிக்கலின்றி கிடைக்குமா\nகுற்றவாளிகளை புகழும் தமிழக பேஸ்புக் போராளிகள்\nதேசிய அருங்காட்சியகம் – சிற்பங்களும் சிலைகளும் – நிழற்பட உலா\nவேல் பந்தம் - 3\nபிக்பாஸ் : அழுகாச்சி காவியம்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமுனைவர் இரா. பாவேந்தன் மறைவு\nதாத்தா, அப்பா வாழ்ந்த காலமிது\nஅறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா : 14 ஜுலை 2019 ஆலோசனைக்கூட்டம்\nகால் பெரிது கெடுக்க எத்தனிக்கும் கல்விக்காடு..\nமுன்னேறிச்செல்ல வேண்டிய காலத்தில் அடிப்படைக் கல்விக்குப் போராடவேண்டிய நிலை\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 )\nஒரு முதன்மைக் கல்வி அலுவலரும் வெளியில் தெரியா சாதனைகளும்\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nNEP-2019 தேசிய கல்விக்கொள்கை சொல்வதென்ன\nபௌத்த சுவட்டைத் தேடி : பேட்டவாய்த்தலையில் மற்றொரு புத்தர்\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎடையைக் குறைக்க உதவுமா பேலியோ டயற்\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ”\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nகடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபொழுது��ோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2019-07-21T05:34:09Z", "digest": "sha1:3PHGOMEIAAETGCIMPPGDBPNUQ7NGD5KP", "length": 5002, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "தனியாக வசித்த பெண் -அழுகிய நிலையில் சடலமாக மீட்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nதனியாக வசித்த பெண் -அழுகிய நிலையில் சடலமாக மீட்பு\nதனியாக வசித்த பெண் -அழுகிய நிலையில் சடலமாக மீட்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jul 11, 2019\nயாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் வீடொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.\nவீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலில் உள்ளவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் சடலம் காணப்படுவதைக் கண்டுள்ளனர்.\nஉடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர். குறித்த பெண் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது\nதொடருந்து விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு\nதேசிய மட்டப் போட்டியில் -வடக்கு மாகாண அணி வெற்றி\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்பட்டார்.\nபெண்ணின் கை,கால்களை கட்டி -பாலியல் துர்நடத்தைக்கு முயன்ற இளைஞன்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபொலித்தீனால் சுற்றப்பட்ட பொதியால் பதற்றமடைந்த பயணிகள்\nதென்னிலங்கையிலும் துப்பாக்கிச் சூடு- இளைஞன் உயிரிழப்பு\nஷரீஆ கற்கை நெறி பயின்று- 8 உலமாக்கள் வெளியேற்றம்\nசெபஸ்தியார் தேவாலயம் -நாளை மீண்டும் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_65.html", "date_download": "2019-07-21T05:01:22Z", "digest": "sha1:2C2BYEXCLGPOWXGC23GEN4TDBVMIXO6K", "length": 5428, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "லஞ்சம்: ஜனாதிபதி செயலக பிரதானிக்கு விளக்கமறியல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS லஞ்சம்: ஜனாதிபதி செயலக பிரதானிக்கு விளக்கமறியல்\nலஞ்சம்: ஜனாதிபதி செயலக பிரதானிக்கு விளக்கமறியல்\nஇந்திய வர்த்தகர் ஒருவரிடம் 20 கோடி ரூபா லஞ்சம் பேரம் பேசி அதில் 2 கோடி ரூபாவைப் பெறும் வேளையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலக பிரதானி மகநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்க ஆகியோருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.\nகொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் இருவருக்கும் எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.\nகந்தளாய் சீனித் தொழிற்சாலை பங்கு விற்பனையின் பின்னணியில் 56 கோடி ரூபா லஞ்சம் பேசி, அதனை 20 கோடி ரூபா வரை குறைத்துக் கொண்ட குறித்த நபர்கள் முற்பணமாக 2 கோடி ரூபா பெற்ற வேளையிலேயே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாச���்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news1/1857922", "date_download": "2019-07-21T04:15:59Z", "digest": "sha1:5XCC4TYCGDBWT3PAKCOKBXXO7K7JD2RF", "length": 5212, "nlines": 26, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​ஈரானுடனான உறவினை துண்டிக்குமாறு முரித்தானிய முப்தி வேண்டுகோள். - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​ஈரானுடனான உறவினை துண்டிக்குமாறு முரித்தானிய முப்தி வேண்டுகோள்.\nஈரானுடனான உறவினை துண்டித்துக் கொள்ளுமாறு முரித்தானிய நாட்டு பெரிய பள்ளிவாயலின் இமாமும் முப்தியுமான ஷெய்க் அஹ்மத் ஒஊத் ஹபீப் ரஹ்மான் அவர்கள் முரித்தானிய நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்திய அவர் இஸ்ரேலின் ஊடுருவலை விடவும் ஈரானின் ஊடுருவல் மிகவும் அபாயகரமானது என தெரிவித்தார்.\nஅதேவேளை ஹபீப் ரஹ்மான் அவர்கள் திங்களன்று நிகழ்த்திய ஈதுல் அழ்ஹா பெருநாள் உரையின் போது, நாட்டினுள் உருவாகிவரும் ஷீஆ அலையினை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அந்நாட்டின் ஜனாதிபதி மஹ்மூத் ஒஊத் அப்துல் அஸீஸ் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nமுரித்தானிய குடியரசானது அஹ்லுஸ் ஸுன்னாக்களை கொண்ட ஒரு அமைதியான நாடு, அது எவ்வித மதப் பாகுபாடுமில்லாமல் பொதுவான விடயங்களில் தனது கரங்களை விரித்து ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என முப்தி அவர்கள் சுட்டிக் காட்டினார்.\nஎமது இந்த அமையதியான முஸ்லிம் நாட்டினுள் ஈரானூடாக ஷீஆ அலை உருவாவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதுடன், மதப்பிரச்சினைகள் நாட்டினுள் ஏற்படுவதை நாம் ஒருபோதும் ஏற்���ுக்கொள்ளமாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசவுதி அரேபியாவின் ஹஜ் முகாமைத்துவம் மற்றும் ஒழுங்கமைப்பு தொடர்பாக அண்மையில் போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்ட ஈரான் அதன் எல்லையினை மீறிவிட்டதாக சுட்டிக்காட்டிய முப்தி அவர்கள், பாரசீக சபவிக்களான ஷீஆக்களின் செயற்பாட்டு அலை நாட்டினுள் பரவாமல் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.\nஅத்துடன் அதிகரித்துவரும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களை மீறும் ஷீஆ மதப் பரம்பலை தடுக்க ஈரானுடனான உறவினை முரித்தானிய அரசாங்கம் துண்டித்துக் கொள்ளவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pt-19-02019.html", "date_download": "2019-07-21T04:17:19Z", "digest": "sha1:7UXYC3STR3HAGOYJ2N35BPNJ3YJC36KA", "length": 5981, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தேக்கு மரமும் நாணலும்!", "raw_content": "\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெர��ம்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nPosted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 19 , 2019\nகொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி…\nகொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.\n-அதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து மரு.ராமதாஸ்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/25/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-07-21T04:41:25Z", "digest": "sha1:HLPCMNTFXHRDCHJ3LSRZQALTAY5JYBTK", "length": 19628, "nlines": 155, "source_domain": "vivasayam.org", "title": "பேரிச்சை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇது ஒரு பனை வகையைச் சார்ந்த மரம். இம்மரம் இதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு பழமும் அதன் வகையையும் அளவையும் பொறுத்து 20-70 கலோரி சக்தியினைக் கொண்டிருக்கும்.\nஉலகில் மொத்தம் 2,500 வகை பேரிச்ச மரங்கள் உள்ளன. இதில், 120 வகை பேரிச்ச மரங்கள், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ளன. பேரிச்சம் பழம் வளைகுடா நாடுகளில் தான் அதிகளவு விளைகிறது. அங்கு உயர் தரமான பேரிச்சம்பழங்களையே மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். தரம் குறைந்த பேரிரிச்சம் பழங்கள், விலங்குகளின் உணவாக பயன்படுகின்றன. பேரிச்ச மரத்தின், அடிப்பகுதி, தண்டு, இலைகள், நார்கள் போன்றவை கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.\nபேரிச்சம் பழத்தின் சதைப்பகுதியில் 648 மி.கி.பொட்டாசியம்,59 மி.கி.கால்சியம்,1.3 மி.கி.இரும்புச்சத்து, 0.2%-0.5% கொழுப்புச்சத்து, பெக்டின் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன.\nபேரிச்சை சாகுபடி செய்வது எப்படி என விவசாயி நிஜாமுதீனிடம் கேட்டபோது…\nஒரு ஏக்கரில் 24-24 அடிக்கு ஒரு செடி வீதம் 76 செடிகள் நட வேண்டும். ஒவ்வொரு குழியின் அளவும் 3-3-3 அடியாக இருக்க வேண்டும். குழியின் அடிப்பாகத்தில் 1.5 அடி வரை மணல் கலந்த மண்ணும் மேல் பாகம் 1.5 அடியில் இயற்கை உரங்களும் கலந்து நடவு செய்யலாம். நடவு செய்து சுமார் ஒரு மாதம் காலம் வரை இரண்டு முறை ஒரு செடிக்கு 50 லிட்டர் தண்ணீர் வரை பாய்ச்ச வேண்டும். பிறகு வாரம் ஒருமுறை தண்ணீரும் மரங்களான பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரும் போதுமானது. இது தென்னைமரத்தை போல் இருப்பதால் இது வறட்சியான காலகட்டத்திலும் வளரக்கூடியது.தென்னை மரத்தை பராமரிப்பது போலவே இதையும் பராமரிக்க வேண்டும். இதில் ஊடுபயிரும் நடலாம். இதன் ஆயுள் காலம் 150 வருடங்கள்.\nபேரிச்சை செடிகளை ஆய்வகங்களில் நன்கு வளர்க்கப்பட்ட நான்கு வருட செடிகளை அபுதாபி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இயற்கை தகவமைப்பிற்கு மாற்றி விவசாயிகளுக்கு இறக்குமதி செய்து தருகிறோம். நல்ல விளைச்சலையும், சுவையையும் தரக்கூடிய பர்ரி,கனிதி, அலுவி, கலாஸ், கதரவி, மிதினாஸ், சாயர், அஜ்வா, மத்தும்,சுக்ரி போன்ற பேரிச்சை வகைகளை இறக்குமதி செய்கிறோம்.பேரிச்சை விவசாயம் செய்ய ஆலோசனை கொடுத்து வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nபேரிச்சை தோட்டத்தில் கேழ்வரகு, எலுமிச்சை, மாதுளை போன்ற பயிர்களை கூடுதல் வருவாய் ஈட்ட பயிரிடலாம். நெல் , கரும்பு பயிரிடக்கூடாது.\nபேரிச்சை மருத்துவ குணம் நிறைந்து காணப்படுவதால் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஆர்டர் வருகிறது. தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே பேரிச்சை விவசாயிகள் உள்ளனர்.\nநன்றி: நிஜாமுதீன் , பசுமை விகடன்\nஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி, பி–2, பி–5 மற்றும் வைட்டமின்–இ சத்துக்கள் நிறைந்துள்ளன.\nபொதுவாக உலகிலுள்ள குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், உட���ுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.\nகுழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.\nபேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.\nசளி இருமலுக்கு பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி, ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\nபேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும். பேரீச்சம் பழத்துடன், சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.\nஇரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும் தன்மையும், எலும்புகளை பலப்படுத்தும் தன்மையும், பேரீச்சம் பழத்துக்கு உண்டு. இந்த பழம், இளைப்பு நோயைக் குணப்படுத்தும். முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும். புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.\nபேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வரவே வராது. இவ்வாறு சத்துக்கள் நிறைந்த பேரீச்சம் பழத்தை தினமும் உண்டு வந்தால், தீராத நோய்களும் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடும்.\nடேனின்ஸ் எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பே‌ரிச்சையில் உள்ளது. இது நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது.\nசிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி–சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.\nTags: 0.2%-0.5% கொழுப்புச்சத்து1.3 மி.கி.இரும்புச்சத்து59 மி.கி.கால்சியம்648 மி.கி.பொட்டாசியம்ஆயுள் காலம் 150 வருடங்கள்.இரும்புச் சத்துகால்சியம் சத்துகைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.ஞாபக சக்திபனை வகையைச் சார்ந்த மரம்.பிபி–2பி–5 மற்றும் வைட்டமின்–இ சத்துக்கள் நிறைந்துள்ளன.பெக்டின் மற்றும் நார்ச்சத்துகள்பேரிச்சைவைட்டமின் ஏ\nவிவசாயத்தில் நஷ்டமடையாமல் இருக்குறதுக்கான மாற்று வழிதான் ‘மரம் வளர்ப்பு’.பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம். பத்து ஏரிகள் ஒரு புத்திரனுக்குச்...\nபனையில் மொத்தம் எத்தனை வகை தெரியுமா\nபனையில் 34 வகை உள்ளது 1.ஆண் பனை 2.பென் பனை 3.கூந்தப்பனை 4.தாளிப்பனை 5.குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7.ஈச்சம்பனை 8.ஈழப்பனை 9.சீமைப்பனை 10.ஆதம்பனை 11.திப்பிலிப்பனை 12.உடலற்பனை 13.கிச்சிலிப்பனை 14.குடைப்பனை...\nதாவரவியல் பெயர்: அனகார்டியம் ஆக்சிடெண்டேல் தாயகம் : பிரேசில் முந்திரி அல்லது மரமுந்திரி அனகார்டியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரமாகும்.முந்திரியில் முந்திரிப்பழமென நாம் அழைப்பது,...\nஉப்பு நீரில் வாழும் உயிர்\nஅரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்\nஇந்த பேரிச்சை எல்லா சீதோஷ்ண நிலையிலும், அனைத்து வகை மண்ணிலும் வளருமா\nநாற்றுகள் கிடைக்கும் இடம் முகவரி கூறமுடியுமா\nபேரிசசை தருமபுரி, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி தவிர மற்ற தமிழக மாவட்டத்தில் வளர்ந்தாலும் சரியான மகசூல் தராது. தட்ப வெப்பநிலையே காரனம். இயற்கையை எதிர்து போட்டி போட வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.50faces.sg/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-21T04:31:17Z", "digest": "sha1:AMWP2TLTDP2TDE5I6HWFSW7MYVNQDTOR", "length": 16329, "nlines": 24, "source_domain": "www.50faces.sg", "title": "மாலினி மேனன் | 50faces tamil", "raw_content": "\nபல வருடங்களாக உழைத்து பணி ஓய்வு பெற்ற பலர் வாழ்க்கையை நிம்மதியாக கழிக்கத்தான் விரும்புவார்கள். ஆனால் குமாரி மாலினி மேனனுக்கோ அப்படியொரு சிந்தனையேயில்லை. அன்று அவர் சமூகநல அமைச்சில் ஆரம்பித்த பயணம் ஓய்வு காலத்தை அடைந்த பிறகும் தொடர்கிறது. சமூக நலனிற்காக தன் வாழ்க்கை முழுவதையும் அற்பணிக்க முடிவெடுத்துள்ளார் இவர். மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் துறை���ளான மருத்துவம், பட்டப் படிப்பு, பொருளியல் போன்ற துறைகளை விட்டுவிட்டு சமூகக் கல்வியில் பட்டயப் படிப்பை கற்றுத் தேர்ந்தார். மற்றத் துறைகளுடன் ஒப்பிடுகையில் இத்துறையில் ஊதியம் குறைவுதான். ஆனால், சமூக தொண்டிற்கு முழு நேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை உணர்ந்ததாலும் இத்துறையில் என்னென்ன புது வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவும் இத்துறையை இவர் தேர்ந்தெடுத்தார். அன்று அவர் எடுத்த இம்முடிவினால் என்றும் தமக்கு வருத்தமில்லை என்று தெரிவித்தார் குமாரி மேனன். ஆரம்ப கட்டத்தில், பிள்ளைகளைப் பாதுகாக்கும் துறையில் தனது சமூகப் பணியைத் தொடங்கிய குமாரி மேனன், மாற்றுக் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டார். சட்ட ரீதியாக குடும்பங்களுக்கு தத்துக்கொடுப்பதற்கு முன்பு அவர்களைக் கவனிக்கும் பொறுப்பு இவருக்கு கொடுக்கப்பட்டது. போர் காலத்திற்குப் பிறகு, இதுபோன்ற பல சீனக் குழந்தைகள் புது இல்லம் கிடைக்கும் வரை இந்த பிரிவின் கீழ் சமூக நல துறையின் பொறுப்பில் பராமரிக்கப்பட்டனர்.\n“அவர்கள் சிறந்த செவிலித் தாய்களாக இருந்தார்கள். குழந்தைகள் மீது நிறைய பாசம் வைத்திருந்தனர்.\"\nசமூக பொதுநல ஊழியராக வேலைப்புரியும்போது, தத்துக்கொடு்க்கப்படும் குழந்தைகளுக்கும் அவர்களது புது குடும்பங்களுக்கும் நடுநிலையாக குமாரி மேனன் செயல்பட்டார். பராமரிப்பு இல்லங்களில் வளரும் குழந்தைகளுக்கு பொதுவாக சிறந்த குடும்ப சூழல் அமைவதில்லை. ஆதலால், பல தவறான நட்புகளைக்கொண்டு சமூகத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட ஆரம்பிப்பார்கள். ஆதலால், தத்து கொடுக்கப்படும் குடும்பங்களுடன் பராமரிப்பு இல்லங்கள் நல்லுறவை வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தத்து குழந்தைகளுக்குச் சிறந்த ஆலோசனைகளை வழங்க முடியும். பல உதாரணங்களைக் குறித்துக்காட்டிய அவர், எவ்வளவுதான் சமூக ஆலோசகர்கள் பல மணி நேரம் செலவிட்டாலும், குழந்தைகள் சென்றடையும் குடும்பத்தின் உறுப்பினர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகலவில்லையென்றால் அக்குழந்தைகள் மீண்டும் பழைய நிலைமைக்கே திரும்பிவிடுவார்கள் என்றும் வருத்தத்துடன் கூறினார்.\n“போதை புழங்கிகள், குண்டர் கும்பல்கள் போன்ற தகாத குழுக்களுடன் இந்த சிறுவர்கள் சேர���வதுண்டு.\"\nபல பிரச்சனைகளுக்கு தீர்வுகண்ட அனுபவம் குமாரி மேனனுக்கு உண்டு. தான் அளித்த ஆலோசனையால் பல இளையர்கள் மனமாற்றம் அடைந்து அமைதியாகத் தங்களது பிரச்சனைகளை தம்முடன் கலந்துரையாடியதாக இவர் பெருமைப்படுகிறார். வரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வுகாண்பது என்பது சற்று கடினம்தான். ஆனால், பத்து பிரச்சனைகளில் மூன்றுக்கு தீர்வு கண்டாலே வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் இவர். குமாரி மேனன் தாம் சந்தித்த பல இளையர்களுடன் இன்றும் தொடர்பு வைத்துள்ளார். அவர்களது வாழ்க்கை மற்றும் குடும்ப சூழ்நிலை முன்பைவிட முன்னேறியுள்ளதை எண்ணி ஊக்கமடைவதாக கூறுகிறார். 'குழந்தைகளுடன் பழகுவதைப்போன்ற ஒரு ஆக்கப்பூர்வமான அனுபவம் வேறு எதிலும் கிடைக்க இயலாது', என்கிறார் குமாரி மேனன்.\n“பிள்ளைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ அந்த அளவிற்குப் பயன் கிடைக்கும்.\"\nமுழு நேர சமூக ஊழியர்களின் தேவையைத் தவிர்த்து, தொண்டூழியர்களின் தேவையைப் பற்றியும் விவரிக்கிறார் குமாரி மேனன். முழு நேர ஊழியர்களுடன் சேர்ந்து பராமரிப்பு இல்லங்களில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளவும், நடவடிக்கைகளை ஏற்பாடுசெய்யவும் தொண்டூழியர்கள் தேவைப்படுகிறார்கள். இதன் காரணத்தினாலே, தாம் வேலை ஓய்வு பெற்றப்பிறகும் சி்ண்டாவின் அழைப்பை கௌரவித்து அவர்களது குடும்ப நல பிரிவை ஆரம்பிக்க இவர் உதவினார். இவர் சிண்டாவில் தனது சமூகப் பணியைத் தொடர மற்றொரு காரணமும் உண்டு. முன்பு அவர் புரிந்த பணிகளில், பாதிக்கப்பட்டோருடன் நேரடியாக பழகும் வாய்ப்பு இவருக்குக் கிட்டவில்லை. அவரது மேற்பார்வையின் கீழ் வேலைபுரியும் சமூகநல அதிகாரிகளுக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சிண்டாவிலோ தாமே களத்தில் இறங்கி பிரச்சனைகளைக் கையாளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவரின் பொறுப்பிலிருந்த பலருக்கு பொருளாதாரப் பற்றாக்குறைதான் பெரும் சவாலாக இருந்தது. இந்தப் பற்றாக்குறை மற்ற பல பிரச்சனைகளுக்கு வித்திட்டது. ஆதலால், இவற்றை தீர்க்க, குமாரி மேனன் உதவிச் சம்பளங்களை வழங்குதல், பிள்ளைகளை குழந்தை பராமரிப்பு நிலையங்களில் சேர்க்க உதவுதல் போன்ற பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இதைத் தவிர்த்து, சிண்டா புதிதாக தொடங்கிய குடும்ப சேவை மையத்தின் பொதுநல உ���ுப்பினராகவும் செயல்பட்டார். ஆசிய பெண்கள் பொதுநல அமைப்பில் தொண்டூழியராகவும் பணிபுரிந்து தமது நீண்ட கால அனுபவத்தைக்கொண்டு அங்கு வேலை செய்வோரை மேற்பாற்வையிட்டார். இது போதாதென்று, பெடோக்கிலுள்ள 'டிரான்ஸ்' குடும்ப சேவை நிலையத்தில் பல தொண்டூழிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தனது நற்பணியை இவர் ஆற்றினார்.\n“வாழ்க்கையை மீண்டும் வாழ எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், நான் என்றும் நேசிக்கும் சமூக பணியைத் தொடரவே விரும்பியிருப்பேன்\"\nபிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதின் முக்கியத்துவத்தை எடுத்துறைத்த குமாரி மேனன், சில சமையங்களில் அவற்றிற்கு தீர்வு காண இயலாமல் சோர்வடையும்போது இசையின் துணையைத் தேடிக்கொண்டதாகக் கூறினார். ஏமாற்றத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த சவாலைச் சந்திக்க இது உதவியாக இருந்ததாக விவரித்தார். இசைமேல் அதிக நாட்டமுள்ள இவர், 1996-இல் வீணை இசைக்கருவியை வாசிக்க ஆரம்பித்தார். தனது இரண்டாவது முழங்கால் முட்டுச் சிகிச்சையின் பிறகு நீண்ட நேரம் தரையில் அமர இயலாததால், வாசிப்பதை நிறுத்திக்கொண்டார். இருப்பினும், இசைமீதுள்ள நாட்டத்தை கைவிடாமல், குரலோசைப் பயிற்சியில் ஈடுபடுகிறார். சி்ண்டாவால் மட்டுமல்லாமல் 'டிரான்ஸ்' நிலையம், ஆசிய பொதுநல சங்கம் போன்ற அமைப்புகளும் இவரின் உதவியை நாடியுள்ளன. இதிலிருந்து குமாரி மேனன் பொதுத்தொண்டு துறையில் தன்னிகறற்று விளங்குவதை அறிந்து கொள்ளலாம். தனது வாழ்நாளில் இவ்வளவு சாதித்தும், இன்னும் சாதித்துக்கொண்டிருக்கும் குமாரி மேனன் தற்பெருமையற்று திகழ்கிறார். இவரது இந்த சுயநலமற்ற வாழ்க்கையை நமக்கு ஒரு சிறந்த ஊக்கமாக எடுத்துக்கொண்டு நாமும் சிறந்த குடிமக்களாக வாழ முற்படுவோம். 50 முகங்கள் குழுவில் இருக்கும் நாங்கள் அனைவரும் குமாரி மேனனின் தலையாய பொதுத்தொண்டுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇந்திய சமுதாய முன்னோடிகளுக்கு ஒரு சமர்ப்பணம்.\n50முகங்கள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் பங்களித்த சராசரி சிங்கப்புரர்களின் கதைகளை உங்களுக்கு வழங்குகிறது.\n50 முகங்கள் | ஆதரவாளர்கள் | சேவை அடிப்படையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_11.html", "date_download": "2019-07-21T04:14:16Z", "digest": "sha1:4ABCQXV46NHWLUNGWIFHBLWPINEWWBTN", "length": 6974, "nlines": 59, "source_domain": "www.maddunews.com", "title": "போரதீவுப்பற்று திண்மக்கழிவகற்றலை அகற்ற துரித நடவடிக்கை முன்னெடுப்பு. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » போரதீவுப்பற்று திண்மக்கழிவகற்றலை அகற்ற துரித நடவடிக்கை முன்னெடுப்பு.\nபோரதீவுப்பற்று திண்மக்கழிவகற்றலை அகற்ற துரித நடவடிக்கை முன்னெடுப்பு.\nமட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் திண்மக்கழிவு கொட்டலை எதிர்த்து பழுகாமம் கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை 03.01.2018ம் திகதி நடாத்தியிருந்தனர். கழிவுகளை கொண்டு வந்த ட்ரக்ரர் வண்டிகளை இடைநிறுத்தி இவ் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் அ.ஆதித்தனுடம் ஆர்ப்பாட்டகாரர்கள் நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் திண்மக்கழிவு சேகரித்தல் நிரந்தர இடம் கிடைக்கும் வரைக்கும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பாக பிரதேசசபை செயலாளர் துரிதமாக செயற்பட்டு வருகின்றார். மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி பிரதி ஆணையாளர் கா.சித்திரவேல் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு வருகைதந்து இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர். மேலும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி புதிய இடம் ஒன்றை பெறுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மிக விரைவாக இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற வேண்டும் என்று மிகவும் துரிதமாக பிரதேச சபை செயலாளர் செயற்பட்டு வருகின்றார். மக்களுக்காகத்தான் சேவை புரிய வந்துள்ளோம் என்பதையும் பழுகாம மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/04/21/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-07-21T05:33:12Z", "digest": "sha1:DT3JSA2XQ7CQBQVD6N7YLF5VOTUU745U", "length": 6945, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!! | Netrigun", "raw_content": "\nவேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி : மூவர் படுகாயம்\nமட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேற்று நள்ளிரவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதோடு மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிசென்ற வேனுடன் மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நிரோஸ்காந் என்ற இளைஞரே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nPrevious articleநிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம்\nNext article“மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nஇலங்கையில் வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Stalin-attacks-sasikala.html", "date_download": "2019-07-21T04:22:35Z", "digest": "sha1:RGCWRYKSVRXFR7GKGCTU3EZAZUOO36ZW", "length": 7911, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "ஆளில்லாத போயஸ் தோட்டத்தில் எதற்கு அதிக எண்ணிக்கையிலான காவலர்கள்? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / அறிக்கை / தமிழகம் / திமுக / போலீஸ் / ஜெயலலிதா / ஸ்டாலின் / ஆளில்லாத போயஸ் தோட்டத்தில் எதற்கு அதிக எண்ணிக்கையிலான காவலர்கள்\nஆளில்லாத போயஸ் தோட்டத்தில் எதற்கு அதிக எண்ணிக்கையிலான காவலர்கள்\nSaturday, December 24, 2016 அதிமுக , அரசியல் , அறிக்கை , தமிழகம�� , திமுக , போலீஸ் , ஜெயலலிதா , ஸ்டாலின்\nபோயஸ் தோட்ட இல்லத்தில் அதிக எண்ணிக்கையிலான காவலர்களும், உயரதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரமீறல் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில், காவல்துறை சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவின் முக்கியமான அணியைச் சேர்ந்த, நன்கு பயிற்சியளிக்கப்பட்ட 240 பேர் இன்னமும் பணியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னை மாநகர காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள்-காவலர்கள் என கூடுதலாக 60 பேரும் அங்கு பாதுகாப்பு பணி என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதற்போது போயஸ் தோட்ட இல்லத்தில், அரசியல் சட்டரீதியிலான அதிகாரம் படைத்தவர்களோ மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களோ யாரும் இல்லை என்பதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், அங்கே இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான காவலர்களும் உயரதிகாரிகளும் பாதுகாப்பு என்ற பெயரில் பணியில் நியமிக்கப்பட்டிருப்பது, அரசாங்கத்தின் காவலர்களை தனியார் செக்யூரிட்டிகள் போல பயன்படுத்தும் இழிவான செயலாகும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nகாவல்துறையை சீரழிக்கும் இத்தகைய அதிகார மீறல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என காவல்துறையின் தலைவரையும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தி.மு.க. சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n‘‘50 கோடி கொ��ு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/stalin-vs-sasikala.html", "date_download": "2019-07-21T04:23:55Z", "digest": "sha1:MKRZUMIWUT7TW2HN6NRMDAD4EARL2QAI", "length": 32413, "nlines": 94, "source_domain": "www.news2.in", "title": "மன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம்! - ஸ்டாலின் Vs சசிகலா - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / கருணாநிதி / சசிகலா / தமிழகம் / திமுக / ஜெயலலிதா / ஸ்டாலின் / மன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம் - ஸ்டாலின் Vs சசிகலா\nமன்னை டு சென்னை - இரண்டாம் அதிகாரம் - ஸ்டாலின் Vs சசிகலா\nTuesday, December 20, 2016 அதிமுக , அரசியல் , கருணாநிதி , சசிகலா , தமிழகம் , திமுக , ஜெயலலிதா , ஸ்டாலின்\nஇந்தியாவையே திகைக்கவைத்தது ஜெயலலிதாவின் மரணம் என்றால், அதைத் தொடர்ந்து அதிரவைத்தது சசிகலாவின் ஆளுமை\n`தோழி' என்ற உறவில் இருந்து `தலைவி' என்ற உயரத்துக்கு ஒரே நாளில் விஸ்வரூபம் எடுத்தார் சசிகலா. யார் இவர்\nஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க கோட்டையின் தலைமை பீடத்துக்கு புரமோட் ஆனது எப்படி\n‘ஜெயலலிதாவைவிட சசிகலா தடாலடியானவர்; மன்னிக்கும் மனோபாவமே இல்லாதவர்; யாரையும் தூக்கி வீசத் தயங்காதவர்...’ - இப்படி பலவிதமான முகங்கள்தான் சசிகலாவின் அடையாளம். கடந்த 5-ம் தேதி அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் சசிகலாவை நேரில் பார்த்தபோது, அது தலைகீழ் பிம்பமாகி இருந்தது.\nஅப்போலோவில், போயஸ் தோட்டத்தில், ராஜாஜி ஹாலில், எம்.ஜி.ஆர் சமாதியில்... என நான்கு இடங்களிலும் நான்கு விதமாக இருந்தார் சசிகலா. அப்போலோவில் உடைந்து கதறிய சசிகலா, போயஸ் கார்டனில் ஜெ. உடலுக்கான சடங்குகளை முடித்துவிட்டு அங்கேயே நின்றார். எல்லோரையும் அறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, ஜெ-வின் உடலிடம் அவர் பேசிக்கொண்டிருந்தார். ஆம்...\nஜெ. இறந்துவிட்டார் என்பதை மறந்து, பழைய சம்பவங்களை நினைவுபடுத்துவதுபோல் ஜெயலலிதாவின் சடலத்தின் முன் சன்னமான குரலில் அவர் பேசிக்கொண்டிருந்தாராம்.\nஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தி காலை 4:45 மணிக்கு ஜெ. உடலைத் தூக்கியபோது அழுகை நிதானமாகி இருந்தது. ராஜாஜி ஹாலில் நாள் முழுக்க நின்றபோத��, அவர் கண்கலங்கவே இல்லை. ஜெ-வின் முகத்தைச் சரிசெய்தபோது மட்டும் தாங்க முடியாமல் குலுங்கினார்.\nநான்கு முறை ஜெ-வின் உடல் அருகே வந்து நின்ற மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சசிகலா சட்டையே செய்யவில்லை. பிரதமர் மோடி வந்தபோது முதலமைச்சர் பன்னீர்செல்வம் குலுங்கி அழுதார். ‘your sister has died. but your brother is alive. I'm your brother’ என சசிகலாவின் தலையில் கைவைத்து மோடி சொல்ல, ‘Ok sir’ என்று மட்டும் சொன்னார். பிற மாநில முதலமைச்சர்கள் வந்தபோதும் அப்படித்தான். எம்.ஜி.ஆர் சமாதியில் ஜெ-வின் உடலைக் கீழே இறக்கியபோது கதறி அழுவார்; மயங்கி விழுவார் எனப் பலரும் எதிர்பார்த்திருக்க, சலனமே இல்லாமல் நின்றார் சசிகலா.\n`ஜெ-விடம் சசிகலா நிறைய நாடகங்கள் போடுவார்; கட்சிக்காரர்களைப் பழிவாங்க என்ன வேண்டுமானாலும் செய்வார்; ஜெ-வை எப்போது, எப்படி ஏமாற்றுவது என அவருக்கு நன்றாகத் தெரியும்’ என அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளே பலமுறை சொல்வது உண்டு. உடல்நிலை சரியில்லாமல் ஜெ. அப்போலோவில் அட்மிட் செய்யப்பட்ட சில நாட்களில், மக்கள் மத்தியில் அந்தச் சலசலப்பு பெரியதானது. ‘ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கே அம்மா சிகிச்சை பெறுவதைக் காட்டாமல் இருப்பது ஏன்’ என்ற கேள்வி வலுத்தது. `ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட இசட் பாதுகாப்பு பிரிவு எங்கே போனது’ என்ற கேள்வி வலுத்தது. `ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட இசட் பாதுகாப்பு பிரிவு எங்கே போனது அவர் எங்கே இருந்தாலும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் இருக்க வேண்டும். அந்தப் பாதுகாப்பைத் திடீரென விலக்கிக்கொண்டது ஏன் அவர் எங்கே இருந்தாலும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் இருக்க வேண்டும். அந்தப் பாதுகாப்பைத் திடீரென விலக்கிக்கொண்டது ஏன் சசிகலாவே இதை முடிவுசெய்தாலும் மத்திய அரசு இதை எப்படி வேடிக்கை பார்க்கிறது சசிகலாவே இதை முடிவுசெய்தாலும் மத்திய அரசு இதை எப்படி வேடிக்கை பார்க்கிறது’ என எழுப்பப்பட்ட அதிமுக்கியக் கேள்விகள் பதில் இல்லாமல் அலைகின்றன.\nஜெ-வின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில்கூட அவரைப் பார்க்க தமிழ்நாடு ஆளுநர் அனுமதிக்கப்​படவில்லை. இந்த இரும்பு வளையத்தை, சசிகலாவைத் தவிர்த்து வேறு யாரும் போட்டிருக்க முடியாது. அரசுப் பதவிகளிலோ கட்சிப் பொறுப்புகளிலோ இல்லாத ஒருவரின் வார்த்தைக்கு எப்படி இத்தனை பேர் குலைநடுங்​கினார்கள்\nகாப்பாற்ற முடியாத மருத்துவப் போராட்டத்தில்தான் ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவர்கள் குழு அறிவித்தது. ஆனால், ஜெ-வின் உடல்நிலை சகஜ​மாகி டிஸ்சார்ஜ் செய்கிற அளவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட​போதுகூட, அதுகுறித்த புகைப்படங்களோ, வீடியோ பதிவோ வெளியாகாதது ஏன் முதலமைச்சரின் முகத்தைப் பார்க்கத் துடித்த கோடிக்கணக்கான மக்களை எப்படி ஒரே ஒரு தோழி ஏமாற்றலாம் முதலமைச்சரின் முகத்தைப் பார்க்கத் துடித்த கோடிக்கணக்கான மக்களை எப்படி ஒரே ஒரு தோழி ஏமாற்றலாம் ‘அம்மாவின் முகத்தைக் கடைசி வரைக்கும் பார்க்கவிடாமாப் பண்ணிட்​டீங்களே பாவிகளா ‘அம்மாவின் முகத்தைக் கடைசி வரைக்கும் பார்க்கவிடாமாப் பண்ணிட்​டீங்களே பாவிகளா’ என அப்போலோ வாசலில், ஆம்புலன்ஸை மறித்து அலறிய பெண்களின் கண்ணீருக்கு என்ன பதில்\nதான் சிகிச்சைபெறுவதை யாரும் பார்க்க வேண்டாம் என ஜெ. சொல்லி யிருந்தாரா புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது அவர் உத்தரவா என்ன புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது அவர் உத்தரவா என்ன ஜெ. உடல்நிலை தேறியதாகச் சொல்லப் பட்டபோது பன்னீர்செல்வம் போன்ற முக்கியமான கட்சி நிர்வாகிகளே அவரைப் பார்த்துப் பேச அனுமதிக்கப்​படவில்லையே\n`எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல தலைவர்களின் மரணங்களின்போதும் இதுபோன்ற சர்ச்சைகள் கிளம்பத்தான் செய்தன. ஆனால், சிகிச்சை நடந்தபோது ஜெயலலிதாவுக்கு சசிகலா எந்த அளவுக்கு உதவியாக இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ‘நிச்சயம் குணமாகிவிடுவார்’ என நம்பியதால்தான் போட்டோ, வீடியோ எல்லாம் எடுக்கவில்லையே தவிர, இப்படி ஒரு துயரமாக மாறும் என யாரும் கற்பனைகூட செய்யவில்லை. போட்டோ எடுக்கும் நிலையிலும் ஜெயலலிதா இல்லை என்பதுதான் உண்மை’ என்கிறார்கள் அப்போலோ தரப்பில்.\nஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி பதவி இழந்தபோது வண்டி வண்டியாகக் கண்ணீர் வடித்த மாண்புமிகுக்கள், ஜெ. இறந்த தகவல் கேட்டும் சிலையாக நின்றதுதான் உச்சபட்ச அதிர்ச்சி. ஆளுநர் மாளிகைக்குக் கிளம்பிப்போய் சொட்டுக் கண்ணீர்கூட விடாமல் பதவியேற்ற அமைச்சர்கள் சட்டைப்பையிலும், சட்டென ஜெ. படத்தைப் பின்னால் தள்ளிவிட்டு சசிகலா படத்தை வைத்துக்கொண்டார்கள். அப்போலோவிலும், அஞ்சலி, அடக்கம் நடந்த இடங்களிலும் மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினார்கள்; உருண்டு புரண்டார்கள். ஆனால் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என எவர் கண்ணிலும் துளி ஈரத்தைப் பார்க்க முடியவில்லை. ஜெ. உடலுக்குக் கீழே அமர்ந்து, வெறுமனே மௌனம் காக்கிற அளவுக்கு அமைச்சர்கள் தங்களின் மனநிலையைத் தேற்றி, மாற்றியது எப்படி\nஅஞ்சலி செலுத்தும் இடத்தில் ஜெ-வால் கட்டம் கட்டப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் அத்தனை பேரும் ஒன்று சொன்னதுபோல் நின்றதை, ஓ.பி.எஸ் போன்ற மூத்த அமைச்சர்கள் எப்படிச் சகித்துக்கொண்டார்கள் சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரனைக் கட்டம்கட்டி கம்பி எண்ணவைத்தார் ஜெ. ஆனால், ஜெ-வின் தலைமாட்டில் நாள் முழுக்க போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் அதே பாஸ்கரன். அவருக்கு அருகே நின்ற சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனுக்கு போன் வந்துகொண்டே இருந்தது. இன்னோர் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம். 26 வயதேயான இளவரசி மகன் விவேக்கைப் பார்த்துக்கூட அ.தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகள் பயப்படுகிறார்கள். ‘அடுத்து அ.தி.மு.க-வின் தலைமைக்கு தியாகத் தலைவி சின்னம்மாதான் வர வேண்டும்’ என மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஜெயா டி.வி-யில் முழங்குகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் சின்னம்மாவுக்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றுகிறார்கள். செய்தி, விளம்பரம், பேட்டி என, ‘சின்னம்மாவை விட்டால் வேறு நாதி இல்லை’ எனச் சித்திரிக்கும் அத்தனை வேலைகளும் மும்முரமாக நடக்கின்றன.\nஎம்.ஜி.ஆரால் அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவரப்பட்டு முன்னிறுத்தப்பட்டவர் ஜெயலலிதா. கொ.ப.செ-வாக அறிவிக்கப்பட்டவர். ராஜ்ய சபா எம்.பி., சத்துணவு வாரிய உயர்மட்டக் குழு உறுப்பினர்... எனப் பல பதவிகளில் அமரவைத்து அழகு பார்க்கப்பட்டவர்; 28 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்து தமிழ்நாட்டு மக்களின் மனதில் குடிகொண்டவர்; அரசியல் சூறாவளியாக சுழன்றவர். ஆனால், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அவராலேயே இவ்வளவு சுலபமாக கட்சிக்காரர்களைக் கட்டிவைத்திருக்க முடியவில்லை. கட்சி இரண்டாக உடைந்து, சின்னம் பறிபோய், தோல்விக்கு ஆளாகி, மறுபடியும் கட்சியைத் தொடர ஜெயலலிதா படாதபாடுபட்டார்.\nஆனால், ஜெ-வுக்குக் கிளம்பிய எதிர்ப்பில் ஐந்து சதவிகிதம்கூட சசிகலாவுக்குக் கிளம்பவில்லை. சலசலப்பு புள்ள��களாகச் சொல்லப்பட்ட தம்பிதுரை, செங்கோட்டையன் போன்ற சீனியர்களே, ‘சின்னம்மாதான் தலைமை ஏற்க வேண்டும்’ என வலிய வந்து முன்மொழி​கிறார்கள். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத, பொதுக்கூட்டம், பிரசாரம் என கட்சி சம்பந்தப்பட்ட எதிலும் முன் நிற்காத சசிகலா, ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்கப்போவது, இதுவரை உலக அரசியலிலேயே நடக்காதது. இப்போது சசிகலா கட்சியில் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. அதற்கான அடையாள அட்டை அவரிடம் இருக்கிறதா... இல்லையா என்பதைக்கூட இதுவரை வேறு யாரும் கண்டது இல்லை.\nஇந்த அளவு மாஸ் லீடர் மாஸ்க், எப்படி ஜெ. இறந்த சில நாட்களிலேயே சசிகலாவின் முகத்தில் மாட்டப்படுகிறது இதற்கான வேலைகளைப் பின்னணியாக இருந்து செய்பவர்கள் யார் இதற்கான வேலைகளைப் பின்னணியாக இருந்து செய்பவர்கள் யார் தி.மு.க-வின் உடைப்புத் தந்திரம், மத்திய பா.ஜ.க அரசின்அகாஜுகா நிர்பந்தங்களைத் தாண்டி, எதற்கும் கலங்காதவராக சசிகலாவைப் பொதுச்செயலாளர் பதவியை நோக்கி இழுத்துச் செல்லும் அந்த நம்பிக்கை சக்தி யார் தி.மு.க-வின் உடைப்புத் தந்திரம், மத்திய பா.ஜ.க அரசின்அகாஜுகா நிர்பந்தங்களைத் தாண்டி, எதற்கும் கலங்காதவராக சசிகலாவைப் பொதுச்செயலாளர் பதவியை நோக்கி இழுத்துச் செல்லும் அந்த நம்பிக்கை சக்தி யார்\n‘சசிகலாவின் சக்தி சசிகலாவேதான். அவருக்குப் பின்னணி சக்தி எல்லாம் தேவை இல்லை’ எனச் சொல்பவர்கள், ஜெ. இறந்தபோது அப்போலோவில் நடந்த நடவடிக்கைகளைச் சொல்கிறார்கள்.\n``ஜெ. இறந்த தகவலைக் கேட்டதும் உடைந்து அழுத சசிகலா, அடுத்தடுத்து செய்த நடவடிக்கைகள் அதை உணர்த்தின. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இதே பன்னீருக்கு எம்.எல்.ஏ ஸீட்கூட கொடுக்கக் கூடாது என ஜெ-விடம் போராடியவர் சசிகலா. ஆனால், இப்போது சூழல் உணர்ந்து அவரே அதே பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க ஒப்புக்கொண்டார்.\nபுதிய அமைச்சரவை என்றதுமே, சில அமைச்சர்களை நீக்க உடனே பட்டியல் ரெடி செய்தார்கள் மன்னார்குடி உறவுகள். ஆனால், ஒரு முறைப்போடு அதே அமைச்சரவையை உறுதிசெய்தார் சசிகலா. ஜெ. உடலை அடக்கம்செய்வது எங்கே என அதிகாரிகளும் சீனியர் நிர்வாகிகளும் குழப்பிக்கொண்டே இருந்தபோது, `எம்.ஜி.ஆருக்கு அருகேதான் அக்கா இருக்க வேண்டும். மக்கள் அதைத்தான் ஏற்பார்கள்' என முதலில் சொன்னதும் சசிகலாவே.\nஜெ-வின் அருகிலேயே இருந்து அவருடைய முழு மனதையும் புரிந்தவர் சசிகலாதான். கட்சியில் பெரிய பொறுப்பு அவருக்கு இல்லாவிட்டாலும், கட்சியில் எடுக்கப்பட்ட பெரும்பாலான நடவடிக்கைகள் சசிகலாவாலேயேதான் எடுக்கப்பட்டன. கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்ட பின்னணியில் சசிகலா மட்டுமே இருந்தார். கட்சிக்காரர்கள் அனைவருக்கும் சசிகலாதான் ஜெ-வின் சாவி என்பது நன்றாகத் தெரியும்’’ என்கிறார்கள் விளக்கமாக.\nசசிகலாவுக்கு ஜெ. கொடுத்திருந்த மறைமுக முக்கியத்துவம் அப்படி. ஒரு நேர்காணலில், `என் தோழி சசிகலா மிகவும் தவறாகச் சித்திரிக்கப்பட்டு, தவறாகவே புரிந்து​கொள்ளப்பட்டவர். அவர் எனக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதாலேயேதான் அவர் மீது விமர்சனங்கள். என்னை என் அம்மாபோல் பார்த்துக்கொண்டவர் சசிகலா' எனச் சொன்னவர் ஜெயலலிதா.\nஆனாலும், மன்னார்குடி உறவுகளுடன் சேர்ந்து ஆட்சிக்கு எதிரான வேலைகளைச் செய்ததாக, கார்டனை விட்டு அதே சசிகலா வெளியே துரத்தப்பட்ட கதையையும் மறக்க முடியாது. சசிகலாவால் உறவுகளுக்குக் கடிவாளம் போட முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தை, இறுதி அஞ்சலி நிகழ்வுகளே எடுத்துக்காட்டிவிட்டன.\nஜெயலலிதாவின் தோழி என்ற விதத்தில் சசிகலாவைக் கட்சிக்காரர்கள் ஏற்றுக்​கொண்டாலும், உறவினர்கள்ரீதியான அதிருப்தி ஒவ்வொரு தொண்டனின் உள்ளத்திலும் கொந்தளிக்கவே செய்கிறது. கட்சியினரின் ஆவேசத்தைப் புரிந்துகொள்கிற நிலையில் மன்னார்குடி உறவினர்கள் இல்லை. அதிகாரிகளை அணி சேர்ப்பதும் கட்சிக்காரர்களை மிரட்டுவதுமாக, அவர்களின் வேலைகளைத் தொடங்கிவிட்டனர். மன்னார்குடி உறவுகளைப் பொறுத்தமட்டில், அவர்களை வீழ்த்த யாரும் தேவை இல்லை. அவர்களை அவர்களே வீழ்த்திக்கொள்வார்கள்.\nஇது சசிகலாவுக்குத் தெளிவாகவே தெரியும். ஆனால், கட்சியை நடத்த அவருக்கு நம்பிக்கையான ஆட்கள் வேண்டும். அதனால்தான் சர்ச்சைக்கு உரிய உறவுகளை உடனே கார்டன் பக்கம் வரவிடாமல் தடுத்திருக்கிறார். ஆனால், உறவுகளின் பிடியில் இருந்து அவர் விலக நினைத்தபோதே அவருக்கான சிக்கல்களும் தொடங்கிவிட்டன. கட்சியின் சட்ட விதிமுறைகளைச் சொல்லி, `நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என சசிக��ாவையே மிரட்டுகிற அளவுக்கு உறவினர்கள் சிலரே வேலை பார்க்கிறார்கள். கார்டனை கடிதம் மூலம் மிரட்டுகிற ஒரு முக்கியப் புள்ளி, `கஷ்டப்பட்ட நான் ரோட்டுல நிற்கிறேன். சும்மா நின்னவங்க எல்லாம் உங்ககூட நின்னு போஸ் கொடுக்கிறாங்க' என்ற சென்ட்டிமென்ட் மிரட்டல்கள், சேகர் ரெட்டி மீதான பிடி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இறுக்கும் என்ற புலனாய்வுத் தகவல்கள், கொங்கு மண்டலத்தில் அணி சேர்க்கும் முயற்சிகள், மீடியாவின் தாக்குதல்கள்... என சசிகலா முன்பு நீண்டு கிடக்கும் சவால்கள் அதிகம். சசிகலாவால் இத்தனை சவால்களைச் சமாளிக்க முடியுமா\nபரமபதத்தில் சோழிகள் உருட்டப்படுகின்றன. வந்து விழுந்திருக்கிற சோழி... தோழி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-07-21T05:14:15Z", "digest": "sha1:TQCPNT33XDPQVQRV7TRZX6J2547M2YOT", "length": 16726, "nlines": 205, "source_domain": "sathyanandhan.com", "title": "கவிதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nரவி சுப்ரமணியம் கவிதைகள் பற்றி ஆர். அபிலாஷ்\nPosted on July 17, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nரவி சுப்ரமணியம் கவிதைகள் பற்றி ஆர். அபிலாஷ் கவிதையின் பெரும் பலம் அது காட்சிப்படுத்துதல் மூலமாக , நாம் உணர்வு வழி மட்டுமே உள்வாங்க முடியும் ஒன்றைக் கருவாய்க் கொண்டது. ஒற்றைப் பரிமாணமான் ஒன்றை மையப்படுத்திடுவது போல ஒன்றின் எல்லாப் பரிமாணங்கள் மற்ற���ம் அதைச் சுற்றிய கேள்விகளையும் அது நம் முன் வைக்கிறது. ஆர். அபிலாஷ் … Continue reading →\nPosted in கவிதை, விமர்சனம்\t| Tagged ஆர். அபிலாஷ், கவிதை, ரவி சுப்ரமணியம்\t| Leave a comment\nதமிழ் நெஞ்சம் மின்னிதழில் என் கவிதை\nPosted on July 15, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nImage | Posted on July 15, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் | Tagged கவிதை, சத்யானந்தன் கவிதை, தமிழ் நெஞ்சம் மின்னிதழ், நவீன கவிதை, பிரான்ஸ்\t| Leave a comment\nஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதை\nPosted on June 7, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதையை ஆர். அபிலாஷ் பகிர்ந்திருக்கிறார். அதற்கான இணைப்பு ————— இது. நவீனக் கவிதையின் செறிவு கவிதையில் வெளிப்படும் இடங்கள் கீழே : 1. முதலாவது தலைப்பு கவிதையின் முக்கிய அங்கமாயிருக்கிறது. நமது வாசிப்பின் திசையை அது வழி நடத்துகிறது. திரும்புதல் – எதை நோக்கித் திரும்புதல் \nPosted in கவிதை, விமர்சனம்\t| Tagged அம்மா பற்றிய கவிதை, ஆர். அபிலாஷ், ஏகே ராமானுஜம், கவிதை, விமர்சனம்\t| Leave a comment\nபோகிற வழி – கவிதை\nPosted on June 4, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபோகிற வழி -சத்யானந்தன் பஞ்சுப் பொதியோ வெங்காய மூட்டையோ வைக்கோற் போரோ அந்தக் கிடங்கு வாயிலைக் கடக்க முதுகில் ஏதேனும் சுமை கட்டாயம் என்னைக்கண்டதுமே புறந்தள்ளி பின்னால் பெரிய மூட்டை தூக்கிய ஆளை உள்ளே அனுமதித்தார்கள் வந்த வழியில் எங்கே திரும்ப ஒற்றை அடிப் பாதையையே மறைத்த சுமைகள் மூட்டைகள் அலைந்து திரிந்து வழி தெரியாது … Continue reading →\nPosted on May 9, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகன்னடக் கவிஞர் விபா உயிர்மை மே 2017 இதழில் நஞ்சுண்டன் அமரராகிவிட்ட கன்னடக் கவிஞர் விபாவின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். இன்றைக்கு விபா இருந்திருந்தால் 40 வயது தான் ஆகி இருக்கும். 13 வருடங்கள் முன் அவர் பிரசவத்தில் அகால மரணம் அடைந்தார். ஆறு கவிதைகளை நஞ்சுண்டன் மொழி பெயர்த்திருக்கிறார். அவர் நவீன கவிதைகள் எழுதவில்லை. நவீனமில்லாத … Continue reading →\nPosted in கவிதை, விமர்சனம்\t| Tagged உயிர்மை, நஞ்சுண்டன், மனித நேயம், மொழிபெயர்ப்புக்கு கவிதைகள், விபா\t| Leave a comment\nதேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல்\nPosted on May 8, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல் தேவதச்சன் யார் என்ற கேள்வி கூட வாசகரிடம் எழலாம். ஏனெனில் தமிழில் கவிதைக்குத் தரப்பட்டிருக்கும் இடம் அது தான். வர்ணனைகளும் வார்த்தைச் சங்கிலிகளுமான சினிமா பாட்டு எழுதும் ஆட்கள் கவிதையை மலினப்படுத்தி, நவீன கவிதையை வாசகரிடமிருந்து அந்நியப் படுத்தி விட்டார்கள். எனவே தேவதச்சன் பற்றிய ஒரு அறிமுகமாக எனது இந்தப் … Continue reading →\nPosted in கவிதை, தனிக் கட்டுரை\t| Tagged எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்க் கவிதை, தேவதச்சன், நவீன கவிதை, மனுஷ்யபுத்திரன்\t| Leave a comment\nPosted on December 19, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதற்காலிகம் இரண்டாம் மூன்றாம் தரமான அஞ்சல் அல்லது குறுஞ்செய்தியை அவன் பகிரும் போதெல்லாம் அவற்றின் தரத்தை விட ஒரு மோசமான என் பிம்பத்தை எனக்கே அனுப்புகிறான் நான் மறந்து போன முன்பதிவுகள் அல்லது வாங்க மறந்த பொருட்களை நினைவு படுத்தும் நேரத்தின் தேர்வில் அவள் மறதிகள் கூடும் அழுத்தத்தை விட்டுச் செல்கிறாள் … Continue reading →\nPosted in கவிதை\t| Tagged தமிழ்க் கவிதை, நவீன கவிதை, நவீன விருட்சம், புதுக் கவிதை\t| Leave a comment\nஅய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி\nPosted on December 19, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி படைப்புகளை அதனதன் வீச்சை வைத்து வாசிப்பதை பல சமயங்களில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். நல்ல படைப்பை அதை எழுதியவர் இன்னார் என்னும் அடிப்படையில் இல்லாமல் அதன் வெளிப்பாட்டின் அடிப்படையில் வாசிப்பது ஒன்றே எழுத்தாளரை வைத்து வாசிப்பதில் உள்ள மனத்தடையைப் போக்கும். அய்யப்பப் பணிக்கர் என்னும் ஆளுமையை முன்வைத்து … Continue reading →\nPosted in கவிதை, திண்ணை\t| Tagged அய்யப்பப் பணிக்கர், ஜெயமோகன், திண்ணை, மலையாளக் கவிதைகள்\t| Leave a comment\nசைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை\nPosted on October 29, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை உயிர்மை அக்டோபர் 2016 இதழில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சைக்கிள் கமத்தின் தங்கை” என்னும் சிறுகதை வெளியாகி இருக்கிறது. நவீன சிறுகதையின் காலம் தொடங்கி 50 வருடங்களுக்கு மேலும் ஆகி விட்டது. புதுமைப் பித்தன், மௌனி காலங்களில் அது நமக்கு அறிமுகமானது. இப்போது நவீனச் சிறுகதையின் சாத்தியங்கள் என்ன என்பதை … Continue reading →\nPosted in கவிதை, சிறுகதை, விமர்சனம்\t| Tagged உயிர்மை, எஸ்.ராமகிருஷ்ணன், நவீன கவிதை,புதுக்கவிதை, ஞானக்கூத்தன், சிறுகதை, ந�\t| Leave a comment\nஅஞ்சலி – ஞானக் கூத்தன்\nPosted on July 28, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅஞ்சலி – ஞானக் கூத்தன் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தீவிரமாகத் தமிழ்க் கவிதைத் தளத்தில் இயங்கியவர். சமகாலக் கவிஞர்களில் நவீனத்துவத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவரது படைப்புக்கள் மற்றும் விருதுகள் விவரங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் காண்கிறோம். கவிதை நூல்கள் அன்று வேறு கிழமை சூரியனுக்குப் பின் பக்கம் கடற்கரையில் சில மரங்கள் பிற படைப்புகள் இரட்டைநிழல், திருப்தி … Continue reading →\nPosted in அஞ்சலி, கவிதை\t| Tagged நவீன​ கவிதை, ஞானக் கூத்தன், அஞ்சலி\t| Leave a comment\nInternational Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா\nநூறு கிளைகளுடன் ஒரு பனைமரம்\n150 வயது மரத்தைச் சுற்றி வீட்டைக் கட்டியிருக்கும் குடும்பம்\nகோவையின் சிறுதுளி அமைப்பின் நிலத்தடி நீர் காக்கும் பணி\nவெற்றி அமைப்பை மீண்டும் பாராட்டுவோம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-21T05:18:14Z", "digest": "sha1:Q3FL6HL56HDENYSWZJDBKGIBPVPR2KPM", "length": 40982, "nlines": 374, "source_domain": "ta.wikipedia.org", "title": "கித்தார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு டி சியார்ச்சியோ (Di Giorgio) செவ்விசைக் கித்தார்\n(ஓர் ஒழுங்காக டியூன் செய்யப்பட கித்தாரின் மீட்டல் அளவு)\nநரம்பு இசைக்கருவி மற்றும் மீட்டும் இசைக்கருவி\nகிற்றார் அல்லது கித்தார் அல்லது கிட்டார் (Guitar) என்பது அதிர்கம்பிகள் (strings) கொண்ட ஒரு நரம்பு இசைக்கருவி ஆகும். கித்தார் மிகவும் பிரபலமான இசைக்கருவியாகும். கித்தாரில் உள்ள வெவ்வேறான தடிமன் கொண்ட நரம்புகளை மீட்டுவதன் மூலம் இசை பிறக்கின்றது. மரபுவழி செவ்விசைக் கித்தார்கள் மற்றும் அக்குஸ்டிக் கித்தார்கள் (ஒலிமப்பெட்டிக் கித்தார்கள்) மரத்தினால் செய்யப்படுகின்றன. அதில் உள்ள நரம்புகள் பெரும்பாலும் நைலான் அல்லது இரும்பு எஃகினால் (steel) தயாரிக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் நான்கு தொடக்கம் பதினெட்டு வரையிலான தந்திகளைக் (கம்பி���ள்) கொண்டுள்ளன. ஆனால் பொதுவான கித்தார் ஆறு தந்திகள் உடையது.[1] அடித்தொனிக் கித்தார்கள் (பேஸ் கித்தார்) நான்கு தந்திகளைக் கொண்டன.\nஒலிமப்பெட்டிக் கித்தார்களது தந்திகள் மீட்டப்படும்போது, அவை அதிர்வடைவதால் வளியில் கலந்து ஏற்படும் ஒலி, பெரும் துவாரம் கொண்ட மரப்பெட்டியின் மூலம் பெரிதுபடுத்தப்படுகின்றது. இதற்கு மாறாக, மின்மக் கித்தார்களது (எலக்ட்ரிக் கித்தார்) ஒலி மின்னணு மூலம் பெரிதுபடுத்தப்படுகின்றது. ஒருகை விரல்கள் விரற்பலகையில் தந்திகளை அழுத்த மற்றைய கைவிரல்கள் ஒலித்துவாரத்தின் முன்னே வெறும் விரல்களால் பறித்தெடு அசைவு மூலம் தட்டப்பட்டு அல்லது கித்தார் மீட்டுமியைப் பயன்படுத்தித் தட்டப்பட்டு அக்குஸ்டிக் கித்தார் வாசிக்கப்படுகின்றது.\n2.4 மேல் வளைவு கித்தார்\n2.5 ஒத்ததிர்வுமி அல்லது தோப்ரோ கித்தார்\n2.6 பன்னிரண்டு தந்திக் கித்தார்\nகித்தார் இசைக்கருவி கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பா கண்டங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதன் பின் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டுள்ளன[2].இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் சித்தார் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்தில் கித்தார்கள் ஆசிய நாடுகளில் பரவத் தொடங்கின. மூவாயிரத்து முன்னூறு வருடங்கள் பழமையான கற்சிற்பங்களில் மூன்று தந்திகளை உடைய கித்தார் போன்ற சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவீன கித்தார்களின் வரலாறுகள் இடைக்கால இசுப்பெயினின் வரலாறுகளுக்கு முன் கிடைக்கப்பெறவில்லை.\nகித்தார் எனும் ஆங்கில வார்த்தை, கித்தாரே எனும் செருமன் மொழியிலிருந்து வந்துள்ளது. பிரெஞ்சு கித்தார் எனும் வார்த்தை ஸ்பானிய கித்தாரா என்பதிலிருந்து வந்துள்ளது, இது அரபு மொழியில் உள்ள கிட்டார (قيثارة) என்பதிலிருந்தும், இது லத்தினில் உள்ள சித்தாராவிலிருந்தும்,[3] இது பண்டைய கிரேக்க மொழியில் இருந்த கிதாராவிலிருந்தும் ( κιθάρα) வந்துள்ளது.[4]\nகித்தார்களை இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம், அவையாவன அக்குஸ்டிக் கித்தார்கள் மற்றும் எலக்ட்ரிக் கித்தார்கள். இவை ஒவ்வொன்றும் தன்னகத்தே மேலும் உப பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர பண்டைய கால மரபு வழி வந்த செவ்விசைக் கித்தார் வகையும் உள்ள��ு, இது கிளாசிக்கல் கித்தார் (classical guitar) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது. கித்தார் அதனது வடிவம், இசையின் வகை போன்ற காரணிகளைக் கொண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவை எசுப்பானியக் கித்தார்கள் எனவும் அழைக்கப்படுகின்றது. பொதுவாக இவை நைலான் தந்திகளைக் கொண்டுள்ளன. மேல்நாட்டுச் செந்நெறி இசை இத்தகைய கித்தார்களைக் கொண்டு உட்கார்ந்த நிலையில் வாசிக்கப்படுகின்றது. கிளாசிக்கல் கித்தார்களின் பரந்த தட்டையான கழுத்து பல்வகை இசை நுட்பங்களை மற்றும் இசை நிரல்களை வாசிப்பதற்கு உதவி புரிகிறது. மெக்சிகோவில் மரபுவழி இசையைக் கித்தார் கொண்டு மீட்டுபவர்களை மரியாச்சி என்று அழைப்பர்.\nமின் ஆற்றலால் இயக்கப்படுகின்ற கித்தார்கள் 1930 களிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.இதில் மின்காந்த ஆற்றலின் மூலமாக இசை பெருக்கப்படுகின்றது.பழங்காலத்தில் கித்தாரின் உடல் பகுதி வெற்றிடமாக்கப்பட்டிருக்கும். அதில் இசை அதிர்வலைகளின் மூலம் பெருக்கமடையும்.ஆனால் வெற்றிடம் இருப்பதைக் காட்டிலும் முழுமையான உடல் அமைப்பினை கொண்ட கித்தார்கள் வசதியானவை என்பதனால் எலக்ட்ரிக் கித்தார்களில் துளையிடுவதை தவிர்த்தனர்.மேலும் இவ்வகை கித்தார்கள் நவீன காலத்திற்கு ஏற்புடைய இசையைத் தருவிப்பதால், மேற்கத்திய இசைகளான புளூஸ், ஜாஸ்,சோலோ,ராக், பாப் போன்றவற்றில் அடிப்படை கருவியாக , இன்றியமையாத இடத்தை இவை பிடித்துள்ளன.\nமின்காந்த தூண்டல்கள் கம்பிகளில் உருவாகும் அதிர்வுகளைச் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன.பின் அந்தச் சமிக்ஞைகள் மின்காந்த முறையில் செறிவூட்டப்பட்டு இசையாக வெளிவருகின்றன.வெற்றிட குழாய்களின் (vacuum tubes) மூலமாக இசையின் அலைவெண்கள் செறிவூட்டப்படுகின்றன.முதன் முதலில் மேற்கத்திய இசையான ஜாஸில் எலக்ட்ரிக் கித்தார்கள் இடம்பிடித்திருந்தன.1880 முதல் 1990 வரை இவை மிகவும் பிரபலமான இசைக்கருவியாக உருப்பெற்றிருந்தது.\nபண்டைய முறை கித்தார்களின் நவீன வடிவமே அக்குஸ்டிக் கித்தார்கள் ஆகும்.இதில் நைலான் தந்திகளுக்குப் பதிலாக எஃகு தந்திகள் பயன்படுத்தப்படுகிறது.எஃகு தந்திகள் ஒலியினை அதிக படுத்துவதாக உள்ளதால் இவை பயன்படுத்தப்படுகின்றது.இதில் மின்சாரத்தை பயன்படுத்தி ஒலி பெருக்கும் வகையும் உள்ளது.\nமேல் வளைவு கித்தார் (archtop guitar) எஃகுத் தந்திகளைக் கொண்டது. இதன் மேற்பகுதி குடைந்து எடுக்கப்பட்டு ஒரு வளைவைக் கொண்டிருக்கும். வயலின்களைப் போன்ற இந்த அமைப்பை ஓர்வில் கிப்சன் (1856–1918) என்பவர் அறிமுகப்படுத்தினார். இது மேற்கித்திய இசையான ஜாஸ் இசைக்கு ஏற்ற இசைக்கருவியாகும்.\nஒத்ததிர்வுமி அல்லது தோப்ரோ கித்தார்[தொகு]\nஒத்ததிர்வுமி கித்தார் ( Resonator guitar) சிலாவாக்கிய-அமெரிக்க ஜோன் தோபையேரா (1893–1988) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தோபையேரா சகோதரர்கள் (Dopyera Brothers) எனும் சொல்லில் இருந்து தோப்ரோ பிறந்தது. இக் கித்தார் உருவாக்கத்தின் முக்கிய நோக்கம் மிகையான ஒலியை உண்டாக்குவதாகும். எலெக்ட்ரிக் கித்தார் வந்ததன் பின்னர், நோக்கத்தைப் பொறுத்தவரையில் இதன் பயன்பாடு மங்கியது. எனினும் இதனது தனித்துவமான ஒலி காரணமாக இன்றும் இது உபயோகத்தில் உள்ளது.\nஇது எஃகுத் தந்திகளைக் கொண்டது. நாடோடிப் பாடல்கள், புளூஸ், ராக் அண்டு ரோல் இசைகளுக்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஅடித்தொனிக் கித்தார்கள் (பேஸ் கித்தார்) ஒலிமப்பெட்டிக் கித்தார்களாகவோ அல்லது மின்மக் கித்தார்களாகவோ காணப்படலாம். பொதுவாக நான்கு தந்திகளைக் கொண்டுள்ளன. இவை க-த-ரி-ப (E-A-D-G) எனும் தந்திகளை மேலிருந்து கீழாகக் கொண்டுள்ளன. சாதாரண ஆறு தந்திக் கித்தார்களது நி-க (B-E) எனும் கீழிரண்டு மெல்லிய தந்திகள் இவ்வகையான அடித்தொனிக் கித்தார்களில் இருப்பதில்லை.\nதாங்கு கோல் (Truss rod)\nபெரும்பாலான கித்தார்கள் மரத்தினால் செய்யப்படுகின்றன. இது தவிர நெகிழி, உலோகங்கள் போன்றனவற்றாலும் கித்தார்கள் உருவாக்கப்படுகின்றன. அதில் உள்ள நரம்புகள் பெரும்பாலும் நைலான் அல்லது இரும்பு எஃகினால்(steel) தயாரிக்கப்படுகின்றது. கித்தாரில் நரம்புகளை அதிர்வுரச் செய்வதின் மூலம் இசை உருவாக்கப்படுகின்றது. நரம்புகளிலிருந்து வரும் அதிர்வு ஒலியினை கித்தாரின் உடல் பாகம் ஒலிபெருக்கி போல் செயல்பட்டு ஒலியினை மிகைப்படுத்துகின்றது.\nஇடது அல்லது வலது கைப்பழக்கம் உடையோருக்கு ஏற்றவாறு கித்தார்கள் வடிவமைக்கப்படுகின்றன. பெரும்பான்மையான மனிதர்கள் வலது கையைப் பயன்படுத்தித் தட்டுவார்கள். சில சந்தர்ப்பங்களில் வலதுகைக் கித்தார்களது மேலிருந்து கீழான தந்திகள், கீழிருந்து மேலாக மாற்றி அமைக்கப்படும்போது இடதுகை ஆதிக்கம் கொண்டவர்கள் வலதுகைக் கித்தார்களை இலகுவ���ல் வாசிக்கமுடிகின்றது.\nஒரு கித்தாரில் தலை, கழுத்து, உடல் எனும் பிரதான பாகங்கள் உள்ளன.\nதலைப்பகுதியில் பிரடை அல்லது பிருடை எனும் கித்தார்த் தந்தியின் சுருதியைச் சரிசெய்யும் சுழலி உள்ளது. அடித்தொனிக் கித்தார்களில் நான்கு பிரடைகளும் ஆறு தந்தி உள்ள கித்தார்களில் ஆறு பிரடைகளும் உள்ளன. இவை \"3+3\" எனும் அமைப்பில் அல்லது \"4+2\" எனும் அமைப்பில் அமைந்திருக்கலாம். Steinbergers போன்ற சில கித்தார்கள் தலையைக் கொண்டிருப்பதில்லை. இவற்றின் சுருதி சேர்க்கும் பகுதி உடலில் அல்லது பாலத்தில் உள்ளது.\nதலைப்பகுதி நேராகவோ அல்லது சாய்வாகவோ அமைந்திருக்கலாம். இவற்றின் கோணம் 3° தொடக்கம் 25° வரை வேறுபடுகின்றது. கித்தார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை அல்லது கித்தாரது வகையைப் பொறுத்து தலைக்கும் கழுத்துக்கும் இடையேயான கோணம் வேறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக, கில்ட் நிறுவனத்தின் கித்தார்கள் 4°, மார்ட்டின் நிறுவனத்தின் கித்தார்கள் 11° சாய்வைக் கொண்டன. [5]\nவிரற்பலகையும் தலையும் சந்திக்கும் இடத்தில் மேரு (nut) அமைந்துள்ளது. இது நெகிழி, பித்தளை, உருக்கு போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருக்கலாம். இதில் காணப்படும் வெட்டுக்களின் ஊடாக பிரடையில் பிணைக்கப்பட்ட தந்திகள் செல்கின்றன. இதுவே ஒரு தந்தியின் அழுத்தப்படாத நிலையில் உள்ள சுருதியைத் தீர்மானிக்கின்றது.\nஒரு கித்தாரது மெட்டு, தாங்கு கோல், விரற்பலகை அனைத்தும் சேர்ந்து கழுத்து என அழைக்கப்படுகின்றது. விரற்பலகை சிறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பிரிக்கும் உலோகத்தாலான புடைப்பு மெட்டு என அழைக்கப்படுகின்றது. இரண்டு மெட்டுகளுக்கிடையே உள்ள பகுதியில் உள்ள தந்தியை அழுத்தும் போது சுருதி மாறுகின்றது. சாதாரண கித்தார்களில் 19 மெட்டுகள் அமைந்திருக்கும்.\nதாங்கு கோல் என்பது உடற்பகுதி விரற்பலகையில் இருந்து தொடங்கி தலைப்பகுதி விரற்பலகையில் முடிவுறும் உள்ளே அமைந்துள்ள ஒரு நீண்ட கம்பியாலான அமைப்பாகும். ஈரப்பதன் வேறுபாடு, மரம் பழமையடைதல் போன்றனவற்றால் கழுத்தின் வளைவு காலப்போக்கில் மாறுபடும், இதனால் தந்திக்கும் விரற்பலகைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கும். இது விரலைத் தந்தி மீது அழுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும். விரற்பலகையின் உள் விளிம்பில் தாங்கு கோலைச சீர் செய்ய ��ரு திருகாணி காணப்படுகின்றது. ஒலித் துவாரம் ஊடாக இதனைச் சீர் செய்யலாம். கடிகாரத் திசையில் திருப்புவதன் மூலம் இது இறுக்கப்பட்டு கழுத்தின் வளைவு சீர் செய்யப்பட்டு கித்தார் இயல்புநிலைக்குத் திரும்பும்.\nகித்தாரின் தாங்கு கோல் - விரற்பலகையின் உள்ளே அமைந்துள்ள ஒரு நீண்ட கம்பியாலான அமைப்பாகும்.\nஅக்குஸ்டிக் கித்தார்கள் உடற்பகுதியில் ஒலித்துவாரம் உள்ளது. இப்பகுதியில் விரல்களால் அல்லது கித்தார் மீட்டுமியைப் பயன்படுத்தித் தட்டப்பட்டு கித்தார் வாசிக்கப்படுகின்றது. ஒரு கித்தாரின் இசையின் தரத்தைத் தீர்மானிப்பது உடற்பகுதியாகும்.\nஇயல்பான ஆறு தந்திக் கித்தாரில் கீழிருந்து மேலாக தந்திகள் எண்ணப்படுகின்றன. இதன்படி, ஆறாவது தந்தியில் இருந்து முதலாவது தந்தி வரை ஒவ்வொரு தந்தியின் இயல்பான சுருதி க-த-ரி-ப-நி-க (E-A-D-G-B-E) எனும் சுர வரிசையில் அமைந்திருக்கும். இவை திறந்த ஒலித் தந்திகள் எனப்படுகின்றன. முதலாவது மற்றும் ஆறாவது தந்திகள் ஒரே சுரத்தைக் கொண்டிருந்தாலும் அவை உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலையில் ஒலிக்கின்றன. இதற்கு அவற்றின் தந்தியின் தடிப்பு காரணமாகின்றது.\nவழமை முறையில் சுருதி சேர்த்தல்.\nகித்தாருக்குச் சுருதி சேர்ப்பதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. வழமையான முறையில் கித்தாரின் முதலாவது தந்தி (E) பியானோ அல்லது கிளபம் இசைக்கருவிகளில் உள்ள \"E\" உடன் ஒத்துப்போகும்படி பிரடையைத் திருப்பிச் சரிசெய்யப்படுகின்றது. பின்னர் இரண்டாம் தந்தியின் ஐந்தாவது மெட்டுப்பகுதியும் (E) முதலாவது தந்தியின் திறந்த ஒலியும் ஒன்றாக இருக்குமாறு தந்தி \"B\"யின் பிரடை திருப்பப்படுகின்றது. இவ்வாறு படத்தில் காட்டப்பட்டவாறு ஏனைய தந்திகளுக்கும் சுருதி சேர்க்கப்படுகின்றது.\nகித்தாரில் ஒரு உபகரணம் இணைக்கப்பட்டு கித்தாரின் ஒவ்வொரு தந்திகளும் தட்டப்படுகையில் அந்த உபகரணம் அது எந்தச் சுரத்தில் அந்தத் தந்தி உள்ளது எனும் தகவலைத் தரும். இது முற்றிலும் சுருதியை இழந்த நிலையில் உள்ள கித்தாருக்கு மிகவும் உபயோகமான முறையாகும். எனினும், எளிதில் கிடைக்கக்கூடிய செலவற்ற இன்னுமொரு முறை ஆண்ட்ராய்டு இயங்குதள செல்லிடப்பேசிகள் போன்றனவற்றில் இதற்கென பிரத்தியேகமாக அமைந்துள்ள மென்பொருட்களைப் பயன்படுத்திச் சுருதி சேர்த்தல் ஆகும்.\nசுருதி சேர்க்கும் போது மெல்லிய தந்திகள் அறுந்துவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்பதால் எச்சரிக்கையாக பிரடையைத் திருப்புதல் தேவையானது. சுருதி சேர்த்த பிற்பாடு அது சரியாக அமைந்துள்ளதா என்று பரீசீலிக்க ஏற்கனவே பரிச்சயமான பாடலை அல்லது ச-ரி-க-ம-ப-த-நி-ச எனும் சுர வரிசையை வாசித்துப்பார்க்கலாம்.\nவலிக்கட்டுப்பலகையை அழுத்தும்போது தந்தியின் நீளம் மாறுவதால், அதன் சுருதியும் மாறும். வாசிப்பவர்கள் தங்கள் வலது கையில் தந்தியை/தந்திகளைக் கிள்ளியவாறு இடது கையில் வலிக்கட்டுக்களை அழுத்தி இசைப்பர். ஒரு தந்தியினை அழுத்தாது வாசித்தால் அதன் இயல்பான சுருதியைத் தருகின்றது. இதன் அடிப்படையில் E-A-D-G-B-E எனும் ஆறு தந்திகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு தந்தியும் கீழ்காணும் ஒழுங்கில் சுரத்தைக் கொண்டுள்ளன.\nஇந்த ஒழுங்கின்படி, E யைத் திறந்த ஒலியாகக் கொண்ட முதலாவது தந்தியின் முதலாவது (வலிக்கட்டுப்பலகை) மெட்டுப் பலகையின் சுரம் \"F\" ஆகும், அதற்கு அடுத்தது \"F#\" ஆகும். இவ்வாறு கீழ்க்காணும் படத்தில் காட்டப்பட்டவாறு அமைந்துள்ளன.\nகித்தார் மீட்டுக்கட்டை (Guitar pick/plectrum)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Guitar என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2019, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://translations.documentfoundation.org/ta/libo_help/scalc.po", "date_download": "2019-07-21T05:18:44Z", "digest": "sha1:X6GUDNEYR7KSZHA5QL25MB2KKLXGEKJJ", "length": 6868, "nlines": 58, "source_domain": "translations.documentfoundation.org", "title": "LibreOffice master – Help | Tamil | The Document Foundation - Pootle server", "raw_content": "\nஉலகின் எட்டு கோடி மக்களின் தாய்மொழி தமிழ். 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு, எழுதப்பட்டு வருகின்றது. இத்துணை தொண்மை வாய்ந்த தமிழையும், அதனைத் தாய்மொழியாகக் கொண்டோரையும், இந்த நவீன, தகவல் நுட்பியல் யுகத்திலும் பீடு நடை போட வைப்பது நம் முன் நிற்கும் சவாலாகும்.\nலிப்ரெஓபிஸ் தமிழாக்கப் பணியானது இச்சவாலைச் சந்திக்கும் முயற்சிகளில் ஒன்று. இம்முயற்சியும் ஓரிருவரது முயற்சியல்ல. தமிழ் மக்களுக்காக எடுக்கப்படும் முயற்சி. ஊர் கூடி தேரிழுக்கும் முயற்சி. அதில் உங்கள் பங்கும் இருந்தால் நலம்.\nஆகவே, வாருங்கள் ... தேரை இழுக்க ... சவாலைச் சந்திக்க\nஉங்கள் சந்தேகங்களை மடலாடற் குழுவில்\nலிப்ரெஓபிஸ் உதிவிக் கோப்புகள் தமிழாக்கத் திட்டத்திற்கு வருக இது ஒரு முக்கிய திட்டம். 45 ஆயிரம் சரங்களையும் 4 இலட்சம் சொற்களையும் கொண்ட திட்டம். இதுவரை சில நூறு சொற்களே தமிழாக்கப்பட்டுள்ளன.\nஇடப்பக்கத்தில் உள்ள கோப்புகளைத் திறந்து, புதிய மொழிபெயர்ப்புகளைப் பரிந்துரையுங்கள்.\nஇங்கு காணப்படும் சொற்கள் அனைத்தும் லிப்ரெஓபிஸில் பயன்படுகின்றன. ஆதலால், உங்களுக்கு லிப்ரெஓபிஸின் பயன்பாடு தெரிந்திருப்பது நல்லது. உங்களுக்கு லிப்ரெஓபிஸில் குறைந்த பரிச்சயம் இருந்தால், பின்வரும் சுட்டியிலுள்ள காணொளிகளைப் பாருங்கள். கண்டிப்பாக பயன்பெறுவீர்கள். சுட்டி: LibreOffice Writer\nஇங்கு பயன்படுத்தப்படும் சொற்களில் பல நமது அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தாத கலைச்சொற்கள். இக்கலைசொற்களைப் பெற தமிழ் இணைய கல்விக்கழகம், விக்சனரி, ஐரோபிய அகராதி ஆகிய தளங்களைப் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/10/blog-post_13.html", "date_download": "2019-07-21T05:25:20Z", "digest": "sha1:FV2Y5G66UESPULIGOJUF4NZ4SJUYIK54", "length": 19989, "nlines": 69, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வேட்பாளர் தெரிவுகளில் கட்சிகள் மும்முரம் - என்னெஸ்லி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » வேட்பாளர் தெரிவுகளில் கட்சிகள் மும்முரம் - என்னெஸ்லி\nவேட்பாளர் தெரிவுகளில் கட்சிகள் மும்முரம் - என்னெஸ்லி\nஉள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் களமிறங்குவதற்கான தீவிர நடவடிக்கைகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதற்காக கட்சி மட்டத்தலைவர்கள், நிருவாகிகள், பிரதேச அமைப்பாளர்கள், பிரதேச மட்டத்தலைவர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல்களையும், கூட்டங்களையும் நடத்திவருகின்றன.\nஅதுமட்டுமன்றி வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் நடவடிக்கைகளிலும் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தேசிய கட்சிகள் இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன.\nதற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் பல தேசிய மற்றும் பிராந்தியக் கட்சிகள் இணைந்து பங்காளிகளாக செயற்படுகின்றன என்றாலும் கூட எதிர்வரும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் போது, தனித்தனியாகவே தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனை அந்தக் கட்சிகளின் தலைவர்களும் கூட உறுதிப்படுத்தியிருப்பதை செய்திகள் தெரிவித்தன.\nகடந்தவாரம் ஹங்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்றகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இதனை தெரிவித்திருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் தேர்தல்களில் தனித்தனியாக போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.\nஎவ்வாறாயினும் பிராந்தியக்கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், அமைப்புகள் என்பன பிரதான தேசியக்கட்சிகளுடன் இணைந்தோ அல்லது கூட்டணிகளை ஏற்படுத்தியோதான் இந்தத் தேர்தல்களில் போட்டியிடும், இதுவே வழக்கமான நடைமுறையாகும்.\nமலையக தொழிற்சங்க – அரசியல் கட்சிகளும் இதே நடைமுறையை காலங்காலமாக கடைபிடித்துவருகின்றன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைத் தேர்களிலும் பெருந்தேசியக் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்தே தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மலையகக் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. எந்தவொரு மலையகக் கட்சியும் தேர்தல்களில் தனித்துப்போட்டியிட்டு விஷப்பரீட்சைக்குத் தயாராக இல்லையென்பதை கடந்தகால அனுபவங்களும் நடைமுறைகளும் உணர்த்தி நிற்கின்றன.\nஎதிர்வரும் தேர்தல்களிலும் கூட மலையகக்கட்சிகள் பெருந்தேசியக் கட்சிகளுடன் சேர்ந்தே போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகத் தெரியவருகிறது.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது.\nபோட்டியிட விரும்புவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியிருந்ததுடன், அவர்களை அழைத்து நேர்முகத் தேர்வுகளையும் நடத்திவருகிறது.\n அல்லது தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போகின்றதா என்பது பற்றிய இறுதித்தீர்மானம் இதுவரை வெளியிடப்படவில்லை. இ.தொ.கா தனித்துப் போட்டியிடும் முடிவிலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறும���கன் தொண்டமான் அண்மையில் தெரிவித்த கருத்து ஒன்று, இது தொடர்பான சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, ஏனைய மலையக் கட்சிகள் தனித்துப் போட்டியிடத் தயாரா என்று கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இ.தொ.காவுடன் இணைந்து கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீல.சு.க விரும்புவதாகவும் தெரியவருகிறது. அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் கொட்டகலையிலுள்ள இ.தொ.கா அலுவலகத்துக்கு சென்று, முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை பற்றியும் சுட்டிக்காட்டப்படுகிறது.\nஇ.தொ.கா இறுதித் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை அக்கட்சி தனித்துப் போட்டியிடுமோ அல்லது கூட்டணி சேர்ந்து போட்டியிடுமோ என்பதை உறுதிப்படுத்துவது சிரமம்.\nஇதேவேளை, தமிழ் முற்போக்குக்கூட்டணி ஏற்கனவே ஐ.தே.க கூட்டணியில் இணைந்தே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தக் கூட்டணியிலுள்ள மூன்று கட்சிகளும் இந்த நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரியவருகிறது.\nகூட்டணி கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணி உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களில் போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரி, அவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வை கடந்த வாரம் நடத்தியுள்ளது. எனினும், இறுதிவேட்பாளர் தெரிவு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், விரைவில் அப்பணி பூர்த்தி செய்யப்படுமென்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழ் முற்போக்குக் கூட்டணியின் மற்றுமொரு பிரதான கட்சியான தொழிலாளர் தேசிய முன்னணியும், தமது கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தமுறை அதிகளவிலான வேட்பாளர்களை போட்டியிடச் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.\nஜனநாயக மக்கள் முன்னணியும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதென குறிப்பிடப்படுகிறது.\nதமிழ் முற்போக்குக் கூட்டணி பெரும்பாலும் ஐ.தே.க கூட்டணியில் இணைந்தே போட்டியிடுமென்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nபொதுவாகவே ஒவ்வொரு கட்��ியும் ஒரு வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே தயாரித்து ‘ரெடியாக’ கையில் வைத்திருக்கும். இதுதான் வழமை. தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களின் தனிப்பட்ட ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள், பொதுத்தேர்தலில் தனக்காக வேலைசெய்தவர்கள், கட்சிக்காக செலவுசெய்யக் கூடியவர்கள் என்று பல்வேறு விடயங்களுடன் தொடர்புள்ளவர்கள் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டு அந்தப்பட்டியல் தயாராக இருக்கும்.\nஎனினும் மேலதிகமாக சிலரை தெரிவுசெய்வதற்காக விண்ணப்பம் கோரல் நேர்முகப்பரீட்சைகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இவையும் வழக்கமானதே\nசில கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். பொது விழாக்கள், கட்சிவிழாக்கள், பாதைத்திறப்பு, பொது உட்கட்டமைப்பு வேலைகள் ஆரம்பநிகழ்வு என்பவற்றில் முன்வரிசையில் நின்று, மக்களுக்கு முகத்தைக் காட்டி, சிரிப்பது, கையசைப்பது, கைகொடுப்பது என ஆரம்பித்துவிட்டனர்.\nமறக்காமல் வெள்ளை வேட்டி, முழுக்கை சேர்ட் அணிந்து கம்பீரமாக () வளம்வரத்தொடங்கிவிட்டதுடன், புகைப்படங்களை பத்திரிகைகளுக்கும், இணையத்தளங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.\nஉள்ளூராட்சி மன்றங்களுக்குத் தகுதியானவர்களைத் தெரிவுசெய்ய வேண்டிய பொறுப்பு கட்சிகளுக்கு உள்ளது. தனது கட்சி உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என்பதற்காக க.பொ.த சாதாரண தரம்கூட படிக்காதவர்களை தெரிவுசெய்யக்கூடாது. கல்வித்தரம், சமூகசேவையில் அவர்களுக்குள்ள ஈடுபாடு, குடும்பப்பின்னணி, தொழில் என்பவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்.\nகுறிப்பாக ‘தலைவர் வேட்பாளர்’ ஒரு சட்டத்தரணியாகவோ அல்லது பட்டதாரியாகவோ இருப்பது அவசியம். பொருத்தமில்லாத வேட்பாளர்களை நியமிப்பதால், அவர்களால் சபையை சிறப்பாக நடத்தமுடியாததுடன், குறித்த உள்ளூராட்சி மன்றத்திற்குரிய அதிகாரங்களையும், உரிமைகளையும் உரியமுறையில் ஆராய்ந்து அவற்றை செயல்படுத்த முடியாததொரு நிலைமை ஏற்படுகிறது. வேட்பாளர்கள் தெரிவுவிடயத்தில் கட்சிகள் கவனமாக செயல்பட வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகெப்டன் ரிபைரோ : போர்த்துக்கேய - யாழ்ப்பாண வீழ்ச்சியின் சாட்சியம் - என்.சரவணன்\nஇலங்கை பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை விட்டுச்சென்ற காலனித்துவகால மேற்கத்தேயவர்களில் ரொபர்ட் நொக்ஸ், ஜோன் டேவி, ஜோன் டொயிலி, சோவர்ஸ்,ஹுக...\nமுஸ்லிம் இனப்பெருக்க பீதியும் - சிங்கள இனப்பெருக்க இயக்கமும் - என்.சரவணன்\nஅரச பத்திரிகையான தினமின (சிங்களம்), தினகரன் (தமிழ்), டெயிலி நியுஸ்) ஆகிய பத்திரிகைகளில் நேற்று வெளிவந்த பகிரங்க மன்னிப்பு கோரும் அறிவித...\nவரலாற்றில் காணாமலாக்கப்பட்ட பிரான்சாஸ் வெலென்டின்\nஇக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அத்தனை படங்களும் 1726இல் வெளியான வெலென்டினின் \"Oud En Nieuw Oost Indien\" நூலில் இருந்து எடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_77.html", "date_download": "2019-07-21T04:23:14Z", "digest": "sha1:W7XV2VQ7GA3UTJP3645VLTFTLDUFBSFH", "length": 5300, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "விஜயகலா: சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடும் சபாநாயகர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS விஜயகலா: சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடும் சபாநாயகர்\nவிஜயகலா: சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடும் சபாநாயகர்\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்குவதே தற்போதைய தேவை என நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமிருக்கிறதா என சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளார் சபாநாயகர்.\nநாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் அதன் விதிமுறைகளை விஜயகலா மீறியுள்ளதாக இன்று சபையில் பல உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டதோடு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.\nஇந்நிலையிலேயே, சபாநாயகர் இது தொடர்பில் சட்டமா அதிபரின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/142055-alibaba-singles-day-sales", "date_download": "2019-07-21T04:46:38Z", "digest": "sha1:2A77CJ5DDEIMZKZHOJYRQ6KR7OPFYTDP", "length": 6875, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "சிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா! | Alibaba singles day sales", "raw_content": "\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\nசிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா\nஆன்லைன் வர்த்தகத்தில், ஒருபக்கம் ஃபிளிப்கார்ட்டும் அமேசானும் மல்லுக்கட்டும் சூழலில், இவர்களையே ஆச்சர்யப்படுத்தும்விதமாக சீனாவின் அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனம், `சிங்கிள்ஸ் டே' விற்பனையில் சாதனைபடைத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11-ம் தேதி, இந்த சிங்கிள்ஸ் டே விற்பனையை அலிபாபா நிறுவனம் நடத்திவருகிறது.\nஇந்த ஆண்டும் நவம்பர் 11, ஞாயிறன்று ஒருநாள் நடைபெற்ற சிங்கிள்ஸ் டே விற்பனையில், விற்பனை தொடங்கி முதல் 85 நொடிகளில், 72,93.50 கோடி ரூபாய் (1 பில்லியன் டாலர்) மதிப்புள்ள பொருள்களை விற்று சாதனை படைத்துள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் 72,935 கோடி ரூபாய் (10 பில்லியன் டாலர்) மதிப்புள்ள பொருள்கள் விற்பனையாகின. மொத்தத்தில் ஒரு நாள் விற்பனையாக சுமார் 2,24,424 கோடி (30.8 பில்லியன் டாலர்) மதிப்புள்ள பொருள்கள் விற்றுத் தீர்ந்தன. இந்த விற்பனைக்காக டோக்கியோ முதல், ஃப்ராங்ஃபர்ட் நகரம்வரை வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர்.\n`சிங்கிள்ஸ் டே’ என்பது, சீனாவில் திருமணமாகாமல் சிங்கிளாக இருக்கும் இளைஞர், இளைஞிகள் கொண்டாடும் மகிழ்ச்சியான நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11-ம் தேதி, சிங்கிள்ஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற, கடந்த 2009-ம் ஆண்டு அலிபாபா நிறுவனர் ஜேக் மா ’சிங்கிள்ஸ் டே சேல்’ என்னும் தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்தினார்.\nகடந்த 2009-ம் ஆண்டிலிருந்து சிங்கிள்ஸ் டே விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்துவரும் அலிபாபா நிறுவனம், கடந்த 2017-ல் 25.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 27% விற்பனை அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஒருநாள் அதிரடி விற்பனையில் தனது நிறுவனம்தான் என்றும் ராஜா என்பதை ஜேக் மா மீண்டும் நிரூபித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/102405-cassini-ends-its-20-years-of-space-life", "date_download": "2019-07-21T04:51:15Z", "digest": "sha1:KROF733IJ2EP3UNPSC2TJG7DMVETVYSJ", "length": 6006, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "20 ஆண்டு கால விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டது காஸ்ஸினி..! #Cassini | Cassini ends its 20 years of space life", "raw_content": "\n20 ஆண்டு கால விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டது காஸ்ஸினி..\n20 ஆண்டு கால விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டது காஸ்ஸினி..\nஇருபதாண்டு காலம், 7.9 பில்லியன் கி.மீ தூரம், 4,53,000 புகைப்படங்கள் எடுத்துவிட்டு, நேற்றோடு (செப்டம்பர் 15, 2017) தன் பயணத்தை முடித்துக்கொண்டது, 'காஸ்ஸினி' விண்கலம் (Cassini).\nசனி (Saturn) கோள் பற்றித் தகவல்கள் அறிந்திட, 1997ல் நாசா, ஐரோப்பிய விண்வெளி மையம் மற்றும் இத்தாலிய விண்வெளி மையம் ஆகியவை இணைந்து, ஆய்வுரீதியாக அனுப்பப்பட்டதுதான் காஸ்ஸினி விண்கலம். சனியின் துணைக் கோள்கள் மற்றும் நிலவுகள் குறித்தும் மூடிக்கிடந்த ஒரு பக்கத்து விண்வெளிகுறித்தும் வெளிக்கொணரச் செய்தது காஸ்ஸினி.\nகாஸ்ஸினி, இதுவரை சேகரித்த தகவல்கள்மூலம் 4,000 பக்கங்கள்கொண்ட நேர்த்தியான ஆய்வறிக்கைகள், விஞ்ஞானிகளால் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், சனியின் 62 நிலவுகளில் ஒன்றான என்சல்டஸ் (Enceladus) குறித்து முக்கிய படங்களைத் தந்துள்ளது. டைட்டன்(Titan) மீதும் கவனம்செலுத்த வழிவகுத்தது. அந்தக் கோளின் நிலவமைப்பு (திரவக்கடல் மற்றும் தட்ப வெப்பம்) குறித்தும் தரவுகள் தந்தது.\nவியாழன் (Jupiter) மீதான நாசாவின் அடுத்த ஆய்வுத் திட்டத்துக்கு, காஸ்ஸினி முன்மாதிரியாகும். இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், காஸ்ஸினி விண்கலம் தன் பணியை விரைவில் நிறைவுசெய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 'இறுதிக்கட்டம்' என்று சொல்லப்பட்ட கடைசி சமிக்ஞையை அனுப்பியதோடு, இன்று தன் பணியை நிறைவுசெய்தது காஸ்ஸினி.\nஇந்த கட்டுரைய�� விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/35808--2", "date_download": "2019-07-21T05:00:27Z", "digest": "sha1:XWSWVPIAMMZFWIXXJVAQY3ICCEGPP75X", "length": 22633, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 September 2013 - நான் கவிதா திருமாவளவன் வந்திருக்கிறேன்! | kavitha thirumavalavan marriage issue", "raw_content": "\nபெண் புகைப்படக்காரரை நாசமாக்கிய ஓநாய்கள்\nநான் கவிதா திருமாவளவன் வந்திருக்கிறேன்\nமிஸ்டர் கழுகு: கோர்ட்டில் குடுமிப்பிடிச் சண்டை\n''கரன்ட் கம்பத்தில் கட்டி வைத்து காலை ஒடித்தார்கள்\nகோயில் முறைகேடுகளை தடுக்கக் கூடாதா\n''குற்றப்பத்திரிகைக்கு ஒரு சட்டம்.. மெட்ராஸ் கஃபேக்கு வேறு சட்டமா\nகாட்டிக்கொடுக்கும் கன்ட்ரோல் ரூம்... நண்பனாக நவீன மீட்டர்...\nவிஜய்க்காகக் களம் இறங்குகிறாரா தாணு\nநான் கவிதா திருமாவளவன் வந்திருக்கிறேன்\nதிருமாவளவன் மீது திடுக் புகார் ஒன்றைச் சொல்லி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த கவிதா. 'இது மிகப்பெரிய சதி’ என்று மறுக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள். திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட இந்தக் கதை கப்ஸாவா, ப்ளாக் மெயிலா... உண்மை என்ன\nகடந்த வாரம் 51-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். இந்தச் சூழலில்தான் அவர் மீது புகார். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி திருமாவளவன் ஏமாற்றிவிட்டதாகச் சொல்லும் கவிதா, தான் தத்தெடுத்த குழந்தையின் பிறந்தநாளுக்கு வந்து திருமாவளவன் வாழ்த்தியதற்கு ஆதாரம் இதோ என்று போட்டோக்களையும் காண்பித்தார். 'கவிதா திருமாவளவன்’ என குறிப்பிட்ட வங்கிக் கணக்கு ஆவணங்களையும் அவர் வைத்திருந்தார்.\n'டெல்லி ஷாப்பிங் மாலில் பார்த்தேன்\nகோவை போலீஸ் கமிஷனரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு கவிதாவிடம் பேசினோம். ''எங்க அப்பா சுந்தரம், பிசினஸ்மேன். கடந்த 2004-ம் வருஷம் பிப்ரவரி மாசம் எங்க அம்மா, ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் எனக்கு செந்தில் என்பவரைத் திருமணம் செய்துவெச்சாங்க. ஆரம்பத்துல இருந்தே எங்களுக்குள்ளே ஒத்துப்போகலை. இந்த நேரத்துலதான் திருமாவளவனோட அறிமுகம் கிடைச்சது. 2011-ம் வருஷம் டெல்லியில ஒரு ஷாப்பிங் மாலில் முதன்முதலா திருமாவளவனைச் சந்திச்சேன்.\nநான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறேன். அதுக்க�� எம்.பி. ஒருத்தரோட பரிந்துரைக் கடிதம் வேணும். அதுக்காக மீண்டும் அவர்கிட்ட பேசினேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமா பழக ஆரம்பிச்சோம். எங்களுக்குள்ள பழக்கம் அதிகமாச்சு. என்னை திருமணம் செஞ்சுக்கறதா சொன்னார். இந்தச் சூழல்ல ஆறு மாசத்துக்கு முன் என் கணவரை விவாகரத்து செஞ்சேன். அதுவரை, என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொன்னவர், விவாகரத்துக்குப் பிறகு கல்யாணத்துக்கு மறுத்தார். இளவரசன் மரணத்தைக் காரணம் காட்டி, 'நான் உன்னை லவ் பண்றேன். நீ பெரிய இடத்துப் பொண்ணு. உங்க சாதிக்கும் எங்க சாதிக்கும் எட்டாது. நம்ம கல்யாணம் எல்லாம் ஒத்து வராது’னு மறுத்தார்.\nஎன் மகள் பிறந்தநாளுக்கு என் வீட்டுக்கு வந்திருக்கார். குழந்தையை எடுத்து கொஞ்சியிருக்கார். இன்னும் சொல்லிட்டே போகலாம்'' என்றவர், சமீபத்தியப் பிரச்னைக்கு வந்தார்.\n''திருமாவளவன் பெயரைச் சொல்லி சிலர் என் சொத்துக்களை அபகரிக்கத் தொடங் கினர். கோவை, கணபதி பகுதியில் எனக்கு சொந்தமான இடத்தை இன்ஜினீயர் கார்த்தி, அவரது மனைவி ஜெயந்தி, அவருடைய தம்பி சீனிவாசன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் லீஸுக்குக் கேட்டனர். கார்த்தி என்பவர் எனது உதவியாளர் லதா மகேஸ்வரியின் கணவர் சந்துருவின் நண்பர்.\nஒருகட்டத்தில், அந்த இடத்தை பவர் எழுதிக் கொடுக்குமாறு அவர்கள் என்னை மிரட்ட ஆரம்பித்தனர். எனக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் கொடுத்தனர். என்னை ஒரு இடத்தில் அடைத்துவைத்து கோடிக்கணக்கான மதிப்புள்ள எனது இடத்தை சில லட்சங்களுக்கு பவர் எழுதி வாங்கிக் கொண்டனர். பணத்தைக் கொடுப்பது போல் கொடுத்து பறித்துக்கொண்டனர். இவர்களுக்குப் பின்னணியில் இருப்பவர் திருமாவளவன். போலீஸ் எனது சொத்துக்களை மீட்டு, உயி ருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு இதுதொடர்பாக நம்மிடம் பேசினார்.\n''கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவிதா கொடுத்த புகார் மனுவில் எந்த இடத்திலும் திருமாவளவன் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், பேட்டியில் திருமாவளவன் பற்றி அவதூறு செய்திகளைக் கூறியுள்ளார். தான் எடுத்து வளர்க்கும் குழந்தையின் பிறந்தநாளுக்கு கவிதா அழைத்ததன் பேரில் கட்சித் தலைவர் எனும் அடிப்படையில் அந்த நிகழ்ச்சியில் திருமா���ளவன் கலந்துகொண்டார். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதன் பிறகு கட்சி தொடங்கும் தொலைக்காட்சிக்கு நிதி அளிக்க விரும்புவதாகச் சொல்லி தலைவரை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லை.\nகவிதா, கட்சியின் கொடியைக் காரில் கட்டிக்கொண்டு, தன்னுடன் வியாபாரத்தில் உள்ளவர்களை மிரட்டியுள்ளார். அவர்களில் சிலர் பணம் தராமல் இழுத்தடித்துள்ளனர். தலைவரின் கார் டிரைவர் முத்துப்பாண்டி யிடம் கவிதா பேசி, பணம் வாங்கித்தரச் சொல்லியிருக்கிறார். 'இதில் நாங்கள் தலையிட முடியாது’ என்று முத்துப்பாண்டி சொல்லிவிட்டார். இதில் கோபம்அடைந்த கவிதா, 'உங்க தலைவரை நான் தலையிட வைக்கிறேன்’ என்று கோபமாகச் சொன்னாராம். அதன்பிறகே கவிதா இப்படி ஒரு புகாரைக் கொடுத்திருக்கிறார். கவிதா புகார் சொல்லும் நபர்கள் யாரும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. கவிதா மீது கட்சி சார்பில் புகார் கொடுப்போம்'' என்றார்.\n'எங்களுக்கும் சிறுத்தைகளுக்கும் சம்பந்தம் இல்லை\nகவிதாவிடம் இடத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாகச் சொல்லப்படும் கார்த்திக் என்பவரை தொடர்புகொண்டோம். அவரது செல்போனை சீனிவாசன் என்பவர் எடுத்தார். இவரும் இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்தான். ''நாங்கள் தங்க வியாபாரம் செய்து வருகிறோம். எங்களிடம் தன்னுடைய நிலத்தை விற்றுத் தரச்சொல்லி பவர் எழுதிக்கொடுத்தார் கவிதா. இதுவரை இரண்டே முக்கால் கோடி ரூபாய் கொடுத்துவிட்டோம். எங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் சம்பந்தமே இல்லை. முடிந்தவரை பணத்தை பெற்றுகொண்டு இப்போது தேவையில்லாமல் எங்கள் மீது புகார் கொடுத்துள்ளார். நாங்களும் காவல் துறையில் புகார் செய்வோம்'' என்று சொன் னார்.\nகவிதாவின் புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை ஆரம்பித்தது கோவை போலீஸ். முதல்கட்ட விசாரணை முடிந்து திரும்பிய கவிதாவிடம் மீண்டும் பேசினோம். ''என்னையும், என் குடும்பத்தாரையும் கேவலப்படுத்தும் முயற்சியில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளார். சாதி இல்லை என்று சொல்பவர் ஏன் என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் ராமதாஸ் சொல்லி நான் இந்தப் புகாரைச் சொல்வதாக கூறுகின்றனர். அவர் யாரென்று எனக்குத் தெரியாது. அப்படி சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அவருடன் நான் பழகிய காலத்தில் இருந்தே, கட்சிக் கொடியை காரில் கட்டியிருக்கிறேன். கட்சிக் கொடியை கட்டிக்கொண்டுதான் அவரது அலுவலகத்துக்கும் போனேன். எனக்கு இருக்கும் வசதிக்கு கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை'' என்று மறுத்தார்.\nகவிதாவைப் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் வட்டாரத்தில் பேசினோம். ''கவிதா, 'நான் ஒரு குழந்தையை தத்து எடுத்துள்ளேன். அந்தக் குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு வர வேண்டும்’ என்று திருமாவளவனை அழைத்தார். கட்சிக்காரர்கள் வீட்டு விழாவுக்கு போவதுபோலத்தான் அங்கும் தலைவர் சென்றார். போன இடத்தில் அந்தக் குழந்தையை தலைவரின் கையில் கொடுத்தார் கவிதா. குழந்தையை தலைவர் வாங்கியதும், 'அப்பான்னு சொல்லு... அப்பான்னு சொல்லு’ என்று கவிதா சொன்னார். அப்போதே தலைவரும் மற்றவர்களும் முகம் சுளித்தனர்.\nசில மாதங்கள் கழித்து, கோவையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கட்சி அலுவலகத்தில் தலை வரைச் சந்தித்தார். 'கவிதா உங்கள் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்’ என்று சொன்னார். 'அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று தலைவர் சொல்லிவிட்டார். உடனே கவிதாவின் தம்பியை அழைத்து தலைவர் கண்டித்தார். அவரோ, 'எங்கள் அக்காவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லை. அவர் செய்வது எதுவும் சரியில்லை என்பதால் நாங்கள் அவரை ஒதுக்கி வைத்துவிட்டோம்’ என்று சொன்னார்.\nஒருதடவை கோவை கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்ற இவர், 'நான் கவிதா திருமாவளவன் வந்திருக்கிறேன்’ என்று சொல்லி தன்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த விஷயம் தெரிந்து, தலைவரே கவிதாவை போனில் அழைத்துக் கண்டித்துள்ளார். இப்படி ஒரு சூழலில்தான் கவிதா புகார் கொடுத்துள்ளார்'' என்கிறார்கள்.\nஇரு தரப்பும் மாறி மாறிப் புகாரைச் சொல்ல ஆரம்பித்துள்ளது. போலீஸார் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/3259-2018-09-28-14-57-32?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-07-21T04:42:43Z", "digest": "sha1:VUIBMQQOLW2JAXMVSPNK5HJK542SM2YA", "length": 5673, "nlines": 14, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "குடும்ப வாழ்வின் மேன்மையை அறிவித்துவரும் திருத்தந்தையர் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "குடும்ப வாழ்வின் மேன்மையை அறிவித்துவரும் திருத்தந்தையர்\nகுடும்ப வாழ்வின் மேன்மையை அறிவித்துவரும் திருத்தந்தையர்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதிருமண அருளடையாளத்தை முன்னின்று நிகழ்த்தும் அருள் பணியாளர்களுக்கு, குடும்ப வாழ்வை மேற்கொள்வோருடன் இணைந்து பயணிக்கும் கடமையும் உள்ளது - திருத்தந்தை\nகுடும்ப வாழ்வை உயர்த்திப்பிடித்த திருத்தந்தையரின், குறிப்பாக, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் வழியைத் தொடர்ந்து, தானும் குடும்ப வாழ்வின் மேன்மையை அறிவித்து வருவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 27, இவ்வியாழன் மாலை வழங்கிய ஓர் உரையில் கூறினார்.\nஉரோம் மறைமாவட்டமும், வத்திக்கான் நீதித்துறையும் இணைந்து, \"திருமணமும், குடும்பமும்\" என்ற மையக்கருத்துடன், ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்ற 850 உறுப்பினர்களை, இவ்வியாழன் மாலை 5 மணிக்கு, உரோம் நகர் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.\nகுடும்ப வாழ்வில் உருவாகும் பிரச்சனைகளின் பின்னணி\nதிருமண உறவிலும், குடும்ப வாழ்விலும் உருவாகும் பல பிரச்சனைகளின் பின்னணியில், சரியான புரிதல் இல்லா நிலையும், உணர்ச்சிகளின் வெளிப்பாடும் உள்ளன என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.\nதிருமணத்திற்கு முன்னர், இளையோருக்கு ஒரு சில வகுப்புக்கள் நடத்தப்பட்டாலும், அவர்களுக்கு, திருமணத்தையும், குடும்ப வாழ்வையும் குறித்த பாடங்கள் தொடர்ந்து வழங்கப்படுவது அவசியம் என்று, திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.\nதிருமண அருளடையாளத்தை முன்னின்று நிகழ்த்தும் அருள் பணியாளர்கள், அத்துடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதென்று எண்ணாமல், குடும்ப வாழ்வை மேற்கொள்வோருடன் இணைந்து பயணிக்கும் கடமையும் உள்ளதென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.\nஒவ்வொரு மறைமாவட்டத்திலும் நிறுவப்பட்டுள்ள குடும்பப்பணி மையங்கள், திருமண அருளடையாளத்தை பெற்றவர்களை மட்டுமல்லாமல், இந்த அருளடையாளத்தைப் பெறாமல் இணைந்து வாழ்வோரையும் வரவேற்று, அவர்களுக்கு, இவ்வருள் அடையாளத்தின் மேன���மையை உணர்த்த வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/04/blog-post.html", "date_download": "2019-07-21T04:10:18Z", "digest": "sha1:3PDQY75FU6SNJQ6SWJCDL7FHKWPYN3GN", "length": 12820, "nlines": 68, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முகவரி அற்ற மு.கா தலைமை , அம்பாறையில் நாடகம் நடிக்கிறது : ஹுதா உமர் சாடல் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு (கட்டுரை)- சிராஜுல் ஹஸன்\n“இதோ பாருங்க… விலைவாசி எல்லாம் ஒன்றுக்கு பத்தா ஏறிப்போய்க் கிடக்கு. இந்த லட்சணத்துல உங்க அம்மா ஊரிலிருந்து வர்றதா போன் பண்ணியிருக்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு '''''''''&...\nHome Latest செய்திகள் முகவரி அற்ற மு.கா தலைமை , அம்பாறையில் நாடகம் நடிக்கிறது : ஹுதா உமர் சாடல்\nமுகவரி அற்ற மு.கா தலைமை , அம்பாறையில் நாடகம் நடிக்கிறது : ஹுதா உமர் சாடல்\nஎட்டாக்கனியாக மாறிவரும் அம்பாறையின் அபிவிருத்தியும் உரிமைகளும் என ஒரே சொல்லில் சொல்லிவிட்டுப் போனாலும் அதன் பின்னால் இருக்கும் துன்ப துயரங்களை இந்த வங்கரோத்து அரசியல்வாதிகள் அறிவார்களா என்றால் இல்லை என்றே பதில் வரும். ஒவ்வொரு தேர்தலின் போதும் பிஸ்மி சொல்லி ஆரம்பித்துவிட்டு செய்த்தானின் வேத வசனமும் வீர முழக்கமும் இட்டு அம்பாறை மண்ணின் வாக்குகளை அபகரித்துவிட்டு கண்டியிலும்,கொழும்பிலும் படுத்துறங்கும் திருடர்களுக்கு மக்களின் பிரச்சினைகளை பார்பதற்க்கு நேரமிருக்காது போனதுதான் இங்கு ஆச்சரியம். சொந்த முகவரியில்லாது மறைந்த தலைவரின் புகைப்படத்துடனும் அவரது கவிதைகளினதும் உதவியுடன் எங்கள் மண்ணில் உள்ள கலாநிதிகள் தொடக்கம் பாமரன் வரை காலில் விழுந்து வாக்கு பிச்சைஎடுத்துவிட்டு மக்களை திரும்பிக்கூட பார்க்க மறுக்கும் அரசியல் தலைமைகளுக்கு பாடம் புகட்டும் காலம் கனிந்து வருகிறது என்பதை எச்சரிக்கையாக இங்கு கூறி வைக்க விரும்புகிறேன். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கீழே தரப்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது யார் 01. சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு மக்கள் கொடுத்த உதவியினால் கட்டி முடிக்கப்பட்ட வீட்டு திட்டங்களை எப்போது 01. சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு மக்கள் கொடுத்த உதவியினால் கட்டி முடிக்கப்பட்ட வீட்டு திட்டங்களை எப்போது யார் வழங்குவது (முதிர்கன்னிகளின் சாபத்திலிருந்து தப்பி கொள்ளவாவது சாணக்கியம் செய்யுமா) 02. சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை தருவதாக கூறி மக்களின் ஆணையை பெற்று பம்மாத்து அரசியல் செய்யும் நீங்கள் ஏன் சாய்ந்தமருதை கணக்கில் எடுப்பதை தவிர்த்து வருகிறீர்கள் (முதலமைச்சர் பதவி,மேயர் பதவி பறிப்பு,இப்படி பல.....) 03. ஒலுவில்,மக்களின் காணிப் பிரச்சினைக்கு நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன) 02. சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை தருவதாக கூறி மக்களின் ஆணையை பெற்று பம்மாத்து அரசியல் செய்யும் நீங்கள் ஏன் சாய்ந்தமருதை கணக்கில் எடுப்பதை தவிர்த்து வருகிறீர்கள் (முதலமைச்சர் பதவி,மேயர் பதவி பறிப்பு,இப்படி பல.....) 03. ஒலுவில்,மக்களின் காணிப் பிரச்சினைக்கு நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன (போட்டியான கட்சித்தலைவர் வந்தால் நீங்களும் வந்து கண்காட்சி பாத்து விட்டு பந்தா காட்டிவிட்டு போனதா (போட்டியான கட்சித்தலைவர் வந்தால் நீங்களும் வந்து கண்காட்சி பாத்து விட்டு பந்தா காட்டிவிட்டு போனதா) 04. உங்களை நம்பி மண்ணில் இருந்த மன்னனை இழந்து நிற்க்கும் அக்கரைபற்றுக்கு செய்த கைமாறு என்ன) 04. உங்களை நம்பி மண்ணில் இருந்த மன்னனை இழந்து நிற்க்கும் அக்கரைபற்றுக்கு செய்த கைமாறு என்ன மக்கள் தலைவன் அதாவுல்லாஹ் கொண்டுவந்த சேவைகளையும்,நியமித்த உத்தியோகத்தர்களையும் இடம் மாற்றியதை தவிர...... 05. நீங்களே சாரதியாகவும்,நடத்துனராகவும் இருக்கும் அம்பாறை மாவட்டம் குப்பைகளால் நிரம்பி வழிகிறது. அதிலும் கல்முனை படு மோசம் ... இதற்கான தீர்வுதான் என்ன மக்கள் தலைவன் அதாவுல்லாஹ் கொண்டுவந்த சேவைகளையும்,நியமித்த உத்தியோகத்தர்களையும் இடம் மாற்றியதை தவிர...... 05. நீங்களே சாரதியாகவும்,நடத்துனராகவும் இருக்கும் அம்பாறை மாவட்டம் குப்���ைகளால் நிரம்பி வழிகிறது. அதிலும் கல்முனை படு மோசம் ... இதற்கான தீர்வுதான் என்ன 06. உங்கள் கட்சிக்காக போஸ்டர் ஒட்டிவிட்டு பொலிஸும் , கோட்டுமாக அலைந்து விட்டு அரபு தேசம் சென்று சாறாக தனது இரத்தத்தை சிந்தி உழைத்து விட்டு தொழில் இழந்து நாடு திரும்பும் உமது போராளிகளுக்கு நீங்கள் செய்யப்போகும் கைமாறு என்ன 06. உங்கள் கட்சிக்காக போஸ்டர் ஒட்டிவிட்டு பொலிஸும் , கோட்டுமாக அலைந்து விட்டு அரபு தேசம் சென்று சாறாக தனது இரத்தத்தை சிந்தி உழைத்து விட்டு தொழில் இழந்து நாடு திரும்பும் உமது போராளிகளுக்கு நீங்கள் செய்யப்போகும் கைமாறு என்ன இப்படி அடுக்கப்போனால் பட்டியல் நீண்டு கொண்டே போகுமே தவிர ஆனபலன் எதுவுமில்லை. ஆகவே சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடமைப்பாட்டில் இருக்கும் இளம் சமுதாய தோழர்களே இப்படி அடுக்கப்போனால் பட்டியல் நீண்டு கொண்டே போகுமே தவிர ஆனபலன் எதுவுமில்லை. ஆகவே சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடமைப்பாட்டில் இருக்கும் இளம் சமுதாய தோழர்களே புத்தி ஜீவிகளே உங்கள் அறியாமை கண்ணாடியை கலட்டி விட்டு புத்தியுடன் செயலாற்றக்கூடிய இளம் தலைமுறையின் கரங்களில் இந்த தேசத்தை கையளிக்க முன்வாருங்கள். மூத்த பிரஜைகளை ஆலோசகர்களாக கொண்டு புதிய திருப்பு முனையாக நமது தேசத்தை கட்டியெழுப்ப சரியான தலைமையின் கீழே சகல இளம் சமுதாயத்தினரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்பதை சகலரும் நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,அல் -மீஸான் அறக்கட்டளை தலைவருமான அல் -ஹாஜ் நூருல் ஹுதா தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2019/beauty-secrets-of-kerala-girls-024725.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T04:13:44Z", "digest": "sha1:ZGKPUCSQTAH6KLVASNOZSZ257D42SUWB", "length": 20307, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "கேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்கும் அழகுடன் இருக்க இந்த 2 பொருட்கள் தான் காரணமாம்..! | Beauty Secrets Of Kerala Girls - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்��� ஐகானை க்ளிக் செய்யவும்.\nநெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்\n45 min ago குழந்தைங்க அடம்பிடிக்கறப்ப இந்த வார்த்தைய மட்டும் சொல்லுங்க... கப்...சிப்னு ஆகிடுவாங்க...\n1 hr ago ஆழமா முத்தம் கொடுங்க ஆயுள் அதிகரிக்கும் - ஆனா நோய் தொற்றும் வருமாம் எச்சரிக்கை\n7 hrs ago சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\n18 hrs ago புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nNews எல்லோரையும் ஏத்தி வச்சேன்.. என் மகனுக்கு உதவ யாரும் இல்லை.. மன வருத்தத்தில் மு.க.அழகிரி\nTechnology ஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்\nFinance Stena Impero: இந்தியர்கள் உட்பட 23 பேர் கொண்ட Stena Bulk எண்ணெய் டேங்கர் கடத்தல்..\nMovies தமிழின் தரமான இயக்குநர்.. மகனை ஹீரோவாக்குகிறார்\nSports காலை மாற்றி.. பந்தை தூக்கிப் போட்டு வித்தை காட்டிய அஸ்வின்.. இந்த பகீரத முயற்சி எதுக்கு தெரியுமா\nAutomobiles சாதாரண கஸ்டமருக்கு அடி, உதை.. பிரபல நடிகைக்கு நடனத்துடன் உபசரிப்பு டீலர்ஷிப் ஊழியர்கள் வீடியோ வைரல்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்கும் அழகுடன் இருக்க இந்த 2 பொருட்கள் தான் காரணமாம்..\nஇந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. எல்லா மாநிலத்து பெண்களை காட்டிலும் கேரளாவில் உள்ள பெண்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். அழகிலும், குணத்திலும், பண்பிலும் கேரளத்து பெண்கள் சற்று மற்ற மாநிலத்து பெண்களை காட்டிலும் மாறுபட்டே இருக்கின்றனர். கேரளாவை கடவுள்களின் நிலம் என்றே அழைப்பார்கள்.\nஇப்படிப்பட்ட அழகிய பெண்கள் உள்ள இந்த மாநிலத்தை தேவைதைகளின் மாநிலம் என்றே அழைக்கலாம். அதே போன்று சமீப காலமாக கேரளத்து படங்களின் மீதும், அதில் நடிக்கும் கதாநாயகிகள் மீதும் தனிவித ஈர்ப்பு மற்ற மாநிலத்தவர்களுக்கு இருக்க தான் செய்கிறது.\nகொள்ளை கொள்ளும் அழகை எப்படி கேரளத்து பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது புதிரான கேள்வியாக உங்கள் மனதில் இருந்தால், அதற்கான பதிலாக இந்த பதிவு இருக்கும். கேரளத்து பெண்கள் இத்தனை அழகுடன் வலம் வருவதற்கு மிக முக்கிய காரணம் இந்த 2 பொருட்கள் தானாம். அவை என்னென்ன என்பதை இப்பதிவில் அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅதிக அளவிலான இயற்கை சூழல் தான் கேரள மக்களின் இந்த அளவற்ற அழகிற்கு முக்கிய காரணம் என சொல்கின்றனர். பலவித அழகு பொருட்களை வைத்து தான் கேரளா பெண்கள் தங்களை ஓவியமாக தீட்டி கொள்கின்றனர்.\nஇவர்களின் பெரும்பாலான சிகை அலங்கார பொருட்கள் கூட இயற்கை பொருட்கள் கொண்டவையாக உள்ளது.\nசருமமும், தோலும் எப்போதுமே ஈர்ப்பதுடன் இருக்க ஆமணக்கு எண்ணெய்யை பல கேரளத்து பெண்கள் பயன்படுத்துவர்களாம். இதில் உள்ள வைட்டமின்கள் நேரடியாகவே செல்களை புத்துணர்வூட்டி சிறப்பான அழகை தருகிறதாம்.\nமுகம் பார்க்க எப்போதுமே செழிப்பாக இருக்கவும், ஒரு வித வெண்மையை தருவதற்கும் குளிர்ந்த பால் உதவுகிறதாம். இவை முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து அழகான முகத்தை பெற்று தருமாம்.\nMOST READ: துளசியை வைத்து 2 வாரத்திலே உடல் எடையை குறைப்பது எப்படி\nபூமியில் இருந்து கிடைக்கப்படும் ஒரு வகை களிமண் தான் முல்தானி மட்டி. இதுவும் பெரும்பாலான கேரளத்து மக்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருள் தான்.\nஇதை இயற்கை சந்தனத்துடன் சேர்த்து பயன்படுத்துவார்களாம். இவை முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நச்சு பொருட்கள் போன்றவற்றை தடை செய்து விடும்.\nபெரும்பாலான கேரளத்து பெண்கள் இந்த முறையை பயன்படுத்தி தான் முக அழகை எளிதாக பெறுகின்றனர். இது முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி, மென்மையான முகத்தை பெற உதவும். இதற்கு தேவையானவை...\nகோதுமை மாவு 1 ஸ்பூன்\nமஞ்சள் பொடி 1 ஸ்பூன்\nமுதலில் கோதுமை மாவை மஞ்சளுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாகும். இதுவும் கேரளத்து பெண்கள் கடைபிடிக்கும் சில விஷயங்களில் மிக முக்கியமான ஒன்றாம்.\nகேரளத்தில் உள்ளோர் தனி வகையான அழகை ஒருவதற்கு அவர்களின் உணவு முறையும் மிக முக்கிய காரணமாக உள்ளது.\nகேரளா அரிசியில் அதிக மூலிகை தன்மை உள்ளது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான உடல் அமைப்புடன், நோய்கள் இல்லாமலும் இவர்கள் இருப்பார்களாம்.\nMOST READ: இரவில் மட்டும் இதையெல்லாம் செய்யவே கூடாதாம் மீறினால் பின் விளை���ுகள் பயங்கரம்\nகேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்க கூடிய அழகை பெறுவதற்கு இந்த ஒரே ஒரு பொருள் தான் மிக முக்கிய காரணம். அது தான் தேங்காய் எண்ணெய்.\nஇவர்கள் முகம், தலை, கை, கால், பாதம் முதலிய பகுதிகளில் தேங்காய் எண்ணெய்யை தடவி கொண்டு குளிப்பார்களாம். இது தான் அவர்களின் ஈடு இணையற்ற அழகிற்கு முதன்மையான காரணம்.\nகேரளா மக்கள் பெரும்பாலும் காரசார உணவுகளை சாப்பிடுவதால் இது உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது. இவர்களின் வாசனை நிறைந்த காரசார உணவுகளுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.\nஆக, சீரான உணவு முறை, ஆரோக்கியமான இயற்கை சூழல், நிம்மதியான வாழ்க்கை முறை...இப்படிப்பட்டவை தான் கேரளா மக்களை அழகுடனும் பொலிவுடனும் வைக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...\nமுகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இதுலா ஏதாவது ஒன்ன தொடர்ந்து செய்தாலே போதும்\nமுகம் இப்படி வறண்டு போயிருக்கா இதை சரிசெய்ய இந்த 7 மூலிகைள்ள எதாவது ஒன்னு மட்டும் போதும்\nமுகப்பருக்களை ஒரே வாரத்தில் துரத்தி அடிக்க இந்த பழத்தை மட்டும் வீட்டில் வைச்சிக்கோங்க..\nமுடி உதிர்வை உடனே தடுக்க வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெய்யை தடவினாலே போதும்..\nஒரே 1 ஸ்பூன் இந்த எண்ணெய்யை வைச்சே இளமையாக மாறலாம்\nஎப்போதுமே இளமையாக இருக்க இந்த ஒரு காயை மட்டும் வீட்டில் வச்சிக்கோங்க..\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nபருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றில் இருந்து காக்க 7 குறிப்புகள் போதும்\nதினமும் காலையிலும் மாலையிலும் இந்த 7 டிப்ஸை தொடர்ந்து செய்தால் எப்படி ஆகிடுவீங்க தெரியுமா\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்க இந்த பழ தோள்களை இப்படி பயன்படுத்துங்கள்..\nஇந்திய-சீன கலாச்சாரத்தின் படி இந்த எண்கள் உங்களுக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை வழங்குமாம் தெரியுமா\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\nஆடி மாதம் கல்யாணம் கிடையாது... புது தம்பதிகள் சேரக்கூடாது - காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/final-voters-list-released-tn-191191.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T05:07:18Z", "digest": "sha1:PHYGA5HL2CPD6Z7EXQRWDXVNBTJVT65W", "length": 18358, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்... சென்னையில் 36.36 லட்சம் வாக்காளர்கள் | Final voters list released in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago கர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வஜூபாய் வாலா\n20 min ago தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து அதிக அளவு நீர் திறக்கும் கர்நாடகா.. விவசாயிகள் மகிழ்ச்சி\n24 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n38 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\nSports உலகக்கோப்பையில் அனுமதி இல்லாமல் இப்படி செஞ்சது தப்பு.. சீனியர் வீரர் மீது திடுக் புகார்\nMovies பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்... சென்னையில் 36.36 லட்சம் வாக்காளர்கள்\nசென்னை: தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nஅனைத்து மாவட்டங்களிலும் இந்த வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்க வசதியாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வருகிற லோக்சபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் 36.36 லட்சம் வாக்காளர்கள்\nசென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 3 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதற்குள் அடங்கிய 16 சட்டசபைத் தொகுதிகளிலும் மொத்தம் 36 லட்சத்து 36 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர்.\nசென்னையில் பெண் வாக்காளர்களே அதிகம்\nஇதில் ஆண்கள் 18 லட்சத்து 13 ஆயிரத்து 76 பேர் ஆவர். பெண்களின் எண்ண்ணிக்கை 18 லட்சத்து 21 ஆயிரத்து 401 ஆகும். ஆண்களை விட பெண்களே அதிகம்.\nசென்னயைில் உள்ள திருநங்கையர் வாக்காளர்கள் 662 பேர் ஆவர்.\nசென்னயைில் உள்ள திருநங்கையர் வாக்காளர்கள் 662 பேர் ஆவர்.\n2.32 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு\nசென்னையில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 199 பேர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nவேலூரில் 28.29 லட்சம் வாக்காளர்கள்\nவேலூர் மாவட்டத்தில் 28 லட்சத்து 29 ஆயிரத்து 251 வாக்காளர்கள் உள்ளனர்.\nமதுரையில் 23.61 லட்சம் வாக்காளர்கள்\nமதுரை மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 61 ஆயிரத்து 27 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 11,75,955 பேர் ஆவர். பெண் வாக்காளர்கள் 11,85,006 பேர் ஆவர். ஆண்களை விட பெண்கள் அதிகம்.\nநெல்லை மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 13 ஆயிரத்து 569 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 11,52,944 பேர், பெண்கள் 11,60,613 பேர். இங்கும் பெண்களே அதிகம்.\nதிருச்சி மாவட்டத்தில் மொத்தம் 20,33,188 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்களார்கள் 10,56,021 பேர், பெண்கள் 10,27,480 பேர். திருநங்கை 87 பேர். திருச்சி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\nஇளைஞர் சக்தியால் தான் அசைக்க முடியாத ஆலமரமாக திகழ்கிறது திமுக.. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை\nஈரான் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.. பிரிட்டன் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nதிருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே\nமும்மொழிக் கொள்கை சாத்தியமா, தடையா.. அழுத்தம் திருத்தமாக கருத்துக்களை அடுக்கி வைத்த மாணவிகள்\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nபெரும்பாக்கத்தில் 1152 குடியிருப்புகள், குத்தப்பாக்கத்தில் 150 கோடியில் புதிய பஸ் நிலையம்: ஓபிஎஸ்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\n5 வயதுதான் ஆகிறது.. சிறுவனுக்கு அரிய வகை கேன்சர்.. உதவி செய்யுங்களேன்\nநிதியமைச்சர் இடத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியை வைக்க எனக்கு ஆசை.. பீட்டர் அல்போன்ஸ் பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nபொறியியல் படிப்பு மீதான மவுசு குறைந்தது.. 2-வது கட்ட கவுன்சிலிங் முடிந்தும் 85% இடம் காலி\nஆட்டுக்குட்டி முட்டையிட்டு.. அதை விடுங்க.. அமெரிக்க உழவர் சந்தை எப்படி இருக்கும்.. போலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/crackers-matchbox-factory-closure-due-gst-tax-increase-288161.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T04:44:39Z", "digest": "sha1:BXT3HF7HDQQIGIPARRZ6ZYRYDCDR662G", "length": 18499, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிஎஸ்டி வரி உயர்வு எதிரொலி.. தமிழகம் முழுவதும் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் மூடல் | crackers and Matchbox factory closure due to gst tax increase - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n2 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n15 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n26 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n30 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nMovies பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிஎஸ்டி வரி உயர்வு எதிரொலி.. தமிழகம் முழுவதும் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் மூடல்\nகோவில்பட்டி: ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவில்பட்டி, சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.\nகோவில்பட்டியில் இயங்கி வரும் 1000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மத்தியரசின் 18சதவீத ஜீ.எஸ்.டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததினை தொடங்கியுள்ளது. இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது மட்டுமின்றி 100 கோடி ரூபாய் மதிப்பிலான பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளது.\nமத்தியரசு இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீத வரி விதிப்பு செய்துள்ளது. இந்திய அளவில் தீப்பெட்டி உற்பத்தியில் 85 சதவீதம் அளவு தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யபடுகிறது.\nதமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, சங்கரன்கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. 300க்கும் மேற்பட்ட பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 20க்கும் மேற்பட்ட முழு நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், இவற்றை சார்ந்து 3000க்கும் மேற்பட்ட சிறு தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகிறது.\nஏற்கனவே மூலப்பொருள்களின் விலை உயர்வு, சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு வந்த தீப்பெட்டி தொழிலுக்கு மற்றொரு பிரச்சினை மத்திய அரசு தற்போது விதித்துள்ள 18 சதவீத வரி ஜி.எஸ்.டி வரி விதிப்பு உருவெடுத்துள்ளது.\nஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும், பகுதி மற்றும் முழுநேர இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கான வரி விதிப்பில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தினை தொடங்கியுள்ளனர். இதனால் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், கழுகுமலை, கடம்பூர், எட்டயபுரம், இளையரசனேந்தல், வானரமுட்டி பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதேபோல் பட்டாசு உற்பத்திக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 750 பெரிய, சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாவட்டத்தில் 700 பட்டாசு விற்பனை கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏலே தயிருக்கா போடுறீங்க ஜிஎஸ்டி. கோர்ட்டுக்கு போன மகாராஜா.. ஓட்டலுக்கு ரூ.15,000 அபராதம்\nஜி.எஸ்.டி. வரியால் வணிகர்களுக்கு பாதிப்பே இல்லை... அமைச்சர் கே.சி.வீரமணி பதில்\nஜி.எஸ்.டி.யை எளிமையாக்க… தொழில் முனைவோருகாக தனி இலாகா… காங்., வாக்குறுதி\nநாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- குழப்பும் ஜெயக்குமார்\nதிருப்பூருக்கு வர்றது இருக்கட்டும்.. என்ன பேசப் போகிறார் மோடி.. எதிர்பார்ப்பில் மக்கள்\nஜிஎஸ்டி காம்போசிஷன் ஸ்கீம் ரூ.1.5 கோடியாக உயர்வு - சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் ஹேப்பி\nஜிஎஸ்டி வரிச்சலுகையால் மத்திய அரசுக்கு எத்தனை கோடி இழப்பு தெரியுமா\nஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பு ரூ.40 லட்சமாக உயர்வு.. சிறு வணிகர்களுக்கு மத்திய அரசு பம்பர் பரிசு\nஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்ய தடுமாறும் நிறுவனங்கள்- மத்திய அரசு புள்ளிவிபரம்\nஅடுக்குமாடி வீடு வாங்குவோருக்கு ஒரு நல்ல செய்தி.. ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைகிறது\nஜிஎஸ்டி வரி வசூல் டிசம்பரில் ரூ.94,726 கோடியாக சரிவு- ஒரு லட்சம் கோடி இலக்கை எட்டுமா\nநியூ இயரில் ஒரு ஹேப்பி நியூஸ்.. டிவி, கம்ப்யூட்டர்களின் விலை குறைகிறது.. இன்று அமல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngst match fixing strike ஜிஎஸ்டி தீப்பெட்டி ஸ்டிரைக் வேலை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/don-t-buy-10-rupees-coins-from-people-tirupur-govt-transport-branch-manager-order-to-conductor-354970.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-21T04:48:30Z", "digest": "sha1:346HOXDGF45GRXM7VY3OU3KGMSUUQMPX", "length": 17526, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு? பொதுமக்கள் அதிர்ச்சி | don't buy 10 rupees coins from people: tirupur govt transport branch manager order to conductor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n1 min ago தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து அதிக அளவு நீர் திறக்கும் கர்நாடகா.. விவசாயிகள் மகிழ்ச்சி\n6 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n19 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n30 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\nMovies பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு\nதிருப்பூர்: 10 ரூபாய் நாணயங்களை வாங்கவேண்டாம் என அரசு பேருந்து நடத்துனர்களுக்கு திருப்பூர் மாநகர போக்குவரத்து கிளை மேலாளர் உத்தரவிட்டது போன்ற புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப்களில் பரவிவருகிறது. ஏற்கனவே மக்கள் வதந்தி காரணமாக 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வந்த நிலையில் அந்த வதந்தி இப்போது தான் ஓய்ந்துள்ளது. இந்த ��ூழலில் போக்குவரத்து மேலாளர் உத்தரவிட்டுள்ளதாக பரவிய புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவிய வாட்ஸ்அப் வதந்தியால் நாடு முழுவதும் மக்கள் 10 ரூபாய் நாணயங்களை கடந்த ஆண்டு வாங்க மறுத்தனர். இது முற்றிலும் வதந்தி என்றும் எல்லா வகையான 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது.\nஎனினும் பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் பிரச்னை தீவிரமானது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் சட்ட விரோதம் என எச்சரிக்கை விடப்பட்டது. இதன் பிறகு வதந்திகள் குறைந்து மக்கள் மெல்ல மெல்ல 10 ரூபாய் நாணயங்களை வாங்க ஆரம்பித்தனர். இப்போது எந்த பிரச்னையும் இல்லாமல் 10 ரூபாய் நாணயம் தமிழகத்தில் புழகத்தில் இருந்து வருகிறது.\nஇந்த சூழலில் திருப்பூர் கிளை போக்குரத்து மேலாளர் பேருந்து நடத்துனர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது போன்ற புகைப்படம் வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. அந்த வாட்ஸ் அப் பதிவில், \"நடத்துனர்கள் பேருந்தில் பணிபுரியும் போது பயணிகள் கொடுக்கும் ரூ.10 நாணங்களை முடிந்தவரை தவிர்க்கவும்.தவறும் பட்சத்தில் பயணிகளுக்கு வழங்கவும். வசூல் தொகை செலுத்தும் போது ரூ.10 நாணயத்தை தவிர்க்குமாறு இதன் மூலம் அனைத்து நடனத்துனர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது\" என கூறப்பட்டுள்ளது.\nஇந்த உத்தரவு நகலை பார்த்து பேருந்து நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்தால்தான் உண்மை நிலை தெரியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபணமும் போச்சு.. வீட்டுக்காரரையும் காணோம்.. வேறு பெண்ணுடன் ஓடிட்டார்.. போலீஸ் ஸ்டேஷனில் பெண் தர்ணா\n\"இதுக்குதான் பணம் தந்தியாண்ணா\".. தூக்கில் தொங்கிய குடும்பம்.. கதறி அழுத சாந்தி.. திருப்பூரில் சோகம்\nஅப்பாவை இறுக்கி பிடித்தபடி பைக்கில் சென்ற லாவண்யா.. மோதிய குடிகார இளைஞர்கள்.. பறிபோனது உயிர்\nViral Video: பொன்னாங்கண்ணி சட்டையை இழுத்துக் கிழித்த முரளி.. மப்பு ஆசாமியின் ரகளை\nஅரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nநடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி ராஜினாம��வா\nசவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்\n8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்\nபரபரப்பு விபத்து.. பைக், வேன், ஆட்களை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்\nஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்\nகாவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம்.. காவிரி ஒழுங்காற்று துணை குழு தீவிர ஆய்வு\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/81401-crispy-oven-baked-wings-recipe-99", "date_download": "2019-07-21T04:14:40Z", "digest": "sha1:MMDVCG6YSZE53PRRHBH5FSCCLJ47RCQY", "length": 11994, "nlines": 169, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "மிருதுவான அடுப்பு-வேகவைத்த விங்ஸ் 2019", "raw_content": "\n10 மிகவும் பொதுவான விஷயங்கள் குழந்தைகள் மூக்கு வரை ஒட்டிக்கொள்கின்றன (விரல்கள் தவிர)\nஉங்கள் பிள்ளையின் ADHD நோய் கண்டறிதல் முக்கியமானதாக இருக்கலாம்\nஒரு இயக்கம் லூயிஸ் டாம்லின்சன் ஒரு அப்பாவாக இருக்க போகிறார்\nஎப்படி உங்கள் செக்ஸ் வாழ்க்கை மசாலா\nநெட்ஃபிக்ஸ் கனடாவில் உங்கள் டீன்ஸைப் பார்க்க 20 திரைப்படங்கள்\nகர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு டைலெனோல் இணைப்பதைப் பற்றி பயப்படவேண்டாம்\nகோடை முதலுதவி வழிகாட்டி: சிறு காயங்களை எப்படி சிகிச்சை செய்வது\nஎன்ன பெற்றோர் ரீதியான பரிசோதனை உங்களுக்கு சொல்ல முடியும்\n4 விரைவு மற்றும் glamourous விடுமுறை தெரிகிறது\nதயக்கமின்றி பெற்றோருக்குரிய ஆலோசனை: குற்றவாளி\nபாடசாலையில் கௌசல் எழுத்து முடிவு என்ன\nலைம் நோய் அதிகரித்து வருகிறது: உங்கள் குழந்தைகளை காதுகளில் இருந்து பாதுகாக்க எப்படி இருக்கிறது\nடொராண்டோவில் 13 சிறந்த குடும்ப நட்பு உணவகங்கள்\nஉங்கள் பிள்ளையின் மகிழ்ச்சியைக் காட்டும் 6 வழிகள்\nமுக்கிய › Appetizers › மிருதுவான அடுப்பு-வேகவைத்த விங்ஸ்\n1 கிலோ கோழி இறக்கைகள், விங் குறிப்புகள் நீக்கப்பட்டன மற்றும் அகற்றப்பட்டன\n1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்\n1/3 கப் லூசியானா பாணி சூடான சாஸ்\n2 டீஸ்பூன் unsalted வெண்ணெய், உருகிய\n2 தேக்கரண்டி எள் எண்ணெய்\n4 பூண்டு கிராம்பு, துண்டு துண்தாக வெட்டப்பட்டது\n1 ���ீஸ்பூன் உளுத்தம் பருப்பு\n4 தேக்கரண்டி குறைந்த சோடியம் சோயா சாஸ்\n1 டீஸ்பூன் எலுமிச்சை விதைகள்\n1 கப் அன்னாசி பழச்சாறு\n1/3 கப் தானிய சர்க்கரை\n1 தேக்கரண்டி வெள்ளை வினிகர்\n1/4 தேக்கரண்டி தரையில் இலவங்கப்பட்டை\n400F க்கு Preheat அடுப்பு. ஒரு பெரிய உறைந்த பேக்கிங் தாளில் படலம் கொண்டு வரவும். தயாரிக்கப்பட்ட தாள் மீது கம்பி ரேக் அமைக்கவும். எண்ணெயுடன் தெளிக்கவும்.\nபேட் இறக்கைகள் காகித துண்டுகள் மிகவும் உலர், பின்னர் ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்ற. இறக்கைகள் மீது பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு தூவி. முற்றிலும் கோட் செய்ய டாஸ். தயாரிக்கப்பட்ட ரேக் மீது ஒற்றை அடுக்கில் இறக்கைகள், தோலை அடுக்கி வைக்கவும்.\nஅடுப்பில் மையத்தில் பொன்னிறமாக மற்றும் மிருதுவாக, 40 நிமிடம் வரை சுட வேண்டும். அடுப்பில் இருந்து நீக்கி, 5 நிமிடம் வரை தொடுவதற்கு போதுமான குளிர்ந்த வரை நிற்கட்டும்.\nபூசிய வரை சாஸுடன் சிறகுகளைத் துடைக்க வேண்டும். உடனடியாக பரிமாறவும்.\nமுதலில் ஜூன் 2015 இதழில் வெளியிடப்பட்ட, இந்த செய்முறையை ஒரு கொண்டுள்ளதுமூன்று சோதனை உத்தரவாதம் GE மூலம் இயங்கும் Chatelaine சமையலறை இருந்து.\nஊட்டச்சத்து (சாஸ் இல்லாமல் சேவைக்கு ஒன்று)\nஹெலிகாப்டர் பெற்றோரிடம் செல்லுங்கள், ட்ரோன் பெற்றோர் இங்கே இருக்கிறார்கள்\nஇரண்டு குழந்தைகள் பெற்றோர்கள் மகிழ்ச்சியான உள்ளன: ஆய்வு\n5 விஷயங்கள் அம்மாக்கள் ஒரு நல்ல அப்பாவை உருவாக்க உதவ முடியும்\nஇந்த புதிய குவாக்கர் வணிகத்தைப் பார்த்துக் கேட்க வேண்டாம்\nபசி விளையாட்டு: தீ பிடிக்கிறது திரையரங்குகளில்\nஉங்கள் டிஷ்வாஷர் ஏற்றுவது எப்படி (சரியாக\nமழலையர் பள்ளி பட்டம்: ஒரு முக்கியமான மைல்கல்லை கொண்டாடும்\nஸ்கார்லெட் ஜோஹன்சன்: நான் நர்சிங் மற்றும் நான் அதை விரும்புகிறேன்\nஇது ஒரு நாயைக் கொண்டிருப்பது குழந்தையைப் போலவே இருப்பதாக நினைக்கிறவர்களுக்கு இதுவே\n Tyra வங்கிகள் வாகனம் மூலம் ஒரு குழந்தையை வரவேற்கிறது\nஇது ராபர்ட் டவுனே ஜூனியர் ஒரு பையன்\nவீட்டுப் பள்ளி எனது குழந்தைகளின் சமூக திறன்களை பாதிக்கும்\nஅதிரடி சுரங்கங்கள் கொண்ட ப்ரியோ ஸ்மார்ட் எஞ்சின்\nஆசிரியர் தேர்வு 2019, July\nபின்னர் இப்போது: முன்னோடிகள் தங்கள் சிறிய விழிப்புணர்வு புகைப்படங்களை வைத்திருக்கிறார்கள்\nகடைசி NAP க்கு ஒரு திறந்த கடிதம்\nநான் பெ���்ற சிறந்த தாய்ப்பால் ஆலோசனை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-07-21T04:33:53Z", "digest": "sha1:CGGRG2FF3ZVEA4ZY5FERPILJPJHXV2QX", "length": 35444, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊகோ சாவெசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 பிப்ரவரி 1999 – 5 மார்ச் 2013\n3 பெண்கள், 1 ஆண்\nஊகோ ரஃபயெல் சாவெசு ஃபிரியாஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் 53வது அரசுத் தலைவர் ஆவார். தென் அமெரிக்க முதற்குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு இடது சாரித் தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வந்தவர். இவர் தனது சமகால முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வந்தவர். உலகில் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு உத்வேகமூட்டிய சாவேஸ் இன்றில்லை. குறுகிய காலமே வாழ்ந்து, அளப்பறிய சாதனை புரிந்த அவர் இன்றில்லை. அவர், போரற்ற உலகம், பசி, நோய், கல்லாமை இல்லாத சமத்துவ ஜனநாயக சமூகத்திற்காக போராடினார்.\n1.4 பொலிவாரிய குடியரசுக் கட்சி\n1.6 பொலிவாரிய சோசலிச குடியரசு‍\n1.7 வெனிசுலா மக்களின் கனவை நனவாக்கியவர்\n1.8 சைமன் பொலிவாரின் கனவுகள்\n3 சாவேஸ் மரணத்தில் சந்தேகம்\n1954-ல் இடதுசாரி இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலா நாட்டின் சபேனட்டா என்ற கிராமத்தில் ஒரு‍ பள்ளி ஆசிரியர் ஒருவரின் 7 குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் சாவெசு. சாவேஸ், வெனிசுலாவின் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில், ஆசிரியர் தம்பதியருக்குப் பிறந்தார்.\nவறுமையின் காரணமாக சாவெசையும் அவரது‍ சகோதரரையும் பெற்றோர்கள் பாட்டி‍ வீட்டிற்கு‍ அனுப்பி வைத்தனர். அருகில் இருந்த தேவாலயத்தில் இருந்த பாதிரியாருக்கு‍ உதவியாளனாக வேலை செய்ததால் படிப்பிற்கு இடைஞ்சலில்லாமல் பள்ளி பருவம் கழிந்தது‍ அவருக்கு.\nதனது கல்வித் திறனால் 17 வயதில் வெனிசுவேலா இராணுவ கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நாட்டுப்பற்று மிக்க சில ராணுவ அதிகாரிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டமே சாவேசின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. ராணுவப் பாடத் திட்டங்களோடு அரசியல், பொருளாதாரம், அரசாங்க நிர்வாகம் இவைகளைப் பற்றிய பாடங்களும் அந்த பாடத்திட்டத்தில் இருந்தன. மார்க்சிய நூல்களையும் அவர் படிக்க நேர்ந்தது. அதில் சே குவேராவின் டைரி, அவரது மனப்போக்கை பெரிதும் மாற்றிவிட்டது. கியூபாவின் பிடெல் காஸ்ட்ரோவை ஒரு தோழனாக அந்த டைரியே சாவெசுவைக் கருத வைத்தது. மார்க்சிய நூல்களை ஆழ்ந்து கற்றதால் சில எதார்த் தங்களை உறுதியாக பற்றி நிற்க அவருக்கு உதவின.\nராணுவ கல்லூரியை விட்டு வெளியேறும் பொழுது ஒரு புதிய மனிதனாக மாற வேண்டும் என்று உறுதி பூண்டார். இராணுவ அதிகாரியாக பதவியேற்றவுடன் வெனிசுவேலா அரசியலமைப்பு உழைக்கும் மக்களை ஏழையாக்குகிறது என்பதைக் கண்டார். 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எசுப்பானிய மன்னரின் ஆதிக்கத்திலிருந்த தென் அமெரிக்க பகுதிகளை விடுவிக்க ஆயுதமேந்திப் பேராடிய சிமோன் பொலிவார் வழியில் ஒரு நல்ல மனிதனின் சர்வாதிகாரமே மக்களைக் காக்கும் என்ற முடிவிற்கு வந்து ஒத்த மனதுள்ள ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து \"புரட்சிகர பொலிவேரியன் இயக்கம் - 200\" என்ற இரகசிய அமைப்பை உருவாக்கினார். ஆட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.\nஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கினார். சைமன் பொலிவார் கருத்துக்களால் உத்வேகம் பெற்று 1982ல் ராணுவத்தில் “புரட்சிகர சோசலிச இயக்கம்” எனும் ரகசியக் குழுவினை உருவாக்கினார். இராணுவ வீரர்களைக் கொண்டு‍ அரசைக் கவிழ்க்க முயன்று முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார்.[1]\n23 ஆண்டு காலமாக உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை வெறியுடன் அமல்படுத்திய அதிபர் கார்லோஸ்-க்கு எதிராக 1992ல் ராணுவப் புரட்சி செய்தார். ஆனால் ராணுவப் புரட்சி தோல்வியுற்றது. அவருக்கும் சிறிய எண்ணிக்கையிலான குழுவினருக்கும் சிறைத் தண்டனை. இதன் மூலம் வெனிசுலா மக்களிடம் புகழ்பெற்றார். இரண்டு ஆண்டுகள் சிறைவாசம். 1994 தேர்தலில், ஆட்சிக்கு வந்த எதிர்க் கட்சித் தலைவர் ரஃபேல் அரசு அவரை விடுதலை செய்தது.[2]\nவெனி��ுலாவிற்கு ராணுவக் குழுவினரின் புரட்சி பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்திருந்தார் சாவேஸ். பொலிவேரியன் இயக்கம் அரசியல் இயக்கமாக, பிற நாட்டு இடதுசாரி இயக்கங்களின் ஆதரவோடு காஸ்ட்ரோ வழியில் செல்வது அவசியம் என்ற முடிவிற்கு வந்து அந்த வழியில் நேர்மையாகவும், உறுதியாகவும் செல்ல தொடங்கினார்.[3]\n1997ல் 5 வது குடியரசுக் கட்சியைத் துவக்கினார். வெனிசுலா மக்களை வாட்டி வதைக்கும் உலகமயக் கொள்கைக்கு மாற்றாக, சமூக, பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதே தமது கட்சியின் லட்சியம் எனப் பிரகடனம் செய்தார். 1998-ல் நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பெற்று வெனிசுலாவின் அதிபரானார். அதிபரானதும் இராணுவத்திலுள்ள ஊழல் செய்த அதிகாரிகளை பதவியிலிருந்து‍ நீக்கினார்.[4] [5]\nசாவேஸ் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் மக்களுக்கு விரோதமாக செயல்படு‍ம் ஜனாதிபதியை மக்களே திரும்ப அழைக்கும் உரிமையை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கையெழுத்திட்ட மனு தேர்தல் ஆணையத்திடம் அனுப்பினால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது. இந்த பிரிவை கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சிகள் 2004-ம் ஆண்டில் இதனையே பயன்படுத்தி சாவேசை அகற்ற வாக்காளர் பட்டியலில் செத்தவர்கள் கையெழுத்தையும் சேர்த்து மகஜர் அனுப்பினர். அந்த மகஜரையும் ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை சாவேஸ் சந்தித்தார்.[6]\nதான் வாக்களித்தவாறு புதிய அரசியல் சட்டத்தினை உருவாக்கி நாட்டின் பெயரை “பொலிவாரிய சோசலிசக் குடியரசு” என பெயரை மாற்றினார். பெண்களுக்கும் பூர்வீகக் குடிமக்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சாவேஸ் எண்ணெய் வளத்தின் பலனை மக்களுக்கு அளிக்க முடிவு செய்தார். வெனிசுலாவில் அபரிமிதமான எண்ணெய் வளம் எப்போதும் இருந்தது. ஆனால், சாவேஸ்தான் உரிய முறையில் அதைப் பயன்படுத்தினார். அதுவரை, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செலுத்தி வந்த ராயல்ட்டி தொகையை 1 சதவீதத்தி லிருந்து 16 சதவீதமாக உயர்த்தினார்.[7]\nவெனிசுலா மக்களின் கனவை நனவாக்கியவர்[தொகு]\nமுற்போக்கான வரித் திட்டத்தினை உருவாக்கி பணக்காரர்களும், நிறுவனங்களும் உரிய வரியை செலுத்தச் செய்தார். இதனால் அவர்கள் சாவேசை வெறுத்தனர். அதிகரித்த வருவாயில், 66 சதவீத சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தினார். மின்சார நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் பொதுத்துறையாக்கப்பட்டன. உலகமயக் கொள்கைகளுக்கு மாற்று இல்லை என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கூக்குரலிடும் போது “மாற்று உலகம்” சாத்தியம் என்பதை நிரூபித்தார்.பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி கியூப ஆசிரியர்கள் உதவியுடன் வழங்கப்பட்டது. உலகில், மலிவான கட்டணத்தில் மின்சாரம் பெறுகின்றனர்.[4]\nவெனிசுலா மக்கள் பண்டமாற்று முறையில், எண்ணெய்க்குப் பதிலாக மருத்து வர்கள் என கியூபாவுடன் ஒப்பந்தம் செய்தார். வெனிசுலா மக்களுக்கு இலவசமாக முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்தார். உருகுவேயிடமிருந்து, எண் ணெய்க்குப் பதிலாக மாடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.\nஉணவுப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டன.இன்று வெனிசுலாவின் தொழிலாளர்கள் 20 சதவீதம் பேர் பொதுத்துறையில் வேலை செய்கின்றனர். குறைவான அள வில் முதலாளித்துவம் அதிகமான அளவில் சோசலிசம் வேண்டும் என்றார். இன்று, உலகில் மிகவும் குறைவான அளவில் அசமத்துவம் உள்ள நாடாக வெனிசுலா உள்ளது. சாவேசுக்கு முன்புவரை வெனிசுலா பேசப்படவே இல்லை. இன்று உலகம் முழுவதும், வெனிசுலா பேசு பொருளாக மாறியுள்ளது. சாவேசுக்கு முந் தைய வெனிசுலா மற்றும் லத்தீன் அமெ ரிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு ஆட்சியர்களாய் சீரழிக்கப்பட்டிருந்தன. சாவேஸ் மக்களின் கனவுகளை நனவாக்கினார்.[8]\nசைமன் பொலிவார் இன் கனவு தென் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு ஆகும். பொலிவாரின் கனவை சாவேஸ் நிறைவேற்றும் முயற்சியில் வெகுதூரம் முன்னேறினார். சாவேஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பினை வலிமைப்படுத்தினார். ஒரு காலத்தில் உலக வங்கி, சர்வதேச நிதியம் அகற்றப்பட்டு, அதன் இடத்தில் ‘சர்வதேச மனிதநேய உதவிக்கான நிதியம்’ உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். யூரோ பொது நாணயம் போல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பொது நாணயம் உருவாக்கப்பட வேண்டும் என்பேத சைமன் பொலிவாரின் கனவாகும்.[9]\nஉலக நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக கியூபா, சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தினார். கொல்கத்தா வருகை அவர் இறப்பதற்கு (2013 மார்ச் 5) சர��யாக 8 ஆண்டுகளுக்கு முன்பு (2005 மார்ச் 5) வருகை தந்தார். கொல்கத்தாவுக்கும் பயணம் செய்தார். அவர் மறக்க முடியாதபடி மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர் கொல்கத்தா மாநகர மக்கள். வெனிசுலாவுக்கு வெளியே, பிரேசில் தலைநகர் போர்ட்டே அலெக்ரே நகர மக்களுக்கு அடுத்து, கொல்கத்தா மக்கள் அளித்த வரவேற்பு மிகப் பெரிய அளவில் இருந்ததாக சாவேஸ் மகிழ்ச்சியடைந்தார்.\nகொல்கத்தாவில் இருப்பதை தமது காரகசில் இருப்பதைப் போலவே உணர்வதாகக் கூறினார். அன்று உணர்ச்சி ததும்பும் உரையாற்றினார். “நான் உங்களை எல்லாம் நேசிக்கிறேன்” என்று வங்கமொழியில் தனது பேச்சைத் துவக்கினார். அவரது இயல்புக்கு ஏற்றவாறு அவர் தாகூரின் பாடலையும் பாடினார். இந்தியாவுடன் உறவைப் பலப்படுத்த சாவேஸ் ஆவலாக இருந்தார்.[10]\nதன்னைப் பாதித்த இடுப்பு புற்று நோயுடன் இரண்டு ஆண்டு காலமாக தைரியத்துடன், நம்பிக்கையுடன் போராடினார். உலகப் புகழ்பெற்ற கியூபா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் மருத்துவமனையிலிருந்து நாடு திரும்பி வருவதுமாக இருந்தார். இளம் வயதிலேயே (54) உலகிற்கு தேவைப்படும் நேரத்தில் மரணமடைந்து விட்டார் சாவேஸ்.\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸின் மரணம் குறித்த விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.[11]\nசாவேசின் இறுதி ஊர்வலத்தில் மக்களின் கூட்டம் 8 கி.மீட்டருக்கு மேல் நீண்டது. இது போன்றதொரு இரங்கல் ஊர்வலத்தை லத்தீன் - அமெரிக்க கண்டம் இதுவரை கண்டதில்லை. 20 லட்சம் மக்கள் பொறுமையாகக் காத்திருந்து, தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த தலைவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.லத்தீன்-அமெரிக்க நாடுகள், ஈரான், நைஜீரியா போன்ற நாடுகள் தங்கள் நாடு களில் அரசுப்பூர்வ துக்கம் அறிவித்தன. உலகம் முழுவதிலும் இருந்து, 55 நாடு களின் தலைவர்களும், உயர்மட்டக் குழுக் களும் சாவேசுக்கு இறுதி மரியாதை செலுத்த வெனிசுலாவில் திரண்டனர். லத்தீன் -அமெரிக்க -கரீபியன் நாடுகளின் ஒன்றியத்தை (ECLAC) உருவாக்கிய தலைவருக்கு அஞ்சலி செலுத்த அனைத்து லத்தீன் அமெரிக்க அதிபர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\n↑ \"விடைபெற்றார் சாவேஸ்\" (ஏப்ரல் 1, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"ஹியூகோ சாவேஸ்: ஒரு சகாப்தத்தின் முடிவு\" (மார்ச் 6, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"மாபெரும் புரட்சியாளன் ஹூகோ சாவேஸ்\" (மார்ச் 7, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"விடைபெற்றார் சாவேஸ்\" (ஏப்ரல் 1, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"சாவேஸ் என்ற சகாப்தம்\" (ஜுலை 3, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"புதிய மனிதன் ஹியுகோ சாவேசும் பொலிவேரியன் புரட்சியும்\". மார்க்சிஸ்ட் மார்ச் மாத இதழ், 2013: உள் அட்டை மற்றும் கடைசி அட்டைப் பக்கம். மார்ச் 2013.\n↑ \"சாவேஸ் மரணத்தில் சந்தேகம்\" (மார்ச் 16, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஹியூகோ சாவேஸ்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Hugo Chávez என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2016, 01:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40660448", "date_download": "2019-07-21T05:04:31Z", "digest": "sha1:WZETJ5SEYHIXOVHXGXGYGJGOW642GBLL", "length": 19605, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "பேஸ்பால் விளையாடும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கைகள் பெற்ற சிறுவன் - BBC News தமிழ்", "raw_content": "\nபேஸ்பால் விளையாடும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கைகள் பெற்ற சிறுவன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇரண்டு கைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு வரலாறு படைத்த அமெரிக்க சிறுவன் தற்போது பேஸ்பால் மட்டையைச் சுழற்றுவதாக, அவனது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .\nImage caption உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் புதிய கைகள் பெற்ற சிறுவன் சியோன்.\nதற்போது 10 வயதாகும் சியோன் ஹார்வேவுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கைகள் பொருத்தப்பட்டன. அவனின் முன்னேற்றம் குறித்து வியப்புக்குள்ளாகியிருப்பதாகவும், மிகவும் பெருமைப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nசியோனால் தற்போது எழுதவும், உண்ணவும், உடுத்தவும் முடிவதோடு மட்டுமல்லாமல் பேஸ்பால் மட்டையை இறுக்கப் பற்றிக்கொள்ளவும் முடிகிறது.\nஅவனுடைய கைகள் ஒரு உடலுறுப்புக் கொடையாளரிடமிருந்து வந்திருந்தாலும், அவனுடைய மூளை அவற்றைத் தனக்குச் சொந்தம���னதாவே ஏற்றுக்கொண்டது என்று மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.\nசியோன் தொடர்ந்து முன்னேற்றங்களைக் கண்டு வருவதாக அவனுக்குச் சிகிச்சை அளிக்கும் ஃபிலடெல்ஃபியா குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த குழுவிலுள்ள ஒருவரான மருத்துவர் சான்ட்ரா அமரல் பிபிசியிடம் தெரிவித்தார்.\n\"அவனால் மிகுந்த ஒருங்கிணைவுடன் மட்டையைச் சுழற்ற முடிகிறது. அத்துடன் அவன் பெயரையும் மிகவும் தெளிவாக எழுத முடிகிறது,\" என்று கூறும் அவர், \"சியோனின் உணரும் தன்மை தொடர்ந்து முன்னேறி வருகிறது. அது அற்புதமான ஒன்று,\" என்றும் கூறுகிறார்.\n\"இப்போது அவனால் அவனது தாயின் கன்னத்தைத் தொடவும், அதை உணரவும் முடியும்,\" என்று அவர் கூறியுள்ளார்.\nசியோனின் மூளை மறு இணைப்பு செய்து கொண்டு அவனது புதிய கைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாக மருத்துவர் அமரல் தெரிவித்துள்ளார்.\nஅச்சிறுவனின் அசாத்தியமான கதை குறித்து அந்த மருத்துவக் குழு தி லான்செட் சைல்டு அண்ட் அடலசென்ட் ஹெல்த் ஜோர்னல் (The Lancet Child and Adolescent Health journal) எனும் மருத்துவ ஆய்விதழில் மருத்துவக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.\nசீயோன் இரண்டு கைகளுடன்தான் பிறந்தான், ஆனால் அவனுக்கு இரண்டு வயதாகியிருந்தபோது மருத்துவர்கள் அவற்றை அகற்ற வேண்டியிருந்தது.\nஅவனது சொந்த வார்த்தைகளில்,\"எனக்கு இரண்டு வயதாகியிருந்தபோது, நான் உடல் நலமில்லாமல் இருந்ததால், என் கைகளை நான் வெட்டிவிட வேண்டியிருந்தது.\"\nசியோனுக்கு செப்ஸிஸ் என்னும் உயிராபத்தை விளைவிக்கக்கூடிய தொற்று இருந்தது. மருத்துவர்கள் மணிக்கட்டுக்குக் கீழ் அவன் கைகளையும், முட்டிக்குக் கீழ் அவனது கால்களையும், அவை செயலிழந்து, இறந்து வந்ததால் அகற்றினர். அவனது சிறுநீரகங்களும் செயலிழந்தன.\nஇரண்டு ஆண்டுகள் டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பின்னர், அவனுக்கு நான்கு வயாதாகி இருந்தபோது அவனின் தாய், பேட்டி ரே, கொடையளித்த சிறுநீரகம் அவனுக்குப் பொருத்தப்பட்டது.\nபால்டிமோரைச் சேர்ந்த அச்சிறுவன் புதிய கைகளை பெறுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இது நிகழ்ந்தது.\nஜூன் 2015-இல் சியோனுக்கு நடந்த அறுவை சிகிச்சை பெரிய விடயமாக இருந்தது. இது உலகின் முதல் இரு கைகளையும் மாற்றும் அறுவை சிகிச்சையாக இல்லாதபோதிலும், அதைச் செய்துகொண்ட மிகவும் இளம் ���யது நபர் சியோன் ஆவான். அத்தகைய முதல் அறுவைசிகிச்சை 1998-இல் நடந்தது.\nசியோனின் ஆளுமை மற்றும் மன உறுதியுடன் இணைத்து அவன் கதையைக் கூறும் அவன் மருத்துவர்கள் அவையே அவனைச் சிறந்த நபராக்கியது என்கின்றனர்.\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, உடல் புதிய உறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் போவதற்கு எதிரான மருந்துகளை ஆயுள்முழுதும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் அந்த அறுவை சிகிச்சையால் உண்டாகும் நன்மைகள் அதில் உள்ள ஆபத்துகளை விட அதிகமாக இருக்க வேண்டும்.\nஏற்கனவே சிறுநீரகத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த சியோனின் உடல்நிலையை, 18 மாதங்கள் மிகவும் நெருக்கமாக மதிப்பீடு செய்யப்பட்டபின்பு, இரண்டு கைகளைப் பொருத்தும் அறுவை சிகிச்சை அவன் உடலுக்கு நன்மை பயக்கும் என்று மருத்துவக்குழு முடிவு செய்தது.\nஅதன் பின்னர் சரியான வயது, தோல் நிறம் மற்றும் பொருத்தமான ரத்த வகை ஆகியவற்றைக் கொண்டுள்ள உடலுறுப்புக் கொடையாளருக்காக அவர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.\nமூன்று மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் ஒரு கொடையாளரைக் கண்டறிந்தனர்.\nபத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் உட்பட 40 மருத்துவப் பணியாளர்களைக் கொண்ட ஒரு குழு இரவு முழுதும் மட்டுமல்லாமல் முன் காலை நேரத்திலும் சியோனுக்குப் புதிய கைகளை பொருத்துவதற்காக அறுவைசிகிச்சை செய்தது.\nஅந்தக் கைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக, நுண்ணிய ரத்த நாளங்களை அவற்றுடன் இணைப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது.\n\"இந்த முயற்சி சிகிச்சை பெறுபவரின் வாழ்நாள் முழுமைக்கும் செயல்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் விரும்பினோம்,\" என்று அந்த மருத்துவமனையின் கை மாற்றும் திட்டத்தின் இணை இயக்குனர் பெஞ்சமின் சாங் கூறினார்.\nஇப்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சியோன் நன்றாக இருக்கிறான்.\nபுதிய உறுப்புகள் பொறுத்தப்பட்ட முதல் ஆண்டில், சில முறை அவற்றை ஏற்றுக்கொள்ள அவன் உடல் மறுக்கத் தொடங்கியிருப்பதாக மருத்துவர்கள் பயப்பட்டனர். நல்லபடியாக, அவனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் செய்யப்பட்ட மாற்றங்கள் அதைத் தடுக்க உதவியது.\nசியோன் மீண்டு வந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மிகவும் நம்பிக்கைக்குரிய விடயமாக மருத்துவர்கள் கூறுவது \"உடலின் பிற பாகங்களுக்கு மூளையின் கட்டளையை எடுத்துச்செல்லும் நுண்ணிய நரம்புகள் வளர்ச்சியடையும், இரண்டு மற்றும் எட்டு வயதுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கைகள் இல்லாமல் சியோன் வளர்ந்தாலும்,\" புதிய கைகளுக்கு அவன் மூளை ஏற்றுக்கொண்டதாகும்.\nசியோனின் கடந்த ஆண்டைப்பற்றிப் பேசும் தலைமை மருத்துவர் ஸ்காட் லெவின், \"அவன் மூளை கைகளுடன் தொடர்புகொள்கிறது. அவன் கைகளை அசைக்க வேண்டுமென்று மூளை கூறுகிறது. அதைக் கேட்டு அவன் கைகளும் அசைகின்றன. இது மிகவும் குறிப்பிடத்தகுந்தது,\" என்கிறார்.\nதனிக்கொடி கேட்கும் கர்நாடக மாநிலம்\nஇந்தியாவில் வசிக்கும் ஆஃப்ரிக்க பழங்குடியின மக்கள்\nசௌதியில் சர்ச்சையை ஏற்படுத்திய குட்டைப் பாவாடைப் பெண் - காணொளி\nபுகையிலை கலக்கப்பட்ட மது உற்பத்தி பொருட்களுக்கு இலங்கையில் தடை விதிப்பு\nஜிம்பாப்வே பெண்களுக்கு கூடை பின்ன கற்றுக்கொடுக்கும் இந்தியா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123609", "date_download": "2019-07-21T04:37:14Z", "digest": "sha1:LYIE56NY2W3QGMXBLT3GJQOMFETSFUBB", "length": 37252, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10 »\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -15\nகாமகுராவின் வழியாக ஜப்பானின் தொன்மையில் இருந்து இன்றைய ஜப்பானின் மையமென தோன்றிய ஒடைய்பா (Odaiba)வுக்குச் சென்றோம். ஒடைய்பா என்பது டோக்கியோ வளைகுடாவில் உள்ள ஒரு பெரிய செயற்கைத்தீவு. வானவில் பாலம் என்னும் பெரிய அமைப்பு மையநிலத்துடன் ஒடைவாவை இணைக்கிறது. 1850ல் பாதுகாப்புக் காரணங்களுக்காக இது அமைக்கப்பட்டது. அன்று இது ஒரு துறைமுக வாயில்.1990ல் இது ஒரு வணிக- கேளிக்கை மையமாக மாற்றியமைக்கப்பட்டது.\nஇதை நியூயார்க்கின் மன்ஹாட்டன் ஸ்கைலைனின் ஒரு ஜப்பானிய மாதிரியாக ஆக்க முயன்றிருக்கிறார்கள். ஏற்கனவே இதைப்போன்ற இரு முயற்சிகளைக் கண்டிருக்கிறேன். ஒன்று, சிங்கப்பூரின் வளைகுடா பகுதி. இன்னொன்று துபாயின் ஈச்சமரத்தீவுக் கடற்கரை. இரண்டுமே வானுயர்ந்த கட்டிடங்களி நிரை கடலோரமாக அமைந்த பெரிய நிலவளைவுகள். இன்றைய நாகரீகம் என நாம் எண்ணும் கார்கள், விளக்குவெள்ளம், பலவகையான விளம்பரங்கள், விதவிதமான உணவகங்கள், விடுதிகள், நடுவே கண் திகைத்துச் சுற்றிவரும் மனிதர்கள்.\nஒடைய்பாவை நோக்கியபடி நின்றிருந்தபோது அதுவரை சென்ற ஜப்பானிய வரலாற்று இடங்கள் பற்றிய உளப்பதிவுகள் அனைத்தும் பெரிய அருவி ஒன்றால் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் புதிய ஓர் உலகம் என்னுள் நிறைந்தது. அது எவ்வகையிலும் தனித்துவம் கொண்டது அல்ல. இன்னும் சில ஆண்டுகளில் மும்பையோ அகமதாபாதோ அப்படி ஆகிவிடக்கூடும். இருபதாண்டுகளுக்கு முன் நான் வெளிநாட்டில் கண்டு வியந்தவை இன்று இந்தியாவில் சாதாரணமாக ஆகிவிட்டிருக்கின்றன\nஉண்மையில் இதுதான் ஜப்பான். டொயோட்டோ ஜப்பான். நாம் காணும் பழைய ஜப்பான், அதை பழைய சொல்லால் டாய் நிப்பன் என அழைக்கலாம், இன்றில்லை. அது நன்றாகப் பேணப்பட்டுவரும் ஒர் இறந்தகாலம். ஒரு வெறும் கனவு. ஜப்பானின் நிகழ்காலத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப்போனால் அது சுற்றுலாப்பயணிகளுக்காக பேணப்பட்டுவரும் ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம். கிமோனோ,சமுராய், கடானா, ஜென்பௌத்தம், ஷிண்டோ மதம், தேநீர், பீங்கான் என அதன் காட்சிப்பொருட்கள் சுற்றுலாக்கவர்ச்சிகள் மட்டுமே.\nஒரு வாரம் அலைந்தபோதிலும் ஜப்பானின் தெருக்களில் எங்கும் ஜப்பானிய இசையின் ஒரு கீற்றைக்கூட என்னால் கேட்க முடியவில்லை. ஜப்பானின் பாரம்பரிய உடையணிந்த ஒருவரைக்கூட எங்கும் காணவில்லை – ஜென் ஆலயத்தில் ஒரே ஒரு பிக்ஷுவைக் கண்டதைத் தவிர. ஜப்பானிய ஷிண்டோ – பௌத்த ஆலயங்களில் எங்கும் விரல்விட்டு எண்ணத்தக்க ஜப்பானிய பக்தர்கள்கூட இல்லை. ஜப்பானியர்களாக நான் எண்ணியவர்கள் சுற்றுலாப்பயணிகளாகிய சீனர்கள். பள்ளிச்சுற்றுலா வந்த மாணவர்கள் சில இடங்களில் இருந்தனர். இந்த மதங்கள் அங்கே வாழும் நம்பிக்கைகள்தானா என்னும் ஐயம் உருவாகிறது.\nநாம் ஜப்பான் என்றாலே நினைவுகூரும் ஜென் பௌத்த மரபுக்கும் இன்றைய ஜப்பானுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜப்பானே ஒரு பெரிய பரபரப்பான சந்தைபோலத் தெரிகிறது. கலைந்த பட்டாம்பூச்சிகள் போல சுழன்று பறக்கும் மனிதர்கள்.\nஇன்றைய ஜப்பானை பார்க்கையில் அது அமெரிக்காவை நகலெடுக்க வெறிகொண்டிருப்பதைக் காணமுடிகிறது. செவியில் ஒலிக்கும் அனைத்து இசையும் அமெரிக்க இசைதான். ஒன்று நேரடியாக அமெரிக்க இசை, அல்லது ஜப்பானிய மொழியில் அமைந்த அமெரிக்க இசை. உடை அமெரிக்க மோஸ்தர்படி.. வீடுகள் அமெரிக்க பாணியில் சீனாவில் இருந்து வரும் பொருட்களால் தயாரிக்கப்பட்டவை.\nஜப்பானியத்தன்மை என்பது இரண்டு வகையில்தான். ஒன்று உணவு. இன்னொன்று தோல்நிறமும் முக அமைப்பும். உணவுகூட விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் அமெரிக்க சங்கிலித்தொடர் உணவகங்கள் வந்துவிட்டிருக்கின்றன. இளைஞர்கள், குறிப்பாகச் சிறுவர்கள் அதையே விரும்பி உண்கிறார்கள். அதை அவர்களின் உடலமைப்பிலும் காணமுடிகிறது. முந்தையதலைமுறை ஜப்பானியர்களில் குண்டர்கள் குறைவு. இன்று சிறுவர்களில் பலர் வெடித்துவிடுபவர்கள் போல் தெரிகிறார்கள்.\nதோற்றத்தை மாற்றிக்கொள்வதற்கும் ஜப்பானியர் முயன்றபடியே இருக்கிறார்கள். அமெரிக்கர்களைப்போல பலவண்ணங்களில் கூந்தலை மாற்றிக்கொண்டவர்களை, இமைகளில் வண்ணம் பூசியவர்களை பார்த்தேன். உடல் அளவிலும் அமெரிக்கர்களைப்போல ஒருநாள் மாறிவிடுவார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது\nஒடைய்பாவில் இரவு ஒன்பது மணிவரை அமர்ந்திருந்தோம். கண் எட்டும் தொலைவு வரை ஒளிப்பெருக்குகள் வழிந்தன, சுழித்தன. ஒரு மாபெரும் வாணவேடிக்கை போல. இங்கே அமெரிக்கச் சுதந்திரதேவிச் சிலை ஒன்றை சிறிய அளவில் செய்து வைத்திருக்கிறார்கள். அதன் முன் நின்று காதலர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். எங்கும் காதலர்கள். உலகமெங்கும் காதலர்கள் செய்துகொள்ளும் உடலசைவுகள்.\nஜப்பானியக் குடும்ப அமைப்பிலும் அமெரிக்கச் செல்வாக்கு பெரிய விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். பெண்கள் குடும்பங்களை உதறுவது மிகுந்து வருகிறது. பொதுவாகவே மணமுறிவுகள், உறவுச்சிதைவுகள், விளைவான உளச்சோர்வு மிகுதி. தற்கொலைகள் மிகுதியாக நிகழும் நாடுகளில் ஒன்று ஜப்பான். ��மெரிக்காவில் இருண்ட ஞாயிறு [gloomy sunday] என்பார்கள். இங்கே கொல்லும் திங்கள். திங்கள் அன்று காலையில் விரைவுரயில் முன் குதிப்பதுதான் ஜப்பானின் வழக்கமான தற்கொலை முறை.\nஜப்பானை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் எனக்கு வறுமை என ஏதும் கண்ணுக்குப் படவில்லை. ஓரிரு போதையடிமைகள், வீடிலிகளைப் பார்த்தேன். ஆனால் பெரும்பாலும் வசதியான இல்லங்கள். தூய்மையான தெருக்கள். அமெரிக்காவில் செல்வச்செழிப்புக்கு நிகராக வறுமையும் கண்ணுக்குப்படும். அங்கே பொதுவாக தூய்மைப்பணியில் இருப்பவர்கள் வறியவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் தென்னமேரிக்கர்கள், அல்லது கறுப்பர்கள். ஜப்பானில் தூய்மைப்பணியாளர்களிடம் வறுமை, அதிலிருந்து எழும் விலக்கம் தென்படவில்லை. மூக்குக்கண்ணாடி அணிந்து உற்சாகமாகப் பேசியபடியே வேலை செய்கிறார்கள்.\nஜப்பானில் அரசியல் நிலையின்மை இல்லை. பொதுவாழ்வில் உயர்மட்ட ஊழல்கள் உள்ளன என அவ்வப்போது எழும் செய்திகள் காட்டுகின்றன. ஆனால் அன்றாட வாழ்க்கையில் அரசுநிர்வாகம் மிகமிகத்திறமையானது. மிக நேர்மையானதும்கூட. ஜப்பானிய சமூகமே நட்பார்ந்தது. நான் ஜெர்மனியிலும் சுவிட்ஸர்லாந்திலும் பயணம் செய்கையில் நண்பர்கள் காரை பிழையான இடத்தில் நிறுத்துவது பற்றியெல்லாம் பயந்து நடுங்குவதைப் பார்த்தேன். அவர்கள் காவலரை அஞ்சவில்லை,சக குடிமக்களைத்தான் அஞ்சினர். ஒருவரை ஒருவர் வேவு பார்ப்பது, புகார்செய்வது அங்குள்ள வழக்கம். அதில் உள்ளடங்கிய இனக்காழ்ப்பும் உண்டு. ஜப்பானில் அவ்வியல்பு இல்லை.\nஅப்படியென்றால் என்னதான் காரணம் இவர்களின் உளச்சோர்வுக்கு மூன்று விஷயங்கள், ஒன்று வாழ்க்கையின் இலக்கு என சில மானுடனுக்குத்தேவை. ஜப்பானில் அரசியல் என்பதே இல்லை. அரசை மாற்றுவது, இன்னொருவகை சமூக அமைப்பை கனவு காண்பது என்பதற்கெல்லாம் இடமில்லை. ஆகவே சமூகஇலட்சியங்கள் இல்லை. எஞ்சுவது அன்றாடம் மட்டுமே. நடைமுறை மட்டுமே. அதன் வெறுமை உளச்சோர்வுக்கு முக்கியமான காரணம்.\nஅன்றாடம் மட்டுமே எஞ்சும்போது நுகர்வு மட்டுமே இன்பம் என ஆகிறது. நுகர்வுக்கு எல்லையே இல்லை. அது எப்போதும் ஒப்பீட்டுத்தன்மை கொண்டது. ஆகவே ஓடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. எவ்வளவு ஈட்டினாலும் போதாது. நுகர்வின் இன்பம் என்பது ஒரு மாயை. பத்துநிமிட இன்பத்திற்காக பத்தாண���டுகள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். நுகர்வில் இன்பத்தைக் கொண்டிருக்கும் சமூகம் கடும் உழைப்பில் உளச்சோர்வையே அறுதியாகச் சென்றடையும். ஏனென்றால் நுகர்வுப்பொருளியல் நுகர்வு வெறியை வளர்க்கும் அதன்பொருட்டு எப்போதும் மாறாத நிறைவின்மையை சமூக உளவியலில் நிலைநிறுத்தியிருக்கும்.\nநுகர்வில் இன்பம் என்னும்போது இயல்பாகவே குடும்ப அமைப்பு ஆற்றலிழக்கிறது. இன்னொருவருக்காக வாழ்வது என்பது இல்லாமலானாலே குடும்பம் சிதையத் தொடங்கிவிடும். என் இன்பத்தை, என் நலனை மட்டுமே நான் நாடுவேன் என்பவன் இயல்பாக குடும்பத்தை இழக்கிறான். ஆனால் குடும்பம்தான் அவனுக்கு மெய்யான பாதுகாப்பை, ஆதரவை அளிக்கிறது. தன்னலத்தை துறந்தாலொழிய அதை ஆடையமுடியாது.\nஉன் இன்பத்தை நீ நாடுக என்று சொல்லும் எப்பண்பாடும் குடும்பம் என்னும் அமைப்பையே தாக்குகிறது. ஆனால் தன்னலத்திற்காக குடும்பத்தை துறப்பவன் அடைவனவற்றை விட பலமடங்கு இழக்கிறான். குடும்பச்சிதைவு நேரடியாகவே தனிமைக்குத்தான் இட்டுச்செல்கிறது. ஆகவே உன் இன்பத்தை நீ நாடு என்று சொல்லும் எந்தக்குரலும் தொடர்ந்து அதன் விளைவான தனிமையைச் சென்றடைவாய் என்பதையும்தான் சொல்லிக்கொண்டிருக்கிறது\nஅனைத்தையும் விட முக்கியமானது உழைப்பு. மனிதன் உழைப்பதற்காகப் படைக்கப்பட்டவன் அல்ல. குறைவாக உழைக்கும் மக்கள்தான் உலகமெங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் – பழங்குடிகள் உதாரணம். ஜப்பானியர் வெறிகொண்ட உழைப்பை தன் இயல்பாகக் கொண்டவர்கள். அச்சமூகமே அப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானில் ஒரு இடைநிலை வாழ்க்கை வாழ வாரம் முழுக்க கடுமையாக உழைத்தாகவேண்டும். ஒரு ஜப்பானியப் பண்புநலனாகவே முழுஅர்ப்பணிப்புள்ள உழைப்பு உலகமெங்கும் கொண்டுசெல்லப்படுகிறது. சிங்கப்பூரிலேயே ஜப்பானிய உழைப்பு போற்றிப் புகழப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.\nநண்பர்கள் ஜப்பானில் உழைப்பு நிகழும் விதத்தைச் சொன்னார்கள். அலுவலகம் எப்போது முடியும் என்பது இல்லை. மேலதிகாரி சென்றபின் செல்லலாம். மேலதிகாரி எளிதில் செல்லமாட்டார். வேலைப்போதையால்தான் அவர் அந்த இடத்திற்கே வந்திருப்பார். அதிலும் ஜப்பானிய நிறுவனங்களில் மேல்கீழ் அடுக்குகள் மிகமிக வலுவானவை. ஆகவே ஜப்பானிய இளைஞனின் இளமைப்பருவம் உழைப்பிலேயே தீர்ந்துவ���டும்\nஅத்தகைய உழைப்பு சட்டென்று உளச்சோர்வை நோக்கிக் கொண்டுசெல்லும். ஒருவரின் உழைப்பும் தனிப்பட்ட பொழுதும் இணையாக இருக்கவேண்டும். அந்த தனிப்பொழுதில் தனக்கான கேளிக்கைகளும் சாதனைகளும் இருக்கவேண்டும். அனைத்தையும்விட ஒன்று உண்டு, மனிதனின் ஆன்மிகத்தேடல் அத்தகைய தனிப்பொழுதுகளில் மட்டுமே நிகழ முடியும். மனிதவாழ்க்கையில் உருவாக்கும் மாபெரும் வெற்றிடங்களை நிரப்புவது அதுவே\nவெரியர் எல்வின் தன் நூல்களில் பழங்குடி வாழ்க்கையில் வேலையும் தனிப்பட்டபொழுதும் எப்படி இணையாக இருக்கிறது என்பதையும் ஆகவே பழங்குடிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையும் பதிவுசெய்கிறார். பலநாட்கள் அமர்ந்து தன் நண்பனுக்கு பரிசளிக்க ஒரு மரச்சிற்பத்தைச் செதுக்கும் ஒரு பழங்குடியினரின் சித்திரத்தை வெரியர் எல்வின் எழுதியதை நினைவுகூர்கிறேன் .மறுபக்கம் விவசாயிகள் இடைவெளியே இல்லாத உழைப்பால் வாழ்க்கையையே ஒரு மாபெரும் வதையாக மாற்றிவைத்திருக்கிறார்கள் என்பதை அவர் காட்டுகிறார்.\nநவீனத் தொழில்நுட்பம் இயந்திரங்கள் வழியாக மானுட வாழ்க்கையை எளிதாக ஆக்கவேண்டும். ஓய்வைப்பெருக்கி வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கவேண்டும். ஆனால் அது மனிதனை மேலும் மேலும் உழைப்பில் கட்டிப்போட்டு உளச்சோர்வுக்கே ஆளாக்குகிறது. ஜப்பான் அந்த உளச்சோர்வுடன்தான் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அந்த திசைநோக்கியே செல்கிறோம்.\nசென்றமுறை கம்போடியா சென்றபோது நண்பர் சிட்னி கார்த்திக் அவருடைய நிறுவனம் ஊழியர்களின் ‘உழைப்புத்திறனை’ மேம்படுத்தும் அறிவியல்வழிகளை கடைப்பிடிப்பதையும் அதற்கான பயிற்சிகளை அவர் உட்பட்டோர் அளிப்பதையும் பெருமிதத்துடன் சொன்னார். அது மனிதனின் ‘திறனை’ கூட்டி அவனை மேலும் ‘பயனுள்ள’வர்களாக ஆக்குவதாக அவர் நம்பினார். அவருடைய முன்மாதிரி முறைகள் அனைத்தும் ஜப்பானால் வடிவமைக்கப்பட்டவை.\nநான் அது எப்படி ஒரு நவீன அடிமைத்தனம் என்று சொன்னேன். வாழ்வதற்காக உழைப்பு, உழைப்பதற்காக வாழ்க்கை என்னும் ஒரு நச்சுவட்டத்தில் மனிதனைச் சிக்கவைக்கிறது அது. மனிதன் அவன் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்காக உருவானவன் அல்ல. அவனுடைய வாழ்க்கையின் மிகச்சிறிய பங்குதான் வேலையும் உழைப்பும். அந்த வேலைக்கும�� உழைப்புக்கும் உகந்த முறையில் அவனை உருக்கி வார்ப்பது என்பது வேறெதற்கும் பொருந்தாதவனாக அவனை ஆக்குவது. அவன் ஒரு இயந்திர உறுப்பு போல மாறிவிடுகிறான்.\n[ஹராகிரி. ஒரு பழைய ஓவியம்]\nபழைய காலத்தில் கப்பல்களில் துடுப்புகளுடன் சேர்த்து நிரந்தரமாக இரும்புத்தளையால் பிணைக்கப்பட்ட அடிமைகளுக்கும் இத்தகைய உழைப்பாளிகளுக்கும் என்ன வேறுபாடு உண்மையில் இத்தகைய உழைப்பாளிகளை விட வறுமையில் அன்றாட உணவைத் தேடி வாழும் மனிதர்கள் மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.\nஜப்பானின் அழகு ,தூய்மை அனைத்துடனும் இணைந்து இந்த மானுடப்பிரச்சினையையும் உணர்ந்துகொண்டேதான் இருந்தேன். இது உலகமெங்கும் வலுப்பெற்று வரும் பிரச்சினை. ஆனால் ஐரோப்பா அதை கடக்கும் முயற்சியிலும் இருக்கிறது. உழைப்பு வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என்ற எண்ணம் அங்கே வலுவாகவே உருவாகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கான வாழ்க்கையை தேடுவதன் தேவையை அது உணர்ந்திருக்கிறது என ஐரோப்பாவில் பயணம்செய்கையில் நண்பர்கள் சொன்னார்கள்.\nவெறுமே இருப்பதன் விடுதலையைப் பேசிய மண்ணில், மையத்தில் புத்தர் முற்றும் கடந்து ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் பண்பாட்டில், இன்று உருவாகியிருக்கும் இந்த வாழ்க்கையை முன்வைத்து இதைப் பேசவேண்டியிருப்பது விந்தைதான். தத்துவமும் வாழ்க்கையும் எதிரெதிர்திசைகளில்தான் பயணம்செய்கின்றன என்று படுகிறது.\nவிளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]\nஇது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்\nபுதுவை வெண்முரசு கூடுகை – 28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1989/12/01/1290/", "date_download": "2019-07-21T04:14:37Z", "digest": "sha1:6EPTSKWPHHE2YXI2XTMMTE2MBNZIREZ3", "length": 4090, "nlines": 43, "source_domain": "thannambikkai.org", "title": " இனிய நண்பர்களே! வணக்கம். | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » இனிய நண்பர்களே\nஇந்த நாட்டு மக்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் செய்கின்ற செயல்களினால் ஏதேனும் துன்பமும் தொல்லைகளும் நேருமாயின் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்ள தாயாரக இருக்கின்றோம்.\nநன்மை செய்வதால் தீமைவருமாயின் நேரிய வழியில் போக்கிக்கொள்வதும் முடியாத நிலையில் அதை ஏற்றுக்கொள்வதும் அந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொள்வதுமே “தன்னம்பிக்கையின்” இலட்சியம்.\nஇந்த வகையில் ஆசிரியர் குழு செயல்படும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்கிறோம். இந்த நாட்டில் வறுமையும் அறியாமையும் இருக்கும்வரை இந்நாடு ஒருகாலும் முன்னேறாது.\nவறுமையை ஒழிக்க சொந்த உழைப்பை நம்புவோம். உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் கடமை என்பதை உணர்த்துவோம்.\nவெறும் இனாம்களும் சலுகைகளும் வேட்டியும், சேலையும், அரிசியும், பருப்பும் வறுமையை நிரந்தரப்படுத்தும் செயலே அன்றி வறுமையை ஒழிக்க எடுக்கும் நிரந்தர தீர்வு அல்ல என்பதை ��க்கள் மத்தியில் எடுத்துவைப்போம். இந்த புனிதப் பணியில் தங்களை இணைத்துக் கொள்பவர்கள் தன்னம்பிக்கையில் பங்கு கொள்ளுங்கள்.\nஅறிவு பூர்வமாகச் சிந்தித்து செயல்படுகின்ற, நன்மை தீமைகளைக் கணித்துத்தீர்மானிக்கின்ற ஆயிரம் இளைய இதயங்களை நோக்கி தன்னம்பிக்கை தன் கைகளை நீட்டி நின்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/9/", "date_download": "2019-07-21T04:40:39Z", "digest": "sha1:FCOXYS5SBEPPI2UJ74F27J7CSSRDVMRY", "length": 6920, "nlines": 135, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கை உரம் Archives | Page 9 of 9 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Category இயற்கை உரம்\nமாதுளை பழத்துளைப்பான் நோய் மேலாண்மை\nபசுந்தாள் உரமாக பயன்படும் காலபோ தாவரம்\nநஞ்சில்லா வேளாண்மை முறையில் மிளகு வாடல் நோய் மேலாண்மை\nபயிருக்கு உரமாக மனித முடி\nமனிதர்களுடைய முடி சலூன் கடை போன்ற அநேக இடங்களில் வீணாகுகிறது. அந்த முடியை நாம் திரும்பவும் பயன்படுத்துவதில்லை. நீளமாக உள்ள முடியை மட்டும் எடுத்து டோப்பாவாக பயன்படுத்துகிறார்கள்....\nஇயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை\nதேவையானப் பொருட்கள் கோமூத்திரம்- 20 லிட்டர் தோல் நீக்காத காய்ந்த வேப்பங்கொட்டை - 10 கிலோ பெருங்காயம் - 100 கிராம் வாய்ப் புகையிலை - 1...\nமாவுப்பூச்சிகளில் இருந்து தோட்டக்கலை பயிர்களை காப்பது எப்படி\nதோட்டக்கலை பயிர்களைப் பெருமளவுத் தாக்கும் பேராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் என்ற மாவுப்பூச்சியில் இருந்து பயிர்களைக் காப்பது எப்படி என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ....\nகாம்பு நீக்கம் செய்யப்பட்ட 3 கிலோ பச்சை மிளகாயை அரைத்து, 3 லிட்டர் தண்ணீரில் இட்டு 24 மணி நேரம் வைக்க வேண்டும். கால் கிலோ வெள்ளைப்பூண்டை...\nவேப்பங்கொட்டை- 5 கிலோ, காரமான வெள்ளைப்பூண்டு- அரை கிலோ இரண்டையும் ஆட்டு உரலில் இட்டு, இடித்து (எக்காரணம் கொண்டும் கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கக் கூடாது)… காட்டன் துணியில்...\nதெம்பு தரும் தேங்காய் தண்ணீர்\nபூக்கள் ஒரே சீராகவும், அதேசமயம் பெரியதாகவும் வளர்ந்து இருந்தால்தான் நல்ல விலை கிடைக்கும். இதற்கு தேங்காய் தண்ணீர் வைத்தியம் கை...\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_31.html", "date_download": "2019-07-21T04:52:19Z", "digest": "sha1:MZDACRFSGUQEIJL6UA5RJWW46R4URF6F", "length": 9035, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "ஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயரான வரலாறு. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயரான வரலாறு. » ஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயரான வரலாறு.\nஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயரான வரலாறு.\nஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயரான வரலாறு.\nநமக்கு ஆஞ்சநேயரை தெரியும் பஞ்சமுக ஆஞ்சநேயரை சில கோவில்களில் பார்த்திருப்போம்.\nஆஞ்சநேயர் எப்படி பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்தார் என்பதைப் பற்றிய புராண கதை ஒன்று உள்ளது.\nஆஞ்சநேயர் பலம் நிறைந்தவர் நம்மால் ஆகாத மிகப் பெரிய காரியத்தையும் நொடி பொழுதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்.\nராமாயணத்தில், இராவணன் ராமனுடன் போர் புரிந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் .அந்த யுத்தம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது .ஒரு முறை ராமருக்கும் ,ராவணனுக்கும் நடந்த போரில் ராவணன் நிராயுதபாணியானான் .\nகருணைக்கடலான ராமன் ராவணனை கொல்ல மனமின்றி ,\"இன்று போய் நாளை வா \"என திருப்பி அனுப்பி விட்டார் .இதன் மூலம், ராவணன் திருந்த ராமர் ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் ,அரக்கக் குணம் படைத்த ராவணன் ராமன் அளித்த மன்னிப்பு தான் திருந்துவதற்குத்தான் என உணராமல் மீண்டும் ராமருடன் போர் புரியவே நினைத்தான்.\nமயில் ராவணன் என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான் .ராமனை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என உணர்ந்த விபீஷணன் யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்புமாறு ராமரிடம் கூறினான் .ராமர் கூறியதன் பேரில், ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர்,ஹயக்கிரீவர் ,வராகர் ,கருடன் ஆகியவர்களை வணங்கி ஆசி பெற்றார் .இந்த தெய்வங்கள் எல்லாம் போரில் அனுமன் வெற்றி பெற ,தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர்.\nஇதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார் .\nஇப்படி பஞ்சமுகத்தில் அவதாரம் எடுத்ததால் பக்தர��ன் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார் .\nஇவரை வழிபடுபவருக்கு , நரசிம்மனின் அருளால் எடுத்த காரியத்தில் வெற்றி ,லக்ஷ்மி கடாட்சமும்,ஹயக்கிரீவர் அருளால் அறிவாற்றலும்,ஆன்மீக பலன் ,வராகரின் அருளால் மன துணிவு ,கருடனின் அருளால் அனைத்து விதமான ஆபத்து விலகும் தன்மையும் ,ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதி ,சகல செளபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை .\nபஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கி எல்லா நலமும் பெறுவோம்.\nLabels: ஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயரான வரலாறு.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/48183-pro-kabaddi-league-tamil-thalaivaas-beat-up-yoda.html", "date_download": "2019-07-21T05:47:43Z", "digest": "sha1:KIB4IM6CERKLRSSLG4LZ5DWXYZP5IV43", "length": 9697, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "புரோ கபடி லீக்: உபி யோதாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ் | Pro Kabaddi League: Tamil Thalaivaas beat UP Yoda", "raw_content": "\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nபுரோ கபடி லீக்: உபி யோதாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்\nஉத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் உபி யோதா அணியை 46 - 24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ் அணி.\n12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உபி யோதா அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதின. தமிழ் தலைவாஸ் அணி 8 ஆட்டத்தில் 6 தோல்வி கண்டிருந்ததது. எனவே, இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 26 -11 என முன்னிலை வகித்தது.\nதொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் ��பாரமாக விளையாடியது. இறுதியில், உபி யோதாவை 46 - 24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nப்ரோ கபடி லீக்: சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூரு\nபுரோ கபடி லீக்: மும்பையை வீழ்த்தி உ.பி அணி த்ரில் வெற்றி\nபுரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸை வீழ்த்தியது ஜெய்ப்பூர்\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/09/blog-post_99.html", "date_download": "2019-07-21T05:07:15Z", "digest": "sha1:BK5LAFH2M4Y4LPW4XEP4A77NRL23WU5Z", "length": 4976, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல் மீட்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல் மீட்பு\nதலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல் மீட்பு\nதலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.\nநஞ்சூட்டப்பட்டு சிறுத்தை கொல்லப்பட்டிருக்கலாம் என வன ஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவிக்கின்ற அதேவேளை குறித்த மிருகம் சுமார் 25-30 வயதுடையது என தெரிவிக்கின்றனர்.\nசிறுத்தையின் தலையை மாத்திரம் துண்டித்து எடுத்துள்ள அதேவேளை கம்பளை, குருந்துவத்தை பகுதி தேயிலைத் தோட்டத்தில் உடல் கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news1/1552158", "date_download": "2019-07-21T04:39:55Z", "digest": "sha1:F3KFZBOIDABVP7GO4I443PG244EPWNSJ", "length": 4626, "nlines": 23, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​ஹஜ் பெருநாளை எதிர்பார்த்திருக்கும் வேளையில் அலெப்போ மற்றும் இத்லிபில் பலர் படுகொலை. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​ஹஜ் பெருநாளை எதிர்பார்த்திருக்கும் வேளையில் அலெப்போ மற்றும் இத்லிபில் பலர் படுகொலை.\nஅமெரி���்காவும் ரஷ்யாவும் இணைந்து சிரியாவில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட சில மணிநேரங்களில், சிரியாவில் அலெப்போ மற்றும் இத்லிப் நகர பகுதிகளில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஸிரிய அரச படையும் ரஸ்ய விமானப்படையும் இணைந்து அலெப்போவின் கிழக்கு பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டு பாரிய மனிதப்படுகொலையினை அரங்கேற்றியுள்ளது. ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப்) பெருநாளுக்கு தமது வீடுகளில் தயாராகிக் கொண்டிருந்து மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் குறைந்தது 45 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை ஸிரியாவின் இத்லிப் நகரிலுள்ள சன நடமாட்டம் அதிகமுள்ள சந்தைப் பகுதியில் ஹஜ் பெருநாளுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக ஸிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.\nஇதலிப் மாகாணத்தின் சனநெரிசல் மிகுந்த சந்தைப் பகுதி மற்றும் அலெப்போவின் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்குக் கணக்கான பொதுமக்கள் இறந்தும் காயமடைந்துள்ளமைக்கும் ஸிரிய அரசுக், ரஸ்யா மற்றும் அவர்களின் கூட்டணியினருக்கு ஸிரியாவின் தேசிய கூட்டணி பலத்த கண்டனங்களை தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news1/4413599", "date_download": "2019-07-21T04:08:51Z", "digest": "sha1:VU3RT5JIRAXMFY4BSOAPCJQ5D53LWNL6", "length": 3611, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​சவுதி எல்லையில் தினமும் டஸன் கணக்கான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்படுகின்றனர் - அஸீரி - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​சவுதி எல்லையில் தினமும் டஸன் கணக்கான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்படுகின்றனர் - அஸீரி\nசவுதி – யெமன் எல்லையில் தினந்தோறும் ஹூதி மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினர் டஸன் கணக்கில் கொல்லப்படுவதாகவும், சவுதி அரேபிய எல்லையினுள் ஊடுருவும் முயற்சியினை கிளர்ச்சியாளர்கள் இ��்னும் நிறுத்திக் கொள்ளவில்லை என்தனையே இது வெளிப்படுத்துவதாக சவுதி பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகரும் கூட்டுப்படையின் பேச்சாளருமான மேஜர் ஜெனரல் அஹ்மத் அஸீரி தெரிவித்தார்.\nஅல்-ஹதாத் செய்திச் சேவைக்கு வியாழனன்று வழங்கிய செவ்வியிலேயே குறித்த கருத்துக்களை அவர் தெரிவித்தார். மேலும், சவுதி அரேபிய எல்லையினுள் ஊருடுவுவதற்கு யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என உறுதியா தெரிவித்த அவர், எல்லை ஊடுருவல் முயற்சியின் போது ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டளைத்தளபதிகள் கணிசமானளவில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nசவுதி அரேபிய எல்லையில் இறப்பதற்கென்று ஹூதி மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படையினர் இளைஞர்கள் மற்றும் சிறார்களை பலிக்கடாக்களாக அனுப்பி வைக்கின்றனர். எல்லையில் கொல்லப்படுதற்கென்று அவர்களது பிள்ளைகளை அனுப்பி வைக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு கிடைக்கும் இலாபம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE", "date_download": "2019-07-21T05:27:37Z", "digest": "sha1:7PHQ4R6DIINTKZPSHLYVW7F36BJBKX5S", "length": 5700, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "தீபாவளி: சிறப்பு தபால்தலை வெளியிட்ட ஐ.நா! | Sankathi24", "raw_content": "\nதீபாவளி: சிறப்பு தபால்தலை வெளியிட்ட ஐ.நா\nவியாழன் நவம்பர் 08, 2018\nஐக்கிய நாடுகள்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு உள்ளது.\nஇந்த தபால் தலையில், ஹேப்பி தீபாவளி என்ற வாசகத்துடன் மின்னொளியில் ஜொலிக்கும் ஐக்கிய நாடுகள் கட்டட படம் இடம்பெற்றுள்ளது. கடந்த அக்., 19ம் திகதி இந்த தபால்தலை வெளியானாலும், தற்போது தான் ஐநா தலைமை அலுவலகத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் கிடைக்கும்.\nஇது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறுகையில், தீபாவளி பண்டிகை மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒளி வழங்கும் விழாவாகவும், இந்தியா முழுவதிலும், உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அந்நாளில், தீமை ஒழிந்து நன்மை வெற்றி பெறுவதை குறிக்கும் வகையில், விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்த நாளில் புது ஆண்டு பிறப்பதாக பல சமுதாய மக்கள் நம்புவதா�� கூறியுள்ளது.\nதபால் தலை வெளியிட்டதற்காக ஐநா.,வுக்கு, இந்திய தூதர் சையத் அக்பரூதீன் நன்றி தெரிவித்துள்ளார்.\nமுகாம்களில் உள்ள அகதிகளை விடுவிக்கக்கோரி ஆஸ்திரேலியா எங்கும் ஆர்ப்பாட்டம்\nசனி ஜூலை 20, 2019\nமனுஸ் மற்றும் நவுருத்தீவில் 6ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள\nவான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு\nசனி ஜூலை 20, 2019\nவிமான போக்குவரத்து மந்திரி குலாம் சர்வார் கான் தெரிவித்தார்\nபீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி\nவெள்ளி ஜூலை 19, 2019\nபீகாரில் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில்\nதோட்டத் தொழிலாளர்க்கு மாதச் சம்பளம் \nவெள்ளி ஜூலை 19, 2019\nதீர்மானம் ஒன்றினை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய சாடுகள் சபை சர்தேச தொழிலாளர் அமைப்பு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இரங்கல் \nஞாயிறு ஜூலை 21, 2019\nதமிழ் பெண்கள் அமைப்பினர் நடாத்திய கலைமாருதம் 2019 - யேர்மனி\nவியாழன் ஜூலை 18, 2019\nபிரான்சில் பொண்டி தமிழ்ச்சோலை நிர்வாகி காலமானார்\nபுதன் ஜூலை 17, 2019\nமாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nதிங்கள் ஜூலை 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/12/79.html", "date_download": "2019-07-21T05:05:14Z", "digest": "sha1:2AQY77EXKRC7Y34TZLLZWQ3WJVDHACBK", "length": 11566, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் 79வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு -இரண்டு நிராகரிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மாவட்டத்தில் 79வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு -இரண்டு நிராகரிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 79வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு -இரண்டு நிராகரிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 08 உள்ளுராட்சிசபைகளுக்கும் 81வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவற்றில் 79வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,இரண்டு வேட்புமனுக்கள் நிரா���ரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ’,தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇன்று நண்பகல் 12மணியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 உள்ளுராட்சிமன்றத்திற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் ஆட்சேபனை நேரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம்.உதயகுமார் நடாத்தினார்.\nஇதில் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுசீலனும் இணைந்திருந்தார்.\nஇதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 08 உள்ளுராட்சிமன்றத்திற்கான வேட்பு மனு கோரிய அறிவித்தல் டிசம்பர் 04ஆம் திகதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கைகள் 18ஆம் திகதிஆரம்பிக்கப்பட்டு இன்று 21ஆம்’ திகதி 12மணியுடன் நிறைவுபெற்றது.\nஇக்காலப்பகுதியில் 81வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.அது தொடர்பான முடிவுகள் சபை ரீதியாக அறிவிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாநகரசபைக்கு 12கட்சிகளும் ஐந்து சுயோட்சைக்குழுக்களூக 17வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.அவற்றில் 16 ஏற்றுக்கொள்ளப்பட்டு 01வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.அகில இலங்கை தமிழ் காங்கிரசின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே காரணமாகும்.\nகாத்தான்குடி நகரசபைக்கு 08கட்சிகளும் 03 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தது.அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nகோறளைப்பற்று மேற்கு பிரதேசபைக்காக 09 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தது.அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nகோறளைப்பற்று வடக்கு பிரதேசசபைக்கு 09 கட்சிகளும் 02 சுயேட்சைக்குழுக்களுமாக 11வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.அவற்றில் பத்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,ஒருவேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.தேசிய மக்கள் கட்சியின் வேட்பு மனு பெண் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தமையினால் நிராகரிக்கப்பட்டது.\n��ண்முனை தென் எருவில் பற்றுக்கு ஐந்து கட்சிகளும் 01 சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுக்களை சமர்ப்பித்திருந்தது.06வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nமண்முனை மேற்கு பிரதேசசபைக்கு 07கட்சிகளும் 02 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல்செய்தது.அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nமண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்கு ஏழு கட்சிகளும் 01சுயேட்சைக்குழுமாக 08 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nபோரதீவுப்பற்று பிரதேசசபைக்காக 07கட்சிகளும் 02 சுயேட்சைக்குழுக்களுமாக 09வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n08 உள்ளுராட்சிசபைகளுக்கும் 81வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்று 79வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/07/blog-post_24.html", "date_download": "2019-07-21T04:13:40Z", "digest": "sha1:DCI253IWESNWLH324TETFXMQ4ZQH5JUM", "length": 15301, "nlines": 106, "source_domain": "www.maddunews.com", "title": "வந்தாறுமூலை வரலாற்று சிறப்புமிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வந்தாறுமூலை வரலாற்று சிறப்புமிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா\nவந்தாறுமூலை வரலாற்று சிறப்புமிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா\nஇந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தென திகழ்கின்ற ஈழமணித்திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டக்களப்பின் வடபால் செந்நெல் வயலும் செந்தமிழ் மரபும் கனிகளோடு கறவையினப்பாலும் ஒருங்கே அமையப்பெற்று நல்விருந்து ஓம்பும் சீரிய சைவர் குலம் வாழும் நலன்மிகு பழம்பதியாம் வந்தாறுமூலை தனில் பன்நெடுங் காலமாக கோயில் கொண்டு அடியார்கள் இடுக்கண் களைந்து இஷ்டசித்திகளை வாரிவழங்கும் வள்ளலாம் வந்தாறுமூலை வரலாற்று சிறப்புமிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா\nநிகழும் மங்களம் நிறைந்த விகாரி வருடம் ஆனி மாதம் 19ம் நாள் 04.07.2019 வியாழக்கிழமை சுபவேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆனி மாதம் 31ம் நாள் 16.07.2019 செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தின சூரிய உதயத்தில் சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.\nமாலை 05.00மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம் அனுஞ்ஞை, கிராம சாந்திப் பிரவேச பலி, வாஸ்த்து சாந்தி, விபூதி பிரசாதம் வழங்கப்படும்.\n04.07.2019 வியாழக்கிழமை காலை 08.00மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி துவஜாரோகணம் எனும் கொடியேற்றம் நடைபெறும். இரவு சுவாமி உள் வீதி உலா நடைபெறும்.\n05.07.2019 வெள்ளிக்கிழமை ஆலயத் திருவிழா\nபகல், இரவு சுவாமி உள் வீதி உலா நடைபெறும்.\nபுதூர் குடி மக்கள் அன்னாபிஷேகம், பகல் சுவாமி உள் வீதி உலா, இரவு வெளி வீதி உலா நடைபெறும்.\n07.07.2019 ஞாயிற்றுக்கிழமை அத்தியா குடி மக்கள்\nபகல்1008 சங்காபிஷேகமும் உள் வீதி உலாவும், இரவு அன்னவாகத் திருக்காட்சியுடன் சுவாமி வெளி வீதி உலாவும் நடைபெறும்.\n08.07.2019 திங்கட்கிழமை களுவத்தன் பனிக்கன் குடி மக்கள் பகல் சுவாமி உள் வீதி உலா, இரவு வெளி வீதி உலா நடைபெறும்.\n09.07.2019 செவ்வாய்க்கிழமை காளியன் குடி மக்கள்\nபகல் சுவாமி உள் வீதி உலா, இரவு கூர்ம அவதாரமாக சுவாமி வெளி வீதி உலா வருதல் நடைபெறும்.\n10.07.2019 புதன்கிழமை செட்டியார் குடி மக்கள்\nகாலிங்க நர்த்தனம் பகல் சுவாமி உள் வீதி உலா, இரவு முத்துச் சப்பரத்தில் சுவாமி வெளி வீதி உலா நடைபெறும்.\n11.07.2019 வியாழக்கிழமை கவுத்தன் குடி மக்கள்\nபகல் சுவாமி உள் வீதி உலா, இரவு வெளி வீதி உலா நடைபெறும்.\n12.07.2019 வெள்ளிக்கிழமை காவேரி கண்ட குடி மக்கள்\nபகல் சுவாமி உள் வீதி உலாவும் இரவு சுவாமி முத்துப்பந்தலின் கீழ் அரிதுயில் கொள்ளும் அனந்த சயன உற்சவம் நடைபெறும்.\n13.07.2019 சனிக்கிழமை புலவனார் குடும்பம்\nபகல் சுவாமி உள் வீதி உலா, பி.ப 03.00மணிக்கு சுவாமி திருவேட்டைக்கு புறப்படுவார். செந்நெல் விளைநிலத்தில் அமைந்துள்ள கிடாக் குளிப் பிள்ளையார் ஆலயத்தில் திருவேட்டை இடம்பெறும். இரவு கெருடன் கட்டு திருவிழா இடம்பெறும்.\n14.07.2019 ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் பரமக் குடி மக்கள்\nபகல் சுவாமி உள் வீதி உலா, இரவு வெளி வீதி உலா நடைபெறும்.\nபெரிய பரமக் ��ுடி மக்கள் பகல்1008 சங்காபிஷேகமும் உள் வீதி உலாவும், இரவு வெளி வீதி உலா, உறியடி உற்சவம், தீமிதித்தல் இடம்பெறும்.\n16.07.2019 செவ்வாய்க்கிழமை அதிகாலை களுவன்கேணி இந்துமா சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து யாக கும்பம் சொரிதல், பிரசாதம் வழங்குதல். இரவு திருவிளக்குப் பூஜை, திருப்பொன்னூஞ்சல், கொடியிறக்க மௌன உற்சவம், ஆஞ்சநேயர் உற்சவம் இடம்பெற்று இறுதியாக திருவருட் பிரசாதம் வழங்கப்படும்.\nகாலை பிராய்ச்சித்த அபிஷேகமும் மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹா விஷ்ணு பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று ஆசியுரையும் பிரசாதமும் வழங்கப்படும்.\n18.07.2019 வியாழக்கிழமை மாலை வைரவர் மடை, ஆஞ்சநேயர் மடை, நாகதம்பிரான் மடை இடம்பெற்று விழா இனிதே நிறைவுபெறும்.\nவேதாகம வித்யாபதி ஷாஹித்ய பாஸ்கரன் ஷப்த ரிஷி குரு பீடாதிபதி சிவாகம குரு வேந்தன் தேசமான்ய சிவஸ்ரீ குமார விக்னேஸ்வர சிவாச்சார்யார் (யாழ் வட்டுக்கோட்டை)\nவிஷ்ணு பூஜா, நவக்கிரக பூஜா துரந்தரர், சோதிட இளம் சைவமணி\nசிவஸ்ரீ சாட்சிநாதன் தெய்வேந்திரக் குருக்கள்\nபிரம்மஸ்ரீ கேதீஸ்வர பவித்திர சர்மா (தர்ம சாஸ்தா குருகுலம் -இணுவில்)\nவிழாக்காலங்களில் விஷேட கதாபிரசங்கங்கள், கூட்டுப் பிரார்த்தனைகள், மேளக் கச்சேரிகள் மற்றும் சமய சம்மந்தமான கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெறும்.\nவிழாக்காலங்களில் தினமும் ஆலயத்தை சூழவுள்ள அன்னதான மடங்களில் அன்னதானம் வழங்கப்படும்.\n05.07.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00மணிக்கு கடைகள் ஏலத்தில் விடப்படும்.\nஎனவே பக்த அடியார்கள் பக்தி சிரத்தையோடு ஆசார சீலர்களாக விழாக்கால வழிபாடுகளில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் மஹா விஷ்ணு பெருமானுடைய திவ்விய திருவருள் பெற்றுய்யுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/01/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-07-21T05:40:08Z", "digest": "sha1:3DZ7VZWPVM6SDEAV4GQ6S3TVNOCLGSS7", "length": 9566, "nlines": 106, "source_domain": "www.netrigun.com", "title": "பாடசாலை மாணவர்கள் மூவரின் மோசமான செயல்! | Netrigun", "raw_content": "\nபாடசாலை மாணவர்கள் மூவரின் மோசமான செயல்\nயாழ்ப்பாணம், வலி வடக்கு மீள்குடியேற்ற பகுதிக்குட்பட்ட பாடசாலையொன்றின் மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதையேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nநல்லிணக்கபுரத்தில் உள்ள இரு மாணவர்களும் தெல்லிப்பளையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்கு சென்றுள்ளனர். நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்) பெற்று வந்துள்ளார்.\nஅதில் ஒருவர் 5 மாத்திரையும், மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும், மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளார். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் இவர்கள் கிடந்துள்ளனர்.\nவிடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் தகாதவார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.\nபின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழு வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.\nஇவ்வாறான மாத்திரைகள் அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தாம் பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாணவரொருவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.\nஎந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகள் கொள்வனவு செய்யப்படுகின்றன என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவட்டபுரத்துக்கு அண்மையில் உள்ள அந்த மருந்தகங்களுக்கு சென்ற சுகாதார வைத்திய அதிகாரி குழு அங்கு பரிசோதனை மேற்கொண்டு அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.\nஅத்துடன் குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக குறித்த சுகாதார தை்திய அதிகாரி குழு தெரிவித்துள்ளது.\nPrevious articleஇன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nNext articleஆண்கள் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா\nஇலங்கையில் வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/genaralbody-admk.html", "date_download": "2019-07-21T04:25:41Z", "digest": "sha1:B2746GQPSFSFGJQDMPVIOCVNDJBO7AAE", "length": 8639, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "ஓ.பன்னீர்செல்வம் கட்அவுட்டுக்கு தடை! மீறி வச்சீங்க… தொலைச்சிடுவோம்… தொலைச்சி! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / சசிகலா / தமிழகம் / பொதுக்குழு / போஸ்டர் / ஓ.பன்னீர்செல்வம் கட்அவுட்டுக்கு தடை மீறி வச்சீங்க… தொலைச்சிடுவோம்… தொலைச்சி\n மீறி வச்சீங்க… தொலைச்சிடுவோம்… தொலைச்சி\nTuesday, December 27, 2016 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , சசிகலா , தமிழகம் , பொதுக்குழு , போஸ்டர்\nவரும்29 ஆம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க.பொதுக் குழுவுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்து வருகின்றனர்.\nவிசாரித்தபோது, நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க ஒரு சிலர் முடிவு செய்துள்ளனர்.\nஅப்படி சசிகலாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினாலோ, கண்டனம் தெரிவித்தாலோ சசிகலாவுக்கு அவமானம் ஏற்படுவது உறுதி.\nஅதை தவிர்க்க செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஏதுவாக தனியார் சொகுசு விடுதிகளை ஒரு குழு வியாபித்திருக்கிறது.\nஅவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு சொகுசு பேருந்தில் அழைத்துக்கொண்டு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் சேர்ப்பார்கள்.\nமுன்னேற்பாட்டின்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்த காகிதம் போயஸிக்கு போகும்.\nஅப்புறம் அந்த சின்னம்மா பந்தாவாக வானகரம் வருவார். தீர்மானித்தவர்களுக்கு வெகுமதிகள் அள்ளி தருவாராம்.\nமேலும், எம்.ஜி.ஆர். ஜெ, சசிகலா படங்களை தவிர வேறு யாருடைய படங்களையும், பேனர், கட் அவுட்டாகவோ அல்லது போஸ்டராக ஒட்ட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.\nகுறிப்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படங்களை பொதுக்குழு நடக்கும் இடத்தில் வைக்கவே கூடாதாம். வைத்தால் தொலைச்சிடுவார்களாம்.\nஅதுமட்டுமல்ல, பொதுக்குழு நடக்கும் இடத்தில் கட்சியினர் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல ஜெயலலிதா காலத்துல பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது போட்டோகிராபர்களை மட்டும் உள்ளே அழைத்து போட்டா எடுக்க வாய்ப்பு தரப்படும்.\nஆனால் இந்த முறை போட்டோகிராபர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல், கட்சித் தலைமையே பொதுக்குழு நடக்கும் புகைப்படத்தை எடுத்து அந்தந்த பத்திரிகைகளுக்கு இ-மெயில் அனுப்பிவிடுவார்களாம்.\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று பக்கத்தில் இருந்தவர் செல்லில் ரிங்டோன் ஒலிக்க நம்முடன் பேசிக்கொண்டிருந்தவரை வழியனுப்பிவைத்தோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\nமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nபெண்களின் நெற்றியில் பிக்பாக்கெட் என்று பச்சை குத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/technology/proper-resaerch-done-before-firing-anti-satellite-missile-test-isro", "date_download": "2019-07-21T04:11:35Z", "digest": "sha1:DINLPJAAJHKEMDDAHDAKOGEDHFR7JEOL", "length": 66986, "nlines": 623, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து தான் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை:நடத்தப்பட்டுள்ளது - இஸ்ரோ - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகொட்டுமேளம் – குந்தவை நாச்சியார்\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nநடிகர்கள் ஏன் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் பதிலளிக்கிறார் எழுத்தாளர் என். சுவாமிநாதன்\nகண்ணுக்கு குளிர்ச்சி தரும் திக்திக் ரயில் பயணம்\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகாதல் புதைத்த காணி நிலம்\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nNGK - ஒரு திரைப்பார்வை\nபெண்ணாக உருமாறிய பிரபல நடிகர்\nஇணையத்தில் வெளியாகிய பிகில் படத்தின் இண்ட்ரோ பாடல் - படக்குழுவினர் அதிர்ச்சி\n19 வருடங்களுக்கு பின் இணையும் உலகநாயகன் இசைப்புயல் ஜோடி\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல்\nமணிரத்னம் படத்திற்கு இசையமைக்க உள்ள பிரபல பாடகர்\nமலையாள நடிகை ஆஷா சரத் மீது நடவடிக்கை\nபிரபல நடிகர்கள் வரிசையில் நடிகை சமந்தாவிற்கு பிரமாண்ட கட் - அவுட்\nசரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு பிடி வாரண்ட்\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபெண்ணாக உருமாறிய பிரபல நடிகர்\nஇணையத்தில் வெளியாகிய பிகில் படத்தின் இண்ட்ரோ பாடல் - படக்குழுவினர் அதிர்ச்சி\n19 வருடங்களுக்கு பின் இணையும் உலகநாயகன் இசைப்புயல் ஜோடி\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல்\nமணிரத்னம் படத்திற்கு இசையமைக்க உள்ள பிரபல பாடகர்\nமலையாள ந���ிகை ஆஷா சரத் மீது நடவடிக்கை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nதமிழகத்தில் அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்\nநீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகின\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரி��், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\nபூங்கனி - காலம் மறந்த கவிதை\nவெள்ளமடம் தொடக்கப்பள்ளி, இராமஜெயம் ....\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழ��யர்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nவேண்டாம் என பெண் பிள்ளைக்கு பெயரிட்ட பெற்றோர், படிக்கும் போதே ரூ.22 லட்சம் ஊதியத்தில் வேலை - சாதித்த மாணவி\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை\nவிஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி - காதலன் வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\nகை அசைவில் நோயை விரட்டும் மேஜிக் போதகாருக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சிலில் புகார்\nதாம்பரத்தில், பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை\nசென்னையில் ஓரிரு வாரங்களில் மின்சாரப் பேருந்துகள்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா மீது பெண் எம்.பி குற்றச்சாட்டு\nநடுரோட்டில் அமர்ந்து தர்ணா செய்த பிரியங்கா காந்தி கைது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10,500 கற்பழிப்பு புகார்கள்\nதிருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை\nதமிழில் தீர்ப்பு... உச்சநீதிமன்ற இணையத்தில் பதிவேற்றம்\nதுப்பாக்கியுடன் நடனமாடிய எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து இடைநீக்கம்\nவேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 போலீஸ்காரர்கள் பலி, 3 கைதிகள் தப்பி ஓட்டம்\nபீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nதிமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை\nகர்நாடகாவில், இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு\nஎன்னுடைய வீட்டு தோட்டத்தில் பணத்தை பதுக்கியவர்கள் யாரென தெரியும் : துரைமுருகன்\nவேலூரில், நிறுத்தி வைக்கப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி\nஹபீஸ் சையது கைது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்\nராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nமேற்கு இந்திய தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வை தள்ளிபோட்ட பிசிசிஐ\nஹால் ஆஃப் ஃபேம் விருதை பெற்றார் சச்சின்\nயுவராஜ் சிங் விடுத்த சவாலை ஏற்ற ஷிகர் தவான்\nகோலியை அடுத்து ரவி ச��ஸ்திரியின் பதவிக்கு ஆபத்து\nகோலியின் .கேப்டன் பதவிக்கு ஆபத்து\nஉலகோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி\nஇறுதி போட்டிக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\n28 அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி - இந்திய அதிரடி முடிவு\nஅமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு, வரி உயர்த்தியுள்ளது இந்திய அரசு\nபெங்களூருவில், ரூ.1500 கோடி அளவுக்கு மோசடி செய்த நிதி நிறுவனம்\nஇந்தியாவில் அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு 50 சதவீத வரி உயர்வை ஏற்க முடியாது - டிரம்ப் அதிரடி பேச்சு\nஜிபிஎஸ் க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான நேவிக் விரைவில் அறிமுகம்\nஇன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட இருந்த சந்திரயான்-2 விண்கலம் திடீரென தற்காலிக நிறுத்தம்\nமழை பெய்தாலும் திட்டமிட்டபடி சந்திராயன்-2 விண்கலம் திங்களன்று அதிகாலை விண்ணில் ஏவப்படும்\nசந்திராயன் 2 ஏவுவதை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேரில் பார்வையிடும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nடிக் டாக் செயலிக்கு தடை கோருவது தொடர்புடைய வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nவாட்ஸ்அப் பிரச்னையை சரி செய்து விட்டதாக ஃபேஸ்புக் அறிவிப்பு\nஇந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்து\nசந்திராயன்-2 விண்கலம் வரும் ஜுலை மாதம் விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nஅங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் சென்னை ஆட்சியர் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்\nதமிழகத்தில் அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்\nநீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகின\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅக்னிநட்சத்திரம் முடிந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை\nதென்மேற்கு பருவமழை ஜூன் 4-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nவேண்டாம் என பெண் பிள்ளைக்கு பெயரிட்ட பெற்றோர், படிக்கும் போதே ரூ.22 லட்சம் ஊதியத்தில் வேலை - சாதித்த மாணவி\nதிமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா மீது பெண் எம்.பி குற்றச்சாட்டு\nநடுரோட்டில் அமர்ந்து தர்ணா செய்த பிரியங்கா காந்தி கைது\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை\nவிஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி - காதலன் வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\nநோபல் பரிசு பெற்றவரை அதிர்ச்சிக்குள்ளாகிய ட்ரம்பின் கேள்வி\nஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களை பறிமுதல் செய்த ஈரான் - எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து\nஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nநேபாளத்தில் கனமழை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nமுதலையை விழுங்கும் மலை பாம்பு : வைரலாகும் வீடியோ காட்சிகள்\nஆஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமுன்னாள் கணவருக்கு ‘��ாட்ஸ் அப்’பில் மோசமான செய்தி அனுப்பிய சவூதி பெண்ணுக்கு சிறை தண்டனை\nபீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nதிமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை\nகர்நாடகாவில், இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கெடு\nஎன்னுடைய வீட்டு தோட்டத்தில் பணத்தை பதுக்கியவர்கள் யாரென தெரியும் : துரைமுருகன்\nவேலூரில், நிறுத்தி வைக்கப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி\nஹபீஸ் சையது கைது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்\nராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர்\nஜப்பானை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி\nகனடாவில் சுமார் 10 லட்சம் பேர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு\nஒட்டகச் சண்டைப் போட்டிகள் துருக்கி செல்கக் நகரில் தொடங்கியது\nஉலகக் கோப்பை ஹாக்கி தொடரின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடக்கம்\nவெஸ்ட் இண்டீஸ் அணியை 2–வது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி\nஅறிமுக டெஸ்ட்டிலேயே அசர வைத்த பிரித்வி ஷா\nபாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் சர்வதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழக திருநங்கை ஒருவர் நியமனம்\nரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல்\nஜிஎஸ்டி பதிவெண் பெற இனி ஆதார் எண் போதும் : மத்திய அரசு அதிரடி\n28 அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி - இந்திய அதிரடி முடிவு\nஅமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு, வரி உயர்த்தியுள்ளது இந்திய அரசு\nபெங்களூருவில், ரூ.1500 கோடி அளவுக்கு மோசடி செய்த நிதி நிறுவனம்\nஇந்தியாவில் அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு 50 சதவீத வரி உயர்வை ஏற்க முடியாது - டிரம்ப் அதிரடி பேச்சு\nநோபல் பரிசு பெற்றவரை அதிர்ச்சிக்குள்ளாகிய ட்ரம்பின் கேள்வி\nஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களை பறிமுதல் செய்த ஈரான் - எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி\nஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி\nஹபீஸ் சையது கைது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nநேபாளத்தில் கனமழை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nமுதலையை விழுங்கும் மலை பாம்பு : வைரலாகும் வீடியோ காட்சிகள்\nஅனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து தான் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை:நடத்தப்பட்டுள்ளது - இஸ்ரோ\nகடந்த புதன்கிழமை நடந்த சோதனை மூலம் ஆபத்து ஏற்படுத்தும் செயற்கைகோளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா தற்போது இடம் பிடித்துவிட்டது. புவி வட்டப்பாதையில் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கொண்டு இருக்கும் செயற்கைகோளை குறிபார்த்து சுட்டு வீழ்த்துவது என்பது, துப்பாக்கியில் இருந்து பாய்ந்த ஒரு தோட்டாவை 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மற்றொரு தோட்டாவால் சுட்டு நாசமாக்கும் திறனுக்குச் சமம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஅமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமே தற்போது இத்தகைய வல்லமையைப் பெற்றுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையைப் பெற்றுள்ள நான்காவது நாடாகியுள்ளது.\n20-22 கி.மீ. உயரம் வரையில் உள்ள புவிமண்டலத்துக்கு உட்பட்ட தூரத்திலோ, புவி மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூரத்தில் உள்ள இலக்குகளையோ இந்த ஏவுகணையால் தாக்க முடியும்.\nஇந்த தகவலை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.\nஆனால் இந்த செயற்கை ஏவுகணை சோதனை மூலம் விண்வெளியில் உருவாகும் குப்பைகள் மற்ற செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் , மேலும் இந்த சோதனை மூலம் உருவாகி உள்ள குப்பைகளால் சர்வதேச விண்வெளி நிலைபாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் நாசா ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார்.\n''விண்வெளியில் தங்களின் செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக, இந்தியா ஏ-சாட் எனும் ஏவுகணையை ஏவி செயற்கைக்கோளை தாக்கி அழித்து நடத்திய சோதனை உண்மையில் பயங்கரமானது. ஏவுகணை அழித்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள் விண்வெளியில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன. இதுவரை 60 பாகங்களைக் கண்டுபிடித்துள்ளோம். 24 பெரிய பாகங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறது.\nஇதுபோன்ற செயல்கள், மனிதர்கள் விண்வெளியில் எதிர்காலத்தில் பயணிப்பதற்கு உகந்ததாக இருக்காது.. விண்வெளியில் மிதக்கும் பாகங்களில் பெரும்பாலானவை 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக, பெரியளவில் இருக்கிறது. இந்த பாகங்களால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்தான சூழல் இருக்கிறது.\nஇந்தியாவின் ஏ-சாட் ஏவுகணைச் சோதனை நடவடிக்கைகள், மற்ற நாடுகளின் விண்வெளி ஆய்வுகளுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்கள் நடக்கும்போது, விண்வெளியில் இருக்கும் மற்ற செயற்கைக்கோள்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும்.\nஒருநாடு இதுபோன்று சோதனை செய்யும் போது, மற்ற நாடுகளும் நாங்களும் இதுபோன்ற சோதனையைச் செய்கிறோம் என்று இறங்கினால், விண்வெளி என்ன ஆவது இதை ஏற்க முடியாது. எங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புவரும் என்பது குறித்து நாசா தெளிவாக இருக்கிறது.\nவிண்வெளியில் மிதந்து வரும் செயற்கைக்கோள் குப்பைகள் குறித்து ஒவ்வொரு மணிநேரமும் நாசா தகவல்களைச் சேகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் இருந்து நாங்கள் செய்த ஆய்வின்படி, இந்த உடைந்த பாகங்கள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து கடந்த வாரத்தில் இருந்து 44 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், பூமியின் குறைந்த சுற்று வட்டப் பாதையில் இருப்பவை அடுத்த 10 நாட்களுக்குள் சிதைந்துவிடலாம்.\nகடந்த 2007-ம் ஆண்டு இதேபோன்ற சோதனையை சீனா மேற்கொண்டது. சீனா தகர்த்த செயற்கைக்கோளின் பாகங்கள் இன்னும் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறது. விண்வெளியில் இத்தகைய செயல்களுக்கு இதுபோன்ற சோதனை மேற்கொள்ளும் நாடுகள்தான் பொறுப்பு.\nவிண்வெளியில் உள்ள சூழல் குறித்து அறிந்து, நாடுகள் பொறுப்புடனும், விண்வெளி போக்குவரத்து மேலாண்மை குறித்தும் அறிந்து நடக்க வேண்டும். விண்வெளி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்''. இவ்வாறு பிரிடென்ஸ்டைன் தெரிவித்தார்.\nஇந்த நிலையில், நாசாவின் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரோ பதிலளித்த���ள்ளது. இஸ்ரோ தலைவரின் மூத்த ஆலோசகர் தபன் மிஸ்ரா மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, ``சில நேரங்களில் நல்ல நண்பர்கள்கூட நமது வீட்டுத் திருமணங்களில் வந்து குறை சொல்வார்கள். உணவு சரியில்லை... அது சரியாக இல்லை என்றெல்லாம் கூறுவார்கள். நாம் புதிதாக ஒரு முயற்சி செய்யும்போது அனைத்து நேரங்களிலும் நமக்கு மாலைகள் கிடைப்பது கிடையாது. மிஷன் சக்தியின் பரிசோதனை விண்வெளியில் 300 கிலோமீட்டர் தூரத்தில்தான் நடைபெற்றது. அங்கு காற்றின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் 6 மாதத்தில் அவை தானாக அழிந்துவிடும்.\nமத்திய பாதுகாப்புத் துறையின் டி.ஆர்.டி.ஒ நடத்திய இந்தச் சோதனை ஒரு வெடிப்பு கிடையாது. ஒரு புல்லெட் தாக்கியதுபோல்தான் இது தாக்கும். சீனா 2007-ம் ஆண்டு இந்தப் பரிசோதனையை 800 கிலோ மீட்டர் தூரத்தில் செய்தது. அங்கு காற்றின் அழுத்தம் இருக்காது. அதனால் அந்தக் குப்பைகள் இன்னும் மிதந்துகொண்டிருக்கிறது. இந்திய விஞ்ஞானிகளின் திறன் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான். அவர்கள் சரியான விதத்தில் இந்தச் சோதனையை நிகழ்த்தியதாக உறுதிப்பட சொல்ல முடியும். அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எந்த விதத்திலும் அவமானம் நேரும் வகையில் இது செய்யப்படவில்லை.\nவிண்வெளியில் ஏற்கெனவே குப்பைகள் இருக்கிறது. அனைத்து நாடுகளும் அதை ரேடார், கேமரா மற்றும் தொலைக்நோக்கு கருவிகளின் உதவிகளுடன் கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற பாகங்களின் மீது செயற்கைக்கோள் மோதும் சூழல் உருவானால், செயற்கைக்கோளின் திசையை மாற்றிவிட முடியும். விண்வெளியில் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தியா எப்போதும் செயல்பட்டது கிடையாது” என முடித்தார்.\nஜிபிஎஸ் க்கு பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான நேவிக் விரைவில் அறிமுகம்\nஇன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட இருந்த சந்திரயான்-2 விண்கலம் திடீரென தற்காலிக நிறுத்தம்\nமழை பெய்தாலும் திட்டமிட்டபடி சந்திராயன்-2 விண்கலம் திங்களன்று அதிகாலை விண்ணில் ஏவப்படும்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nபீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nவேண்டாம் என பெண் பிள்ளைக்கு பெயரிட்ட பெற்றோர், படிக்கும் போதே ரூ.22 லட்சம் ஊதியத்தில் வேலை - சாதித்த மாணவி\nநோபல் பரிசு பெற்றவரை அதிர்ச்சிக்குள்ளாகிய ட்ரம்பின் கேள்வி\nதிமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பிய இந்தியர்\nவிமானத்தில் இருந்து தவறி விழுந்த பணிப்பெண் காயம் : மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு முனையத்தில் பரபரப்பு\nபொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மோடி\nராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவித்ததற்காக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை\nசென்னையில் கிலோ கணக்கில் தங்கம் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்\nஇந்தியா இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்- மேகாலயா உயர்நீதிமன்றம்\nநியூட்ரினோ ஆய்வகம் அமைக்க இடைக்கால தடை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/10/", "date_download": "2019-07-21T04:21:23Z", "digest": "sha1:DNQPRNZP2JQGJZJXHFFGDS4RB3H3M6T5", "length": 22167, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "10 | ஒக்ரோபர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nமழைக்காலம் வந்துவிட்டது. கோடை வெயிலுக்கு அடுத்த சில மாதங்கள் விடுமுறை வரப்போகிறது. மழைக்காலம் என்றால் எல்லாமே மகிழ்ச்சிதான்.\nகுளிர்ச்சியான மழை, சுடச் சுடச் சிற்றுண்டி என்று அனைத்தையும் எதிர்பார்த்து தயார் ஆகிக் கொண்டிருக்கிறோம் இந்த வருட மழைக்காலத்தை வரவேற்க.. ஆனால் மழைக்காலங்கள் இனிமையுடன் சேர்த்து சில பல இன்னல்களையும் கொண்டு வரும்.\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு என்றால் என்ன (What is persistent depressive disorder\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு (PDD) என்பது, நாள்பட்ட மன இறுக்கமாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி மன இறுக்கத்துடன் காணப்படுவார்கள். ஆனாலும், பிற பெரிய மன இறுக்கப் பிரச்சனைகளுக்கு இருப்பதைப் போன்று, இதன் அறிகுறிகள் கடுமையாக இருப்பதில்லை. PDD எனும் இந்தப் பிரச்சனையை டிஸ்திமியா என்றும் குறிப்பிடுகின்றனர்.\nபெண்கள் அழகை வெளிப்படுத்த செய்யப்படும் ஒப்பனை எப்போதும் அவர்களின் தோல் நிறத்தோடு பொருந்திப்போக வேண்டும். பொருத்தமில்லாமல் செய்யப்படும் எந்தவகை ஒப்பனையும் பார்ப்பதற்குக் கூடுதலாக, பார்ப்பவர்களின் கண்களுக்கு மிகவும் உறுத்தலாகத் தெரியும். சில நேரங்களில் நகைப்புக்குறியதாகவும் மாறிவிடும். பொதுவெளிகளில் இயங்கும் பெண்கள் மற்றும் அலுவலகத்திற்குச் செல்லும் பெண்கள் தங்களின் தினப்படி ஒப்பனையை கண்களை உறுத்தாத வகையில் எப்படி செய்துகொள்வது, மேக்கப்பிற்கு பயன்படும் காஸ்மெட்டிக் தயாரிப்புகளை எப்படி தேர்வு செய்து வாங்குவது என்பது குறித்து விளக்குகிறார்\nPosted in: அழகு குறிப்புகள்\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nபத்தகோணாசனம் என்ற பெயர் “பத்த” (கட்டுப்படுத்தப்பட்ட), “கோணா” (கோணம்), “ஆசனா” (ஆசனம்) என்ற சொற்களில் இருந்து உருவானது. இரண்டு பாதங்களையும் இனப்பெருக்க உறுப்பு இருக்கும் பகுதியை நோக்கி இழுத்துக் கொண்டுவந்து, கைகளால் இறுக்கிப் பிடித்து குறிப்பிட்ட கோணத்தில் பிடித்து வைத்து செய்யப்படுகிறது. இந்த ஆசனத்தின்போது காலை நகர்த்தும் விதத்தைப் பார்க்கும்போது வண்��த்துப் பூச்சி சிறகடிப்பது போல் இருப்பதால் இதனை வண்ணத்துப்பூச்சி தோரணை என்றும் கூறுவார்கள்.\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nபிரியாணி, குருமா போன்ற ஸ்பெஷல் உணவு தயாரிப்பின்போது சேர்க்கப்படும் மசாலா சேர்மானங்களில் அன்னாசிப்பூவும் ஒன்று. இதனை Star Anise என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வாசனையுடன் சுவை கூட்ட மட்டும்தான் இந்த அன்னாசிப்பூ பயன்படுகிறதா அல்லது ஏதேனும் மருத்துவ காரணிகள் இருக்கிறதா\nPosted in: இயற்கை உணவுகள்\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமனநல பிரச்னைகளைப் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச மனநல தினம் (World Mental Health Day) கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் 45 கோடி வரையிலான மக்கள் மனநல பிரச்னைகளால் துன்புற்று வருகின்றனர். இந்தியாவில் இளம் வயதினர், குழந்தைகள் உட்பட 15 லட்சம் மக்கள் கடுமையான மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வே���ோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/lgbt-people-celebrating-the-verdict-sc-section-377-case-329123.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-21T05:14:00Z", "digest": "sha1:DJXIPR6CTT2PSNUEKMBD3VLYO6YYVXQY", "length": 16772, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீக்கப்பட்ட 377 சட்ட பிரிவு.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. உற்சாக வீடியோ! | LGBT people celebrating the verdict of SC in Section 377 case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\njust now அமெரிக்க ராணுவத்தை அனுப்புவோம்.. எச்சரிக்கை விடுக்கும் சவுதி.. ஈரான் செய்த தவறால் பெரும் பிரச்சனை\n10 min ago கர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஆளுநர் வஜூபாய் வாலா\n26 min ago தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து அதிக அளவு நீர் திறக்கும் கர்நாடகா.. விவசாயிகள் மகிழ்ச்சி\n31 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன ந��க்கிறது\nTechnology ரஷ்ய அணு நீர்மூழ்கிகப்பலில் கதிர்வீச்சு கசிவு\nSports உலகக்கோப்பையில் அனுமதி இல்லாமல் இப்படி செஞ்சது தப்பு.. சீனியர் வீரர் மீது திடுக் புகார்\nMovies பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீக்கப்பட்ட 377 சட்ட பிரிவு.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. உற்சாக வீடியோ\nநீக்கப்பட்ட 377 சட்ட பிரிவு.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. உற்சாக வீடியோ\nடெல்லி: இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதை அடுத்து நாடு முழுக்க திருநங்கைகளும், திருநம்பிகளும், ஓரினசேர்க்கையாளர்களும் சேர்ந்து இந்த தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள்.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உள்ளது. இன்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.இதில் ஐந்து நீதிபதிகளும் ஒரு மனதாக தீர்ப்பு வழங்கினார்கள்.\nமேலும் சர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள். இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.\nஇந்த நிலையில் டெல்லி லலித் ஹோட்டலில் இந்த தீர்ப்பை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதை அங்கு ஊழியர்கள் நடனமாடி கொண்டாடினார்கள்.\nஓரின சேர்க்கையாளர்கள் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் இயக்குனர் மாலினி ஜீவரத்தினமும் அவரது நண்பர்களும் இந்த தீர்ப்பை கொண்டாடினார்கள். இதே போல் இந்தியா முழுக்க கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.\nஇவர்கள் பல வருடமாக தங்கள் உரிமைக்கு போராடினார்கள். இனி இதுபோன்ற போராட்ட அட்டைகள் எல்லாம் அவர்களுக்கு தேவைப்படாது.\nகொல்கத்தா உள்ளிட்ட நாடு முழுக்க திருநங்கைகளும், திர��நம்பிகளும், ஓரினசேர்க்கையாளர்களும் சேர்ந்து இந்த தீர்ப்பை இப்படித்தான் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.\nமேலும் section 377 செய்திகள்\n\"செக்ஸ் டாயை\" வைத்து பெண் பலாத்காரம்.. 19 வயது பெண் மீது புகார்.. போலீஸ் அதிரடி கைது\nஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம்.. துரைமுருகன் கருத்து\nஉலகம் அழிந்துவிடும்.. ஓரின சேர்க்கை வேண்டாம்.. கோவை நீதிமன்றத்தில் மதபோதகரால் பரபரப்பு -வீடியோ\nஇனி உனக்கு பெண் பார்க்க மாட்டோம்.. பையன்தான்.. ஓரினசேர்க்கை அறிவிப்பிற்கு பின் நடந்த அதிசய கதை\nஅமெரிக்கா, இங்கிலாந்து.. எந்தெந்த நாடுகளில் ஓரினச் சேர்க்கை திருமணம் குற்றமில்லை தெரியுமா\n. உச்ச நீதிமன்றத்திற்கு கனிமொழி, அமீர்கான், ஐநா சபை வாழ்த்து\n.. ஓரினசேர்க்கையாளர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. விளாசிய நீதிபதிகள்\nநீக்கப்பட்டது 377 தண்டனை சட்டம்... வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.. ஏன் தெரியுமா\nகடைசி 1 மாதம்.. முக்கிய 5 வழக்குகள்.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்க போகும் தீர்ப்புகள்\nசட்ட பிரிவு 377 என்றால் என்ன ஏன் இது சர்ச்சை ஆகிறது ஏன் இது சர்ச்சை ஆகிறது\nBREAKING NEWS: 7 தமிழர் விடுதலைக்கு பச்சை கொடி.. தமிழர்கள் கொண்டாட்டம்.. தலைவர்கள் வரவேற்பு\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை.. சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டது.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsection 377 homosexual sex சட்டம் ஓரினசேர்க்கை நீதிமன்றம் பாலியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/mayawati-says-would-have-attended-all-party-meet-if-it-was-on-evm-354556.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-21T04:54:01Z", "digest": "sha1:VROQ7KMH5NXCXJ2T3ETKKYRT4RMILRUJ", "length": 16925, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனைத்துக்கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் முயற்சி... பிரதமர் மோடி மீது மாயாவதி குற்றச்சாட்டு! | mayawati says would have attended all party meet if it was on evm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n6 min ago தொடர் கனமழை எதிரொலி.. காவிரியிலிருந்து அதிக அளவு நீர் திறக்கும் கர்நாடகா.. விவசாயிகள் மகிழ்ச்சி\n11 min ago இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\n24 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வ���ந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n35 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\nMovies பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்\nTechnology 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனைத்துக்கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் முயற்சி... பிரதமர் மோடி மீது மாயாவதி குற்றச்சாட்டு\nலக்ணோ: பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் பிரச்னைகளை திசை திருப்பும் செயல் என்று பிரதமர் மோடி மீது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.\n'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்ற கொள்கையுடன் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.\nதவிரவும், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின கொண்டாட்டம் மற்றும் 2022ம் ஆண்டு நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தை காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்குதேசம் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.\nஹெல்மெட் போடலையா விட்ருங்க அப்புறம் பாத்துக்கலாம்.. அடடே முதல்வர்\nஇந்த நிலையில், இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்கவில்லை. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\" நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் வன்முறை தலைதூக்கி விட்டன.\nஇந்த பிரச்னைகளிலிருந்து மக்களின் திசை திருப்புவதற்காக ஒரே தேசம், ஒரே தேர்தல் கொள்கையை கையில் எடுத்துக் கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்தேன்.\nவாக்குப் பதிவு எந்திரங்கள் மீதான நம்பகதன்மை குறைந்துவிட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து விவாதிப்பதற்கான அனைத்துக்கட்சி கூட்டமாக இருந்திருந்தால், நிச்சயம் கலந்து பங்கேற்றிருப்பேன்,\" என்று கூறி இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோட்டார் பைக் இல்லையா... முதலிரவு முடிந்த உடன் தலாக் சொன்ன கணவன்- மனைவி அதிர்ச்சி\nஇங்கிருந்து செல்லவே மாட்டேன்.. இருட்டில் அமர்ந்து விடிய விடிய தர்ணா.. பிரியங்கா காந்தி பிடிவாதம்\nஉபியில் 10 பேர் படுகொலை.. என் மகன் வயசுதான் இருக்கும் கொன்னுடாங்க.. கொதித்த பிரியங்கா காந்தி கைது\nகல்யாணம் ஆன 24 மணி நேரத்துல.. ஒரு மோட்டார் பைக்குகாக .. புதுமாப்பிளை செஞ்ச காரியம்\nவரதட்சணை வாங்கிட்டு வா... இளம்பெண்ணை கொடுமைப்படுத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்\nஉ.பி. பாஜக தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமனம்- ஓபிசி வாக்குகளை தக்க வைக்க வியூகம்\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பாஜகவில் இணைந்தார்.. மீண்டும் ராஜ்யசபா எம்பியாகிறார்\nகாதலித்து திருமணம் செய்தேன்.. அப்பா மிரட்டுகிறார்.. வீடியோவில் கதறிய பாஜக எம்எல்ஏ மகள்\nபசு பாதுகாப்பு மிக முக்கியம்.. கொட்டகைகளை ஆய்வு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு\nஉடல் தகுதியில்லையா வீட்டுக்கு அனுப்பு... போலீசுக்கு கட்டாய ஓய்வு.. உபி அரசு அதிரடி\nஅதுக்கு வரலையே... மனைவியை கொன்ற கணவன் - ஆணுறுப்பையும் வெட்டிக்கொண்ட கொடூரம்\nநாயை கூட விட்டு வைக்காத ராட்சசர்கள் - உருக்குலைந்த குட்டிப்பப்பி\nமுஸ்லிம் பெண்களை தெருவில் கற்பழித்து தூக்கிலிடுங்கள்.. பாஜக பெண் தலைவர் அசிங்க பேச்சு.. சஸ்பெண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=%E0%AE%95%E0%AE%BF&name-meaning=&gender=215", "date_download": "2019-07-21T04:27:02Z", "digest": "sha1:WIHCUMWNDIHS6JKJOKRHA6QUUFXJTVUU", "length": 10947, "nlines": 221, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter கி : Baby Boy | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுது��ையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஆண் குழந்தை பெயர்கள் அதிகம் தேடப்பட்டவை\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nபெண் குழந்தை பெயர்கள் - அதிகம் தேடப்பட்டவை\nகி வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'அ' வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\n'இ' வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nயோ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\n'ல‌' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும�� பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5153.html", "date_download": "2019-07-21T04:25:38Z", "digest": "sha1:JFWCWTLVZGR6LUUZFPH3CY55IDLCFWHB", "length": 4649, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)\nமாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nமாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)\nஉரை : M.S.சுலைமான் : இடம் : கோவை : நாள் : 26.02.2012\nCategory: இது தான் இஸ்லாம், எம்.எஸ்\n : – சங்பரிவாருக்கு எச்சரிக்கையும் முஸ்லிம்கள் படிக்கவேண்டிய படிப்பினைகளும்\nசமுதாய துரோகி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 41\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 20\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 27\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி மேற்கு\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 17\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/06/blog-post_66.html", "date_download": "2019-07-21T05:03:54Z", "digest": "sha1:YIHHKO6YCVD6WWGU63MPYPPG67S7A5BH", "length": 5895, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "கூழாவடி புனித அந்தோனியார் ஆலய நிறைவு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கூழாவடி புனித அந்தோனியார் ஆலய நிறைவு\nகூழாவடி புனித அந்தோனியார் ஆலய நிறைவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.\nகடந்த வெள்ளிக்கிழமை (14ஆம் திகதி) கொடியேற்றத்துடன�� திருவிழா சிறப்பாக நடைபெற்றுவந்தது.\nநேற்று சனிக்கிழமை மாலை திருவிழா நற்கருணை ஆராதனை நடைபெற்றதுடன் திருச்சொரூப பவனி நடைபெற்றது.\nதிருவிழாவின் இறுதி நாளான இன்று காலை மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nகூழாவடி புதுமைபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை திருச்செல்வம் உட்பட அருட்தந்தையர்கள்,ஆயர் ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது.\nஇன்றைய திருவிழா இறுதித்திருப்பலியில் பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/07/blog-post_34.html", "date_download": "2019-07-21T05:07:50Z", "digest": "sha1:B6VUZYRVSIOYE7HRKDUVFQ6DHZ2PAHMA", "length": 6380, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி வழங்கல். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி வழங்கல்.\nமுனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி வழங்கல்.\nமுனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான செயற்திட்டமொன்று ஆரையம்பதி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.\nகடந்த சில வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கிய , யுத்தம் மற்றும் வன்செயல் பாதிப்புக்குள்ளான, பெண் தலமைதாங்கும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்க்குட்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு வகையிலான வாழ்வாதார உதவிகளை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் ஆரையம்பதி மேற்கு பிரதேசத்தில் வசித்து வரும் வறிய குடும்பமொன்றின் வாழ்வாதாரத்திற்க்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.\nமுனைப்பு நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையி��் நடைபெற்ற நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி, முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் சுவிஸ் நாட்டு கிளைத் தலைவர் மா.குமாரசுவாமி, முனைப்பு நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன், பொருளாலர் தயானந்தரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/08/04/109-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%8E/", "date_download": "2019-07-21T05:45:13Z", "digest": "sha1:PKW4LQSYI2QGHLGCWNY5MHUCEZMUJ7UN", "length": 10090, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "109 பேர்களுடன் எரிந்துபோன எயார் பிரான்ஸ் விமானம்!! | Netrigun", "raw_content": "\n109 பேர்களுடன் எரிந்துபோன எயார் பிரான்ஸ் விமானம்\nஇயற்கை அழிவுகளை காலாகாலமாக பார்த்திருந்தாலும்.. இதுபோன்ற விபத்துக்கள் அவ்வப்போது நெஞ்சுருக வைத்து விடுகின்றன 2000 ஆம் ஆண்டு. ஜூலை 25. பரிஸ் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க்கின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி இன்னும் சற்று நிமிடங்களில் எயார் பிரான்சின் 4590 விமானம் புறப்பட தயாரானது. அதற்கு முன்னதாக, எயார் பிரான்சின் 4590 விமானம், 1985 ஆம் ஆண்டு பிரான்சுக்கு சேவைக்கு வந்தது.\nபிரான்சில் இருந்து பல நாடுகளுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்துள்ளது. சேவையில் இருந்த எயார் பிரான்சின் விமானங்களில் மிக முக்கியமான விமானம் இது. மிகவும் பாதுகாப்பான விமானமும் கூட. பயணிகள் ஒவ்வொருவராக ஏறுகின்றனர். குறிப்பாக ஜெர்மனியை சேர்ந்த பயணிகள் மிக அதிகம். மொத்தம் 100 பயணிகள், விமானி, விமானப்பணியாளர்கள் 9 பேர் உட்பட மொத்தம் 109 பேருடன் விமானம் பறப்பதற்கு தயாராக இருந்தது. அன்று விமானம் மேலதிகமாக 810 கிலோ எடையை சுமந்திருந்தது.\nவிமானம் மெல்ல ஓடு பாதையில் முன்னேறியது.. மெல்ல மெல்ல வேகமெடுக்க… பாரத்தை தாங்க முடியாத விமானத்தின் இரு சக்கரங்கள் வெடித்தது… சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்த 4.5 கிலோ எடையுள்ள இரும்பு கம்பி உடைத்து, ஒரு செக்கனுக்கு 140 மீட்டர்கள் எனும் வேகத்தில் பறந்து நேரே விமானத்தின் எரிபொருள் தாங்கியில் ஓட்டை போட்டது அதே நொடியில் விமானம் மெல்ல மேலெழும்பி பறக்க ஆயத்தமாகும் போது தான் அந்த விபரீதம் நடந்���து. கண்ணிமைக்கும் நொடியில் விமானம் தீப்பற்றியது. விமானம் மேலெழும்பிய அதே வேகத்தில்,\nஅருகில் உள்ள Gonesse பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் கூரையை பிய்த்துகொண்டு கீழே விழுந்து வெடித்து எரிந்தது. விமானத்தில் இருந்த 109 பேரும் உடல் கருகி இறந்து போயினர். தவிர விமானம் கீழே விழும்போது தரையில் நின்றிருந்தவர்கள் நால்வர் உயிரிழந்தனர். உணவக ஊழியர்கள் அதுவரை தலைக்கு மேலே விமானம் பறந்ததை பார்த்துள்ளார்கள். தலையில் விமானம் விழுந்தது இதுவே முதன் முறை விபத்து, உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nபல நாட்கள்.. மாதங்கள் என விசாரணைகள் தொடர்ந்தன.. இறுதியாகவே ‘டயர்’ வெடித்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் பறக்க தயாரானபோது 94 வீதம் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. விமானம் வெடிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னர் விமானிக்கும் துணை விமானிக்கும் இடையே இடம்பெற்ற சம்பாஷணை பதிவாகியிருந்தது. கண்களை பனிக்கச்செய்யும் அந்த சம்பாஷணை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.\nPrevious articleமீசைய முறுக்கு இரண்டு வாரங்களைத் தாண்டி நல்ல வரவேற்பு\nNext article7, 16, 25 ஆம் திகதிகளில் பிறந்தோருக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017\nஇலங்கையில் வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-21T05:27:12Z", "digest": "sha1:RT5FEOOCGOEXYMKWI6CBEOD5S4DE6OD5", "length": 9163, "nlines": 108, "source_domain": "www.netrigun.com", "title": "வெளிநாட்டு வேலையை விட்டு ஊருக்கு வந்த கணவன்.. கதறல்…. | Netrigun", "raw_content": "\nவெளிநாட்டு வேலையை விட்டு ஊருக்கு வந்த கணவன்.. கதறல்….\nகேரளாவில் கடன் வாங்கிய வங்கியில் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்ததால் மானம் போய்விட்டதாக கருதி தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவின் நெய்யாற்றின்கரையைச�� சேர்ந்தவர் சந்திரன். இவர் மனைவி லேகா (42). தம்பதிக்கு வைஷ்ணவி (19) என்ற மகள் உள்ள நிலையில் அவர் பட்டப்படிப்பு படித்து வந்தார்.\nவளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த சந்திரன் வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.\nஇந்நிலையில் உடல்நிலை பிரச்சனை காரணமாக வெளிநாட்டு வேலையை ராஜினாமா செய்த சந்திரன் உள்ளூருக்கு வந்து கிடைத்த வேலையை செய்து வந்தார்.\nதான் கட்டி வந்த வீட்டுக்கு ரூ.8 லட்சம் செலுத்தியுள்ள நிலையில், மேலும் ரூ.6.80 லட்சம் செலுத்த வேண்டுமென்று வங்கி அதிகாரிகள் சந்திரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.\nஇதனால் கட்டி வந்த வீட்டையும் அதைச் சுற்றி நிலத்தையும் விற்க ரூ. 24 லட்சத்துக்குப் சந்திரன் பேரம் பேசியுள்ளார்.\nமேலும் மே 14-ம் தேதி கடனை அடைத்து விடுவதாகச் சந்திரனின் மனைவி லேகா வங்கி அதிகாரிகளுக்கு உறுதி அளித்துள்ளார்.\nஆனால், நிலத்தை நினைத்தது போல விற்க முடியவில்லை. இதனால், வங்கி அதிகாரிகள், லேகாவுக்கு தொடர்ச்சியாகப் போன் செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போவதாக மிரட்டியுள்ளனர்.\nஇதனால், பயந்து போன லேகா மானம் மரியாதை போய் விட்டதாகக் கருதினார். இதையடுத்து லேகா மகள் வைஷ்ணவியுடன் தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்\nவங்கி அதிகாரிகளின் கெடுபிடியால் தாய், மகள் தற்கொலை செய்ததை அடுத்து குறித்த வங்கி முன்னர் மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது குறித்து சந்திரன் கூறுகையில், எங்கள் நிலத்தையும் வீட்டையும் கைப்பற்ற வங்கி அதிகாரிகள் முயன்றார்கள்.\nஎங்கள் நிலத்தை வாங்க ஒப்புக்கொண்டவர்கள், கடைசி நேரத்தில் முடிவை மாற்றியதால் எங்களால் கடன் பணத்தை தர முடியவில்லை.\nதற்போது என் மனைவி மகளை இழந்து தவிக்கிறேன் என கதறியபடி கூறியுள்ளார்.\nPrevious articleஇலங்கைக்கு உதவ முன் வந்த நாடு எது தெரியுமா\nNext articleமகளை வீட்டில் பூட்டிவிட்டு சென்ற பெற்றோர்\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல��\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\nஇளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2012/04/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-07-21T04:10:34Z", "digest": "sha1:5NR7U6XVBYL3NOZNQYQ7WS7KCLPQVRMY", "length": 35328, "nlines": 349, "source_domain": "chollukireen.com", "title": "அரட்டிகாய வேப்புடு. | சொல்லுகிறேன்", "raw_content": "\nஏப்ரல் 16, 2012 at 9:50 முப 18 பின்னூட்டங்கள்\nஅரட்டிகாய வேப்புடு புதுசா எதுவோ என்று பார்த்தால்\nதெலுங்கில் வாழைக்காய் வறுவல் சில மாறுதல்களுடன்.\nநான் இங்கு வந்த ஸமயம் வாழைமரங்கள் குலைகள் முற்றி\nஒன்றன் பின் ஒன்றாக பழமாகவும், காயாகவும், தண்டாகவும்\nஉபயோகப் படுத்த வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது.\nவறுவல், கறி, தண்டில் கறி,கூட்டு,ஸாலட், என விதவிதமாக\nசெய்ய முடிந்தது. ஆட்கள் வேலை செய்ததால் நிறைய சாப்பாட்டுத்\nதேவையும் இருந்தது. நிறைய செய்ததைச் சாப்பிடவும் ஆட்களிருந்தால்\nஅதில் சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழை மரத்தின்\nபட்டைகளைக்கூட இலை மாதிரி கிராமங்களில் சீவி உபயோகப்\nஅம் மாதிரி ஒரு இலை தயாரித்தும் ஸந்தோஷப் பட்டேன்.\nபோட்ட இரண்டு குலைகளும் கல்பூர வல்லி என்ற நல்ல பழ\nநான் அதை வகைவகையாகச் செய து அதைப் பிடித்தும்\nவீட்டில் விளைந்தது என்றால் அலாதி ஸந்தோஷம்தானே\nஅம்மாதிரி அந்தக்காயில் செய்த வேப்புடுவைப் பார்க்கலாம்.\nமுற்றிய எந்த வாழைக்காயிலும் இதைச் செய்யலாம்.\nநான் இந்தக் கல்பூர வல்லி காயிலே செய்ததுதான் இது.\n~ஒன்றும் இவ்வளவு, அவ்வளவு என்று நான் குறிப்பிடவில்லை.\nநல்ல முற்றிய வாழைக்காயைத் தோல்சீவித் தண்ணீரில் போடவும்.\nவாழைக்காயைச் சற்றுப் பருமனாக ஒரு அங்குல அளவிற்குநீளமான\nமெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு சுத்தமான துணியில் பரப்பி\nஈரம் போக காற்றாட விடவும். எடுத்து துளி மஞ்சள்பொடி பிசறவும்.\nவாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய காய்த்துண்டுகளை\nகரகர பதத்தில் வறுத்து எடுக்கவும்.\nவேறொரு வாணலியில் ஒருஸ்பூன் எண்ணெயில் சிறிது மெல்லியதாக\nநறுக்கிய வெங்காயத்தை, முறுகலாக வதக்கவும்.\nஉப்பு மிளகாய்ப் பொடி வறுத்த வறுவலில் பிசறி வெங்காயத்துடன் சேர்த்து\nமுறுகலாகும் வரை வதக்கவும். இறக்கவும்.\nபச்சைக் கறிவேப���பிலையும், ஒரு சின்ன மிளகாயும் வறுத்துச் சேர்த்து\nஅலங்கரிக்கவும். கடுகு, உ.பருப்பும் தாளிக்கலாம்.\nடேபிளில் எல்லாப் பொருட்களுடனும் இதையும் அலங்காரமாகச் சுவைக்கக்\nதெலுங்குப் பெயரில் அரட்டிகாய வேப்புடு என்ற 5 நட்சத்திர ஹோட்டல்\nசமையலும் இதுதான். அதான் வறுவல்தான்.\nஸாதாரண வறுவல் காயை மெல்லியதாக நறுக்கி வறுத்து உப்புக் காரம்\nஎன்னுடைய 231 ஆவது போஸ்ட் இது. நாளை 17—4–2012 எனக்கு 80 வயது\nமுடிகிறது. என்னுடைய சொல்லுகிறேன் ப்ளாக் அபிமானிகளுக்கு சிலவில்லாத\nசென்னை வீட்டு தோட்டத்தின் வாழைப்பழங்களைக் காட்டி அளவில்லாத அன்புடன்\nஎங்கள் ஆசீர்வாதங்களைத் தெறிவித்துக் கொள்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.\nஎங்கள் தோட்டத்து வாழைப் பழங்கள்.\nEntry filed under: வீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்.\nமாங்காய்ப் பச்சடி\tமுதுமைக்கு மதிப்பு.\n18 பின்னூட்டங்கள் Add your own\nகற்பூரவல்லி பழங்கள் பார்க்கவே எடுத்து சாப்பிடவேண்டும் போல இருக்கிறதும்மா எங்க வீட்டிலும் ஒரு காலத்தில் கற்பூரவல்லி வாழை வளர்த்து பழம் ருசித்தது நினைவு வருகிறது. தெலுங்குப் பேரில் வாழைக்காய் கறியும் நல்லா இருக்கிறது. நம்ம வீட்டில் விளைந்தது என்றாலே அது ஒரு ஸ்பெஷல்தான்\n இன்னும் பலநூறு பதிவுகள் எழுதி எங்களுக்கு உதவவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\n80 வயதுப் பூர்த்தி நாளைக்கு என்று தெரிந்து மகிழ்ச்சி. என் அம்மாவை விடவும் மூத்தவர் நீங்க..எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா\nஎன்னுடன் எழுத்துமூலம், பேசிப் பழகும் அன்புடைய உங்களைப் போன்றவர்களுக்கு தெறிவிக்கவே ப்ளாகில் இதைத் தெறிவித்தேன். பகிர்வு நமக்குள் ஏற்பட்டுள்ளதை நினைத்துப் பெருமிதம் அடைகிறேன். வேறு எதைக் கொடுக்க இயலாவிட்டாலும், வயது முதிர்ந்தவள் என்ற் பட்டத்தில் உங்கள் யாவருக்கும் மனம் குளிர்ந்த ஆசீர்வாதங்களை அள்ளி வழங்குகிறேன். உன்னுடைய அன்பிற்கு நன்றி. அன்புடன்\nஇந்த இனிய 80 வது பிறந்த நாளைப்போல பல பல 80 பிறந்த நாட்களை உடல், மன ஆரோக்கியத்துடன் கொண்டாடவும், மேலும் இந்த வலை மூலமாக எங்களுடன் பேச வேண்டுமெனவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.இந்த இனிய நாளில் உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்குக் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி.\nவாழைத்தோட்டத்தைப் பெரிதாக்கிப் பார்த்தேன்.இந்த சென்னை வெயிலில் நல்ல பசுமையாக உள்ளது.இங்கு வாழைக்காய் கிடைக்கும்.வறுவல் செய்துவிடலாம். வாழைப்பழம் ஃப்ரெஷ்ஷாக,படத்தில் பார்க்கும்போதே அதன் சுவை தெரிகிறது. 5 ஸ்டார் ஹோட்டல் அரட்டிகாய/வாழைக்காய் வேப்புடுவின் குறிப்பைப் பகிர்ந்துகொண்டதில் சந்தோஷம் அம்மா.\nஅன்புள்ள சித்ரா ஆசிகள் அனேகம். உங்களுடன் யாவற்றையும் பகிர்ந்து கொள்ளவதின் மகிழ்ச்சியே வேறுவிதம். சாதாரண கமென்ட் பறிமாற்றமாக நான் நினைப்பதில்லை. அம்மா என்று அழைக்கும் உங்கள் பரிவை அதே கோணத்தில் மனதில் பதிந்திருக்கிறது. இந்த வாக்கியம் ஒன்றே என் அன்பைத் தெறிவிக்கும். உன் பரிவான பதிலுக்கு மிக்க மகிழ்ச்சி. அன்புடன்\nஇன்று உங்கள் பிறந்தநாள் என்று சித்ராவின் ப்ளாக் பார்த்துத் தெரிந்துகொண்டேன். இன்று போல என்றென்றும் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் கூடிய வாழ்க்கையை உங்களுக்கு அளிக்க ஸ்ரீரங்க நாச்சியார், ஸ்ரீரங்கநாதனைப் பிரார்த்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஅன்புள்ள ரஞ்சனி உன்னுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி. என்னுடைய பலபல ஆசிகளும் உங்கள் யாவருக்கும். அன்புடன் தொடருவோம்.\nபல விஷயங்கள் பகிருவோம். அன்புடன்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஉங்களுடைய ஆசிர்வாதமும் அன்பும் வேண்டும் .\nஅன்புப் பேத்தி நிறைய ஆசீர்வாதங்கள்.எப்பவோ ஒருதரம் வந்தூட்டு அப்புறம் தலைகாட்டவே இல்லையே ரொம்ப பிஸியா. எப்போவாவது வந்து தலையைக் காட்டு. ஸந்தோஷமாஇருக்கும். ஸரியா அன்பு கலந்த ஆசிகள். அன்புடன் சொல்லுகிறேன்.\nஆசிகள் ஷீலா. உங்கள் யாவரின் அன்பை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். இன்னிக்கு எப்படியாவது பதிலெழுதணும்னு நினைத்து எழுதுகிறேன். கால் கொஞ்சம் தேவலை. அம்மாவை நினைக்காத நாளில்லை. எல்லோருக்கும் என் மனமுவந்த ஆசிகள். ஸந்தித்துக் கொண்டே இருப்போம். அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை. அன்புடன் சொல்லுகிறேன். மாமி\n11. சந்திரமால்யா | 1:04 பிப இல் ஏப்ரல் 18, 2012\n சரியான நேரத்தில் அறிந்துகொள்ளாமல் விட்டுவிட்டேனே:(\nஇருந்தாலும் உங்கள் பிறந்த தினத்தில் மட்டுமல்லாமல் என்றென்றுமே நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் இன்னும் மட்டற்ற மகிழ்ச்சியோடு நிறைவாக வாழ மனமாரப் பிரார்த்திக்கின்றேன்.\nஉங்களின் அன்பான ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன்.\n உங்கள் வயதிற்கு நீங்கள் செய்யும் இந்த சேவையை என்னவென��பேன் உங்களின் மகத்தான இந்தப்பணி மேலும் மேலும் எமக்குக் கிடைக்க அதற்கான உடல் உள நலனையும் உங்களுக்கு பரம்பொருள் தந்திட வேண்டுகிறேன். இந்த வலைப்பக்கத்தை நல்லமுறையில் உங்களுக்கு அமைத்துத்தந்து என்றென்றும் ஆதரவாக உறுதுணையாக இருக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகள்.\nஅன்புள்ள சந்திரமால்யா உனக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள். உன்னுடைய அன்பான வார்த்தைகளுக்கு எந்தவிதத்தில் ஸந்தோஷத்தைத் தெறியப்படுத்துவதென்று எனக்கே புறியவில்லை. இந்த ப்ளாக் எழுதும் பழக்கம் இல்லாவிட்டால்\nவயதான நேரத்தில் பொழுதைப்போக்க ரொம்ப சிரமப்பட வேண்டும். நிஜமா ஜெனிவா பிள்ளைக்குத்தான் நன்றி போய்ச் சேரவேண்டும். அடுத்தபடி\nஎல்லோரும் ஒத்தாசையா இருந்திருக்கா. பெறிய பணி ஒன்றும் இல்லேம்மா. மனதிற்கு இதமாக இருக்கு என்பதை மறுக்க முடியாது. பாரு உன்போன்ற ஆதரவான பெண்களைத் தேடிக் கொடுத்தது எது. புகழ்ச்சிக்காக இல்லை. வலைத்தளங்கள் ஓயஸிஸ் போன்றவை. இதில் ஈடுபட\n.மனத்தூண்டல் வேண்டும். நீ அடிக்கடி வா. ஸந்தோஷமாக இருக்கும். அன்புடன் சொல்லுகிறேனம்மா.\nதலைப்பில் அசர வைத்து விட்டீர்கள்\nஉங்களுடைய பின்னூட்டத்தை நான் மிகவும் ரஸித்தேன். அந்த வேப்புடுவைச் சாப்பிட்டால் கொஞ்சம் பசியடங்குமே வாழைக்காயல்லவா. கொஞ்சம் ஹெவியாகப் பசியை அடக்கும்.\nநான் அடிக்கடி உஙகள் தளத்தைப் படிக்கிறேன். மிகவும் உபயோகமாக\nஅழகாக ஸிம்பிளாக எழுதுகிறீர்கள். நான் கூட சில உதவிகளைக் கேட்க நினைத்துள்ளேன். நிதானமாகக் கேட்கிறேன்.\nஉங்கள் முதல் வரவை அன்புடன் வரவேற்கிறேன். சொல்லுகிறேனில் இருக்கும். வேறு ஏதாவது பிடித்த டிபனாகப் பார்த்து சாப்பிட்டுப் பசியாருங்கள். நன்றியும் ஆசிகளும்,சொல்லுகிறேன்.\nஆம் வாழைக்காய் மாப்பொருள் மட்டுமின்றி நார்ப்பொருளும் ஏனைய சத்துக்ளும் உடையது. பசியடங்கும். சுவை கிளப்பும்\nஎவ்வளவு வேலை இருந்தாலும் நாள் தவறாமல் உங்கள் தளம் வந்து பார்பேன் பாட்டிமா .\nஅம்மா சமையல் கற்றுகொள் என்று சொன்ன போது எல்லாம் முடியாது என்று கூறினேன்\nஇன்று தனியே வேலைக்காக வந்த பின் சமைக்க வேண்டிய கட்டாயம் .\nநிறைய சமையல் விஷயங்களை உங்கள் தளம் மற்றும் மகி அக்கா தளங்களை பா��்த்து முயற்சி செய்துளேன்\nஆனால் கமெண்ட் போடாமல் போய்விடுவேன் 🙂\nஇனி செய்து பார்த்த தவறாமல் பகிர்ந்து கொள்கிறேன் பாட்டிமா\nஸந்தோஷம் பேத்தி. கொஞ்ச நாட்களாய் நலக்ருரைவு எனக்கு. .அப்புரமா நிறையப் பேசலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மார்ச் மே »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-21T04:49:51Z", "digest": "sha1:PZKTEJXOZSKGW2LVXI3JKLXYHSYS455R", "length": 62516, "nlines": 1206, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "முக்கால் நிர்வாணம் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: நடிகைகளுக்கு சான்ஸ் வேண்டுமானால் அல்லது மற்றவர்களின் கவனத்தில் இருக்க வேண்டுமானால், நிர்வாண, முக்காலரை நிர்வாண புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். “அவுத்து போட்டு நடிக்கத் துடிக்கிறார்கள்” என்று முன்னர் 1970களில் ஒருவர் சொன்னது போல, இப்பொழுது, நடிகைகள் ரொம்பவே முன்னேறி விட்டார்கள். ஆபாசமான நடனங்கள், காட்சிகள், படுக்கையறை காட்சிகள் எல்லாம், ஹாலிவுட்டை தோற்கடிக்கும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன. இந்திய சென்சார் போர்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. “காஸ்டிங் கௌச்,” “மீ டூ” எல்லாம் அடங்கிய நிலையில், அக்ஷரா ஹஸனின் “டூ பீஸ்” புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகின. அதாவது, அக்ஷராவுக்குத் தெரியாமல், அவை வெளியே வந்திருக்க முடியாது. இருப்பினும், கசிந்து விட்டன, அந்தரங்கமான புகைப்படங்கள் என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை விட மோசமாக, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், படங்கள் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்பொழுது, மானம்-அவமானம் எல்லாம் போகிறதா, கசிந்து விட்டன, அந்தரங்கமான புகைப்படங்கள் என்றெல்லாம் விவாதித்தது இல்லை.\nடைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்ததை பரப்பிய தமிழ் ஊடகங்கள்: இப்பொழுதெல்லாம், நிருபர்கள் வெளியே சென்று செய்திகளை சேகரித்து வருவதில்லை. இணைதளத்தில் மேய்ந்து, கிடைப்பதை வைத்து, செய்திகளை தயாரித்து வெளியிடுகின்றனர். அது உண்மையா-பொய்யா என்பது பற்றி கூட கவலைப்படுவது கிடையாது.\nஇதை வைத்து, அப்படியே செய்திகளாக்கி போட்டு வருகின்றன. சித்தாந்தம், கட்சி சார்பு, ஜாதி-மதம், கவர் கொடித்தான் – கொடுக்கவில்லை போன்றவற்றில் தான் அவர்களது செய்தி வெளியீடுகள் உள்ளன.\nஅக்ஷரா புராணம் பாடும் ஊடகங்கள்: நடிகை அக்‌ஷராஹாசன் கடந்த 2015- ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார்[3]. அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார்[4]. இதையடுத்து அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே வேளையில் அவர் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது, படங்கள் இல்லை, புக் செய்ய ஆளும் இல்லை என்றாகிறது. நடிப்பு இருந்தால், நடித்து முன்னேறலாம், அத்திறமை இல்லாதவர்கள் தாம், இவ்வாறு கவர்ச்ச்சி என்ற போர்வையில், உடம்பைக் காட்டிப் பிழைக்கின்றனர். இதெல்லாம் நல்ல காரியங்களா, சமூகத்தை கெடுக்கும், சீரழிக்கும், மாசு படுத்தும் விவகாரங்கள் இல்லையா என்றெல்லாம் யார்ம் விவாதிப்பதாகத் தெரியவில்லை. மகள்கள் இவ்வாறு இருக்கும் போது, அப்பன் கமல் ஹஸன் கட்சி தொடங்கி ஏதோ “பெரிய யோக்கியர்” போல ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருப்பது கேவலமாக இருக்கிறது.\nமுக்கால் நிர்வாண படங்கள் வெளியானது பற்றி அக்ஷராவின் விளக்கம்: இந்நிலையில் அவரது அந்தரங்க புக��ப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் நடிகர் கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே அக்‌ஷராஹாசனின் புகைப்படம்தானா அல்லது மார்பிங்கா என்பது உறுதி செய்யப்படவில்லை[5]. அதற்கு பதிலளித்திருக்கும் அக்‌ஷராஹாசன், புகார் அளிப்பதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்[6]. இதுபோன்று விளம்பரங்களில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்[7]. மேலும் தனது மற்றொரு பதிவில், “இந்த புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை[8]. ஆனால் துரதிர்ஷடவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்” என்றும் பதிவிட்டிருக்கிறார்.\nகமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது: இதுவே, பெரிய வேடிக்கை, தமாஷா எனலாம். கமல் என்ன ஒழுக்கமானவரா, பெண்மையினைப் போற்றுபவரா, என்று பார்த்தால் உண்மை தெரியும். திருமணம் செய்யாமலே, இந்த இரு பெண்களையும் சரிதா பெற்றெடுத்து, இவர் வளர்த்துக் கொண்டிருந்தார் என்பது தெரிந்த விசயமே. பிறகு, கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர்களை பார்த்துக் கொள்ள செய்தார். வயதாகி விட்டதால், பிரச்சினை ஏற்பட்டதால், அவரும் மகளோடு பிரிந்து சென்று விட்டார். பிறகு, என்ன “கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம்” வெங்காயம் போன்ற கோரிக்கைகள் என்று தெரியவில்லை. பொதுவாக, எந்த அப்பனாவது, தன் மகள்தைவ்வாறு பபுகைப்படம் எடுத்துக் கொள்வாளா, அவற்றை வெளியே போட்டு பரப்புவாளா என்று யோசிக்க வேண்டும். அப்படி செய்தால், அந்த அப்பனை எவ்வாறு பொது மக்கள் நினைப்பார்கள் என்பதும் தெரிந்த விசயம் தான். சரி, நாங்கள் நடிகைகள், நடிகர்கள் அப்படித்தான் இருப்போம் என்றால், அப்படியே இருக்க வேண்டும், பிறகு சமூகத்திற்கு வந்து அறிவுரைக் கூறக் கூடாது.\nஇவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்பட���ம் காட்சிகளைப் போன்றதாகும்: இவரே நடிகை, கேமரா உமன், டைரக்டர், தயாரிப்பாளர் என்றிருந்து எடுத்த படங்கள் எப்படி தவறான டேக்குகள் ஆகும் என்று தெரியவில்லை. பிறகு அவற்றை ஏன் சரியான டேக்குகள் போல வெளியிட வேண்டும் “மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்,” அப்படியென்றால், நடிக்கப் போகிறாரா, படம் எடுக்கப் போகிறாரா “மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்,” அப்படியென்றால், நடிக்கப் போகிறாரா, படம் எடுக்கப் போகிறாரா சில ஆங்கில ஊடகங்கள் “அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன[9]. அப்படியென்ன அதிர்ச்சி என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவ்வப்பொழுது, ஆபாசமாக ப்நடிக்கும் நடிகைகளுக்கு உப்தேசம் செய்திருக்கலாமே சில ஆங்கில ஊடகங்கள் “அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன[9]. அப்படியென்ன அதிர்ச்சி என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவ்வப்பொழுது, ஆபாசமாக ப்நடிக்கும் நடிகைகளுக்கு உப்தேசம் செய்திருக்கலாமே சினிமாவில் இதைவிட ஆபாசமான, நிர்வாணமான படங்கள், காட்சிகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றானவே, அவற்றைப் பார்த்து அடையாத அதிர்ச்சி, இவற்றில் ஏற்பட்டுள்ளதே, அதிர்ச்சியாக இருக்கிறது[10].\n[3] நியூஸ்18.ர்கமிழ், இணையத்தில் கசிந்த அந்தரங்க புகைப்படங்கள்: அக்‌ஷராஹாசன் விளக்கம், Updated: November 3, 2018, 7:31 PM IST.\n[5] நக்கீரன், இணையத்தில் லீக்கான அக்‌ஷராஹாசனின் பிரைவேட் புகைப்படங்கள்…., சந்தோஷ் குமார், Published on 03/11/2018 (13:18) | Edited on 03/11/2018 (13:28).\n[7] தமிழ்.ஏசியா,நெட்.நியூஸ், சமூக வலைத்தளத்தில் லீக்கான கமல் மகள் அக்ஷரா ஹாசன் அந்தரங்க புகைப்படம் முகம் சுளிக்கும் ரசிகர்கள்\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, அக்ஷரா ஹாசன், அக்ஷரா ஹாஸன், அரை நிர்வாணம், இணைதளம், உள்ளாடை, கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹஸன், கமல்ஹாசன், காட்சி, கால் நிர்வாணம், ஞட்டி, டுவிட்டர், டேக், நிர்வாண காட்சி, நிர்வாணம், பாடி, முகை, முக்கால் நிர்வாணம், முலை, முலை காட்டுதல், ஸ்ருதி\nஅக்ஷரா, அங்கம், அசிங்கம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அரைகுறை உடை, ஆபாச உடை, ஆபாசம், உடலீர்ப்பு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சி ஆடை, கவர்ச்சி உடை, காட்டுதல், காட்டுவது, கால் நிர்வாணம், கேஸ்டிங் கவுச், கொக்கோகம், கொங்கை, கௌதமி, சூடு, செக்ஸ், சேர்ந்து வாழ்தல், டு பீஸ் உடை, டுவிட்டர், தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், படுக்க வா, படுக்கவா, படுக்கை, படுக்கைக்கு வா, படுத்தால் சான்ஸ், புகைப்படம், மார்பகம், மார்பகம் காட்டுதல், மார்பகம் தெரிதல், முக்கால் நிர்வாணம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nஇன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nதமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\nகுடிக்கும் கிளப்புகளில் நடமாடும் பெண்கள், அவர்களின் ஆபாசம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் முதலியன\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/best-android-phones/", "date_download": "2019-07-21T04:39:58Z", "digest": "sha1:FUZ7T3F7WSNPDZYRPRX4H4DGID6GAJGI", "length": 14452, "nlines": 311, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் உள்ள சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள் - 2019 ஆம் ஆண்டின் டாப் 10 ஆண்ட்ராய்டு போன்கள் விலைகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் உள்ள சிறந்த சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள் போன்களை தேடுகிறீர்களா சிறந்த விலையில், விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், புகைப்படங்கள், போட்டியாளர்கள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து தகவல்களுடன் சிறந்த சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள் போன்களின் பட்டியல் இதோ.\nவிலைக்கு தகுந்த சிறந்த போன்கள்\nரூ.5,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.15,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.35,000/- க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.50,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.3000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nரூ.7000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nசிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த 3ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 4ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 6ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த மெட்டல் உடல் போன்கள்\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசிறந்த வயர்லெஸ் சார்ஜிங் போன்கள்\nசிறந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்\nசிறந்த 8ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள்\nதொழில்நுட்ப பிரியர்களுக்கான சிறந்த போன்கள்\nடாப் 10 சாம்சங் மொபைல்கள்\nடாப் 10 நோக்கியா மொபைல்கள்\nடாப் 10 ஆப்பிள் மொபைல்கள்\nடாப் 10 மோட்டரோலா மொபைல்கள்\nடாப் 10 லெனோவா மொபைல்கள்\nடாப் 10 எல்ஜி மொபைல்கள்\nடாப் 10 ஆசுஸ் மொபைல்���ள்\nடாப் 10 லாவா மொபைல்கள்\nடாப் 10 ஒன்ப்ளஸ் மொபைல்கள்\nடாப் 10 ஓப்போ மொபைல்கள்\nடாப் 10 சியோமி மொபைல்கள்\nடாப் 10 விவோ மொபைல்கள்\nடாப் 10 ஹானர் மொபைல்கள்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n#2 ரெட்மி K20 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n#3 ரெட்மி நோட் 7S\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\n32 GB / 64 GB சேமிப்புதிறன்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n128 GB / 256 GB சேமிப்புதிறன்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n#8 சாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\n#9 ரியல்மி 3 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\n64 GB / 128 GB சேமிப்புதிறன்\n#10 சாம்சங் கேலக்ஸி A30\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஇந்தியாவில் சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள்\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/hotstar-premium-free-with-bsnl-super-star-300-broadband-plan-022295.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-21T04:13:13Z", "digest": "sha1:ZY2VCCGCWOILWUDTIY5UXDUX7PCSQLPP", "length": 17596, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "இலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 300 ஜிபி டேட்டா! பிஎஸ்என்எல் இன் சூப்பர் ஸ்டார் 300 திட்டம்! | hotstar premium free with bsnl super star 300 broadband plan - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து ரூ.20 லட்சம் வென்ற முத்தையா.\n42 min ago 600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\n1 hr ago வைரல் வீடியோ:குழந்தையைத் தூக்கி எறிந்த தாய்\n2 hrs ago 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உதவ முன்வரும் அமெரிக்கர்கள்\n18 hrs ago விண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nMovies Bigg Boss 3 அது எப்படி கமலை பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்கலாம்\nNews வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி ந��ந்துக்கங்க...\nSports Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு\nAutomobiles ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடும் வீழ்ச்சி... வளர்ச்சியை பதிவு செய்த ஒரே ஒரு மாடல் இதுதான்\nFinance Cancer: நாம் சாப்பிடும் மீன்களுக்கு தோல் புற்றுநோய் வந்து இறந்ததாக இருந்தால் என்ன செய்வீர்கள்..\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 300 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் இன் சூப்பர் ஸ்டார் 300 திட்டம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சூப்பர் ஸ்டார் 300 என்ற அன்லிமிடெட் டேட்டா ஆப்டிக் பைபர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.\nசூப்பர் ஸ்டார் 300 திட்டம்\nபிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த சூப்பர் ஸ்டார் 300 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு, வினாடிக்கு 50 எம்.பி என்ற வேகத்தில் 300ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அன்லிமிடெட் டேட்டா நிறைவடைந்தவுடன் 2 எம்.பி வேகத்தில் பயனர்களுக்கு டேட்டா சேவை வழங்கப்படும்.\nஇலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா\nஇந்த சூப்பர் ஸ்டார் 300 திட்டத்துடன் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு, ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. இதை பயனப்டுத்தி பயனர்கள் ஹாலிவுட் படங்கள், சீரியல்கள் மற்றும் கிரிக்கெட் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.\nஉங்க போன்னுக்கு \"ஆண்ட்ராய்டு Q\" அப்டேட் இருக்கானு இங்க செக் பண்ணுங்க\nஇந்த திட்டத்தைப் பெறுவதற்குப் இதை செய்யுங்கள்\nஇந்தியாவில் உள்ள அனைத்து வட்டார பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இந்த சூப்பர் ஸ்டார் 300 திட்டம் மற்றும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைப் பெறுவதற்குப் பயனர்கள் ஆன்லைன் இல் பதிவு செய்ய வேண்டும் அல்லது டோல் பிரீ எண்ணிற்கு டயல் செய்து பதிவு செய்ய வேண்டும்.\nஉலகிலேயே 13நிமிடத்தில் ஏறும் அதிவேக சார்ஜ்சர் இதுதான்: விவோவின் மாஸ்.\nவேர்ல்ட் கப் கிரிக்கெட் போட்டி\nவேர்ல்ட் கப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் பிஎஸ்என��எல் நிறுவனம் கைகோர்த்துக்கொண்டுள்ளது சந்தோஷமளிப்பதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.\nவிபரீதத்தில் முடிந்த டிக் டாக் சேலஞ்சு 12 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்\nவிரைவில் பல புதிய திட்டங்கள்\nபிஎஸ்என்எல் பயனர்களுக்குக் கூடுதல் சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் இதுபோன்ற பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் எனவும் பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்திருக்கிறார்.\n600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nவைரல் வீடியோ:குழந்தையைத் தூக்கி எறிந்த தாய்\nரூ.96க்கு180நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்\n50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உதவ முன்வரும் அமெரிக்கர்கள்\nவாய்ஸ் காலுடன், டபுள் டேட்டா நன்மை வழங்கி தெறிக்கிவிட்ட பிஎஸ்என்எல்.\nவிண்கல்லை போல் வீடுகளை கட்டி அசர விட்ட அமெரிக்கா நிறுவனம்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த இரண்டு திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\nஆபாச வலைத்தளங்கள் உங்களின் தகவல்களை விற்கின்றன இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல்\nஜியோ ஜிகாபைபருடன் போட்டி: மலிவான பிளான்களை அறிவித்து அதிரடியில் பிஎஸ்என்எல்.\nநாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஜியோவுக்கு 2ம் இடம்: பறிகொடுத்த ஏர்டெல்.\nஜியோவை விட குறைந்த விலையில் ஓராண்டு பிளானை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுஜராத்தில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை: மோடியின் மாநிலத்தில் நடந்த கூத்து.\nமத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nவைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/114385-tamilisai-soundararajan-criticizes-kamal-haasan", "date_download": "2019-07-21T04:55:56Z", "digest": "sha1:4US2E3OSXAJ4DGZMDIUSHBN4SZX7PTU2", "length": 5141, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "`மக்கள் உங்களை நம��ப மாட்டார்கள்!' - கமலைச் சீண்டும் தமிழிசை | Tamilisai Soundararajan criticizes Kamal haasan", "raw_content": "\n`மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்' - கமலைச் சீண்டும் தமிழிசை\n`மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்' - கமலைச் சீண்டும் தமிழிசை\n`கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்' என்று கமல்ஹாசன் சில நாள்களுக்கு முன்னர் கருத்து கூறியிருந்தார். இதை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்செய்துள்ளார்.\nசில நாள்களுக்கு முன்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல், `தற்போது, நம் இலக்கு சற்று மாறியிருக்கிறது. நாம் கஜானாவை நோக்கிச் செல்லவில்லை. மக்களின் முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். மக்களை நோக்கிச்செல்லும் பயணம் விரைவாக இருக்கும். சாதி, மதம் கடந்த பயணமாக இது இருக்கும். சுவரொட்டியில் எழுதப்படும் வாசகங்களைத் தலைமையின் அனுமதிபெற்று எழுதுங்கள், கண்ணியம் காக்கப்பட வேண்டும்' என்று பேசியிருந்தார்.\nஇதுகுறித்து தமிழிசை அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், `திரைப்படங்களில் நடித்து உங்கள் கஜானாவை நிரப்பிக்கொண்ட நீங்கள், கஜானாவை நோக்கிச் செல்லவில்லை என்றால், மக்கள் நம்ப மாட்டார்கள்' என்று எதிர்வினையாற்றியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pt-07-11-2018.html", "date_download": "2019-07-21T04:36:42Z", "digest": "sha1:P27ZUR6RUJUDQLNINGBLLHTAJNX3JROP", "length": 5783, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கருவி", "raw_content": "\nஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 83\nவேலையே செய்யாமல் ப்ரமோஷன் வாங்குவது எப்படி\nகாதலுக்கு மரியாதை – ஜி.கெளதம்\nஎனது ரேசன் கார்டு – நடிகர் பார்த்திபன்\nPosted : புதன்கிழமை, நவம்பர் 07 , 2018\n20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் அதை சந்திக்க…\n20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். நான் எந்த கட்சிக்கும் குழலோ, ஊதுகுழலோ கிடையாது. நான் மக்களின் கருவி.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/capitalcampus.html", "date_download": "2019-07-21T04:13:26Z", "digest": "sha1:FIYCNIX7F5R72LSQX67JJOEGSWTGPUCD", "length": 5462, "nlines": 59, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு கல்லடி Capital Campus இல் மாபெரும் கேக் அலங்கார கண்காட்சி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு கல்லடி Capital Campus இல் மாபெரும் கேக் அலங்கார கண்காட்சி\nமட்டக்களப்பு கல்லடி Capital Campus இல் மாபெரும் கேக் அலங்கார கண்காட்சி\nமட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள Capital Campus இல் 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கேக் அலங்கார கண்காட்சி யொன்று Capital Campus இன் முகாமைத்துவ பணிப்பாளர் கே. தியாகரன் தலைமையில் நடைபெற்றது.\nCapital campus இன் Cake Icing & Decoration பயிற்சி ஆசிரியர் ஆ;ர்;;.மெலாணி சரணியா அவர்களின் வழிகாட்டலில் Cake Icing & Decoration ��யிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களினால் அலங்கரிக்கப்பட்ட பல வடிவங்களிலான கேக் வகைகள் காட்சிப் படுத்தப்பட்டன.\nஅம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 1ம்இ2ம்,3ம் இடத்தினைப் பெற்ற கேக் அலங்காரத்திற்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.;இக் கண்காட்சியைக் கண்டுகளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்தும் பலர் வருகை தந்தனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/02/blog-post_95.html", "date_download": "2019-07-21T04:14:37Z", "digest": "sha1:PHAC545HOJIPGSAZDFRXFLKIUALZATBV", "length": 6731, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "தைபூசம் புதிர் எடுக்கும் சிறப்பு பூஜை நிகழ்வு (Video & photos) - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தைபூசம் புதிர் எடுக்கும் சிறப்பு பூஜை நிகழ்வு (Video & photos)\nதைபூசம் புதிர் எடுக்கும் சிறப்பு பூஜை நிகழ்வு (Video & photos)\nஇந்துக்களின் மிக முக்கியத்துவமான தினங்களில் ஒன்றான தைப்பூசத்தினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜைகளும் தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றான புதிர் எடுக்கும் நிகழ்வுகளும் ஆலயங்களில் சிறப்பான முறையில் நடைபெற்றன.\n(31) புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இந்த தைப்பூச நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.\nஇயற்கை வனப்பும் மிகப்பழமைவாய்ந்த ஆலயங்களுல் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூசத்தினை முன்னி;ட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.\nஆலயத்தில் விசேட யாகம் மற்றும் அபிசேகம் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது .இதனை தொடர்ந்து ஆலயத்தின் வயற்காணியில் நெல் அறுவடை செய்யப்பட்டு புதிர் எடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nஅதனைத்தொடர்ந்து பௌர்ணமி தினப் பூசையுடன் ஸ்ரீ சக்கர ஸ்தாபன அபிஷேகம் , வசந்த மண்டப பூஜை நடைபெற்று அம்பாள் உள்வீதி உலாவருதல் நிகழ்வும் நடைபெற்றது.\nபண்டையாக காலம் தொடர்க்கம் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களுடன் நடைபெறும் இந்த தைபூசம் புதிர் எடுக்கும் நிகழ்வில் ஆலய நிர்வாக சபையினர் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/06/blog-post_33.html", "date_download": "2019-07-21T04:40:27Z", "digest": "sha1:7CCD4OS4TIT5CCZZVVBFVYHDZR4MXACL", "length": 6510, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்குமாகாண ஆங்கில தின விழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்குமாகாண ஆங்கில தின விழா\nகிழக்குமாகாண ஆங்கில தின விழா\nஜோன் கீல்ஸ் அரக்கட்டனை நிறுவனம் 2004 ஆண்டில் இருந்து நாடளாவிய ரீதியில் மக்களுக்கான சுகாதாரம் , கல்வி , சூழல் , சமூகம் ,கலை கலாசார போன்ற வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற வேளையில் இதனுடன் இணைந்ததாக பாடசாலை மாணவர்களுக்கு உயர் தர ஆங்கில கல்வியையும் இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பாத்திருக்கும் இளைஞர் ,யுவதிகளுக்கான தொழிலுக்கான ஆங்கில கல்வியினை வழங்கி அதற்கான தேசிய தர சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றது\nஅதற்கு அமைய கிழக்கு மாகாணத்தின் அம்பாறை ,மட்டக்களப்பு ,திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் ,யுவதிகளுக்கான ஆங்கில பாடநெறிகள் நடாத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.\nஜோன் கீல்ஸ் அரக்கட்டனை நிறுவக சமூக சேவை அதிகாரி குமுது முனுசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் , மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வும் நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் வடகிழக்கு ஆள் இணைப்பு முகாமையாளர் எ .நிரோசன் , மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் .பிரதீப் வசந்த் மற்றும் மாணவர்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டனர்\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2008/06/10/", "date_download": "2019-07-21T04:29:00Z", "digest": "sha1:TOTV4YXULJ6OXLAMMIVTZQ6EFZS5OTZ3", "length": 11989, "nlines": 299, "source_domain": "barthee.wordpress.com", "title": "10 | ஜூன் | 2008 | Barthee's Weblog", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 10th, 2008\nநோர்வேயை சேர்ந்த ஒரு ‘M’ நேயர் புதிர்களை அனுப்பியிருந்தார். இவற்றிகான் பதிலை நேயர்கள் யாராவது கண்டுபிடியுங்கள் பார்க்கல்லாம் என்று.\n1 .கதை சொல்லும் மரம் என்ன\n2 .தசாவதாரம் படத்தில் கமலுடன் மூன்றாவது முறையாக நடித்த நடிகை யார்\n3 .’பில்லா’ அஜித்திற்கு எத்தனையாவது திரைப்படம்\n4. 22 40 70 98 100 இவற்றை கூட்டியோ கழித்தோ, பெருக்கியோ, பிரித்தோ விடை 77 வரவேண்டும்.\n5. 10 20 25 28 30 இவற்றை கூட்டியோ கழித்தோ, பெருக்கியோ, பிரித்தோ விடை 10 வரவேண்டும்.\nஇந்த 5 கேள்விகளுக்கும் பதிலை Comments ல் இடலாம்.\nPosted by barthee under மூவி/வீடியோ | குறிச்சொற்கள்: திரைப்படம் |\nஎன்னதான் DVDக்கள் BLUE RAYக்கள் வந்தாலும் சில பழைய படங்களை நாம் தேடும் போது கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு படம் உங்கள் பார்வைக்காக இதோ.\nஜெமினிகணேசன் கே.ஆர்.விஜயா நடிப்பில் 1976ம் ஆண்டு வெளிவந்த “ராமு” திரைப்படம்\nPosted by barthee under பொதுவானவை | குறிச்சொற்கள்: நகைச்சுவை |\nநோயாளிகள் இல்லாத ஒரு டாக்டர் ஒருவர் செய்யும் வேலையை பாருங்கள்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« மே ஜூலை »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75780/cinema/Kollywood/samantha-again-to-pair-with-vijay-sethupathi.htm", "date_download": "2019-07-21T05:26:01Z", "digest": "sha1:SPK6S57ZWTKWIFG6B24AWJPELWJTRITQ", "length": 10201, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜயசேதுபதி படத்தில் மீண்டும் சமந்தா - samantha again to pair with vijay sethupathi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபைக்கில் சென்று படம் பார்த்த ராம்கோபால் வர்மா | லீக் ஆன சிங்கப்பெண்ணே பாடல் ஜூலை 23ல் வெளியாகிறது | 'பிகில்' படப்பிடிப்பு விரைவில் நிறைவு | கூர்கா - 15 லட்ச ரூபாய் லாபத்துக்கு சக்சஸ் மீட் | சல்மானை நெகிழ வைத்த ரசிகை | ஸ்வேதாவின் பாட்டில் சேலஞ்ச் | பே��்ட நடிகரின் தீராத மனக்குறை | மலையாள ஹாரர் ரீமேக்கில் இம்ரான் ஹாஸ்மி | ராஜ்கிரண் மீனா பற்றி மம்முட்டி வெளியிட்ட தகவல் | ஹீரோவான ரகுல் பிரீத் சிங் சகோதரர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜயசேதுபதி படத்தில் மீண்டும் சமந்தா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார். தனக்குத்தானே டப்பிங்கும் பேசியிருக்கிறார் சமந்தா.\nஇந்தநிலையில், தற்போது தெலுங்கில் ஓ பேபி எந்த சக்ககுன்னவே, மஜிலி ஆகிய படங்களில் நடித்து வரும் சமந்தா, தமிழில் டில்லி பிரசாத் இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் துக்ளக் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் சமந்தா ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறாராம். இது குறித்த தகவல் விரைவில் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதிருமணம்- சாய்பல்லவி சொன்ன ... காமெடி படத்தில் ஜோதிகா-ரேவதி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசல்மானை நெகிழ வைத்த ரசிகை\nமலையாள ஹாரர் ரீமேக்கில் இம்ரான் ஹாஸ்மி\nடிக்டாக் வீடியோ : பாலிவுட் நடிகர் கைது\nசர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nலீக் ஆன சிங்கப்பெண்ணே பாடல் ஜூலை 23ல் வெளியாகிறது\n'பிகில்' படப்பிடிப்பு விரைவில் நிறைவு\nகூர்கா - 15 லட்ச ரூபாய் லாபத்துக்கு சக்சஸ் மீட்\nஹீரோவான ரகுல் பிரீத் சிங் சகோதரர்\nடியர் காம்ரேட்டில் பாடிய விஜய் சேதுபதி - துல்கர்சல்மான்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவிற்கு செல்கிறார் சமந்தா\nரசிகர்களின் கேள்வியில் சிக்கித் தவித்த சமந்தா\nமுதல் வாரத்தில் ரூ.17 கோடி வசூலித்த சமந்தா படம்\nமறைத்த டாட்டூவைக் காட்டிய சமந்தா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/23112542/1178468/Suriya-Advice-to-his-fans-on-his-Birthday.vpf", "date_download": "2019-07-21T05:15:35Z", "digest": "sha1:AIXUZY2TJEGPV4PTT4652HZQNZQAM62K", "length": 18693, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை || Suriya Advice to his fans on his Birthday", "raw_content": "\nசென்னை 21-07-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை\nபிறந்தநாளான இன்று ரசிர்களை சந்தித்த சூர்யா, எப்போதும் புதுப்புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள் என்றும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுரை வழங்கினார். #Suriya #HBDSuriya\nபிறந்தநாளான இன்று ரசிர்களை சந்தித்த சூர்யா, எப்போதும் புதுப்புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள் என்றும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுரை வழங்கினார். #Suriya #HBDSuriya\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா இன்று அவரது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் இன்று ரசிகர்களை சந்தித்த சூர்யா பேசும் போது,\nவாழ்க்கையை புதிய அனுபவங்கள் தான் மேம்படுத்தும். எப்போதும் புதுப்புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள் என்று ரசிகர்கள் முன் தெரிவித்தார்.\n‘‘நாம குழந்தையாக இருக்கும்போது முதன் முதல்ல சைக்கிள் வேணும்னு ஆசைப்படுவோம். அடுத்து கொஞ்சம் வளர்ந்ததும் பைக் வேணும்னு அப்பாகிட்ட அடம்பிடிப்போம். அதுவும் எந்த மாதிரி பைக்னுகூட ஒரு ஐடியாவோட சுத்துவோம். அடுத்து கார். இப்படி வாழ்க்கையில புதுசு புதுசுன்னு எப்பவும் ஒரு உற்சாகம் இருந்துகொண்டே இருக்கும். அது அப்படியே கல்லூரி, வேலை, திருமணம்னு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துக்கிட்டே இருக்கும். இந்தமாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்துல ஒவ்வொரு ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வம் இப்போ நிறைய பேருக்கு குறையுதோன்னு தோணுது. லைஃப்ல ‘இது போதும்டா’னு சிலர் நினைக்கிறாங்க. ஈஸியா சலிப்படையவும் செய்றாங்க.\nஎப்பவுமே ஒரு புது அனுபவம் வைத்துக்கோங்க. நம்ம செய்ற வேலையில், நாம் தான் பெஸ்ட்டா இருக்கணும்னு மனசுல ஆழமா நினைங்க. என்னென்ன விஷயங்கள் கற்றுக்கொண்டே இருக்க முடியுமோ கத்துக்கிட்டே இருங்க. லைஃப்ல ஒரு விஷயம் மட்டும் போதும்னு இங்கே இல்லை.\nஇப்போ எல்லாம் சந்தோஷம் ரொம்ப முக்கியம். கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடுகிறது. எதுக்காகவோ அந்த சந்தோஷத்தை நாம விட்டுடுறோம். எந்த காரணத்துக்காகவும் அதை இழக்கக்கூடாது. சந்தோஷம் என்பது சுலபமான விஷயம் அல்ல. வீடு, பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுத்துடாது. மனதை எப்பவும் சந்தோஷமா வைத்துக்கொள்வதே ஒரு கலை.\nநிறைய படித்து, அறிவாளியா இருக்குற ஒருவர் எப்பவும் உர்ர்ர்னு யார்கிட்டயும் எதுவும் பேசாம இருந்தா அவரை யாரும் சீண்டக்கூட மாட்டாங்க. அதுவே எப்பவும் சிரிச்சிக்கிட்டே மகிழ்ச்சியாக இருக்குறவங்கக்கிட்ட காரணமே இல்லாம அவங்களை சுத்தி நிறைய பேர் சூழ்ந்திடுவாங்க. நாம வேலை செய்ற இடத்துல தொடங்கி எல்லா இடத்திலும் சந்தோஷத்தை காட்டுறது ரொம்ப முக்கியம்.\nயாருடனும், யாரையும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாம மன உளைச்சலை கொடுக்கும். நம்ம வாழ்க்கை நம்ம ஓட்டம்னு இருக்கணும். நம்ம வேலை நமக்கு பெஸ்ட்னு இருக்கணும். அதுல என்ன புது அனுபவம் கிடைத்ததுன்னு பார்க்கணும். எதிலும் தனித்து நிற்கணும்.\nரசிகர்கள் என் மேல் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறீர்களோ, அதே அளவுக்கு எனக்கும் உங்கள் மீது அக்கறை உண்டு. வயசு போய்க்கிட்டே இருக்கும். அதுக்குள்ள நல்ல உயரத்தை தொடணும். உடல் உறுப்பு தானம், ரத்த தானம்னு செய்ற என் ரசிகர்கள் ஒவ்வொருவரும், யாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது. நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள். மற்ற எல்லாவற்றையும் விட முதலில் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம்’’\nஇவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். #Suriya #HBDSuriya #HappyBirthdaySuriya\n9 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்யை வீழ்த்தியது மதுரை பந்தர்ஸ்\nடெல்லி மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்தவர் - ஷீலா தீட்சித் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்\nசூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது காரை��ுடி காளை\nதலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு சந்திப்பு\nமெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்\nதமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது\nபாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்- வாக்குபதிவு தொடங்கியது\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம் இனி ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன்- பிரபல நடிகர் அமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும்- விஜய் தேவரகொண்டா நிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு நயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?page=5", "date_download": "2019-07-21T05:10:00Z", "digest": "sha1:5OSV2IVWDWKDEVVPAFMOHGPSMF4FWNQS", "length": 28665, "nlines": 625, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவாய்மொழி வரலாறு (195) + -\nநிகழ்பட வாய்மொழி வரலாறு (13) + -\nஒலிப்பதிவு (1) + -\nவாழ்க்கை வரலாறு (129) + -\nவாய்மொழி வரலாறு (61) + -\nஈழத்து இதழ்கள் (11) + -\nநாடக கலைஞர் (6) + -\nசாதியம் (4) + -\nமலையகம் (4) + -\nதேயிலைத் தோட்டங்கள் (3) + -\nஆசிரியர்கள் (2) + -\nஈழத்து இடதுசாரி வரலாறு (2) + -\nகட்டுமானத் தொழில்நுட்பம் (2) + -\nசலவைத் தொழில் (2) + -\nசித்த மருத்துவம் (2) + -\nசிற்பக்கலை (2) + -\nதமிழரசுக் கட்சி (2) + -\nதும்புத் தொழில் (2) + -\nதேயிலைச் செய்கை (2) + -\nதொழிற்கலைகள் (2) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (2) + -\nதோட்டப் பாடசாலைகள் (2) + -\nபாடசாலை அனுபவங்கள் (2) + -\nபாரதி தமிழ் வித்தியாலயம் (2) + -\nமலையகத் தமிழர் (2) + -\nமலையகப் பாடசாலைகள் (2) + -\nவிராலிகல பாடசாலை (2) + -\nவேளாண்மை (2) + -\nஅனைத்துலக இந்து மாமன்றம் (1) + -\nஅபிராமி மகா வித்தியாலயம் (1) + -\nஅம்புஜம் இதழ் (1) + -\nஅரசியல் வரலாறு (1) + -\nஆனந்தன் இதழ் (1) + -\nஆன்மிகம் (1) + -\nஆயுள்வேத வைத்தியம் (1) + -\nஇனக்கலவரங்கள் (1) + -\nஇயற்கை உரம் (1) + -\nஇயற்கை வேளாண்மை (1) + -\nஇறப்பர் தோட்டம் (1) + -\nஇல��்கை மத்திய வங்கி (1) + -\nஇளைஞர் விடுதலை இயக்கங்கள் (1) + -\nஈழத் தமிழர் விடுதலை இயக்கம் (1) + -\nஈழத்து இசைக்கருவிகள் (1) + -\nஈழநாடு (1) + -\nஈழப் போராட்ட வரலாறுகள் (1) + -\nஉக்குளான் (1) + -\nஉடுவில் தேர்தல் தொகுதி (1) + -\nஉணவுப் பழக்கம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒல்லாந்தர் கோட்டை (1) + -\nகடவுள் சுப்பு (1) + -\nகயிறு திரித்தல் (1) + -\nகரகம் பாலித்தல் (1) + -\nகரப்பந்தாட்டம் (1) + -\nகிராம வாழ்க்கை (1) + -\nகிராமங்கள் (1) + -\nகிராமிய வாழ்வியல் (1) + -\nகுப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் (1) + -\nகொம்பறை (1) + -\nகொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (1) + -\nகொழும்புத்துறை தமிழ் மகா வித்தியாலயம் (1) + -\nகோணப்பிட்டிய விராலிகல பாடசாலை (1) + -\nகோயில் வரலாறு (1) + -\nகோவில் வரலாறு (1) + -\nசமூகப் போராட்டங்கள் (1) + -\nசாரணியம் (1) + -\nசுண்டிக்குளி மகளிர் கல்லூரி (1) + -\nதந்தை செல்வா (1) + -\nதனித்தமிழ் இயக்கம் (1) + -\nதமிழர் விடுதலைக் கூட்டணி (1) + -\nதமிழ் மாணவர் பேரவை (1) + -\nதிருக்கேதீஸ்வரம் (1) + -\nதும்புத் தொழில் உற்பத்திகள் (1) + -\nதும்புத் தொழில் செயலாக்கம் (1) + -\nதூய யோவான் கல்லூரி (1) + -\nதெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி (1) + -\nதேக்கு மரம் (1) + -\nதேன்மொழி இதழ் (1) + -\nதேயிலை தொழிற்துறை (1) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (1) + -\nதேயிலைத் தோட்ட மேற்பார்வையாளர் (1) + -\nதொல்லியல் களம் (1) + -\nதொழில் அனுபவங்கள் (1) + -\nதோட்ட வரலாறுகள் (1) + -\nநாட்டார் வழிபாடு (1) + -\nநுவரெலியா டயஸ் கடை (1) + -\nநுவரெலியா ஹங்குரான்கெத்த கல்விவலயம் (1) + -\nபண்டா - செல்வா ஒப்பந்தம் (1) + -\nபயங்கரவாத தடுப்புச் சட்டம் (1) + -\nபரமானந்தம் வாத்தியார் (1) + -\nபரிசுத்த திரித்துவ கல்லூரி (1) + -\nபாரதி பதிப்பகம் (1) + -\nபுத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி (1) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (1) + -\nபெருந்தோட்டத்துறை (1) + -\nபோர்க்கால இலக்கியம் (1) + -\nமகாவலி திட்டம் (1) + -\nமடுல்கல கலேபொக்க தமிழ் கலவன் பாடசாலை (1) + -\nமடுல்கல சோளகந்த பாடசாலை (1) + -\nமட்டை அடித்தல் (1) + -\nமனித உரிமை மீறல்கள் (1) + -\nமரங்கள் (1) + -\nபரணீதரன், கலாமணி (56) + -\nலுணுகலை ஸ்ரீ (33) + -\nபிரபாகர், நடராசா (29) + -\nகனோல்ட் டெல்சன், பத்திநாதர் (25) + -\nகேசவன், சிவசோதி (22) + -\nகணேசன், செல்லக்குட்டி (13) + -\nவிதுசன், விஜயகுமார் (13) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (10) + -\nரிலக்சன், தர்மபாலன் (10) + -\nஐதீபன், தவராசா (5) + -\nதமிழினி யோதிலிங்கம் (5) + -\nசுகந்தன் வல்லிபுரம் (4) + -\nவேலு இந்திரசெல்வன் (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (2) + -\nகனகசபாபதி கனகேந்திரன் (2) + -\nசுபகரன் பாலசுப்பிரமணியம் (2) + -\nதினகரன், வே. (2) + -\nநற்கீரன் லெட்சுமிகாந்தன் (2) + -\nபால. சிவகடாட்சம் (2) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (2) + -\nஅச்சுதபாகன், இரத்தினம் (1) + -\nஅன்னலட்சுமி, இராசையா (1) + -\nஅன்ரன் இக்னேசியஸ் ஜோசப் (1) + -\nஅம்பிகாபதி, சின்னத்துரை (1) + -\nஅரசரத்தினம், கந்தையா (1) + -\nஅருளானந்தம், தம்பிராசா (1) + -\nஅற்புதராணி, காசிலிங்கம் (1) + -\nஆனந்தகோபால், பொன்னுத்துரை (1) + -\nஆனந்தன், கே. எஸ். (1) + -\nஆனந்தராணி, பாலேந்திரா (1) + -\nஆள்வாப்பிள்ளை, இளையவன் (1) + -\nஇராசநாயகம், முருகேசு (1) + -\nஇராசரத்தினம், கதிராமு (1) + -\nஇராசரத்தினம், மயிலு (1) + -\nஇராசலிங்கம், இராமலிங்கம் (1) + -\nஇராஜசேகரன், சுப்பையா (1) + -\nஇராஜராஜன், தியாகராஜா (1) + -\nஇராஜேஸ்வரி, கொன்ஸ்ரன்ரைன் (1) + -\nஇராமசாமி, கருப்பையா (1) + -\nஇராமச்சந்திரன், கந்தையா (1) + -\nஇராமநாதன், நடராஜா (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஇளங்கோவன், பாலசிங்கம் (1) + -\nஐதிபன், தவராசா (1) + -\nகணேசநாதன், குமாரசிங்கம் (1) + -\nகணேசன், முருகேசு (1) + -\nகணேசராஜா, இராஜதுரை (1) + -\nகணேசலிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகந்தசாமி, கணபதி (1) + -\nகந்தையா தனபாலசிங்கம் (1) + -\nகனகரத்தினம், சந்தனம் (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகருணாகரன், நடராஜா (1) + -\nகீதாகிருஷ்ணன், நா. (1) + -\nகீதாமணி, கமலேந்திரன் (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுமாரசுவாமி, சுப்பிரமணியம் (1) + -\nகுலசிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகைலாயநாதன், பூலோகசுந்தரம் (1) + -\nகோபாலகிருஷ்ணன், கந்தசாமி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nசடாட்சரதேவி, இராசரத்தினம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசண்முகராசா, சதாசிவம் (1) + -\nசத்தியபாலன், நடராஜா (1) + -\nசந்திரசேகர சர்மா, இரத்தினக் குருக்கள் (1) + -\nசந்திரசேகரன், முருகையா செட்டியார் (1) + -\nசந்திரா, சிவதாசா (1) + -\nசபாரத்தினம், ஆறுமுகம் (1) + -\nசபாரத்தினம், மயில்வாகனம் (1) + -\nசபேசன், நா. (1) + -\nசரஸ்வதி, தியாகராசா (1) + -\nசரோஜினிதேவி, சிதம்பரநாதர் (1) + -\nசாந்தனி, பெர்னாண்டோ (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாந்தலிங்கம், வீராசாமி (1) + -\nசிதம்பரநாதன், வேலுப்பிள்ளை (1) + -\nசிறீதரன், சின்னத்துரை (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவகுருநாதன், மயிலு (1) + -\nசிவசுப்பிரமணியம், நடராசா (1) + -\nசிவசோதி, வடிவேலு (1) + -\nசிவச்சந்திரன், இ. (1) + -\nசிவநேசன், சிவசம்பு (1) + -\nசிவராஜலிங்கம், வேலுப்பிள்ளை (1) + -\nசிவானந்தன், மயிலு (1) + -\nசுந்தரலிங்கம், கந்தப்பிள்ளை (1) + -\nசுந்தரலிங்கம், விருத்தாசலம் (1) + -\nசுரேஸ்குமார், தம்பிராசா (1) + -\nசூரியதாச���், கந்தையா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்லதுரை, நாகன் (1) + -\nசெல்லத்துரை, அருணா (1) + -\nசெல்லத்துரை, சுப்பிரமணியம் (1) + -\nசெல்லத்துரை,சின்னட்டி இளையவன் (1) + -\nசெல்வசிரோன்மணி, டானியல் (1) + -\nசெல்வராசா, அருளையா (1) + -\nசெல்வராசா, செல்லையா (1) + -\nசெல்வவிநாயகம், செல்வத்தம்பி (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (197) + -\nநூலக நிறுவனம் (8) + -\nஅரியாலை (17) + -\nஅல்வாய் (17) + -\nதலவாக்கலை (6) + -\nயாழ்ப்பாணம் (5) + -\nவவுனியா (5) + -\nகுருநகர் (4) + -\nகொழும்புத்துறை (4) + -\nபாசையூர் (4) + -\nஅலகொல்லை தோட்டம் (3) + -\nகரவெட்டி (3) + -\nகோணப்பிட்டிய (3) + -\nதெல்லிப்பழை (3) + -\nமலையகம் (3) + -\nவிராலிகல (3) + -\nஆரையம்பதி (2) + -\nஇணுவில் (2) + -\nகாரைநகர் (2) + -\nகுப்பிளான் (2) + -\nகெருடாவில் (2) + -\nசுன்னாகம் (2) + -\nதும்பளை (2) + -\nநாவலப்பிட்டி (2) + -\nபுத்தூர் (2) + -\nலிந்துலை (2) + -\nஅக்கரமலைத் தோட்டம் (1) + -\nஅனலைதீவு (1) + -\nஅலகல தோட்டம் (1) + -\nஅலகல்ல (1) + -\nஅலைகல்லுப்போட்டகுளம் (1) + -\nஆடியபாதம் வீதி, திருநெல்வேலி (1) + -\nஇடப்பெயர்வு (1) + -\nஇரத்தினபுரி (1) + -\nஊர்காவற்துறை (1) + -\nகச்சாய் (1) + -\nகந்தப்பளை (1) + -\nகரணவாய் (1) + -\nகளுத்துறை (1) + -\nகாவத்தை (1) + -\nகுரும்பசிட்டி (1) + -\nகொட்டக்கலை (1) + -\nகொழும்பு (1) + -\nகோண்டாவில் (1) + -\nகோப்பாய் (1) + -\nசிலேவ் ஐலண்ட் (1) + -\nசுண்டிக்குளி (1) + -\nசுண்டுக்குளி (1) + -\nசுழிபுரம் (1) + -\nசேமமடு (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nதுன்னாலை (1) + -\nநல்லூர் (1) + -\nநாகசேனை (1) + -\nநாவற்குள்ளம் (1) + -\nநீர்கொழும்பு (1) + -\nநுவரெலியா (1) + -\nநெல்லியடி (1) + -\nபண்டத்தரிப்பு (1) + -\nபண்டாரவளை (1) + -\nபன்வல மாவட்டம் (1) + -\nபம்பைமடு (1) + -\nபருத்தித்துறை (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபூநகரி (1) + -\nமடுகும்பர தோட்டம் (1) + -\nமட்டக்களப்பு (1) + -\nமல்லாகம் (1) + -\nமாத்தளை (1) + -\nமானிப்பாய் (1) + -\nரொறன்ரோ (1) + -\nலுனுகலை (1) + -\nவசாவிளான் (1) + -\nவட்டகொடை (1) + -\nவண்ணார்பண்ணை (1) + -\nவத்தளை (1) + -\nவல்வெட்டித்துறை (1) + -\nவேதாரண்யம் (1) + -\nஹங்குரான்கெத்தை (1) + -\nஹற்றன் (1) + -\nஹல்கரன ஓயா (1) + -\nஹென்பொல்ட் தோட்டம் (1) + -\nமாணிக்கவாசகர் தங்கதுரை (3) + -\nஅன்னலட்சுமி தங்கதுரை (2) + -\nஅச்சுதபாகன், இரத்தினம் (1) + -\nஅண்ணாமலை செட்டியார் (1) + -\nஅன்னலட்சுமி, இராசையா (1) + -\nஅன்ரனிப்பிள்ளை, சூ. (1) + -\nஅன்ரன் இக்னேசியஸ் ஜோசப் (1) + -\nஅம்பிகாபதி, சின்னத்துரை (1) + -\nஅய்யாத்துரை (1) + -\nஅரசரத்தினம், கந்தையா (1) + -\nஅருணாசலம் (1) + -\nஅருளானந்தம், அ. (1) + -\nஅருளானந்தம், தம்பிராசா (1) + -\nஅல்போன்ஸ், கி. (1) + -\nஆனந்தகோபால், பொன்னுத்துரை (1) + -\nஆனந்தராணி, பாலேந்திரா (1) + -\nஆறுமுக நாவலர் (1) + -\nஆள்வாப்பிள்ளை, இளையவன் (1) + -\nஇராசநாயகம், முருகேசு (1) + -\nஇராசரத்தினம், கதிராமு (1) + -\nஇராசரத்தினம், மயிலு (1) + -\nஇராசலிங்கம், இராமலிங்கம் (1) + -\nஇராஜசேகரன், சுப்பையா (1) + -\nஇராஜராஜன், தியாகராஜா (1) + -\nஇராஜேஸ்வரி, கொன்ஸ்ரன்ரைன் (1) + -\nஇராமசாமி, கருப்பையா (1) + -\nஇராமசாமி, பொ. (1) + -\nஇராமச்சந்திரன், ஆ. (1) + -\nஇராமச்சந்திரன், கந்தையா (1) + -\nஇராமதாஸ்,ம. (1) + -\nஇராமநாதன், நடராஜா (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஇளங்கோவன், பாலசிங்கம் (1) + -\nஇளையதம்பி (1) + -\nஈழவேந்தன் (1) + -\nஉதயச்சந்திரன், செ. (1) + -\nஉபயசேகரம், அப்பாத்துரை (1) + -\nஎட்வாட், கெள (1) + -\nஎம். டி. பண்டா (1) + -\nஎலியாஸ் வரப்பிரகாசம் (1) + -\nஎழிலினி கனகேந்திரன் (1) + -\nஏழைநாயகி, து. (1) + -\nகணேசநாதன், குமாரசிங்கம் (1) + -\nகணேசன், முருகேசு (1) + -\nகணேசராஜா, இராஜதுரை (1) + -\nகணேசலிங்கம் (1) + -\nகணேசலிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகந்தசாமி (1) + -\nகந்தசாமி, கணபதி (1) + -\nகனகசபாபதி மாணிக்கவாசகர் (1) + -\nகனகரத்தினம், இ. (1) + -\nகனகரத்தினம், சந்தனம் (1) + -\nகனகேந்திரன் கனகசபாபதி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகருணாகரன், நடராஜா (1) + -\nகிறிஸ்தோப்பர், கி. (1) + -\nகீதாகிருஷ்ணன், நா. (1) + -\nகீதாமணி, கமலேந்திரன் (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணரட்னம், க (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுமார், சி. (1) + -\nகுலசிங்கம், சின்னத்தம்பி (1) + -\nகுலதுங்க (1) + -\nகேசவராஜ், ந. (1) + -\nகைலாயநாதன், பூலோகசுந்தரம் (1) + -\nகோகிலாதேவி, ம. (1) + -\nகோபாலகிருஷ்ணன், கந்தசாமி (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nசங்கரப்பிள்ளை தம்பிப்பிள்ளை பத்மநாதன் (1) + -\nசடாட்சரதேவி, இராசரத்தினம் (1) + -\nசண்முகசிவம் (1) + -\nசண்முகராசா, சதாசிவம் (1) + -\nசண்முகலிங்கம், ஐ. (1) + -\nசதாசிவம் (1) + -\nசதாசிவம் உருத்திரேஸ்வரன் (1) + -\nசத்தியபாலன், நடராஜா (1) + -\nசந்திரசேகர சர்மா, இரத்தினக் குருக்கள் (1) + -\nசந்திரசேகரன், முருகையா செட்டியார் (1) + -\nசந்திரா, சிவதாசா (1) + -\nசபாரட்ணம் தனபாலசிங்கம் (1) + -\nசபாரத்தினம், ஆறுமுகம் (1) + -\nசபேசன், நா. (1) + -\nசரஸ்வதி, தியாகராசா (1) + -\nசரோஜினிதேவி, சிதம்பரநாதர் (1) + -\nசர்மிலா, அ (1) + -\nசர்மிலாவெரோனா, த. (1) + -\nசாந்தனி, பெர்னாண்டோ (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசிதம்பரநாதன், வேலுப்பிள்ளை (1) + -\nசிறீதரன், சின்னத்துரை (1) + -\nசிறீஸ்கந்தராஜா (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசிவகுருநாதன், மயிலு (1) + -\nசிவசுப்பிரமணியம், நடராசா (1) + -\nசிவசோதி, வடிவேலு (1) + -\nகாரைநகர் (1) + -\nஅல்வாய் வீரபத்திரர் கோவில் (1) + -\nஆனந்தா அச்சகம் (1) + -\nஇந்திய அமைதி காக்கும் படை (1) + -\nயாழ்ப்பாணம் ��ந்துக் கல்லூரி (1) + -\nவரதர் வெளியீடு (1) + -\nவிடுதலைப் புலிகள் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசுப்பையா இராஜசேகரன் வாய்மொழி வரலாறு\nசின்னையா வேலாயுதம் வாய்மொழி வரலாறு\nபெரியசாமி டானியல் வாய்மொழி வரலாறு\nபெருமாள் புஸ்பராஜ் வாய்மொழி வரலாறு\nஇராசையா அன்னலட்சுமி வாய்மொழி வரலாறு\nவீராசாமி சாந்தலிங்கம் வாய்மொழி வரலாறு\nசாந்தனி பெர்னாண்டோ வாய்மொழி வரலாறு\nபால. சிவகடாட்சம் வாய்மொழி வரலாறு | 2\nகந்தப்பு நடராசா வாய்மொழி வரலாறு\nஇராமலிங்கம் இராசலிங்கம் வாய்மொழி வரலாறு\nஜெயசோதி ஜெயலன் வாய்மொழி வரலாறு\nகந்தப்பிள்ளை சுந்தரலிங்கம் வாய்மொழி வரலாறு\nஎலியாஸ் வரப்பிரகாசம் வாய்மொழி வரலாறு\nஞானப்பிரகாசம் மரியநாயகம் வாய்மொழி வரலாறு\nஅப்பாத்துரை உபயசேகரம் வாய்மொழி வரலாறு\nசங்கரப்பிள்ளை தம்பிப்பிள்ளை பத்மநாதன் வாய்மொழி வரலாறு\nநவரத்தினம் குகதாசன் வாய்மொழி வரலாறு\nபூரணானந்தம் குகதாசன் வாய்மொழி வரலாறு\nசதாசிவம் உருத்திரேஸ்வரன் வாய்மொழி வரலாறு\nதிருமதி கமலாதேவி சபாரத்தினம் வாய்மொழி வரலாறு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/06/29/priyanka-chopra-nick-jonas-visit-ambani-family-engagement/", "date_download": "2019-07-21T04:12:56Z", "digest": "sha1:PIBLHQJ4YJWE2CLASL5YKJA7EHUW6NWV", "length": 49841, "nlines": 581, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Priyanka Chopra Nick Jonas visit Ambani family engagement", "raw_content": "\nஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..\nஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய காதலருடன் கலந்து கொண்டிருக்கிறார்.(Priyanka Chopra Nick Jonas visit Ambani family engagement)\nஇந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது பள்ளித் தோழியான ஷ்லோகா மேத்தாவுடன் காதல் மலர்ந்தது. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், நேற்று ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி மும���பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்றனர்.\nஇந் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அவரது மனைவி கவுரி கான் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது காதலர் நிக் ஜோனாஸுடன் கலந்துக் கொண்டார்.\nமேலும், நடிகை பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனாஸும் பொது இடங்களில் அவ்வப்போது சுற்றி வருவதால், இருவரும் காதலித்து வருவதாகவும், ஜூலை மாதம் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஜோடியாக விழாவில் கலந்துக் கொண்டனர்.\n* பணத்தை கையாடல் செய்த விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..\n* கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..\n* விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..\n* யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..\n* டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..\n* கோவா கடற்கரையில் ஆண் நண்பருடன் அரை குறையில் சுற்றும் பிக் பாஸ் நாயகி..\n* விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..\n* பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..\n* காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..\nகோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..\nமார்பை பெரிதாக்கினால் அவர்களை நன்றாக கவரலாம் : மனம் திறந்த தீபிகா படுகோனே..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அற��விப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்���ா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்க���ம் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் ��ுக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nமார்பை பெரிதாக்கினால் அவர்களை நன்றாக கவரலாம் : மனம் திறந்த தீபிகா படுகோனே..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1998/05/01/3683/", "date_download": "2019-07-21T04:30:57Z", "digest": "sha1:BMPTBATDJCWPN34NLEPX3TIFTHAVONW2", "length": 3177, "nlines": 62, "source_domain": "thannambikkai.org", "title": " சிறகுகள் விரித்து. . . | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சிறகுகள் விரித்து. . .\nசிறகுகள் விரித்து. . .\nநீயேன் முற்றுப்புள்ளிக்கு அவசரப்படுகிறாய் ..\nலஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை\nஇதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை\nசிறகுகள் விரித்து. . .\nஇந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்\nதிருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்\nஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்\nகாலம் பொன் போன்றது (Time is Gold )", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/07/15/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-21T04:37:34Z", "digest": "sha1:FFHDERTJ77DXUUCEVVAVJJAFVLFJSSVI", "length": 7622, "nlines": 96, "source_domain": "vivasayam.org", "title": "சூரியகாந்தி சாகுபடி! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகோயம்பத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள எண்ணெய் வித்துக்கள் துறையின் தலைவர் முனைவர். விஸ்வநாதன் பதில் சொல்கிறார்.\n‘ ‘தமிழ்நாட்டில் மற்ற தாவர எண்ணெய்களை விட சூரியகாந்தி எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. பொருளியல் மற்றும் புள்ளியியல் அமைச்சகத்தின் தகவல்படி, 2014-15-ம் ஆண்டு இந்தியாவில் சூரியகாந்தி 0.55 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சூரியகாந்தி அதிகம் விளைவிக்கப்படுகின்றது. இந்தியாவின் மொத்த சூரியகாந்தி விதை உற்பத்தியில் இம்மாநிலங்கள் 82 சதவிதம் பங்களிக்கின்றது. சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன், ரஷ்யா, அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றது.\nஈரோடு, கரூர், ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சூரியகாந்தி அதிகம் விளைவிக்கப்படுகின்றது. சூரிய காந்தி சாகுபடியைப் பொறுத்தவரை அடிப்படையாக ஒரு பிரச்சனை உள்ளது. அதாவது, பறவைகள் சூரிய காந்தி விதைகளை விரும்பி உண்ணும். எனவே, குறைந்தபட்சம் 100 ஏக்கர் அளவில் ஊரில் உள்ளவர்கள் சேர்ந்து சூரியகாந்தி சாகுபடி செய்தால் மட்டுமே, பறவைகள் மூலம் ஏற்படும் சேதம் சற்று குறையும். ஊரில் நீங்கள் மட்டும் சாகுபடி செய்தால், பறவைகள் அனைத்தும் உங்கள் சூரியகாந்தியை பதம் பார்த்துவிடும். எனவே, முதலில் 25 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்யவும். பறவைகள் வருகை எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டு, சாகுபடி அளவை விரிவுப்படுத்தலாம்.\nவிவசாயிகள் மூலிகைகளை பயிர் செய்வதன் மூலம் ஏக்கருக்கு மூன்று லட்சம் ஈட்டலாம்\nஅரிசி மற்றும் கோதுமை பயிரிடுவதன் மூலம் ஏக்கருக்கு 30,000 மட்டுமே விவசாயிகளால் ஈட்ட முடியும் என்ற நிலைமையை விவசாயிகள் மூலிகைச் செடிகளை பயிரிடுவதன் மூலம் ஏக்கருக்கு 3...\nடி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி\nஒரு ஏக்கரில் டி.கே.எம்-13 ரக நெல்லைச் சாகுபடி செய்வது குறித்து ஸ்டீபன் ஜெபகுமார் கூறுகிறார். இங்கே, இந்த நெல் சாகுபடிக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. பயிரிடப் போகும் நிலத்தில்...\nதாவரவியல் பெயர் :- கேமெல்லியா சைனென்சிஸ் குடும்பம்: கேமில்லியேசியே தாயகம்: மத்திய சீனா தேயிலை இது ஒரு பசுமைத் தாவரமாகும். இது வணிகப்...\nநாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B.html", "date_download": "2019-07-21T04:50:04Z", "digest": "sha1:U5OVTMSQXH5SZ6VXST5L74TE7ATQRC7R", "length": 8861, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வீடியோ", "raw_content": "\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் - வளைகுடாவில் பதற்றம்\nசிக்கன நடவடிக்கையாக இம்ரான் கான் செய்த செயல்\nதமிழகத்தை கலக்கும் அரசு ஊழியரின் ஆபாச வீடியோ\nபரமக்குடி (04 ஜூன் 2019): பெண் ஒருவருடன் அரசு ஊழியர் அசிங்கமாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.\nடிக் டாக் வைரல் வீடியோ சர்ச்சை - டெல்லி ஜும்மா மசூதிக்குள் நுழைய தடை\nபுதுடெல்லி (06 மே 2019): டெல்லி ஜும்மா மசூதியில் டிக் டாக் வீடியோ எடுத்து வைரலாக்கியதை அடுத்து சுற்றுலா செல்பவர்களுக்கு ஜும்மா மசூதியில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.\nஅபிநந்தன் குறித்த அனைத்து வீடியோக்களையும் நீக்க யூடூபுக்கு மத்திய அரசு உத்தரவு\nபுதுடெல்லி (01 மார்ச் 2019): இந்திய போர் விமான விமானி அபிநந்தனின் வீடியோக்கள் அனைத்தையும் நீக்கம் செய்யுமாறு யூடூபுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nபிரபல நடிகர் நடிகையின் ரகசிய வீடியோ\nபுதுமுக நடிகர் அபிசரவணன் உடன் தனக்கு திருமணம் நடந்து விட்டதாக அவதூறு பரப்பபடுகின்றது என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை அதிதி மேனன் புகார் அளித்திருந்த நிலையில் அதிதி கழுத்தில், நடிகர் அபிசரவணன் தாலிகட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.\nசபரிமலை கோவிலில் நுழைந்த இரண்டு பெண்கள் - பரபரப்பு வீடியோ\nபம்பே (02 ஜன 201): சபரிமலைக்குள் இரண்டு பெண்கள் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 10\nஉருவாகும் இரண்டு புதிய மாவட்டங்கள்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொலைபேசி…\nஇதெல்லாம் ஓவர் - வேலம்மாள் பள்ளி மீது பகீர் புகார்\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்\nவிஜய் நடிக்கும் பிகில் படத்தின் அடுத்த பாடல் லீக் - அதிர்ச்சியில்…\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 பேர் நிலை என்ன\nநாம் தமிழர் கட்சி சூர்யாவுக்கு தொடர்ந்து துணை நிர்க்கும் - சீமான்…\nவெள்ள நிவாரண பணத்தில் இன்ப சுற்றுலா சென்ற மத்திய அமைச்சர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்ட…\nவரலாற்று திரிப்பு - பல்கலைக் கழக பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்\nஸ்டேட் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை\nகாஞ்சீபுரம் அத்திவரதர் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர…\nபிரபல நடிகை விபத்தில் மரணம்\nவெறுக்கத்தக்க சம்பவங்களால் பாதிக்கப் படுபவர்களுக்கு இலவச தொல…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர …\nவீட்டில் ஏசி இருந்தால் குடும்ப அட்டை சலுகைகள் கிடையாது\nபீகார் மழை வெள்ளத்திற்கு 67 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/history/part37.php", "date_download": "2019-07-21T05:04:19Z", "digest": "sha1:GXIU5I4IY7XVDKY53CPRA3SDFSPJYVUP", "length": 12663, "nlines": 220, "source_domain": "www.rajinifans.com", "title": "Part 37 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nதிருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்\nதிருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது\nதேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா\nசரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்\nதிருமணம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ரஜினிகாந்த் அதிரடியாக பதில் அளித்து, பரபரப்பு உண்டாக்கினார்.\nதன் திருமணம் 26-2-1981 அன்று திருப்பதியில் நடைபெற இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஜினிகாந்த், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:-\n\"எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. என்னோடு நெருங்கிப் பழகிய, என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களைக்கூட, \"வாருங்கள் என் திருமண கோலத்தைக் கண்ணாரக் கண்டு ஆசீர்வதியுங்கள்'' என்று அழைக்கவில்லை.\n அழைப்பிதழ் அச்சடித்து, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பது, தபால், தந்தி, ரேடியோ வசதிகள் இல்லாத அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் அது எதற்கு என்னைப்போன்ற ஒரு நடிகனுக்குத் திருமணம் என்றால், அடுத்த நிமிடமே மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நவீன வசதிகள் இருக்கின்றன. அதனால் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை.\nஎன் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள் தவிர, வேறு எவரையும் அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, மானசீகமாகத்தான் வாழ்த்து பெற்று இருக்கிறேன்.\nநான் பெங்களூரில் கண்டக்டராகப் பணியாற்றினேனே அப்போது என்னுடன் பழகி, என்னுடன் உண்டு உறங்கிய சில பஸ் கண்டக்டர்களை மட்டும் திருமணத்துக்கு அழைத்திருக்கிறேன்.\nதெய்வத்தின் சந்நிதானத்தில் என் திருமணம் நடைபெறுகிறது. தெய்வம் என்னையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும்.\nவெறும் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியைத்தான் நான் லதா கழுத்தில் கட்டப்போகிறேன்.\nதாலி கட்டுவது என்பது வெறும் சடங்கு. ஆனால், தெய்வத்தை சாட்சியாக வைத்துக் கொண்டு, மனச்சாட்சிக்கு பயந்து, ஒருத்தி கழுத்தில் கயிற்றைக் கட்டுவதே உண்மையான திருமணம்.\nஇன்று நான் இருக்கும் நிலையில் 4 ஆயிரம் பேர் என்ன, 4 லட்சம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கி திருமணத்தை சிறப்பாக செய்ய முடியும்.\nஆனால், கோடீசுவரன் என்றாலும், திருமண விழாவுக்கு பணத்தை விரயம் செய்வதை நான் வெறுக்கிறேன்.\nபசி அறியாதவர்கள் என் திருமணத்துக்கு வந்து விருந்துண்டு போவதைவிட, பசித்தவர்களுக்கு சோறு போட நினைக்கிறேன். எனவே, சென்னையில் உள்ள சில அனாதை விடுதிகளில் உள்ளவர்களுக்கு சீருடையுடன் உணவும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.''\n\"தேன் நிலவுக்கு எங்கே போகப்போகிறீர்கள்'' என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது:-\n\"தேன் நிலவாவது, சர்க்கரை நிலவாவது `விஸ்கி' அடித்தால், தினமும் தேன் நிலவுதான் `விஸ்கி' அடித்தால், தினமும் தேன் நிலவுதான் கள்ளம், கபடம் இல்லாமல், ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் ஒவ்வொரு நாளும் தேன் நிலவு நாட்களே\nஎனினும் இனி நான் `டிரிங்க்' செய்வதை குறைத்துக் கொண்டு விடுவேன். உடல் நலமே முக்கியம். சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்ட முடியும் இதை கவனிக்கும் பொறுப்பு, இனி என்னை விட என் லதாவுக்கு அதிகம் உண்டு.''\n\"செய்தி சேகரிப்பதற்காக திருமணத்துக்கு நிருபர்கள், புகைப்படக்காரர்கள் வரலாமா'' என்று ஒரு நிருபர் கேட்டார்.\nஅப்போது, லதாவுடன் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை நிருபர்களிடம் ரஜினி கொடுத்தார்.\n\"திருமணத்துக்குப் பிறகு இந்தப் படத்தை போட்டுக் கொள்ளுங்கள். வரவேற்பு நிகழ்ச்சியை பின்னர் சென்னையில் நடத்தப் போகிறேன். தேதி முடிவாகவில்லை. முடிவானபிறகு, என்னை ஆளாக்கிய கலை உலக, பத்திரிகை உலக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நேரில் அழைப்பேன். திருப்பதி கோவிலில் மாலை மாற்றி தாலி கட்ட விசேஷ அனுமதி பெற்று இருக்கிறேன். அங்கே பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் வந்து கூட்டம் கூடினால் பிரச்சினை ஏற்படும். எனவே, திருமணத்துக்கு யாரும் வரவேண்டாம்'' என்றார், ரஜினி.\n'' என்று ஒரு நிருபர் கேட்க, ரஜினி `டென்ஷன்' ஆகி, \"உதைப்பேன்'' என்றார்.\nஇந்த பதில், நிருபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.\n இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீர்கள். இதை அப்படியே பிரசுரித்தால் நன்றாக இருக்குமா'' என்று, மூத்த நிருபர் ஒருவர் கூறினார்.\nஅமைதி அடைந்த ரஜினி, \"நீங்கள் நேருக்கு நேராக இப்படி கூறியதைப் பாராட்டுகிறேன். அப்படிச் சொன்னதற்கு வருந்துகிறேன்... சாரி ஆனாலும், திருப்பதிக்கு யாரும் வரவேண்டாம். காமிராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கிறதைத் தவிர வேறு வழி தோணாது ஆனாலும், திருப்பதிக்கு யாரும் வரவேண்டாம். காமிராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கிறதைத் தவிர வேறு வழி தோணாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://appslanka.lk/pj-categs/android-native-application/", "date_download": "2019-07-21T05:11:21Z", "digest": "sha1:BA5JVZFHOBM7IUF7X6EWOKBVI7CO62FB", "length": 3760, "nlines": 42, "source_domain": "appslanka.lk", "title": "Android Native Application Archives - Appslanka Software Solutions", "raw_content": "\nதமிழ் ரேடியோ என்றாலே உங்கள் மனதில் ஒரு சந்தோசம், அதிலும் குறிப்பாக கடல் கடந்து வேறு தேசத்திலே உறவுகளின் அரவணைப்புக்கு ஏங்கி தவிக்கும் அன்பு உள்ளங்களுக்கு ஒரு உறவுப் பாலம் தான் இணைய வானொலிகள். இணைய வானொலி இதயங்களை மகிழ்விக்க எங்களுடைய சேவையும் ஒரு பங்கு என்பதில் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறோம். இணைய வானொலி வடிவமைப்பை குறைந்த விலையில் நிறைவான தரத்தோடு அமைத்துக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடிக்கிறோம். இன்று முதல் யாழ் மண்ணில் இருந்து ஒளிபரப்பாகும் ஈழவர்...\nவியாபாரத்தை இலகுபடுத்த புதிய வழி\nவேலை இல்லாத பிரச்சனைக்கு ஒரு தீர்வும் தேர்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/03/22/the-miracle-that-returned-to-the-new-zealand-gun-shot/", "date_download": "2019-07-21T05:02:08Z", "digest": "sha1:DQYTM27M4LIM3VFPLDZUYU7ZOFK7ORED", "length": 7875, "nlines": 68, "source_domain": "puradsi.com", "title": "நியுசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்... | Puradsi.com", "raw_content": "\nநியுசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்…\nநியுசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்…\nநியூசிலாந்து Christchurch நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பரவலாகப் பேசப்பட்டது, இத் தாக்குதலை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Brenton Tarrant என்பவர் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நியூசிலாந்துப் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர். எனினும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை பொலிசார் உத்தியோக பூர்வமாக வெளியிட்டுள்ளனர், அதில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் ���ருவர்,\nபேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே\nஉங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஇலங்கை பட்டதாரிகளுக்கு ஒரு மகிச்சியான செய்தி..\nஅவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற தயாராகும் இலங்கை கிரிக்கெட்…\nமானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்..\nஅதிக வாக்குகளால் காப்பாற்றப்பட்ட மீரா மிதுன். பிக் பாஸ் வீட்டில்…\nஉயிருடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.அதாவது அவரின் பெயரை தவறுதலாக ஆவணத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 51 பேராக பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர், எனினும் இந்தத்\nIOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக\nதவறிற்கு தாம் மன்னிப்புக் கோருவதாக கூறிய பொலிசார் சம்மந்தப்பட்ட நபரிடம் நேரில் சென்று இது சம்மந்தமாகப் பெசி மன்னிப்பும் கேட்டுள்ளதுடன் இறந்தவர்கள் பட்டியலிலிருந்து அவரது பெயரும் நீக்கப்பட்டுள்ளது.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது த���ை செய்யப்பட்டுள்ளது\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197185?ref=archive-feed", "date_download": "2019-07-21T04:51:18Z", "digest": "sha1:G6THAMCNKUEOOCXB6J4ZSNPF5PKLIYAO", "length": 8282, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்த பிரதமராக பதவி ஏற்ற பின் நடத்திய முக்கிய கூட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்த பிரதமராக பதவி ஏற்ற பின் நடத்திய முக்கிய கூட்டம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று கொழும்பு 7ல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.\nமஹிந்த ராபஜக்ச பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களினால் நடத்தப்படும் முதல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவாகும்.\nஐக்கிய தேசியக் கட்சியினர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிரஜைகளையும் வன்முறைகளிலிருந்து மீட்டு எடுத்து அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மஹிந்த கோரியுள்ளார்.\nகட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கையை பிரதமர் மஹிந்த கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nமக்களை கிளர்ச்சியில் ஈடுபடுத்தவும் தூண்டிவிடவும் சிலர் முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்திற்கு உதவியாக நிராயுதபாணிகளாக அப்பாவி பொதுமக்களை அனைவரும் பாதுகாக்க வேண்டுமேன மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனி��ன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2019/07/blog-post.html", "date_download": "2019-07-21T04:59:08Z", "digest": "sha1:KT3EP4U5GHYQC7GPM2VFP6ZKRD22CIGM", "length": 45785, "nlines": 647, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: மழை பிணித்து ஆண்ட மன்னன்", "raw_content": "\nமழை பிணித்து ஆண்ட மன்னன்\nமழைக் காலத்திலோ, ஊரெங்கும் வெள்ளம்\nஇதுதான் இன்று நம் நிலை.\nஇடியுடைப் பெருமழை எய்தா ஏகப்\nபிழையா விளையுள் பெருவளம் சுரப்ப\nஇளங்கோ அடிகளாரின் எழில் மிகு வரிகள் இவை.\nமழை பிணித்து ஆண்ட மன்னன்\nமுறையாகப் பெய்யும் மழை நீரை, ஏரி, குளங்களில் சேமித்து, மழையில்லாக் காலங்களில், தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம் பெறச் செய்பவனே திறமையான மன்னன்.\nமன்னனின் கடமை மழை நீரைச் சேமித்தல்\nஇன்று நாம் மறந்தல்லவா போய்விட்டோம்.\nஇதுமட்டுமல்ல, மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற, நீர் நிலைகளை அமைப்பதும், மன்னனின் தலையாயக் கடமைகளுள் ஒன்றாகவே, அன்று பார்க்கப்பட்டது என்பதை, ஒரு புறநானூற்றுப் பாடல் தெள்ளத் தெளிவாய் உணர்த்துகிறது.\nநிலன் யெளிமருங்கின் நீர்நிலை பெருகத்\nநிலம் எங்கு, எங்கெல்லாம், பள்ளமாக இருக்கிறதோ, அங்கு அங்கெல்லாம், நீர் நிலை அமையும்படி, கரை அமைத்த மன்னர்களே என்றென்றும் அழியாப் புகழ் பெறுவர்.\nஒரு மன்னன் நிலைத்த புகழைப் பெற வேண்டுமானால், அவன் நீர் நிலைகளை உருவாக்க வேண்டும்.\nநம் முன்னோர் இப்படித்தான் நினைத்தனர்\nபுதிதாக உருவாக்கப்படும் நீர் நிலை எப்படி, எவ்வடிவத்தில் அமைய வேண்டும் என்பதையும், நம் முன்னோர், நன்கு அறிந்தே வைத்திருந்தனர்.\nஅறையும் பொறையும் மணந்த தலைய\nஎண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்\nதெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ.\nஏரியானது நீளம் குறைவாகவும், ஆனால், அதிக நீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பான, எட்டாம் பிறை வடிவத்தில் இருக்க வேண்டும்.\nஇது ஏரி வடிவமைப்பில், மிகவும் சிக்கனமான அமைப்பாகும் எனப் பறைசாற்றுகிறது புறநானூறு.\nஇதுமட்டுமல்ல, சிறுபஞ்சமூலத்தில், காரியாசான் என்ன கூறுகிறார் தெரியுமா\nகுணம் தொட்டுக் கோடு பதித்து வழிசிவந்து\nஉளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம் தொட்டுப்\nபொதுக் கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகை நீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர்கள், சொர்க்கத்துக்குப் போவார்கள் என வாழ்த்துகிறார்.\nஅன்று சிறு ஏரி, குளங்கள் மட்டுமல்ல, கடல் போன்ற பெரு ஏரிகளும், எண்ணற்ற எண்ணிக்கையில் இருந்ததை எடுத்து இயம்புகிறது, இந்த நாண்மணிக்கடிகைப் பாடல்.\nஆற்று நீரையெல்லாம் இன்று கடல் விழுங்கி ஏப்பம் விடுகிறதல்லவா\nஅன்று ஆற்று நீரையெல்லாம் முழுமையாய் உள் வாங்கிய ஏரிகள் ஏராளம், ஏராளம்.\nஇன்றும் நிலைத்து நிற்கும் பேரேரிக்கு எடுத்துக் காட்டு\nமுக்கொம்பு, கல்லணை, கீழணை எனப்படுகின்ற அணைக்கரை என்னும் மூன்று அணைகளின் வழியே, நடந்து, நடந்து, பிரிந்து, பிரிந்து, பல கிளைகள் பரப்பிய ஆறுகள், சிற்றாறுகள், கால்வாய்களின் வழியே, தண்ணீரைப் பெற்று, தங்கள் முழு வயிற்றையும் நிரப்பிக் கொண்ட ஏரிகள், குளங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n740 ஏரிகள் மற்றும் குளங்கள்.\nஇந்த 740 ஏரி, குளங்களை நிரப்பிய பிறகும், உபரியாய் மிஞ்சிய நீர், அடைக்கலமானப் பேரேரிதான் வீராணம் ஏரி.\nஇதனினும் பெருவியப்பு என்ன தெரியுமா\nஅன்றைய சோழ மண்டலத்தில் மட்டும், இருந்த ஏரிகள் மற்றும் குளங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nநண்பர்களே, வாழ்வில் முதன் முறையாக, முனைவர் பட்ட, பொது வாய்மொழித் தேர்வு ஒன்றினை, அரங்கில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.\nகடந்த 28.6.2019 வெள்ளிக் கிழமை\nதஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசு கல்லூரி\nமுனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு\nவரலாற்று நோக்கில், தமிழ் இலக்கியங்கள் காட்டும் நீர் மேலாண்மை\nஆய்வாளர், தன் ஆய்வினை நான்கு பகுதிகளாகப் பிரித்து, முன் வைத்தார்.\n1. தமிழ் இலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை\n2. கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் காசுகள் காட்டும் நீர் மேலாண்மை\n3. நீரியல் திறன் காட்டும் கலைப் படைப்புகள்\n4. நீர் மேலாண்மைச் செயல்பாடுகள்\nஆய்வாளர், தன் உதிரத்துடன் இணைந்துவிட்ட, ஆய்வினை, அழகுத் தமிழில் எடுத்துரைத்தபோது, அரங்கே அதிர்ந்துதான் போனது, தமிழரின் நீர் மேலாண்மை அறிந்து வியந்துதான் போனது.\nஅரங்கில் குழுமியிருந்த பலரும், கேள்விக் கணைகளைத் தொடுக்க, கேள்வி முடியும் முன்னே, பதில் தெறி���்துத் திரும்பி வந்தது.\nதமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்\nமுனைவர் க.இளமதி சானகிராமன் அவர்கள்\nஅரிதின் முயன்று, களப் பணி மேற்கொண்டு, தரவுகள் பல திரட்டி, செம்மையான ஆய்வேட்டினை வழங்கியிருக்கும், ஆய்வாளருக்கு, முனைவர் பட்டம் வழங்க, பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துரை செய்கிறேன் என அறிவித்தார்.\nவரலாற்று நோக்கில், தமிழ் இலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை\nஇன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற ஆய்வு.\nபாடப் புத்தகமாய் இடம்பெறத் தகுந்த\nஏடகம் அமைப்பின் நிறுவுநர், தலைவர்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜூலை 05, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 05 ஜூலை, 2019\nநாம் நம் நிலையை அன்றைய காலகட்டத்தை விட முன்னேறியுள்ளோம் என்று சொல்லிக்கொள்கிறோம். வேதனை. முன்னோரெல்லாம் மூடர்களல்ல.\nகோமதி அரசு 05 ஜூலை, 2019\nமீண்டும் இது போல் தமிழ் இலக்கியம் காட்டும் நீர் மேலாண்மையை கடைபிடித்தால் தண்ணீர் பஞ்சம் இருக்காது.\nவரலாற்று நோக்கில், தமிழ் இலக்கியம் காட்டும் நீர் மேலாண்மை\nதிரு. மணிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் இருவருக்கும். தண்ணீர் தண்ணீர் என்று இப்போதே ஒரே ப்ரச்சனை. இன்னும் என்ன என்னவெல்லாம் தண்ணீர் தட்டுப்பாட்டால் வரப்போகிறதோ. இந்த புரவி எடுப்புக்காக சேங்கை வெட்டுதல் எல்லாம் தண்ணீர் சேமிக்கவேதான் நடந்து வந்திருக்கிறது என நினைக்கிறேன். இது போல் மழை நீரையும் சேமித்தால் தப்புவோம். ஹ்ம்ம்.\nவியப்பாக இருக்கிறது இத்தனை ஏரிகளும் எங்கு போனது \nஇவைகளை அழித்த அரசு மட்டுமல்ல காரணம் ப்ளாட்டுகளாக வாங்கி வைத்த மக்களும் காரணமே...\nதிண்டுக்கல் தனபாலன் 06 ஜூலை, 2019\nஇன்றைய நிலையை நினைத்து மனம் கொதிக்கிறது...\nநெல்லைத்தமிழன் 06 ஜூலை, 2019\nஇப்போ சுயநலம் அதிகமாயிடுச்சு. நீர் நிலைகளிலெல்லாம் வீடு கட்டியாச்சு. இல்லை, கோட்டங்கள் கட்டியாச்சு. இனி நாம் செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான். நம் முன்னோர்கள் நம்மைவிட எவ்வளவு அறிவாளிகளாக இருந்தார்கள் என்று சொல்வதுதான்.\nஅதுவாவது நம் மக்கள் கண்களைத் திறக்குமா\nஅருமையான தலைப்பினை ஆய்வாளர் திரு மணி.மாறன் தெரிவு செய்துள்ளார். வாய்மொழித்தேர்வில் கலந்துகொண்டதன்மூலம் பல அரிய செய்திகளை அறிந்தேன். அனைவரும் அறியும்வகையில் நீங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.\nகுமார் ராஜசேகர் 08 ஜூலை, 2019\nபடிக்கும் போது சுவையாகவும் உடன் வேதனையும்\nஇமா க்றிஸ் 10 ஜூலை, 2019\nசாரம் - தெரிந்த விடயம்தான் என்றாலும் எத்தனை ஆய்வுகள் இந்த நீர் விடயத்தில் வேகமாகப் பின்னோக்கிச் செல்கிறோம். :(\nவல்லிசிம்ஹன் 10 ஜூலை, 2019\nஅரிய தகவல்களை அறியக் கொடுத்தமைக்கு நன்றி.\nதண்ணீர் இல்லாமல் உடல் கொதிப்பது போல்\nமக்களாலும்,தரகர்களலாலும் அழிந்த ஏரிகளை நினைத்து உள்ளம் கொதிக்கிறது\nவலிப்போக்கன் 11 ஜூலை, 2019\nஇருந்ததை நிணைத்து பெருமை படவும் இல்லாதததை நிணைத்து வருத்தப் படவும்தான் நடப்பு நிலை இருக்கிறது..ஆய்வுகள் அருமை..\nஏரி குளங்கள் அனைத்தும் கட்டிடங்களாகிவிட்டது. நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று பெருமை பீற்றிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் அழிவை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம்.\nபதிவு அருமை ஆனால் கூடவே வேதனையும் தொற்றிக் கொள்கிறது.\nஆரூர் பாஸ்கர் 16 ஜூலை, 2019\nஉடுவை எஸ். தில்லைநடராசா 20 ஜூலை, 2019\nஉண்மை தான்..அருமையான தகவல்கள். அன்று வாழ்ந்தவர்கள் குளம் தொட்டு வளம் பெருக்கினார்கள். இலங்கையிலும் ஆட்சி செலுத்திய அரசர்கள் மழைநீரைத் தேக்கி வைத்திருந்து வரட்சியான காலத்திலும் விவசாயம் செய்ய வழிவகுத்தாா்கள். இன்று குளங்கள் மேடாவதால்---காடுகள் அழிக்கப்படுவதால் எதிா்காலத்தில் பல்வேறு இடா்களை இலங்கை மக்கள் எதிர்கொள்ள நேரிடலாம்\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nமழை பிணித்து ஆண்ட மன்னன்\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம���, கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா முதலிய ஒன்பது நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nExclusive | எச்.ராஜாவுக்கு வந்தா ரத்தம் - சூர்யாவுக்கு வந்தா தக்காளி சட்...\nபராசக்தியும் இப்போது . . .\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு சட்டப்பேரவையில் துணை முதல்வர் அறிவிப்பு\nஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் சிக்கலின்றி கிடைக்குமா\nகுற்றவாளிகளை புகழும் தமிழக பேஸ்புக் போராளிகள்\nதேசிய அருங்காட்சியகம் – சிற்பங்களும் சிலைகளும் – நிழற்பட உலா\nவேல் பந்தம் - 3\nபிக்பாஸ் : அழுகாச்சி காவியம்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமுனைவர் இரா. பாவேந்தன் மறைவு\nதாத்தா, அப்பா வாழ்ந்த காலமிது\nஅறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா : 14 ஜுலை 2019 ஆலோசனைக்கூட்டம்\nகால் பெரிது கெடுக்க எத்தனிக்கும் கல்விக்காடு..\nமுன்னேறிச்செல்ல வேண்டிய காலத்தில் அடிப்படைக் கல்விக்குப் போராடவேண்டிய நிலை\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பயணத்தொடர், பகுதி 119 )\nஒரு முதன்மைக் கல்வி அலுவலரும் வெளியில் தெரியா சாதனைகளும்\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன\nNEP-2019 தேசிய கல்விக்கொள்கை சொல்வதென்ன\nபௌத்த சுவட்டைத் தேடி : பேட்டவாய்த்தலையில் மற்றொரு புத்தர்\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎடையைக் குறைக்க உதவுமா பேலியோ டயற்\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nமீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ”\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்���மி விழா - நவம்பர் 22, 2018\nகடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/14/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-07-21T05:35:56Z", "digest": "sha1:PUEPN27SOXW35UDE73FCJ5JPPGLCJRIJ", "length": 6862, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "டோனி செய்த மிகப்பெரிய தவறு இதுதானா? ஒரு ரசிகனின் குரல் | Netrigun", "raw_content": "\nடோனி செய்த மிகப்பெரிய தவறு இதுதானா\nநேற்று நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில், அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கை கடைசி ஓவரில் டோனி ஏன் களமிறக்கவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வருகிறது.\n12வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. அதில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.\nமுன்னதாக சென்னை அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வாட்சன்(80) கடைசி ஓவரில் ரன்-அவுட் ஆனார்.\nஅதன் பின்னர், அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் தான் களமிறங்குவ��ர் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தாக்கூரை களமிறக்கினார் டோனி.\nஆனால், கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஒருவேளை ஹர்பஜன் சிங் களமிறங்கியிருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கும் என்று பரவலாக ரசிகர்களிடையே பேசப்படுகிறது.\nஅத்துடன் டோனி ஏன் ஹர்பஜனை கடைசி ஓவரில் களமிறக்கவில்லை என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.\nPrevious articleஸ்மார்ட் போன் வாங்க பாதை மாறும் கல்லூரி மாணவிகள் ..\nNext articleஇந்த இலையில் டீ போட்டு குடிங்க…\nஇலங்கையில் வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி\nமனைவி கேட்ட ஒரு கேள்வி.. இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட கணவன்\nஸ்மார்ட் டிவியில் ஆபாச வீடியோ பார்த்த கணவன்’…’ஹேக்கர்கள் செய்த அட்டூழியம்’\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி\nசுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்\nமனைவியுடன் தங்கிய கணவர்.. அவர் வீட்டு கதவை உடைத்த போது கண்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/01/04/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-07-21T04:45:34Z", "digest": "sha1:EGD62BUHVALWIMSQLLG22Z4TZVKX2XQ4", "length": 35950, "nlines": 178, "source_domain": "senthilvayal.com", "title": "தைராய்டு – ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதைராய்டு – ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணம்..\nஉணவு உட்கொள்வதால், பாத்திரம் கழுவுவதால், வேலைக்குச் செல்வதால், எக்ஸ்-ரே எடுத்துக்கொள்வதால் உங்கள் சந்ததியின் கவனிக்கும்திறன் அல்லது பேச்சுத்திறன் பாதிக்கக்கூடும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா `சீனாவின் மலர்வனத்தில் சிறகசைக்கும் ஒரு பட்டாம்பூச்சியின் அசைவு, மேற்கிந்தியத் தீவுகளில் ஏற்படும் சூறாவளிக் காற்றுக்குக் காரணமாகிறது. ஒரு மிகச் சிறிய செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால், எதிர்பார்க்க முடியாத மாபெரும் விளைவைத் தோற்றுவிக்கலாம்…’ என்று மேற்கத்திய விஞ்ஞானியான எட்வர்டு லோரென்ஸின் `கேயாஸ் தியரி’ (Chaos Theory) கோட்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது. அதை நினைவுகூர்ந்த��டி தைராய்டு, அதன் செயல்பாடு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிப் பார்ப்போம்.\nகிரேக்க மொழியில், `Thyreos’ என்றால் `கேடயம்’ எனப் பொருள்படும். இந்தத் தைராய்டு சுரப்பி, தோற்றத்தில் மட்டுமல்ல, அதன் செயலாலும் மனித உடலுக்குக் கேடயமாக விளங்குகிறது. தைராய்டு சுரப்பிக்குள் உள்ள `தைரோகுளோபுலின்’ (Thyroglobulin) என்ற புரதத்தில், T4 என்ற `தைராக்ஸின்’ (Thyroxine), T3 என்ற `ட்ரை அயோடோ தைரோனின்’ (Tri Iodo Thyronine), மற்றும் `கால்சிடோனின்’ (Calcitonin) போன்ற முக்கியமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவற்றில் `T3’, ‘T4’ போன்ற ஹார்மோன்களின் உற்பத்திக்கு, நமது உடலின் உள்ளேயே சுரக்கும் `டைரோசின்’ (Tyrosine) என்ற அமினோ அமிலமும், நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் அயோடின் உப்பும் இன்றியமையாதவை.\n`பேஸல் மெட்டபாலிக் ரேட்’ (Basal Metabolic Rate – BMR) என்ற உடலின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் இந்த தைராய்டு ஹார்மோன்கள், கரு உருவான 11-வது வாரத்திலேயே, சுரக்கத் தொடங்கிவிடுகின்றன. கருவிலேயே குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன; கரு வளர்ந்ததும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன; இதயம் மற்றும் நுரையீரல் இயக்கம், சிறுநீரகம் மற்றும் குடலியக்கம், எலும்பு மற்றும் தசைகளின் உறுதி, திசுக்களின் வளர்ச்சி மற்றும் சீரமைப்புக்கு உதவுகின்றன; பெண்கள் பருவமடைதல், கருத்தரித்தல் மற்றும் கருவளர்ச்சிக்கும் உதவுகின்றன.\nஉணவிலுள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகளின் வளர்சிதை மாற்றப் பணிகளை ஊக்கப்படுத்துவதுடன் அவற்றிலிருந்து பெறப்படும் `ஏடிபி’ என்ற ஆற்றலை கட்டுப்படுத்துவதால், இந்த தைராய்டு ஹார்மோன், வாழ்க்கைப் பயணம் தடையின்றி சீராக ஓடச் செய்யும் இன்ஜின் என்றே கருதப்படுகிறது. `இன்ஜின்’ என்றால் அதற்கு இக்னிஷன் சாவி என்ற ஒன்று இருக்க வேண்டும். அந்தச் சாவி, மூளையிலுள்ள ஹைப்போதாலமஸிலும் பிட்யூட்டரியிலும் அமைந்திருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் தைராய்டு ஊக்கி ஹார்மோன்களான `TRH, TSH’ இரண்டும், தைராய்டு என்ற இன்ஜினை, அதிலுள்ள `T3, T4’ ஹார்மோன்கள் ஆன், ஆஃப் செய்யும் சாவிகளாகத் திகழ்கின்றன. எப்போதெல்லாம் அந்த இன்ஜின் அல்லது சாவி செயல்படுவதில் தடை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உடலின் பயணம் தடைப்படுகிறது.\nதைராய்டு இன்ஜின் தறிகெட்டு வேகமாக ஓடும் நிலையை, `ஹைப்பர்தைராய்டிசம்’ (Hyperthyroidism) என்றும், இன்ஜின் மெதுவாக ஓடுவதை அல்லது முழுவதும் நின்றுவிடுவதை `ஹைப்போதைராய்டிசம்’ (Hypothyroidism) என்றும், அவற்றில் ஏற்படக்கூடிய கழுத்து வீக்கத்தை `காய்ட்டர்’ (Goiter) என்றும் அழைக்கிறது மருத்துவ உலகம். வெறும் 30 கிராம் எடையுள்ள இந்த தைராய்டு இன்ஜின், ஹைப்போதைராய்டில் தடை ஏற்படும்போது, தன் எடையைக் கூட்டுவதுடன், உடலின் எடையை 30 கிலோவரை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல, ஹைப்பர்தைராய்டின்போது திடீரென பெருமளவு எடையைக் குறைக்கவும் செய்கிறது. இவற்றில் `ஹைப்போதைராய்டு’ என்ற சுரப்பிக் குறைபாடே, பெரும்பான்மையாகக் காணப்படுவதால், அதற்குத் தொடர் பரிசோதனைகளும் சிகிச்சைமுறைகளும் தேவைப்படுகின்றன.\n`ஹைப்போதைராய்டு’ பெண்களைத்தான் அதிகம் பாதிப்பதாகக் கூறும் தைராய்டு கழகம், `குறைந்தது, 100 பேரில் 12 பெண்களுக்கு இந்தச் சுரப்பிக் குறைபாடு இருக்கிறது; அதிலும் குறைபாடு உள்ள 12 பேரில், எட்டு பேர் இதை அறியாமலே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்’ என்கிறது. பெரியவர்களுக்கு தைராய்டு குறைபாடு இருந்தால் உடல் பருமன், வறண்ட சருமம், குளிர் தாங்க முடியாமை, மாதவிலக்குக் கோளாறு, குழந்தையின்மை, கருச்சிதைவு, குறைப் பிரசவம் போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம். வளரும் குழந்தைகளுக்கு தைராய்டு பற்றாக்குறை ஏற்பட்டால், கவனிக்கும்திறன், மொழித்திறன் பாதிக்கப்படும்; மனவளர்ச்சிக் குறைபாடு ஏற்படும்; வளர்ச்சியில் பெருமளவில் தாமதம் உண்டாகும். பிறவியிலேயே தைராய்டு குறைபாடு இருந்தால், `க்ரெட்டினிசம்’ (Cretinism) எனப்படும் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சிக் குறைபாடுகள், விகாரமான தோற்றத்துடன் கூடிய தடித்த நாக்கு, சரும வறட்சி, உடல் பருமன், காமாலை ஆகியவை உண்டாகும். அதனால்தான், பெண்களுக்கு கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டதும் `Serum T3, T4, TSH’ என்ற எளிய ரத்தப் பரிசோதனைகள் மூலம், அந்த ஹார்மோன்களின் அளவு கண்டறியப்படுகிறது. குறைபாடு இருந்தால், தேவைக்கேற்ப தைராக்சின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.\nதைராய்டு சுரப்பிக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ந்து, அயோடின் பற்றாக்குறை என்று கண்டுபிடித்தார்கள். அதைச் சரிசெய்ய அயோடின் உப்பு பரிந்துரைக்கப்பட்டது. எனவே, 1983-ம் ஆண்டு முதல் அயோடின் சேர்த்த உப்புதான் சமையல் உப்பாகப் பயன்படுத���தப்படுகிறது. ஆனாலும், உலக அளவில் மூன்று முதல் ஐந்து சதவிகிதம்வரை காணப்படும் இந்தக் குறைபாடு நம் நாட்டில் மட்டும் 11 முதல் 14 சதவிகிதமாக இருக்கிறது. அதிலும் கர்ப்பிணிகளிடையே இது அதிகம் காணப்பட்டதால், அயோடின் பற்றாக்குறை தாண்டிய வேறு காரணங்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தேடினார்கள். தொடர் ஆராய்ச்சிக்குப் பிறகு, ` `ஆட்டோ இம்யூன் டிசீஸ் (Auto Immune Diseases) எனப்படும் நோய்களும், `காய்ட்ரோஜென்ஸ்’ (Goitrogens) என்ற ரசாயனப் பொருள்களுமே சுரப்பிக் குறைபாட்டுக்குக் காரணம்’ என்று சொல்லியிருக்கிறது இந்திய தைராய்டு கழகம். தன் உடலே, தனது ஆரோக்கியத் திசுக்களை எதிரியாக நினைத்துப் போராடும் `ஆட்டோ இம்யூன் டிசீஸ்’-ஐ தவிர்க்க முடியாது. ஆனாலும் தைராய்டு வீக்கத்துக்கும், அதன் செயல்பாடு குறைவுக்கும் காரணமாக இருக்கும் ரசாயனப் பொருள்களைத் தவிர்க்க அழைக்கிறது மருத்துவ உலகம்.\nசெயற்கை உரங்களிலும், தொழிற்சாலைக் கழிவுகளிலும், வீட்டுக் கழிவுகளிலும், சிகரெட் மற்றும் வாகனப் புகைகளிலும் அதிகமாகக் காணப்படும் `ஆர்கனோகுளோரின் காம்பவுண்ட்ஸ்’ (Organochlorine Compounds), `சியானோஜெனிக் காம்பவுண்ட்ஸ்’ (Cyanogenic Compounds), `ரிசோர்சினால்’ (Resorcinol), `பிதாலிக் ஆசிட்’ (Phthalic Acid), `பெர்க்ளோரேட்ஸ்’ (Perchlorates), `ஃபுளூரைட்ஸ்’ (Fluorides), `பிஸ்பெனால்’ (Bisphenol) போன்ற ரசாயனங்களான `காய்ட்ரோஜென்ஸ்’தான் தைராய்டு வீக்கத்தை ஏற்படுத்தி, அதன் செயலிழப்புக்கும் காரணிகளாகத் திகழ்கின்றன.\nநாம் பாத்திரம் கழுவவும், துணி துவைக்கவும் பயன்படுத்தும் ரசாயனங்களில் தொடங்கி, வாகனங்களின் புகைவரை அனைத்திலும் இந்த `காய்ட்ரோஜென்ஸ்’ நிறைந்துள்ளன. ஆக, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாசுபட்ட நீர், நிலம் மற்றும் காற்றினால் உருவாகும் இந்தத் தைராய்டு பற்றாக்குறை, நமக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை பாதிக்கலாம். எனவேதான், கேயாஸ் தியரியில் கூறப்படுவதுபோல, எங்கோ சிறகசைக்கும் பட்டாம்பூச்சியின் சலசலப்பான இந்த `காய்ட்ரோஜென்ஸ்’ பெரும் சூறாவளியை ஏற்படுத்துவது நமது அடுத்த சந்ததியினரான குழந்தைகளிடம்தான் என்பதுடன் பொருந்திப்போகிறது பாருங்கள்.\n எனவே, தைராய்டு நோயைப் பற்றியும், அதன் காரணங்கள் பற்றியும், பாதுகாப்பு முறைகள் பற்றியும் விழிப்புடன் வாழ்ந்தால், பயன்பெறப் போவது நாம் மட்டுமல்ல, நமது சந்ததியினரும்தான்..\nஇப்போ���ு அமெரிக்காவில் `தைராய்டாலஜி’ என்பது தைராய்டு நோய்க்கான ஒரு பிரத்யேக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவத் துறை.\nதைராய்டு சுரப்பியை முதன்முதலாக ஓவியமாக வரைந்தவர் லியானார்டோ டாவின்சி.\nகி.மு.2700-ல், `சீன மருத்துவத்தின் தந்தை’ என அழைக்கப்படும், ஷென்-நூங், தனது பென்-சோ புத்தகத்தில், கழுத்து வீக்கத்துக்கு கடற்பாசிகளை உட்கொள்ளப் பரிந்துரை செய்திருக்கிறார்.\nஇந்திய மருத்துவத்திலும், சுஷ்ருத மற்றும் சாரக சம்ஹிதைகளில், `முன்கழுத்துக் கழலை’ என்று அழைக்கப்படும் தைராய்டு வீக்கம், `காலகண்டா’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஉலகெங்குமுள்ள மலைவாழ் பிரதேச மக்களிடையே காணப்பட்ட தைராய்டு வீக்கத்தைப் பெருமளவு குறைத்த பெருமை அயோடின் உப்பையே சாரும்.\nபிரேசில் அரசுதான், முதன்முதலாக உணவுடன் அயோடின் உப்பை சேர்த்துக்கொள்ளப் பரிந்துரைத்தது.\nஅயோடின் என்றால் கிரேக்க மொழியில், `ஊதா நிறம்’ என்று பொருள். ஆனால், இந்த அயோடின் உப்பு தற்செயலாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது.\nபெர்னார்டு கர்ட்டிஸ் என்ற வேதியியலாளர், வெடிமருந்து தயாரிப்பதற்காக கடற்பாசியின் சாம்பலை சல்ஃப்யூரிக் அமிலத்தில் கரைத்தவுடன், அதில் மேலெழும்பிய ஊதா நிறப் புகையிலிருந்து அயோடின் உப்பைக் கண்டறிந்தார்.\n19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், முட்டைகோஸை உட்கொண்டால், கழுத்து வீக்கம் ஏற்படும் என ஐரோப்பிய நாடுகள் அதை ஒதுக்கிவைத்தனவாம்.\nதைராய்டு ஸ்கேனில், `ஹாட்-ஸ்பாட்’ என்பது ஹைப்பர்தைராய்டைக் குறிப்பது.\nசிறிய தோற்றம், பெரிய செயலாக்கம் என்பதால், தைராய்டு சுரப்பியை `மாஸ்டர் கிளாண்ட்’ என்றே அழைப்பார்கள். `அமெரிக்காவின் தைராய்டு நியூயார்க்’ என்ற வழக்கும் இதையே உணர்த்துகிறது..\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா\nபல் கூச்சத்தை போக்கும் கண்டங்கத்திரி\nஇறக்குமதி வரி அதிகரிப்பு… தங்கம் விலை உயருமா\nஅ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஅத்திவரதர் – அனந்த சரஸ் முதல் ஆலயம் வரை…\nடீ இன்றி அமையுமா வாழ்க்கை\nவெயிலுக்கு மட்டுமல்ல… சன் ஸ்க்ரீன்\nஉச்சி முதல் பாதம் வரை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nமோடி மேஜிக் – நம்பும் ஏ.சி.எஸ்… நடுங்கும் இ.பி.எஸ்\nநாப்கின் ரேஷஸ்களை தவிர்க்க, இவற்றை முயற்சிக்கலாம் பெண்களே\nஎம்.பி எலெக்‌ஷன் எடப்பாடி செலக்‌ஷன்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\nசிறுநீர்ப்பாதை தொற்று தடுக்கும் சீந்தில்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\nஎலுமிச்சம்பழத்தை குங்குமம் தடவி காவுகொடுப்பதின் ரகசியம், பலன் என்ன\nமைதானம் இருந்தவரை பிரச்னை இல்லை\nபுடவை என்பது புடவை மட்டுமே அல்ல\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: உப்பு அதிகமுள்ள உணவுகளும் எடையை அதிகரிக்கும்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமகப்பேறு காலம்: கர்ப்பிணிகள் ஏன் மாங்காயை விரும்புகிறார்கள்\n – கூட்டணிக் குழப்ப தி.மு.க… கோஷ்டி அ.தி.மு.க… கரையும் அ.ம.மு.க…\nஅம்மாக்கள் கவனத்துக்கு… பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nபட்ஜெட் 2019-20: ஏமாற்றிவிட்டாரா நிதி அமைச்சர்\nகடன் வாழ்க்கை இனி இல்லை – `நஷ்ட ஜாதக’ பரிகாரங்கள்\nவேஷம் போடும் உறவுகள்… விரக்தியில் சசிகலா\nவிவாகரத்து… பிரிவால் கலங்கும் பிள்ளைகள்\nஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது… இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\nபெரும் பணக்காரர்களுக்கு செக்… பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா\nவளர்பிறையில் வாரிசுக்குப் பதவி’… நாளை முடிசூடுகிறார் உதயநிதி\nஇரவு அழுதீங்கன்னா உடல் எடை குறையுமாம்..\nஅமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” – எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nகோழி முட்டையை வேகவைக்காமல் சாப்பிடலாமா\nடேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.\nஅதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/now-pageant-that-is-islam-answer-to-miss-world-183438.html", "date_download": "2019-07-21T04:35:08Z", "digest": "sha1:LZ3D267QZNNQSBQKKT6PD554OIRLRV6K", "length": 17135, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிஸ் வேர்ல்டுக்குப் போட்டியாக முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி! | Now, a pageant that is 'Islam's answer to Miss World' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்\n5 min ago அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்\n16 min ago பெண்களுக்கு என்ன தேவை என்பதை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. எம்பி கனிமொழி கருத்து\n21 min ago பிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\n57 min ago வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nமிஸ் வேர்ல்டுக்குப் போட்டியாக முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி\nஜகார்தா: மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டிக்குப் போட்டியாக, ஜகார்தாவில் முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி நடைபெறவுள்ளது.\nமிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி ஜகார்தாவிலிருந்து பாலி தீவுக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது.\nமுஸ்லீம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக போட்டி பாலிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது முஸ்லீம் பெண்களுக்கான அழகிப் போட்டி ஒன்று ஜகார்தாவில் நடைபெறவுள்ளதாம்.\nமிஸ் வேர்ல்ட் போட்டிக்கு எதிராகவும், அதைக் கண்டித்தும் இந்த முஸ்லீம் பெண்கள் அழகிப் போட்டி நடைபெறவுள்ளதாம்.\nஜகார்தாவில் புதன்கிழமையன்று இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து இதை நடத்தவுள்ளன.\nஇந்தப் போட்டிக்கு முஸ்லீமா வேர்ல்ட் போட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போட்டி நிறுவனரான ஈகா சாந்தி கூறுகையில், மிஸ் வேர்ல்ட் போட்டிக்கு முஸ்லீம் உலகம் தரும் பதிலடி இது என்றார்.\nஇதுவும் அழகிப் போட்டிதான். ஆனால் மிஸ் வேர்ல்டுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இது தன்னம்பிக்கை தரும் போட்டியாகும். ரோல் மாடலாக திகழ்வதற்கான போட்டியாகும் இது. இன்றைய நவீன உலகில் மதக் கோட்பாடுகளை எப்படிக் கடைப்படிப்பது, சமச்சீரை எப்படி கடைப்பிடிப்பது என்பதைச் சொல்லித் தரும் போட்டியாகும் இது என்றார் அவர்.\nமுஸ்லீமா வேர்ல்ட் அழகிப் போட்டிக்கான அழகிகள் தேர்வு ஆன்லைன் மூலம் நடந்தது. 500 பேர் கலந்து கொண்டதில் 20 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகயுள்ளனராம். குரா��் வாசகங்களைகப் படிப்பது, இஸ்லாமியக் கதைகள் ஒப்புவித்தல், இஸ்லாமிய மத உடைகளை அணிவதில் கடைப்பிடிக்கப்படும் மரபுகள் உள்ளிட்டவை குறித்து இந்த அழகிப் போட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டு இறுதிச் சுற்றுக்குப் பெண்கள் தேர்வாகியுள்ளனராம்.\nஈரான் முதல் இந்தோனேசியா வரை\nஇறுதிச் சுற்றில் இடம் பெற்றுள்ள பெண்கள் இந்தோனஏசியா, நைஜீரியா, வங்கதேசம், புரூணே, மலேசியா, ஈரான் உள்ளி்ட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.\nஇஸ்லாமிய உடையில் கேட் வாக்\nஇறுதிச் சுற்றுப் போட்டியின்போது இந்தப் பெண்கள் இஸ்லாமிய மத உடையில் கேட் வாக்கும் செல்லவுள்ளனராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஇந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி\n6500 அடி உயரத்திற்கு சூழ்ந்த பிரம்மாண்ட புகை.. இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை\n10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு\nஇந்தோனேஷியாவில் ஒரே கட்டமாக தேர்தல்.. பணிச்சுமையால் சோர்வு.. 270 தேர்தல் அலுவலர்கள் பலி\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\nஇந்தோனேசியா, பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… பொதுமக்கள் பீதி\nஇந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.1ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் மீண்டும் பதற்றம்... சுனாமி பீதியால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindonesia jakarta இந்தோனேசியா ஜகார்தா\nசாந்தி மீது ஏகப்பட்ட சந்தேகம்.. சுத்தியால் அடித்தும்.. கழுத்தை இறுக்கியும்.. வாலிபரின் கொடூர செயல்\nமறைந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்\n'விசா' மோசடி... அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-43276136", "date_download": "2019-07-21T05:25:07Z", "digest": "sha1:TIZAX4X6L4IXCOJA3CQSR4AUOF2SFKXG", "length": 28000, "nlines": 161, "source_domain": "www.bbc.com", "title": "ஸ்ரீதேவி: அன்றைய நாளில் என்ன நடந்தது - போனி கபூர் பகிர்வு - BBC News தமிழ்", "raw_content": "\nஸ்ரீதேவி: அன்றைய நாளில் என்ன நடந்தது - போனி கபூர் பகிர்வு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தனது மனைவியின் திடீர் மரணம் குறித்து, தனது நண்பரும் திரைத்துறை ஆய்வாளருமான கோமள் நத்தாவிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார். அந்த உணர்வுகளை, கோமள் நத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.\nபோனி கபூர் பிப்ரவரி 24-ஆம் தேதி துபாய்க்கு மேற்கொண்ட ஆச்சரியப்படுத்தும் பயணம், நடிகை ஸ்ரீதேவியுடனான காதல் வாழ்க்கையில் இன்னொரு ஆச்சரியமாகத்தான் முடிந்திருக்கும். ஆனால், 62 வயது திரைப்படத் தயாரிப்பாளருக்கு, அவரது 54 வயது காதல் தேவதையின் இறுதிப் பயணமாகிப் போனது. அவரது வாழ்க்கையின், ஈடுசெய்ய முடியாத அதிர்ச்சியாக மாறிப்போனது.\nஎங்கள் குடும்பத்தின் அச்சாணி ஸ்ரீதேவி - போனி கபூர் உருக்கம்\n\"ஸ்ரீதேவி உண்மையில் மகிழ்ச்சியாக இருந்ததில்லை\"\nஇருவரும் தீவிரமாகக் காதலித்துக் கொண்டிருந்த நேரத்தில், 24 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று ஓர் ஆச்சரியத்தை ஸ்ரீதேவிக்குக் கொடுத்தார் போனி கபூர்.\nஅவர் மும்பையில் இருந்த நேரத்தில், அவரது சகோதரர் அனில் கபூருடன் பெங்களூரில், மிஸ்டர் பிச்சாரா திரைப்பட படப்பிடிப்பில் இருந்தார் ஸ்ரீதேவி.\nஇரவு முழுவதும் ஸ்ரீதேவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் போனி கபூர். அதிகாலையில் படப்பிடிப்பு இருப்பதால் கொஞ்ச நேரம் தூங்கவிடுங்கள் என ஸ்ரீதேவி கெஞ்சியதை அடுத்து உரையாடலை துண்டிக்க சம்மதித்தார்.\nஆனால், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் துங்கி, பிறகு எழுந்து தனது சூட்டிங்கிற்காக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், அவரது ஹோட்டல் அறைக்கு முன்பாக நின்றார் போனி கபூர். ஸ்ரீதேவிக்கு இன்ப அதிர்ச்சி.\nஸ்ரீதேவியுடன் தொலைபேசி உரையாடலை முடித்தவுடன் அவசர அவசரமாக விமான நிலையத்துக்கு ஓடி, பெங்களூர் விமானத்தைப் பிடித்தார். ஸ���ரீதேவியும் அனில் கபூரும் தங்கியிருந்த தாஜ் வெஸ்ட்என்ட் ஹோட்டலுக்கு விரைந்தார். ஸ்ரீதேவி தங்கியிருந்த அதே தரைத் தளத்தில் தனக்கும் ஓர் அறை எடுத்தார்.\nஅவரது அறையின் அழைப்பு மணியை அழுத்தினார். வந்து பார்த்த ஸ்ரீதேவிக்கு, தனது கண்ணால் காண்பதை நம்ப முடியாத ஆச்சரியம். திரைப்படக் குழுவினருக்கோ, போனியின் வருகைக்கான காரணம் தெரியவில்லை. அனில் கபூரின் விவகாரங்களையும் அவர் கவனித்துக் கொண்டிருந்ததால், அதற்காக வந்திருப்பார் என்று நினைத்தார்கள்.\nஇரு தேவதைகளை ஆத்மார்த்தமாக நேசித்த ஸ்ரீதேவி\nகாற்றில் கலந்தார் கனவு தேவதை: ஸ்ரீதேவி இறுதிச் சடங்கின் கடைசி நிமிடங்கள்\nகடந்த 1994-ல் பெங்களூருக்கு அவர் மேற்கொண்ட திடீர் பயணத்தைப் போன்றுதான் துபாய் பயணமும் அமைந்தது. பிப்ரவரி 20-ஆம் தேதி நடந்த போனியின் உறவினர் நடிகர் மோஹித் கபூரின் திருமணத்துக்குச் சென்ற ஸ்ரீதேவி, தனது மகள் ஜானவிக்காக, ஷாப்பிங் செய்ய மேலும் இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருக்க முடிவெடுத்தார்.\nபிப்ரவரி 22-ஆம் தேதி, லக்னெளவில் ஒரு முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால், போனி கபூர் துபாயிலிருந்து வந்துவிட்டார்.\nமுதல் முறையாக தனியாக வெளிநாட்டில்\nஸ்ரீதேவி தனது மகள் ஜானவியின் ஷாப்பிங் பட்டியலை மொபைலில் பதிவு செய்து வைத்திருந்தார். 21-ஆம் தேதி ஷாப்பிங் செய்ய திட்டம். ஆனால், திருமணம் நடந்த ராஜ் அல்-கய் மா ஹோட்டலில் தனது மொபைலை மறந்து வைத்துவிட்டு வந்ததால் ஷாப்பிங் செல்ல முடியவில்லை.\nஅதனால் நாள் முழுவதையும் தனது ஹோட்டலிலேயே கழித்தார். 22-ஆம் தேதியும் தனது ஹோட்டல் அறையிலேயே இருந்துகொண்டு, தனது தோழியுடன் அரட்டை அடித்துக் கொண்டு பொழுதைக் கழித்தார். இந்தியா திரும்புவதற்கான டிக்கெட்டில் பயணத் தேதியை மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்த நாள் போனி கபூர்தான் அந்த வேலையை செய்து முடித்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"24-ஆம் தேதி காலை அவருடன் பேசினேன்,\" என்று உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பேசினார் போனி. \"பாப்பா (இப்படித்தான் ஸ்ரீதேவி போனி கபூரை செல்லமாக அழைப்பார்). நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என்று சொன்னேன். ஆனால், அன்று மாலை உன்னைச் சந்திக்கப் போகிறேன் என்று அவரிடம் நான் சொல்லவில்லை. ஜானவியும் நான் துபாய் போகும் ���ோசனையை ஆதரித்தாள். ஏனென்றால், தனது தாய் தனியாக இருந்து பழக்கமில்லை என்பதால் அவள் பயப்பட்டாள். தனியாக இருந்தால், பாஸ்போர்ட் அல்லது முக்கிய ஆவணங்களை எங்காவது மறந்து வைத்துவிடுவார் என்றாள்\".\nதங்களது கடந்த 24 வருட உறவில், இரண்டு முறை மட்டுமே தனியாக ஸ்ரீதேவி வெளிநாடு சென்றிருப்பதாக போனி நினைவுகூர்ந்தார். ஒரு முறை நியூ ஜெர்ஸிக்கும் இன்னொரு முறை வான்கூவருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றார். \"அப்போது கூட, நான் போக முடியாவிட்டாலும், எனது நண்பரின் மனைவியை உடன் அனுப்பி வைத்தேன்\" என்று கூறி, பொங்கிவரும் அழுகையை அடக்க முயன்றார் போனி கபூர். \"துபாய்தான், ஸ்ரீதேவி இரண்டு நாட்கள் - பிப்ரவரி 22, 23 - முதல் முறையாக தனியாக ஒரு வெளிநாட்டில் தங்கியிருந்தது\".\nதுபாய் செல்ல, 24-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணி விமானத்தில் டிக்கெட் பதிவு செய்துவிட்டு, விமான நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் ஸ்ரீதேவியிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு.\n“பாகிஸ்தானில் சர்வாதிகாரத்தை சமாளிக்க ஸ்ரீதேவி எப்படி உதவினார்\nஸ்ரீதேவி: தமிழ் சினிமா பறிகொடுத்த தேவதை\nஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்வதால், அடுத்த சில மணி நேரங்களுக்கு தனது மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருக்கும் என்று கூறினார். ஏனென்றால், தனது காதல் நாயகி பதற்றப்படக்கூடாதல்லவா கூட்டம் முடிந்தவுடன் தானே அழைப்பதாகவும் கூறிவிட்டார்.\nதுபாயில் ஜுமெய்ரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் ஸ்ரீதேவி தங்கியிருக்கும் அறையின் முன்பு நின்று `சர்ப்ரைஸ்' கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரது திட்டம்.\nதுபாய் நேரப்படி, மாலை 6.20-க்கு ஹோட்டலைச் சென்றடைந்தார். ஹோட்டல் வரவேற்பறையில் பதிவுகளை செய்துவிட்டு, ஸ்ரீதேவி அறைக்காக ஒரு மாற்று சாவியை வாங்கிவிட்டு, தனது பையை அறைக்குக் கொண்டுவருவதை தாமதப்படுத்துமாறும், தனது மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்புவதாகவும் கூறிச் சென்றார்.\nதனது மாற்று சாவியால் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்ற போனி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இருவரும் டீன் ஏஜ் காதலர்களைப் போல கட்டிப்பிடித்து அன்பைப் பறிமாறிக் கொண்டார்கள்.\n\"ஆனால், என்னை அழைத்துச் செல்ல நீங்கள் துபாய் வருவீர்கள் என்று என் மனசுக்குள்ள தோணிச்சு என்று சொன்னார்\".\nபடத்தின் காப்புரிமை Jag Gundu\nதம்��திகள் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.\nபோனி தான் தயாராகி, பாத்ரூமில் இருந்து வந்த பிறகு, இருவரும் `ரொமான்டிக் டின்னருக்கு போகலாம்' என்று சொன்னார். ஷாப்பிங்கை நாளைக்கு (ஞாயிற்றுக்கிழமை) வெச்சுக்கலாம் என்றும் ஸ்ரீதேவியிடம் யோசனை சொல்லியிருக்கிறார். 25-ஆம் தேதி இந்தியா திரும்பும் வகையில் மீண்டும் விமான பயணம் மாற்றப்பட வேண்டும்.\nஅதன்பிறகு, ரொமான்டிக் இரவு விருந்துக்குச் செல்லும் முன்பாக குளித்துவிட்டு வர தயாரானார் ஸ்ரீதேவி. \"நான் வரவேற்பறைக்குச் சென்றதும், ஸ்ரீதேவி மாஸ்டர் பாத்ரூமுக்கு குளிக்கச் சென்றுவிட்டார்\" என்று போனி சொன்னார்.\nவரவேற்பறையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியைப் பார்க்க டி.வி. சானல்களை மாற்றிக் கொண்டிருந்தார் போனி. அப்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பு இருந்த சானலை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் 15-20 நிமிடங்கள் ஓடிவிட்டது.\nஅதன்பிறகு அமைதியிழந்தார். சனிக்கிழமை இரவு உணவகங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏற்கெனவே 8 மணியாகிவிட்டது. அமைதியிழந்த போனி, வரவேற்பறையிலிருந்தே கூச்சலிட்டார். இரண்டு முறை அழைத்துப் பார்த்தார். பிறகு டி.வி. சத்தத்தை குறைத்தார். அப்போதும் ஸ்ரீதேவியிடமிருந்து பதில் இல்லை.\nபடுக்கையறைக்குச் சென்று, பாத்ரூம் கதவைத் தட்டினார். பிறகு அழைத்தும் பார்த்தார். உள்ளே பாத்ரூமில் இருந்து குழாயில் தண்ணீர் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.\nஇப்போது இன்னும் சத்தமாக, \"ஜான் (காதல்) ஜான்\" என அழைத்தார். வழக்கத்துக்கு மாறாக, அப்போதும் பதில் இல்லை. அப்போதுதான் அவருக்குள் பயம் வந்தது. உள்ளே தாழிடப்படாமல் இருந்த கதவைத் திறந்தார்.\nதிரையில் மின்னிய ஸ்ரீதேவி: அரிய புகைப்படங்கள்\nஸ்ரீதேவி: மீனம்பட்டியில் இருந்து மும்பை வரை\nபாத் டப் முழுவதும் தண்ணீர் நிரம்பியிருந்தது. ஸ்ரீதேவி அதில் முழுமையாக மூழ்கியிருந்தார். நொறுங்கிப் போன போனி கபூர், பதற்றத்துடன் ஓடிப்போய் ஸ்ரீதேவியைத் தூக்கினார். ஆனால் ஸ்ரீதேவி அசைவின்றிக் கிடந்தார். எல்லாம் முடிந்துபோய்விட்டதோ என்று நிலைகுலைந்தார் போனி.\nஸ்ரீதேவி தண்ணீரில் மூழ்கிவிட்டார். போனி சு��்குநூறாகிப் போனார். அவரது உலகம் இன்னொரு உலகத்துக்குப் பயணமாகிவிட்டது. இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு, ஸ்ரீதேவிக்கு அவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி, தற்போது அவரது வாழ்க்கையில் மீள முடியாத அதிர்ச்சியாக மாறிப் போனது. சற்று நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.\nதனது கணவருடன் இரவு விருத்துக்குத் தயாராகச் சென்ற ஸ்ரீதேவி, துரதிர்ஷ்டவசமாக, தனது இறுதிப்பயணத்துக்குத் தயாராகிவிட்டார். அவரது கணவர், குடும்பம், லட்சக்கணக்கான ரசிகர்கள்... யாருமே நடந்ததை நம்பத் தயாராக இல்லை.\nஅவர் முதலில் தண்ணீரில் மூழ்கி, நினைவிழந்தாரா அல்லது தூங்கிப் போனாரா, மயக்கமடைந்து பிறகு நீரில் மூழ்கினாரா... யாருக்குமே, ஒருவேளை, கடைசி வரை தெரியாமலே போகலாம்.\nஒரு நிமிடம் கூட, தண்ணீரில் போராட வேண்டிய சூழ்நிலையில் அவர் இல்லாமல் இருந்திருக்கலாம். பதற்றத்தில் கையை, காலை உதறியிருந்தார் கொஞ்சம் தண்ணீர் பாத் டப்பில் இருந்து வெளியேறியிருக்கும். ஆனால், டப்புக்கு வெளியே சிறிதளவு தண்ணீர் கூட சிந்தவில்லை.\nஸ்ரீதேவி மரணத்தின் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலே இருக்கும்.\nஆனால், அது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் முக்கியமானதல்ல.\nஅழகிய நாயகி, லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவு தேவதையான ஸ்ரீதேவியை இனி, திரையில் மட்டுமே காண முடியும் என்பதுதான் அவர்களை வருத்திக் கொண்டிருக்கும்.\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு\nபா.ஜ.க வெற்றியை புரிந்துகொள்ள 3 எளிய கேள்வி பதில்\nஇணையத்தில் கசிந்த ரஜினியின் '2.o` டீசர்\n'நாகாலாந்தில் கூட்டணி ஆட்சிக்கு பா.ஜ.க முயற்சி`\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/09/blog-post_28.html", "date_download": "2019-07-21T05:26:27Z", "digest": "sha1:2QA4CXAHEDM4RDGKA3F7TELQBTRDAN2I", "length": 17208, "nlines": 65, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோட்டங்கள் காடாக மாறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை - என்னென்ஸி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தோட்டங்கள் காடாக மாறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை - என்னென்ஸி\nதோட்டங்கள் காடாக மாறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை - என்னென்ஸி\nபெரும்பாலான தோட்டங்கள் போதிய பராமரிப்பின்றி காடுகளாக மாறிவரு-வதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பெருந்தோட்டங்களுக்கான கொழுந்து அறுவடை குறைந்துள்ளதுடன் தொழிலாளர்-களால் தோட்டங்களில் பணிபுரிய முடியாததொரு நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.\nசில காலங்களுக்கு முன்புவரை பெருந்தோட்டக்கம்பனிகள் பெருந்தோட்டங்-களை நல்லமுறையில் பராமரித்து வந்தன. அதேநேரம் அரசாங்க நிறுவனங்-களினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் கவனிப்பாரற்ற நிலையில் புல் வளர்ந்து காடுகளாகக் காட்சியளித்தன.\nஆனால், இன்று பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்-களும் ஒரே மாதிரியாக காடுகளாகக் காட்சியளிக்கின்றன. இது பெருந்தோட்டத் தொழிற்றுறை படிப்படியாக கைவிடப்படுகின்றதோ என்ற அச்சத்தை தொழிலா-ளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னொரு காலத்தில், அதாவது களைநாசினி (புற்களை அழிக்கும் இரசா-யனம்) அறிமுகமாவதற்கு முன்னர் முற்றுமுழுதாக தொழிலாளர்களைக் கொண்டே புற்கள் வெட்டி அகற்றப்பட்டன. தின சம்பளத்துக்காக மட்டுமன்றி கொந்தராத்து (கொந்தரப்பு) முறையிலும் புல்வெட்டுவதற்கு தொழிலாளர்கள் பயன்-படுத்தப்பட்டனர். அந்தக் காலத்தில் பெருந்தோட்டங்கள் சுத்தமாகவும் அழகாக மட்-டுமன்றி அதிகளவில் தேயிலைக் கொழுந்து அறுவடையைத் தரக்கூடியதாகவும் இருந்தன. அது வெள்ளைக்காரன் காலம் என்பர்.அத்துடன் கிருமிநாசினி பயன்படுத்-தப்படாத, இரசாயனம் கலக்காத தேயிலையை பெறக்கூடியதாக இருந்தது.\nபின்னர் குறித்த காலப்பகுதியில் புற்களை அழிப்பதற்காகப் பல்வேறு வகை-யிலான இரசாயனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால், பெருந்தோட்டங்கள் சுத்தமாக, புற்கள் வளராமல் இருந்தன. தொழிலா-ளர்கள் ஓரளவு பாதுகாப்புடன் வேலை செய்து வந்தனர்.\nஅத்துடன் பெருந்தோட்டப் பயிர்களுக்கு போடப்படும் உரங்கள் நேரடியாக பயிர்களுக்கே கிடைக்கக்கூடியனவாக ��ருந்தது. தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பயிர்களும் ஓரளவு செழிப்புடன் வளர்ந்தன.\nஇதனைத் தொடர்ந்து வந்த காலத்தில் பெருந்தோட்டங்களில் புற்களை ஒழிப்பதற்கு களைகொல்லி இரசாயனங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்-பட்டது.\nஅதேவேளை, இரசாயனங்கள் பயன்படுத்தாத தேயிலைச் செய்கையும் சில தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த சந்தர்ப்பத்தில்தான் தேயிலை, இறப்பர், தென்னந்தோட்டங்களில் அதிக-ளவு புற்கள் பெருகி காடாக மாறத்தொடங்கின. இதேவேளை புற்களை அகற்றுவ-தற்கு அதிக தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டியநிலை ஏற்பட்டதுடன் பெருந்தொகை பணத்தையும் பெருந்தோட்டக் கம்பனிகள் செலவிடவேண்டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால், பெரும்பாலும் தோட்டக்கம்பனிகள் அவ்வாறு செய்-யவில்லை.\nபுற்களை அகற்றுவதற்கு அதிகளவிலான பணத்தை செலவு செய்ய முடி-யாத நிலையில் இருப்பதாகக்கூறி அப்படியே விட்டுவிட்டன.\nஇந்த நிலையில், புற்கள் அதிகளவில் வளர்ந்து, புதர்களாக மாறி, காடாகக் காட்சியளிக்கின்றன. அதுமட்டுமன்றி அவை தேயிலைச் செடிகளின் வளர்ச்சியை ஒடுக்கி தேயிலையையே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளன. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களில் மட்டுமின்றி நுவரெலியா மாவட்டத்திலும் கூட இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சில தோட்டங்களில் தேயிலையைவிட புற்களே உயரமாக வளர்ந்து காணப்படுகின்றன.\nதேயிலை எது, புல் எதுவென்று கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகி-றது.இதனால், தேயிலை, இறப்பர் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டத் தொழிலையே நம்பியிருக்கும் இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வாதாரம் முற்-றாக அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது.\nஇதனைப் பற்றி பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்கள் பெரும் விசனம் தெரி-வித்து வருகின்றனர்.\nஇதனிடையே சில பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கத் தலைவர்களும் அரசியல்வாதிகளில் இன்னும் ஐந்து வருடகாலத்தில் பெருந்தோட்டத்துறை குறிப்-பாக தேயிலைச் செய்கை முற்றாக அழிந்து போய்விடுமென்று பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான பேச்சுக்கள் தேயிலையை மட்டுமே நம்பி-யிருக்கும் தொழிலாளர்களிடையே அ���்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரு-கின்றது.\nதோட்டத் தொழிலாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகக் கூறிக்-கொண்டு அவர்களின் சந்தாப் பணத்தில் சுகபோகம் அனுபவித்து வந்ததுடன் வரு-வதுடன் மட்டுமல்லாமல் அவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்தில் அமர்ந்தி-ருக்கும் தலைவர்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நடவ-டிக்கை எடுக்காமல் அச்சுறுத்தி வருவது மனிதாபிமான செயற்பாடாகத் தெரிய-வில்லை.\nதோட்டங்களை சீர்செய்து தொழிலாளருக்கு நிரந்தர வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதுடன் தேயிலைத் தொழிற்துறையையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அதுபற்றி விமர்சனம் செய்து வரும் தலைவர்கள் தொழி-லாளருக்கு தலைமைத்துவத்தை கொடுக்க முடியாதென்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nதேயிலைத் தொழிலை பாதுகாப்பதன் மூலமே அதனையே நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வாழமுடியும். வேறு தொழிலோ அல்லது பிற பயிர்ச்செய்கை-கான காணிவசதியோ இல்லாத நிலையில் தேயிலைத் தொழில் அழிவடைந்தால் தொழிலாளரின் நிலைமை என்னவாகும் என்பதை மனிதாபிமானத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nமறுபுறத்தில் தொழிற்சங்ப அரசியல் தலைவர்களை மட்டும் நம்பியிராமல் தொழிலாளர்கள் சுயமாக சிந்தித்துச் செயற்பட வேண்டியதொரு நிலைமையும் ஏற்பட்டுள்ளதையும் இது வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தேயிலைத் தொழிலைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்வதுடன் தமது முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டிய காலமும் வந்துள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.\nதோட்டங்கள் சிறுத்தைகள், காட்டு எருமை மாடுகள், பாம்புகள், பன்றிகள் மற்றும் இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் வாழும் இடங்களாக மாறுவதிலிருந்து மீட்டு, இலாபமீட்டும் தொழில்துறையாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகெப்டன் ரிபைரோ : போர்த்துக்கேய - யாழ்ப்பாண வீழ்ச்சியின் சாட்சியம் - என்.சரவணன்\nஇலங்கை பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை விட்டுச்சென்ற காலனித்துவகால மேற்கத்தேயவர்களில் ரொபர்ட் நொக்ஸ், ஜோன் டேவி, ஜோன் டொயிலி, சோவர்ஸ்,ஹுக...\nமுஸ்லிம் இனப்பெருக்க பீதியும் - சிங்கள இனப்பெருக்க இயக்கமும் - எ���்.சரவணன்\nஅரச பத்திரிகையான தினமின (சிங்களம்), தினகரன் (தமிழ்), டெயிலி நியுஸ்) ஆகிய பத்திரிகைகளில் நேற்று வெளிவந்த பகிரங்க மன்னிப்பு கோரும் அறிவித...\nவரலாற்றில் காணாமலாக்கப்பட்ட பிரான்சாஸ் வெலென்டின்\nஇக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அத்தனை படங்களும் 1726இல் வெளியான வெலென்டினின் \"Oud En Nieuw Oost Indien\" நூலில் இருந்து எடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+IR.php?from=in", "date_download": "2019-07-21T05:18:57Z", "digest": "sha1:DC66DZF64QA3RAO3ECPA7W5K7PW6YI6I", "length": 11198, "nlines": 21, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி IR", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி IR\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி IR\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்���ாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 0098.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nமேல்-நிலை கள / இணைய குறி IR\nமேல்-நிலை கள / இணைய குறி IR: ஈரான்\nஉபயோகிப்பதற்க��ன அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, ஈரான் 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0098.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/25155-.html", "date_download": "2019-07-21T05:48:28Z", "digest": "sha1:S6P6Z46W2UZXSSX33UVPHCDMPN2TVPKM", "length": 8607, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை: நிஃப்டி சரித்திர சாதனை |", "raw_content": "\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nபங்குச்சந்தை: நிஃப்டி சரித்திர சாதனை\nஇன்று டெல்லி பங்குச் சந்தையின் நிஃப்டி 50, சரித்திரத்தில் முதன்முறையாக 9900 புள்ளிகளை தாண்டியது. மதியம் 3 மணியளவில் அதிகபட்சமாக 9,928.20 புள்ளிகளை தொட்ட நிஃப்டி, 9,915.95 புள்ளிகளுடன் முடிந்தது. சீனா உட்பட ஆசிய மார்க்கெட்டுகள் கணிசமான முன்னேற்றம் கண்டிருப்பதால், பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதாக கருதப்படுகிறது. ஐடி நிறுவனங்களான விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 32,074.78 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்��ு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா\nநியூசிலாந்து நாட்டில் 5.2 ரிக்டரில் நிலநடுக்கம்\n14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி அனுஷ்காவிற்கு , படக்குழுவினர் கொடுத்த 'சைலன்ஸ்’ கிப்ட்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத்தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/44306-petrol-price-goes-by-32-paise-and-a-litre-costs-rs-82-24-in-chennai.html", "date_download": "2019-07-21T05:56:16Z", "digest": "sha1:MPP5HMSMJC7F4MXYE2TRQEJQBT3JHJT3", "length": 9743, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை: ஒரு லிட்டர் ரூ. 82.24 | Petrol price goes by 32 paise and a litre costs Rs.82.24 in Chennai", "raw_content": "\nகாஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்\nமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் 'அத்திவரதர் அஞ்சல்' உறை\nபரபரப்பான சூழலில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த திட்டத���தையும் திமுகவும் ஏற்றுக்கொள்ளாது: கனிமொழி\nகாவிரியில் தமிழகத்துக்கு நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு\nபுதிய உச்சத்தில் பெட்ரோல் விலை: ஒரு லிட்டர் ரூ. 82.24\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு இன்று ரூ.82.24க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 75.19 ஆகவும் உள்ளது.\nபெட்ரோல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.81.92க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.74.77க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையை விட 32 காசுகள் உயர்ந்து ரூ. ரூ.82.24க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 42 காசுகள் உயர்ந்து ரூ.75.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமொயீன் அலி அபாரம்... தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nடாட்டன்ஹேமுக்கு ஷாக் கொடுத்தது வாட்ஃபோர்டு\nதீபாவளிக்காக காத்திருக்க முடியாது: சர்காரில் நடித்து முடித்த வரலட்சுமி\nகண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணையில் சேதம்: ஆர்.பி.உதயகுமார்\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ணுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெட்ரோல், டீசல் மீது வரியை ஏற்றியது சரியா\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்..\nமானியமில்லா சிலிண்டர் விலை உயர்வு\nபுதுச்சேரியில் மின்சார கட்டணம் உயர்வு: அரசு அறிவிப்பு\n1. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்\n2. இஷ்டத்துக்கு செக்ஸ் வெச்சிக்கிட்டு அப்புறம் ரேப் கேஸும் கொடுப்பீங்களோ...பெண்ண��க்கு குட்டு வைத்த நீதிமன்றம்\n3. கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது\n4. வெள்ளை பெயிண்ட் கலக்கப்பட்ட பால் மற்றும் பாலாடைக்கட்டி : உயிருடன் விளையாடும் கலப்பட கும்பல்\n5. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது\n6. உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n7. அத்திவரதர் தரிசனம்: பக்தர்கள் கூட்டம் குறைந்தது\nபெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்\nராணுவ வீரர் அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் பிரபலம் \nஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனமாகும்\nவிஜய் சேதுபதி பாடியுள்ள \"டியர் காம்ரேட் ஆன்தம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526888.75/wet/CC-MAIN-20190721040545-20190721062545-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}