diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1432.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1432.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1432.json.gz.jsonl" @@ -0,0 +1,285 @@ +{"url": "http://www.inandoutcinema.com/vairamuthus-poem-latest-cinema-news-inandout-cinema/", "date_download": "2019-06-26T16:53:14Z", "digest": "sha1:6DI3V6V7TCI7PNVMDDZ7FA5F3TQDWZNB", "length": 9096, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Vairamuthu's poem | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nதமிழ்மொழி தன் தகுதியால் மொழிகளின் வேலிகளை தாண்டி விரிந்து செல்கிறது – வைரமுத்து\nதமிழ்மொழி தன் தகுதியால் மொழிகளின் வேலிகளை தாண்டி விரிந்து செல்கிறது – வைரமுத்து\nகவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகம்கொண்டவர் கவிபேரசு வைரமுத்துவாகும். இவரது பாடல் வரிகளுக்காக, சிறந்த பாடலாசிரியர் விருதுக்கான தேசிய விருதை ஏழுமுறை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் அதிக முறை தேசிய விருது பெற்ற பாடலாசிரியர்களில் வைரமுத்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் கவிஞர் வைரமுத்துவின் படைப்பாற்றலில் உருவான நாவல்களில் கள்ளிக்காட்டு இதிகாசமும் ஒன்றாகும்.\nகடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவலை, சாகித்ய அகாடமி 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது. முதல் மொழியாக இந்தி மொழியில் நாகபானி வன் கா இதிகாஸ் என்ற பெயரில் மொழியறிஞர் எச்.பாலசுப்பிரமணியன் மொழிபெயர்த்து இருக்கிறார். சாகித்ய அகாடமியால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகமானது, தற்போது இந்தியில் வெளிவந்த இந்தியாவின் சிறந்த புத்தகம் என்ற விருதை பெற்று இருக்கிறது.\nஇந்திய வர்த்தக கூட்டாண்மை கழகம் (எப்.ஐ.சி.சி.ஐ) இந்த விருதை வழங்க இருக்கிறது. மத்திய அரசின் கலாசார துறை அமைச்சகம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. இன்னிலையில் இது பற்றி கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது : பெருமைமிக்க விருது இது. சாகித்ய அகாடமியின் செயலாளர் சீனிவாசராவ் தான் இந்த விருது குறித்து எனக்கு முதலில் அறிவித்தார்.\nஎன் புத்தகத்தை விருதுக்கு தேர்ந்தெடுத்த இந்திய வர்த்தக கூட்டாண்மை கழகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கு நேரடியான விருது அல்ல. சாகித்ய அகாடமிக்கான விருது. சாகித்ய அகாடமி தான் இந்திய மொழிகளுக்கு எல்லாம் விருது தரும். ஆனால், தமிழில் வெளிவந்து இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘கள்ளிக்காட்டு இதிகாசத்தால்’ சாகித்ய அகாடமி விருது பெறுவது கூடுதல் கவனம் பெறுகிறது.\nஇந்தியாவின் பழமையான சிறந்த மொழி தமிழ் என்று அண்மையில் பிரதமர் நரேந்திரமோடி ���ானொலியில் ஆற்றிய உரை நமக்கெல்லாம் பெருமிதம் தந்தது. அதே நேரத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பழம் நழுவி விழுந்த பாலில் கற்கண்டும் விழுந்து கரைந்ததுபோல் இருக்கிறது இந்த செய்தி. தமிழ்மொழி தன் தகுதியால் மொழிகளின் வேலிகளை தாண்டி விரிந்து கொண்டே செல்கிறது. இந்த விருது ஒவ்வொரு தமிழரையும் தங்கள் உயரத்தில் ஓர் அங்குலம் உயர்த்தி இருப்பதாக கருதுகிறேன். இவ்வாறு வைரமுத்து கூறினார்.\nNext இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி, திரிஷா நடிக்கும் 96 படத்தின் பாடல் . காணொளி உள்ளே »\nஇணையத்தில் வைரலாகும் வட சென்னை படத்தின் ப்ரோமோ வீடியோ\nமஹா சிவராத்திரி – ஈஷாவுடன் கொண்டாடிய காஜல், தமன்னா\nஹார்த்திக் பாண்டியாவை விமர்சிக்கும் சச்சின் ரசிகர்கள்\nவெளிநாட்டு படப்பிடிப்பில் விஷாலுக்கு ஏற்பட்ட விபத்து\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’- நாஞ்சில் சம்பத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/05/21/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/34934/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T15:46:25Z", "digest": "sha1:MNGBPBH3D5IZGVINCHWTKDYXT6FVKVHK", "length": 19268, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம் | தினகரன்", "raw_content": "\nHome இந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம்\nஇந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம்\nராஜீவ் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள்\nந்தியாவின் பலம் வாய்ந்த பிரதமராகப் போற்றப்பட்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் 21.05.1991இல் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரம்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.\nதமது 40 வயதிலேயே இந்தியாவின் பிரதமரானார் அவர்.இந்தியாவின் தலைமுறை மாற்றத்தை உணர்த்தும் தலைவராக ராஜீவ் காந்தி திகழ்ந்தார். தேசிய வரலாற்றில் ராஜீவ் காந்திக்கு முக்கிய பங்கு உண்டு. சுட்டுக் கொல்லப்பட்ட இந்திராவின் இறுதிச்சடங்கு முடிந்ததும் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது. 508 தொகுதிகளில் 401 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியத���.\n700 மில்லியன் இந்தியர்களுக்கு அவர் தலைவரானார். அதைவிட முக்கியமானது ராஜீவ்காந்தி அரசியலுக்கு வந்த கதை. சுதந்திரப் போராட்டத்திலும் சுதந்திர இந்தியாவிலும் இவரது குடும்பம் நான்கு தலைமுறையாக அரசியலில் ஈடுபட்டுள்ளது.என்றாலும் இவருக்கு அரசியலில் பெரும் நாட்டம் இல்லை. இவர் தாமதமாகதான் அரசியலுக்கு வந்தார்.\nராஜீவ்காந்தி 1944 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதி பம்பாயில் பிறந்தார். அவருக்கு 3 வயது நடக்கும்போது இந்தியா சுதந்திரம் பெற்று அவரது பாட்டனார் பிரதமரானார். அவரது பெற்றோர் லக்னோவில் இருந்து புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தனர். அவரது தந்தை பெரோஸ் காந்தி நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரது தந்தை மிகவும் துணிச்சலும், கடும் உழைப்பும் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற புகழ் பெற்றவர்.\nராஜீவ்காந்தி தனது குழந்தைப் பருவத்தில் தனது பாட்டனாருடன் தீன் மூர்த்தி இல்லத்தில் இருந்தார். அங்கு இந்திரா காந்தி பிரதமரின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். ராஜீவ் சிறிது காலம் டேராடூனில் உள்ள வெல்ஹாம் பிரப்பாடசாலையில் கல்வி பயின்றார். பின்னர் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள தங்கும் வசதி கொண்ட டூன் பாடசாலைக்கு மாற்றப்பட்டார். இவரைத் தொடர்ந்து இவரது இளைய சகோதரர் சஞ்சயும் இப்பாடசாலையில் சேர்க்கப்பட்டார்.\nபாடசாலைப் படிப்பை முடித்தவுடன் ராஜீவ் காந்தி கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், விரைவில் அவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அவர் இயந்திர பொறியியல் படித்தார்.\nஅரசியலை தனது வாழ்க்கையில் தொழிலாக எடுத்துக் கொள்வதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. அவருடன் படித்தவர்களைப் பொறுத்தவரை அவரது புத்தக அலுமாரி முழுவதும் பல்வேறு அறிவியல், பொறியியல் சம்பந்தமான புத்தகங்கள்தான் இருந்தன. அரசியல், வரலாறு அல்லது தத்துவம் பற்றி எந்தப் புத்தகமும் இல்லை. இருப்பினும் அவருக்கு இசையில் நாட்டம் உண்டு. மேற்கத்திய இசை, இந்துஸ்தானி, நவீன இசையையும் அவர் விரும்பினார்.\nஅவருக்கு மிகவும் பிடித்தது விமானம் ஓட்டுவது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவுடனே டில்லி விமான ஓட்டுதல் கழகத்தின் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். அங்கு அவர் வணிக விமான ஓட்டுந��் உரிமம் பெற்றார். பின்னர் இந்தியன் எயார்லைன்சில் விமானியாகச் சேர்ந்தார்.\nஅவர் கேம்பிரிட்ஜ்ஜில் இருந்த போது ஆங்கிலத்துறையில் படித்துக் கொண்டிருந்த இத்தாலி பெண் சோனியா மைனோவை சந்தித்தார். அவர்கள் 1968-இல் புதுடில்லியில் திருமணம் செய்து கொண்டனர். தங்களது இரு குழந்தைகள் ராகுல் மற்றும் பிரியங்காவுடன் புதுடில்லியில் உள்ள இந்திராகாந்தியின் இல்லத்தில் இருந்தனர். அவர்களைச் சுற்றி பல அரசியல் நிகழ்வுகள் நடந்தாலும் அவர்கள் தனிமையான வாழக்கையை வாழ்ந்து வந்தனர்.ஆனால், 1980-இல் விமான விபத்தில் உயிரிழந்த அவரது சகோதரர் சஞ்சயின் மரணம் அவர்களது தனிமை வாழ்க்கையை மாற்றியது.\nஅரசியலில் ராஜீவ்காந்தி இறங்கி அவரது தாயாருக்கு உதவ வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது. உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் இருந்த அவரது சகோதரரின் மரணத்தினால் ஏற்பட்ட நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.\n1984 ஒக்டோபர் 31 அன்று அவரது தாயார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமராகவும் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்கும் திறனும் வேறுயாருக்கும் வராது. தனது சொந்த வாழ்க்கையில் உள்ள சிரமங்களை பொருட்படுத்தாமல் நாட்டிற்காக தனது கடமையைத் தெளிவாகவும் துல்லியமாகவும் சிறப்பான முறையிலும் செயல்படுத்தினார்.\nநவீன எண்ணங்களும் அதிக தொழில்நுட்பமும் தெரிந்திருந்தாலும் அவர் எளிய வாழ்க்கையையே வாழ்ந்தார். அவர் அடிக்கடி கூறுவது ஒன்றுதான்.\nஇந்தியாவை பொறுத்தவரை அவரது முக்கிய நோக்கம் ஒற்றுமை. அதன் பிறகு நாட்டை 21-வது நூற்றாண்டிற்காக தயார் செய்வது.தற்கொலைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதும் முழு இந்தியாவுமே நிலைகுலைந்தது.\n28 வருடங்கள் கடந்த போதிலும் ராஜீவ் ஏற்படுத்திச் சென்ற இடைவெளியை இதுவரை எந்தவொரு தலைவராலுமே நிரப்ப முடியாதிருக்கிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅ.பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல்\nகல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய பாடசாலை மண்டத்தில் இடம்பெறும்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.06.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n'நாற்பது வயதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்\nகிரிக்கெட் போட்டி டிவியில் ஓடிக்கொண்டிருக்கும். வயது வித்தியாசமில்லாமல்...\nரூ. 98 இல் வரையறையற்ற அழைப்புகள் எயார்டெல்லிடமிருந்து\nதொலைத்தொடர்பாடல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையென பெருமளவு...\nசீனாவில் ரஜினி படம் திரையிடப்படுமா\nரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 2.0. கடந்த வருடம் நவம்பர்...\nகல்வித்துறை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் பல வெற்றிகளை எட்டமுடியாமல் போயுள்ளது\nகல்வித்துறையிலுள்ள அதிகமான பிரச்சினைகள் மிகவும் நீண்டகாலமாக...\nகுவைத்திலிருந்து 35 தொழிலாளர்கள் திருப்பி அனுப்பிவைப்பு\nகுவைத்தில் சாரதியாக வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற 35 பேர் நேற்று இலங்கைக்கு...\nநவமி பி.இ. 5.44 வரை பின் தசமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6403", "date_download": "2019-06-26T16:44:33Z", "digest": "sha1:VLRRSH67BBCOCUBXQZUTPUAAVEEE6PHA", "length": 6484, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "k.priyadharshini K.பிரியதர்சினி இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari ஆசாரியர் - தமிழ் Female Bride Dindigul matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: ஆசாரியர் - தமிழ்\nராசி சூ பு சு\nபு சு வி கே சூ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/special-show-for-thala-ajith-s-viswasam-pl1r2v", "date_download": "2019-06-26T16:34:05Z", "digest": "sha1:FZNUJ3534Q5ULN5IYDL6BCOTLIHFYHM4", "length": 15817, "nlines": 148, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தல படத்துக்கு ஓகே, ஏன்னா? அஜித் அம்மாவோட செல்லப் பிள்ளை... ரஜினிக்கு ஸ்பெஷல் ஷோ கொடுக்க முடியாது!!", "raw_content": "\nதல படத்துக்கு ஓகே, ஏன்னா அஜித் அம்மாவோட செல்லப் பிள்ளை... ரஜினிக்கு ஸ்பெஷல் ஷோ கொடுக்க முடியாது\nஜெயலலிதா இருந்தபோது மட்டுமல்ல, எப்போதுமே அஜித் செல்லப்பிள்ளையாக இருப்பதால் அதிமுக தரப்பில் எப்போதுமே ஆதரவாகவே இருக்கிறார்கள்.\nதமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் தமிழக அரசின் ஆதரவு யாருக்கு இருக்கு எனக் கேட்டால், யோசிக்காமல் சொல்லலாம் அது தல அஜித்துக்கு என்று, ஆதார் யார் வம்பு தும்புக்கும் போகமாட்டார், பட விளம்பரத்திற்காக அரசியல் வாதிகளை வம்புக்கிழுக்கமாட்டார். அப்படிப்பட்ட நடிகரை ஏன் எதிர்க்கப்போகிறார்கள் அரசியல்வாதிகள் அது அப்பட்டமாக இப்போது வெளிப்பட்டிருக்கிறது.\nபொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும், பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களில் விஸ்வாசம் மட்டும் தாறுமாறாக ரேட்டிங் எகிறிக்கொண்டிருக்கிறது. சென்னை காசி டாக்கீஸ், கோயம்பேடு ரோகிணி திரையரங்குகளில் அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வாசம் படம் திரையிடுவது உறுதியாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, அம்பத்தூர் ராக்கி தியேட்டரில் உள்ள நான்கு தியேட்டரிலும் அதிகாலை காட்சி விஸ்வாசம் தான். அதற்கான டிக்கட்டுகள் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், பேட்ட காலை 8 மணிக்குப் பின்தான் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாகக் சொல்கிறார்கள்.\n அதிகாலை 1.30க்குப் படம் திரையிடுவது தேவையற்ற சர்ச்சைகள் வரும், அரசுக்கு வரி இழப்பு ஏற்படும் என்றாலும் “அஜித், அம்மாவோட (ஜெயலலிதா) ஆளு. அதனால், விஸ்வாசம் படத்தை வெளியிடும் தியேட்டர்களை கண்டுகொள்ள வேண்டாம் என தமிழக அரசு தரப்பில் அதிகாரபூர்வமற்ற கட்டளையிட்டதாக சொல்லப்���டுகிறது.\nபொதுவாக ஜனவரி10 அன்று ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ஐந்து காட்சிகள் திரையிடத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதைக் கடைப்பிடிப்பது இல்லை என்பதை அடிப்படை கொள்கையாக தியேட்டர் உரிமையாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.\nமுன்பெல்லாம் சிறப்புக் காட்சி, கூடுதல் காட்சி என்று இருந்ததைக் காலைக்காட்சியாக (6 மணி) மாற்றியது சென்னை நகரில் இருக்கும் திரையரங்குகள்தான். புதிய படங்களை இயல்பாகத் திரையிடுவதில் இருந்து மாறி, குறுகிய நாட்களுக்குள் அதிக வசூல் செய்யும் போக்கு திரையரங்குகள் மத்தியில் இருந்தது, தற்போது முதல்முறையாக விஸ்வாசம் படம் நள்ளிரவு 1.30 மணிக்குத் திரையிடுவது வரை வந்துள்ளது.\n2006 ல் திமுக ஆச்சிக்கு வந்ததும், கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட், துரை தயாநிதியின் க்ளவுட் நயன் மூவிஸ் என தமிழ் சினிமாவில் ஆதிக்கம் இருந்து வந்தது, அப்போது திமுக ஆட்சியின் கடைசி வருடத்தில் அழகிரி மகன் துரை தயாநிதி தயாரிப்பில் அஜித் மங்காத்தா படத்தில் நடித்தார். படம் எடுத்து முடிப்பதற்குள் அதிமுக ஆட்சி வந்ததும், கருணாநிதி குடும்ப தயாரிப்பு நிறுவனங்கள் அடக்கி வாசிக்க தொடங்கியது. அப்போது மங்காத்தா படத்தை வெளியிட திணறினார் தயாநிதி அழகிரி.\nஆனால் அஜித்தோ பயப்படாமல் வெளியிடுங்கள் எந்த பிரச்சனையும் வராது என தைரியமாக சொன்னார். காரணம் தன்னுடைய படத்தை ஜெயலலிதா எதுவும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை அஜித்துக்கு இருந்தது. ஏனென்றால் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக இருந்தார் அஜித். அந்த பாசம் தான், பல்கேரியாவில் இருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு வந்ததும் ஏர்போர்ட்டிலிருந்து நேராக ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த ஓடோடி வந்தபோதே தெரிந்தது. அப்போது மட்டுமல்ல எப்போதுமே அஜித் செல்லப்பிள்ளையாக இருப்பதால் அதிமுக தரப்பில் எப்போதுமே ஆதரவாகவே இருக்கிறார்கள்.\nரஜினிக்கு அஜித் வைத்த அதிரிபுதிரி அதிரடி செக் பேட்ட ரிலீஸை பதற விட்டிருக்கும் தல யின் விஸ்வாசம்\nரஜினி, அஜித், விஜய்யை வம்புக்கு இழுத்த பிரபல தயாரிப்பாளர்\nரஜினியின் பிம்பத்தை உடைக்க சதியா விஸ்வாசம் படம் தூக்கிப்பிடிக்க காரணம் என்ன\n’ரஜினியும் கமலும் பணத்���ுக்காக ஓடியபோது இனத்துக்காக ஓடியவன் நான்’...ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சீறும் சீமான்...\nரஜினியுடன் இருக்கும் படத்தை புரொஃபைல் பிக்சராக வைத்து தரமான சம்பவம் செய்த மு.க. அழகிரி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nசட்டவிரோதமாக மது கடத்தல்.. தட்டிக்கேட்ட போலீசுக்கு தர்ம அடி..\nஒரே ஆண்டில் விபத்தால் ஏற்படக்கூடிய மரணத்தை இத்தனை சதவிகிதம் குறைத்து சாதனை..\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nநேற்று மிஸ் ஆயிடுச்சு … ஆனால் இன்னைக்கு மிஸ் ஆகாது… சென்னையில் இன்று இரவு கொட்டப் போகுது கனமழை …வெதர்மேனின் ஸ்வீட் நியூஸ் \nபாஜகவில் சேரும் பிரபல எம்.பி. நடிகை \nவிஜய்சேதுபதியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/11035516/Worker-arrested-for-killing-his-wife.vpf", "date_download": "2019-06-26T17:00:33Z", "digest": "sha1:NT5IV2DHXEHYLBVAVL4GCNGBUR6TRHI6", "length": 17665, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worker arrested for killing his wife || உல்லாசத்திற்கு வரமறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளி கைது - தடுக்க சென்ற மாமியார் மீதும் தாக்குதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉல்லாசத்திற்கு வரமறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளி கைது - தடுக்க சென்ற மாமியார் மீதும் தாக்குதல் + \"||\" + Worker arrested for killing his wife\nஉல்லாசத்திற்கு வரமறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளி கைது - தடுக்க சென்ற மாமியார் மீதும் தாக்குதல்\nதிருப்பூரில் உல்லாசத்திற்கு வரமறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கொலையை தடுக்க வந்த மாமியாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nபதிவு: டிசம்பர் 11, 2018 03:45 AM மாற்றம்: டிசம்பர் 11, 2018 03:55 AM\nதிருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 32). இவர் செல்லம் நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோமதி(30). மூர்த்தி வேலை பார்த்த அதே நிறுவனத்தில் கோமதியும் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.\nஇந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். சில நேரங்களில் மூர்த்தி மது குடித்து விட்டு கோமதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.\nஇதனால் மனவேதனை அடைந்த கோமதி கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மாமியார் வீட்டிற்கு சென்ற மூர்த்தி அங்கு, மனைவியை சந்தித்து “இனி மது குடிக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து விட்டு அங்கேயே தங்கினார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து மதுபோதையில் மூர்த்தி மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் நள்ளிரவில் கோமதியை உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது. இதற்கு கோமதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஅப்போது வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி கோபத்தில் கோமதியை தாக்கியதோடு, கத்தியை எடுத்து கோமதியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் கோமதியின் உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதன்காரணமாக கோமதி வலியால் அலறி துடித்தார்.\nஅவருடைய அலறல் சத்தம் கேட்டு கோமதியின் தாய் ஜோதி(52) அங்கு வந்து மூர்த்தியை தடுக்க முயன்றுள்ளார். அப்போது ஜோதியையும் மூர்த்தி தாக்கி, அவரையும் கத்தியால் ���ுத்தினார். இந்த கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த கோமதி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.\nஇதைத்தொடர்ந்து மூர்த்தி அங்கிருந்து வெளியேறி திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்குள்ள போலீசாரிடம், தனது மனைவியை கொலை செய்து விட்டதாக மூர்த்தி தெரிவித்து போலீசாரிடம் சரணடைந்துள்ளார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த கோமதியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nகாயங்களுடன் இருந்த ஜோதியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். குடும்பத் தகராறு காரணமாக கணவரே மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனைவி கழுத்தை அறுத்து கொலை - தொழிலாளி வெறிச்செயல்\nமல்லூர் அருகே குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n2. திருப்பத்தூர் அருகே, மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை\nதிருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.\n3. குடும்ப தகராறில், மனைவியை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை - தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\nகுடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\n4. விவாகரத்து கோரிய மனைவியை வெட்டிக்கொன்ற அரசு பஸ் டிரைவர்\nதிண்டுக்கல் அருகே விவாகரத்து கோரிய மனைவியை அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் வெட்டி கொன்றார். அவரது மகள் படுகாயம் அடைந்தார்.\n5. நடத்தையில் சந்தேகம் , மனைவியை கொன்ற தொழிலாளி கைது\nகுண்டடம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n1. காவிரியில் ஜூன், ஜூலை மா���த்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/TNA.html", "date_download": "2019-06-26T17:12:00Z", "digest": "sha1:KGQMM2WNPJ75RBKOJPODTCYC6N2EUCEQ", "length": 11292, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரன் சொன்ன புனர்வாழ்வு 20 வருட சிறையாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சுமந்திரன் சொன்ன புனர்வாழ்வு 20 வருட சிறையாம்\nசுமந்திரன் சொன்ன புனர்வாழ்வு 20 வருட சிறையாம்\nடாம்போ October 04, 2018 இலங்கை\nகுறைந்த தண்டனையுடன் புனர்வாழ்வு அளிப்பதாக எம்.ஏ.சுமந்திரனிற்கு அரசு அறிவித்த அரசியல் கைதிகளில் இருவரிற்கு 20 வருட சிறத்தண்டனைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இன்று சிபார்சு செய்துள்ளது.குற்றத்தை ஒப்புக்கொண்டால் 20வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாமெனவும் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6வருடங்களை கழித்துக்கொண்டு 14 வருட தண்டனையினை பெற்று அனுபவித்த பின்னர் புனர்வாழ்வுடன் விடுவிக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் சித்திரவதைகளின் மூலம் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்ட வழக்குகளில் குற்றத்தை ஒப்��ுக்கொள்ள தயாராக இல்லையென அரசியல் கைதிகள் தெரிவித்ததையடுத்து எம்.சு.சுமந்திரன் -இலங்கை நீதியமைச்சர் அரங்கேற்றமுற்பட்ட நாடகம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nநீதியமைச்சர் முன்னிலையில் சட்டமா அதிபருடன் எம்.ஏ.சுமந்திரன் நடத்திய பேச்சில் அநுராதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளில் முதலில் போராட ஆரம்பித்த 8 பேரில் 2 பேர், ஏற்கெனவே தமது குற்றத்தை ஒப்புக்கொண்டவர்கள் என்பதால், அவர்களை உடனடியாகப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, அதன் பின்னர் விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.\nஏனையோரில் 3 பேர் தொடர்பான வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில், குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொள்வார்களாயின், அவர்களையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, அவர்களை விடுதலை செய்வதற்கான சம்மதத்தையும், சட்டமா அதிபர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுக்களை ஏற்றேனும் புனர்வாழ்வுடன் வீடு திரும்பலாமென்ற கனவுடன் அரசியல் கைதிகள் வவுனியா மேல்நீதிமன்றிற்கு சென்றிருந்தனர்.\nஅப்போதே சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாமெனவும் எனினும் குற்றத்தை ஏற்றுக்கொண்டால் 20 வருட சிறைத்தண்டனை விதிப்படுமென தெரிவிக்க்பபட்டுள்ளது.அதில் ஏற்கனவே சிறையிலிருந்த 6வருடங்களினை கழித்து 14வருட சிறைத்தண்டனையினை அனுபவித்த பின்னர் புனர்வாழ்வில் செல்ல முடியுமென பேரம் பேசப்பட்டுள்ளது.\nஇதனை அரசியல் கைதிகள் ஏற்க மறுத்துள்ளனர்.\nஇதன் மூலம் அரசியல் கைதிகளிற்கு தண்டனை வழங்கும் அரசு - சுமந்திரன் கூட்டு சதி முயற்சி அம்பலமாகியுள்ளது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை வ���ரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=33572", "date_download": "2019-06-26T16:39:57Z", "digest": "sha1:NT4FEYAGLUUGJ2LKLWHKV7GOBJVDVNV6", "length": 5285, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "கிழக்கு பல்கலையில் பகிடிவதை- நான்கு மாணவர்கள் காயம்! - Vakeesam", "raw_content": "\nகடுவலையில் இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nடென்மார்க் கவிஞர் இணுவையூர் சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழா\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nபெண்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல்\nஅடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்\nகிழக்கு பல்கலையில் பகிடிவதை- நான்கு மாணவர்கள் காயம்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் June 14, 2019\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மீது மேற்கொண்ட பகிடிவதை காரணமாக, நால்வர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nஇச்சம்பவம், நேற்று (13) இரவு நடைபெற்றதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nகாயமடைந்த நான்கு மாணவர்களும், முதலில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக, தெரிவிக்கப்படுகின்றது.\nகடுவலையில் இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nடென்மார்க் கவிஞர் இணுவையூர் சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழா\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nகடுவலையில் இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nடென்மார்க் கவிஞர் இணுவையூர் சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழா\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nபெண்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல்\nஅடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்\nஷாபி தொடர்பான அறிக்கை பணிப்பாளரிடம் கையளிப்பு\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாறும்\nதமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1390&cat=10&q=Courses", "date_download": "2019-06-26T16:00:32Z", "digest": "sha1:VAA3O65EMCYOSYVYK5YT5VUGCITXRIZI", "length": 10298, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nதமிழ்நாட்டில் பகுதிநேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nதமிழ்நாட்டில் பகுதிநேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nஇன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி டிப்ளமோ முடித்தவர்கள் பி.இ.,/பி.டெக்.,படிப்பைப் படிக்க உதவும் வகையில் பகுதி நேர இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்கல்வி இயக்ககம் நடத்துகிறது.\nகோயம்பத்தூர், சேலம், திருநெல்வேலி, பர்கூர், வேலுõர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, கோயம்பத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்னாலஜி ஆகிய 9 கல்லூரிகளில் இதைப் படிக்கலாம். எந்த ஆண்டு படிக்க விரும்புகிறோமோ அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபிளஸ் 2 முடித்திருப்போர் ரயில்வேயில் பணி வாய்ப்பு பெற என்ன செய்யலாம்\nவிளையாட்டு பயிற்சியாளராக உருவாக விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nபி.எஸ்சி., ஐ.டி., படித்துள்ளேன். எனக்கேற்ற துறையை தீர்ம���னிக்க முடியவில்லை. தயவு செய்து விளக்கவும்.\nதற்போது பி.சி.ஏ., படித்து வரும் நான் இயற்பியல் துறையில் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். முடியுமா\nபயோ டெக்னாலஜி தேர்வு செய்தால் வேலை கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/imd-report-about-fani-cyclone-reach-tamilnadu/", "date_download": "2019-06-26T17:19:38Z", "digest": "sha1:M7747QPZGVM6WOIJPKK24D53LD35L6BF", "length": 12057, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IMD Report about Fani cyclone reach Tamilnadu - '30ம் தேதி மாலை தமிழகத்தை நெருங்கும்' - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\n'30ம் தேதி மாலை ஃபனி புயல் தமிழகத்தை நெருங்கும்' - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nIMD about Fani Cyclone: ஃபனி புயல் குறித்து இந்தியா வானிலை ஆய்வு மைய அறிவிப்பு\nவங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன், “ஃபனி புயல் நாளை அதிவேக புயலாக உருவெடுக்கும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இப்போது அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.\nஇந்த புயல் நாளை அதி தீவிர புயலாக வலுப்பெறும். 29-ம் தேதி வடதமிழகம் தெற்கு ஆந்திரப் பகுதி நோக்கி நகரக்கூடும். மேலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஏப் 30, மே 1ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும்” என்று தெரிவித்திருந்தார்.\nமேலும் படிக்க – Fani cyclone chennai live updates: ஃபனி புயல் லைவ் அப்டேட்ஸ்\nஇந்நிலையில், இந்திய வானிலை மையம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ள புயல் எச்சரிக்கை பதிவில், “ஃபனி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் கடுமையான சூறாவளி புயலாக உருமாற வாய்ப்புள்ளது. அடுத்த 72 மணி நேரத்தில், அதாவது ஏப்ரல் 30ம் தேதி மாலை வட கடலோர தமிழகம் மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவையும் நெருங்க வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வானிலை மைய எச்சரிக்கை பதிவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்\nTamil Nadu Weatherman: கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மழை, இது தொடருமா\nTamil Nadu Weather Updates: சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nTamil Nadu Weather Updates: தென்மேற்கு பருவமழையின் தாக்கம் – அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை\nசென்னையில் இன்றும் மழை உண்டு : வானிலை ஆய்வு மையம்\nஇன்னும் இரண்டு வாரத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்… சென்னைக்கு\nஒரே நாளில் திண்டுக்கல்லில் கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு\nTamil Nadu Weather: அடுத்த 2 நாட்களுக்கு மழை நிச்சயம் – வானிலை மையம்\nஇன்றைய வானிலை : ஜில்லுனு மாறிய சென்னை… ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டை நினைவில் கொள்ளுங்கள்\nChennai Rains : ‘அடுத்த 6 நாட்களுக்கு மழை தான்; வெப்பத்துக்கு இனி குட்பை சொல்லுங்க’ – தமிழ்நாடு வெதர்மேன்\nRR vs SRH Playing 11 Live Score: ராஜஸ்தான் vs ஹைதராபாத் லைவ் ஸ்கோர்கார்டு\nTamil Nadu Weatherman: கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மழை, இது தொடருமா\nChennai Rains: வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பலபகுதிகளில் வரும்நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு\nTamil Nadu Weather Updates: சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nWeather Forecast Updates: 30-ம் தேதி வங்கக் கடல் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருக்கிறது.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழ��க் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/not-diwali-release-in-ngk/34173/", "date_download": "2019-06-26T16:23:32Z", "digest": "sha1:36BKZVDZ3DNDCB3N3HPB6DQ3ROZB3HXR", "length": 5503, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "தீபாவளிக்கு என் ஜி கே இல்லை - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தீபாவளிக்கு என் ஜி கே இல்லை\nதீபாவளிக்கு என் ஜி கே இல்லை\nசூர்யா நடிக்க செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் என் ஜி கே. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.\nசூர்யாவின் ரசிகர்களும், செல்வராகவனின் வித்தியாச படங்களை ரசிப்பவர்களும் இப்படத்தை எதிர்பார்த்தனர் இந்த நிலையில் இப்படம் தீபாவளிக்கு வராது என படக்குழு கூறியுள்ளது.\nஇதையும் படிங்க பாஸ்- சூர்யா ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா\nகுறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடியாமல் போனதால் இப்படம் வெளிவருவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தீபாவளிக்கு பிறகு சில நாட்களில் இப்படம் கண்டிப்பாக வெளிவரும் என தெரிகிறது.\nபடப்பிடிப்பில் விபத்து – நடிகை அனுஷ்கா படுகாயம்\nசியோமி 5 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் – இலவசமாக ஸ்மார்ட்போன் அன்பளிப்பு \nவாயுத் தொல்லைக்கு வாசனை மாத்திரை – விதவிதமான பிளேவரில் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,979)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,691)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,136)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,696)\nமரணத்தில் ��ுடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,996)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,689)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10588", "date_download": "2019-06-26T16:48:12Z", "digest": "sha1:AWELQQZ7UIQHRMIDLZL3YPUQSGXXXQQH", "length": 8156, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2016.", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n: ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது\nடாலஸ்: 4 தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிதியுதவி\n: ராஜா கிருஷ்ணமூர்த்தியை ஆதரிக்கிறார் நான்சி பெலோசி\n: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு - 2016.\nஉலகத் தமிழ்க் கல்விக்கழகம் 2016ம் ஆண்டு மே மாதம் 27 முதல் 30 வரை கலிஃபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை சான்ட கிளாரா கன்வென்ஷன் சென்டர், கலிஃபோர்னியாவில் நடத்தவுள்ளது. முன்னர் கலிஃபோர்னியா தமிழ்க்கழகம் (CTA) என்று அழைக்கப்பட்ட இந்நிறுவனம் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டு இயங்கிவருகிறது. 1998ல் நிறுவப்பட்ட இவ்வமைப்பு இன்று அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் பல கிளைகளுடன் இயங்குகிறது. 6500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகெங்கும் இதன்மூலம் தமிழ் பயில்கின்றனர்.\nபுலம்பெயர்ந்த தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் ஒன்றுகூடித் தங்கள் தமிழ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு 2012ல் \"புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு\" நடைபெற்றது. பல நாடுகளைச் சேர்ந்த தமிழாசான்கள் தாம் கற்பித்த பாடத்திட்டங்கள், கையாண்ட உத்திகள், எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றையும், பெற்றோர் தங்கள் அனுபவங்களையும் மாநாட்டில் பகிர்ந்துகொண்டனர். வரவிருக்கும் மாநாட்டிலும் இப்பணி தொடரும். புலம்பெயர் தமிழர் தமது இளைய தலைமுறையினரிடையே தமிழ் தழைக்க வழிகாட்டுவதே மாநாட்டின் முக்கிய நோக்கம்.\nஉலகெங்கிலும் இருந்து தமிழ்க்கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்பர். தமிழ்க்கல்வி தொடர்பான கட்டுரைகள், கலந்துரையாடல்கள், ஆசிரியர் பயிலரங்குகள், மாணவர் கருத்தரங்குகள் போன்றவை இதில் இடம்பெறும். கல்விதொடர்பான நூல்கள், இசைத்தட்டுகள், குறுவட்டுகள், தமிழில் மென்பொருள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களின் கண்காட்சி, தமிழக வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்காட்சி ஆகியவையும் இடம்பெறும்.\nஉலகத் தமிழ்க் கல்விக்கழக மாணவர்கள் வழங்கும் கலைநிகழ்ச்சிகள், குறும்படம், மின்புத்தகம், சிறுகதைப் போட்டிகள், பேச்சுப்போட்டி, திருக்குறள் கதை சொல்லுதல், வாய்ச்சொல்லில் வீரரடி, மாற்றி யோசி, ஒரு வார்த்தை ஒரு லட்சம், சிறுவர் இலக்கிய வினாடி வினா, ஒரு சொல் அதைக் கண்டுபிடி, சொல்வண்டு, குறிப்புகளை இணைத்துச் சொல் கண்டுபிடி, ஓவியப்போட்டி, மழலையருக்கான ஆடையலங்காரப் போட்டி எனப் பல சுவையான போட்டிகளும் உண்டு.\nநிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், பார்வையாளராக வரவும் கட்டணம் இல்லை.\n: ஆ. மாதவனுக்கு சாகித்ய அகாதமி விருது\nடாலஸ்: 4 தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிதியுதவி\n: ராஜா கிருஷ்ணமூர்த்தியை ஆதரிக்கிறார் நான்சி பெலோசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/director-cheran-daughter-love_10140.html", "date_download": "2019-06-26T16:09:33Z", "digest": "sha1:GMBCOZFHF7JFEJJDFVNQUL37KT554JOF", "length": 33358, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "tamil film director cheran\\\\\\'s daugther thamini in love with assistant director chandru", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை சிறப்புக்கட்டுரை\nஇயக்குனர் சேரன் மகள் காதல் விவகாரத்தில் இணையதள ஜீவிகளின் கண்டனக் கருத்துக்கள் நியாயமா\nஇயக்குனர் சேரன் மகள் காதல் விவகாரத்தில் இணையதள ஜீவிகளின் கண்டனக் கருத்துக்கள் நியாயமா\nஇயக்குனர் சேரன் அவர்களின் மகள் காதல் விவகாரம் கடந்த சில நாட்களாக தமிழக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கிறது. பலர் காதலை வாழ்த்தி படம் எடுத்த சேரன் இப்படி செய்யலாமா படத்தில் மட்டும்தான் அவரின் காதல் வசனங்களா படத்தில் மட்டும்தான் அவரின் காதல் வசனங்களா சொந்த வாழ்க்கையில் சராசரி மனிதன்தானா சொந்த வாழ்க்கையில் சராசரி மனிதன்தானா என்பதுபோன்ற பல விமர்சனக் கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ளார்கள். இப்படிப்பட்ட விமர்சகர்கள் இந்த நிகழ்வை அடுத்தவர் வாழ்க்கையாகப் பார்க்கிரார்களே தவிர கல்லூரியில் படிக்கும் தன் மகளுக்கோ, தங்கைக்கோ இந்த நிலை வந்திருந்தாள் இதே அளவுகோலை பயன்படுத்துவார்களா\nகாரணம், இன்று சில கும்பல் வசதி படைத்த குடும்பங்களை குறிவைத்து அவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் காதல் மற்றும் திருமண உறவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதுவும் பிரபலங்களின் குடும்பங்களை குறிவைப்பது சாதாரணமாகிவிட்டது. இதை இயக்குனர் சேரன் மற்றும் அவரின் மகள் பேச்சுக்களை முழுமையாக ஆராந்தவர்களுக்கு நன்கு புரியும்.\nஒரு பெண் இன்னும் படிப்பை முடிக்காத நிலையில், படிப்பின் ஆரம்பத்திலேயே காதல் வலையில் விழுந்து கல்வி கற்காமல் போனால் அதை ஒரு தகப்பனாக மகளின் எதிர்காலத்தில் அக்கறையுள்ள பெற்றோராக அதை புரியவைக்க இயக்குனர் சேரன் எடுத்த நடவடிக்கைகள் ஒரு முன் உதாரணமாகும்.\nஒரு பெண், படிப்பை முடிக்காமல், வேலை இல்லாமல் திரியும் ஒரு பையனுடன் காதல் வலையில் விழுந்துவிட்டேன், படிப்பு தேவையில்லை, இன்றே காதலனுடன் சேர்த்து வையுங்கள் என்று சொல்லும்போது நாம் ஒவ்வொருவரும் ஒரு பெற்றோராக எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்வோம் என்பதை அடுத்தவர் வீட்டு குடும்பம்தானே என்று பார்க்காமல் நம் வீட்டு பிரச்சினையாக கருதி பார்க்கும்போது இதன் உண்மை நிலை விளங்கும். இது வலுவான காதலாக இருக்குமானால், சேரன் அவர் பெண்ணுக்கு இரவோடு இரவாக திருமணம் பேசினால் அந்தப் பெண் எதிர்ப்பை தெரிவித்து காதலனுடன் சேர முடிவெடுக்கலாம். அப்படி எதுவும் இங்கே நடக்கவில்லையே. படிப்பை முடிக்கச் சொல்லி அவகாசம் கொடுத்தும், அந்தப் பையனை ஒரு நல்ல வேலையைத் தேடு பிறகு பேசலாம் என்று சொன்னதிலும் என்ன குற்றம் இருக்கிறது அந்தப் பெண்ணால் படிப்பைகூட தொடரமுடியாமல் காதலனுடன் சுற்றவேண்டும், பேசமால் இருக்க முடியவில்லை என்ற நிலையில் அது இனக்கவர்ச்சியைத் தவிர எப்படி உண்மையான காதலாக இருக்க முடியும்\nஇனக்கவர்ச்சி மீறிய பக்குவப்பட்ட உள்ளத்தால் ஒன்றிய காதலர்கள் பலர் தன் பெற்றோரை கண்ணீர் சிந்த விடாமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுத்து கல்வியை முடித்து, இருவரும் ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொண்டு ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்த குறைந்தபட்ச வருமானம் தேடிக்கொண்டு தானே திருமணம் செய்து வெற்றியடைகிறார்கள். இருவரும் சொந்தக் காலில் நிற்க தயார்படுத்திக்கொண்ட பிறகு வரட்டு கவுரவத்திற்காக, ஜாதிக்காக சேர்த்து வைக்கத் தயங்கும் பெற்றோர்களை காயப்படுத்தாமல் எதிர்ப்பது ஒன்றும் தவறில்லை.\nஇன்று வெளிநாட்டு வாழ் இந்தியர்களை குறிவைத்து, சினிமாக் காரர்களை குறிவைத்து, வசதி படைத்தவர்களை குறிவைத்து ஒரு சில கும்பல் செயல்படுகிறது. இது பையனை வைத்து என்றில்லாமல் பெண்ணை வைத்தும் திருமணம் ஆனவுடன் பல ஆதாரங்களை திரட்டிக்கொண்டு பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதும், சொத்துக்களை பிடுங்குவதும் மிக சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இவர்களின் இலக்கில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் வருவதில்லை ஏனெனில் அவர்களிடம் இருக்கும் உயிர் பயம்தான். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கிய பல நடுத்தரக் குடும்பங்கள் மரியாதைக்கு பயந்து வெளியில் சொல்லாமல் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு வெளிவருகிறார்கள். இதில் நமக்குப்போய் இப்படி நடந்துவிட்டதே, வெளியில் சொன்னால் வெட்கம் என்று கருதி உயிர் விட்ட பல குடும்பங்களின் கதைகள் வெளியில் வருவதில்லை.\nஒரு பையனுக்கோ பெண்ணுக்கோ ஒரு நல்ல கல்வியை, நல்ல எதிகாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது அந்தப் பெற்றோரின் கடமை. அதே சமயத்தில் படிக்கும்போது, வேலையில்லாதபோது இழுத்துக்கொண்டு ஓடிபோய் திருமணம் செய்வதும், மேஜர் என்ற காரணத்தைக் காட்டி பெற்றோரை இப்படி கொடூரமாக குற்றம் சாட்டி அவர்களை உயிரோடு ரணப்படுத்துவும், பெற்றோருக்கு குழந்தைகள் செய்யும் துரோகம் என்பதை உணரவேண்டும். அவர்களின் காதல் உண்மையான காதலாக இருக்கும்பட்சத்தில் பெற்றோரை புரியவைத்து, தான் ஒரு நல்லவனை அல்லது நல்லவளைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன், உங்கள் உதவி இல்ல��மால், உங்கள் பணம், புகழ் இல்லாமல் எங்களால் வாழமுடியும் என்று உணர்த்த முடியாத இவர்கள் எப்படி மூளை வளர்ச்சி பெற்ற பக்குவப்பட்ட காதலர்களாக இருக்க முடியும். பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, படிப்பை முடித்து ஒரு வேலைக்கு சென்று, பெற்றோர் பார்க்கும் திருமண பந்தங்களை மன வலிமையுடன் எதிர்த்து கடைசிவரை போராடி திருமணம் செய்து கடைசியில் பெற்றோரின் உதவியில்லாமல் வாழ்க்கையில் முன்னேறி கரம் பிடித்து வாழ்ந்துவரும் எத்துனையோ காதலர்கள், தன் பெற்றோரையும் ஏமாற்றாமல்,காட்டிக்கொடுக்காமல் காதலையும் விட்டுக்கொடுக்காமல், இனக்கவர்ச்சிக்கு அப்பாற்பட்டு வெற்றிகரமாக வாழ்வதை இன்றைய கல்லூரி, பள்ளி காதலர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த வயதில் இது உடல் சம்பத்தப் பட்டக் கோளாறு அதில் சிக்கி வாழ்க்கையை இழக்காமல் இருப்பது முக்கியமானதாகும்.\nநம் முன்னோர் சொன்னதைப்போல் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், இந்த தொண்ணுறு நாட்களைத் தாண்டி காதல் வாழ்க்கையானாலும் சரி , பெற்றோர் பார்த்து வைக்கும் வாழ்க்கையானாலும் சரி ஒருவித கவர்ச்சி முடிந்து , அடுத்தக் கட்டத்திற்கு வாழ்க்கை நகரும். அப்போதுதான் உண்மையான காதல் ,நாடகக் காதல் எவை என்பது விளங்கும். இந்த தொண்ணுறு நாட்களுக்குப் பிறகு அனைவரும் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வீட்டு வாடகை முதல், மாற்றுதுணி, புட்டிப்பால் வாங்கப் பணம் என்ற சக்கரத்தில் சிக்கி விடைகான முயலும்போது தன் படிப்பும், சுய வேலையும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்வது எவ்வளவு சிரமம் என்பது புலப்படும். தான் செய்த தவறுகளும் கண்முன் தோன்றும். அதற்குள் நம்மை உருவாக்கிய பலர் நம் காதல் ஏற்படுத்திய ரணத்தில் சிக்கி நோய்வாய்ப்பட்டிருப்ப்பர் அல்லது இந்த உலகைவிட்டே போயிருப்பார்கள். அப்போதுதான் இப்படிப்பட்ட இனக்கவர்ச்சி காதல்கள் நசுங்கி நடுத்தெருவிற்கு வருகிறது.\nஇன்றைய தொழில் நுட்ப வசதி பெருகிய காலத்தில், பேஸ்புக், செல்போன் காலத்தில், பள்ளிகளும் கல்லூரிகளும் இப்படிப்பட்ட பிரச்சினைகளை உளவியல் ரீதியாக மாணவர்களுக்கு புரியவைக்க முயற்சிக்கவேண்டும். இதற்கு குறும்படங்கள் மற்றும் சில புதிய உத்திகளை கையாளலாம். இந்த முயற்சி படித்து முடித்து தனக்கென வேலையைத் தேடிக்கொண்டு சொந்தக்காலில் நின்றப���றகு மணம் முடித்து வாழ்வதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.\nபடிப்பை முடிக்காமல், ஒரு குறைந்தபட்ச வேலை இல்லாமல் சேரும் காதலின் அவல நிலையை விளக்க கல்லூரிகள் முயற்சிக்க வேண்டும். மதிப்பெண் கல்வியை விட இப்படிப்பட்ட வாழ்க்கைக் கல்விதான் இன்றைய மாணவர்களுக்கு தேவைப்படுகிறது.\nபெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்துகொண்டால் அந்த பையனுக்கோ, பெண்ணுக்கோ பெற்றோர் சொத்தில் சட்டப்படி பங்கில்லை என்ற கடுமையான சட்டத்திருத்தம் வந்தால் பணம் குறித்து உருவாக்கப்படும் நாடகக் காதல்களை ஒழிக்க முடியும்.\nபள்ளி, கல்லூரிகளில் குறைந்தது இளநிலை பயிலும் மாணவ மாணவிகள் பெற்றோரின் சம்மதமிலாமல் திருமணம் செய்ய முடியாது என்ற கட்ட்ப்பாட்டை கொண்டுவரலாம். இன்று ஆண்-பெண் சம உரிமை, மாறிவரும் தொழில்நுட்பம் போன்றவைகளால் சில புதிய சிந்தனைகளும், வாழ்வியல், சட்ட வரையறைகளும் அத்தியாவசியமாகிறது.\nகஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு 100 வீடுகள் கட்டித்தந்து உதவிய 'உயிர் இயற்கை விவசாயிகள் அபிவிருத்தி அறக்கட்டளை'\nஜல்லிக்கட்டில் சாமி மாடு பற்றித் தெரியுமா\nதீபஒளி திருநாளுக்கு “மண்மணம்” வழங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nகைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா \nபணக்கார வீட்டு பெண்கள் படிக்கும் பொழுது காதல் என்று யார் வந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். அந்த ஆண் பெண்ணை விரும்புகிறானா அப்பாவின் சொத்தை விரும்புகிறானா என்பதை பெண் முதலில் கண்டுபிடித்துக்கொள்ளவேண்டும். அப்பா சொந்தமாக சம்பாதித்தது இந்த சொத்து. அப்பா தனக்கு ஒன்று தரமாட்டார் என்று சொல்ல வேண்டும்.\nகாதலின் வலி(மை)யை புரிந்தவர்கள், ஒரு நல்ல தகப்பனின் அன்பை ஏற்க மறுகிறார்கள். இவர்கள் எங்கே, அன்பான வாழ்க்கையில் பயணப்படப் போகிறார்கள்.\nவேர்ல்ட் ஒப் வோமேன் இஸ் ஹேர் ஹோமே , WHOLE வேர்ல்ட் இஸ் ஹிஸ் ஹோமே . தேரே ஆர் ONLY TWO ENERGY இன் திஸ் வேர்ல்ட் ONE இஸ் ஹேர் அண்ட் OTHER இஸ் HIM. தேரே ஆர் நோ ப்ரீ LUNCH OR ப்ரீ ENERGY இன் திஸ் வேர்ல்ட் . WE ஆர் DUPED FOR 2,300 YEARS NON STOP BY THE PAPAL அண்ட் மொணர்ச்சி. DONOT TRY TO SOLVE.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் ச���ய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு 100 வீடுகள் கட்டித்தந்து உதவிய 'உயிர் இயற்கை விவசாயிகள் அபிவிருத்தி அறக்கட்டளை'\nஜல்லிக்கட்டில் சாமி மாடு பற்றித் தெரியுமா\nதீபஒளி திருநாளுக்கு “மண்மணம்” வழங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nகைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா \nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-06-26T16:05:27Z", "digest": "sha1:NGXND3QWDQWEMJKBUS3DQNVRQH3P4KQL", "length": 5677, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "குற்றாலத்தில் தரமான சுவையுடன் இயங்கி வரும் அதிரையரின் உணவகம் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகுற்றாலத்தில் தரமான சுவையுடன் இயங்கி வரும் அதிரையரின் உணவகம் \nகுற்றாலத்தில் தரமான சுவையுடன் இயங்கி வரும் அதிரையரின் உணவகம் \nகுற்றாலத்தில் அதிரையரின் உணவகம் ஹோட்டல் மேலப்பாளையம் அல் மாஸ் கேட்டரிங் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சைவம் மற்றும் அசைவம் என இரு வகை உணவும் நியாமமான விலையில் விற்கப்படுகிறது. இந்த உணவகம் குற்றாலத்தில் சிற்றருவி எதிர்புறம் உள்ள ஜாமிஆ மஸ்ஜித் காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வருகிறது.\nமுஹம்மது கௌது – 9894231143\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155862-katrina-kaif-to-play-athlete-pt-usha-in-biopic", "date_download": "2019-06-26T16:37:07Z", "digest": "sha1:7MDSGIRI46IKPGJQDTMSYYJIHQWXCVU5", "length": 5556, "nlines": 97, "source_domain": "cinema.vikatan.com", "title": "`கதை பிடித்துவிட்டது!'- பி.டி.உஷா வாழ்க்கை வரலாற்றில் கத்ரீனா கைஃப்?", "raw_content": "\n'- பி.டி.உஷா வாழ்க்கை வரலாற்றில் கத்ரீனா கைஃப்\n'- பி.டி.உஷா வாழ்க்கை வரலாற்றில் கத்ரீனா கைஃப்\nகேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட பி.டி.உஷா இந்திய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத நட்சத்திரம். தடகள நாயகியான பி.டி.உஷா, தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 103 பதக்கங்களைக் குவித்துள்ளார்.\nமுன்னர், இயக்குநர் ரேவதி வர்மா, ஓட்டப் பந்தய வீராங்கனை பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். அந்த பயோப்பிக்கில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பதாகக் கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோபிக் படத்தில் நடித்தார். ஆனால், தற்போது பி.டி.உஷா பயோபிக்கில் கத்ரீனா கைஃப் நடிக்கவிருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.\nமலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கும் ரேவதி வர்மா அண்மையில��� மும்பைக்குச் சென்றிருக்கிறார். கத்ரீனா கைஃபிடம் பி.டி.உஷா பயோபிக்கின் கதையைக் கூறியிருக்கிறார். கத்ரீனாவுக்கும் கதை பிடித்துவிட்டது. இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. காத்ரீனா தற்போது சூர்யவன்ஷி படத்தில் நடித்து வருவதால் அதன் படப்பிடிப்பு முடிந்ததும் பி.டி.உஷா பயொபிக்கில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்ரீனா நடிக்கும் முதல் பயோபிக் இது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/new-delhi/cardealers/aaa-vehicleades-176210.htm", "date_download": "2019-06-26T15:55:48Z", "digest": "sha1:DPLX5GFUGL4ZBQAZ7NSZSNOCYOTUYPLP", "length": 21586, "nlines": 551, "source_domain": "tamil.cardekho.com", "title": "aaa vehicleades, savitri nagar, புது டெல்லி - மாருதி சுசூகி ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்புதிய கார்கள் டீலர்கள்மாருதி சுசூகி டீலர்கள்புது டெல்லிAAA Vehicleades\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஆராய பிரபல மாருதி மாதிரிகள்\nமாருதி கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபுது டெல்லி இல் உள்ள மற்ற மாருதி கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவ��ங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nபல்வேறு வங்கிகளில் உள்ள தள்ளுபடிகளை ஒப்பீடு\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nபயன்படுத்தப்பட்ட மாருதி சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1.45 லக்ஹ\nதுவக்கம் Rs 2.85 லக்ஹ\nதுவக்கம் Rs 3.95 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/11-year-old-bullied-for-last-name-trump-invited-to-presidents-speech-1988777", "date_download": "2019-06-26T16:39:40Z", "digest": "sha1:O2GN6Y73SJESDXJ3EXVHQUPREJCO7QRN", "length": 8334, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Joshua Trump, 11-year-old Bullied For His Last Name, Invited To President's Speech | அதிபர் ஆண்டு உரைக்கு விருந்தினராக ஆறாம் வகுப்பு சிறுவன்!", "raw_content": "\nஅதிபர் ஆண்டு உரைக்கு விருந்தினராக ஆறாம் வகுப்பு சிறுவன்\nஜோஷ்வா ட்ரம்புக்கு கலை, அறிவியல், வரலாறு மீது ஆர்வம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விலங்குகள் என்றால் ஜோஸ்வா ட்ரம்புகு அவ்வளவு ப்ரியம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஜோஷ்வா சிறுவன் அதிபர் ட்ரம்பின் குடும்பத்தை சேர்ந்தவரில்லை. ஆனால், இந்த சிறுவன் வில்மிங்டனை சேர்ந்தவன்.\nஅமெரிக்க அத���பர் டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது மாகாண உரையை நிகழ்த்தவுள்ளார். இதற்கு விருந்தினராக 6ம் வகுப்பு மாணவனான ஜோஷ்வா ட்ரம்ப் அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறிவியல் மற்றும் விலங்குகள் மீது அதீத ஆர்வம் உள்ளதாம்.\nஇந்த சிறுவன் அதிபர் ட்ரம்பின் குடும்பத்தை சேர்ந்தவரில்லை. ஆனால், இந்த சிறுவன் வில்மிங்டனை சேர்ந்தவன். இவனது பெயரில் ட்ரம்ப் இருப்பதாலேயே பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான் என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஅவருக்கு கலை, அறிவியல், வரலாறு மீது ஆர்வம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் விலங்குகள் என்றால் ஜோஸ்வா ட்ரம்புகு அவ்வளவு ப்ரியம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவரது உறவினரான கோடே அமெரிக்க விமானப்படையில் உள்ளார்.\nஇவரது பெயரில் ட்ரம்ப் இருந்ததால் வெளியேற்றப்பட்டார். ஆனால் அந்த பிரச்னையில் ஜோஷ்வாக்கு உதவிய மெலனியா ட்ரம்ப் மற்றும் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஅதிபர், அவரது மனைவி மற்றும் 535 உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த ஆண்டு உரை நிகழ்வில் அமெரிக்க அரசியல் சூழல் குறித்து பேசப்படும் மற்றும் இலக்குகள் குறித்தும் பேசப்படும்.\nலோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.\n\"ஒரு வாரத்தில் 100 சதவிகித ஐஎஸ்ஐஎஸ் வீழ்த்தப்படும்\" - ட்ரம்ப்\nபாலம் இடிந்து விழுந்ததில் ரயில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் கனமழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nஉள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் பயணமாக காஷ்மீர் சென்ற அமித் ஷா\n“மோடி, விவசாயிகளின் வருமானத்தை எப்படி இருமடங்கு ஆக்குவார்”- ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி\n“காற்று மாசு பற்றி சுத்தமாக அக்கறையில்லை”- இந்தியாவைச் சீண்டும் ட்ரம்ப்\nவர்த்தக முன்னுரிமை சலுகையை ரத்து செய்த அமெரிக்காவின் முடிவு துரதிருஷ்டவசமானது: இந்தியா\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n6 மாதங்களுக்கு பின்னர் சென்னையில் கனமழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nஉள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின���னர் முதல் பயணமாக காஷ்மீர் சென்ற அமித் ஷா\n35 ஆண்டுகள் அனுபவம் பெற்ற உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027048.html", "date_download": "2019-06-26T16:25:01Z", "digest": "sha1:DLP7LSK7HUE4SXYSPWAQC27MFJREQ6CG", "length": 5624, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: உயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள், டெய்சி ஜோஸப்ராஜ், நோஷன் பிரஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஜோதிபாசு தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்\nஅரசு பயங்கரவாதமும் மக்கள் போராட்டமும் குடிஅரசு தொகுதி (31) - 1944 (1) காந்தி அண்ணல்\nஎது சரியான கல்வி யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும் ஊடகத் தேனீ ஸ்ரீதர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/01/196448?ref=archive-feed", "date_download": "2019-06-26T16:48:45Z", "digest": "sha1:5LM7VYH3P77S5VALRTAZ3PE57Y26ZHHA", "length": 8963, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கிராம பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் விரைவில் அமைச்சரவைக்கு பத்திரம்! இம்ரான் எம்.பி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிராம பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் விரைவில் அமைச்சரவைக்கு பத்திரம்\nமீள்குடியேற்ற பாடசாலைகளில் நிலவும் கட்டிட வசதிகள் உள்ளிட்ட பௌதீக குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கல்வி அமைச்சும், மீள்குடியேற்ற அமைச்சும் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.\nதுரித கிராம வசந்தம் 2020 திட்டத்தின் மூலம் சீனக்குடா தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல்நடும் நிகழ்வில் நேற்றிரவு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nயுத்தத்தால் பாதிப்படைந்த மீள்குடியேற்ற கிராமங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் பௌதீக வள பற்றாக்குறை பாரியளவில் காணப்படுகிறது.\nஇதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு மீள்குடியேற்ற அமைச்சுடன் இணைந்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பிக்கவுள்ளோம்.\nஇவ்வாறாக வளப்பற்றாக்குறை நிலவும் பாடசாலை தொடர்பான தரவுகளை வலயகல்வி அலுவலகம், மாகாண கல்வி அமைச்சு, மாவட்ட செயலகங்களின் மூலம் பெற்று அதை அடிப்படையாகக்கொண்டு அப்பாடசாலைகளுக்கான பௌதீக வசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvamalar.blogspot.com/2012/03/", "date_download": "2019-06-26T16:08:43Z", "digest": "sha1:XM2GULLT43VEIZDC5CVKBAYAAFV55EQQ", "length": 8755, "nlines": 170, "source_domain": "maruthuvamalar.blogspot.com", "title": "மருத்துவ அறிவியல் மலர்: March 2012", "raw_content": "\nபன்முக பரிமாண மருத்துவ அரங்கு திறப்பு விழா\nசென்னை 24.03.2012 பன்முக பரிமாண மருத்துவ அரங்கு (VIRTUAL REALITY) திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள சிவா காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் பன்முக பரிமாண மருத்துவ அரங்கு திறப்பு விழா காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக டாக்டர்.M.ராஜாராம்,I.A.S., அரங்கை ஆரம்பித்து உரையாற்றினார். அவர் கூறியது இன்று மாறிவரும் மருத்துவ சமுதாயத்தில் புதிய பரிமாணத்தில் VIRTUAL REALITY மூலம் நோய்களுக்கு விடை காண்பது மிகவும் தேவையானதொன்றாகும், இது உலகளவில் பரவ வேண்டும் அதற்கான முயற்சிகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதில் கலந்து கொண்ட மனநல பேராசிரியர் டாக்டர்.பொன்னுதுரை VIRTUAL REALITY மூலம் மனநிலை நோயாளிகளுக்கு 3Dயில் பலன் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மேல் நாடுகளில் இம்மருத்துவம் பிரபலமாகி உள்ளது. நாமும் அனைத்து மனநிலை நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு கொடுக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை DR.M.குமரேசனேடு இணைந்து செயலாற்ற நான் தயார் என்று கூறினார். இவ்விழாவில் பேசிய பிரபல படதயாரிப்பாளர் திரு.ராமசந்திரன் தன் பங்குக்கு டாக்டர்.குமரேசனேடு இணைந்து செயலாற்ற உறுதி கூறினார். அது மட்டுமல்ல, தேவையான நோய்களுக்கு நிவர்த்தியாகும் வழிமுறைகளை கூறினார். அதற்கேற்ற 3D படம் எடுத்து தர தான் தாயார் என்று கூறினார்.அதை தொடர்ந்து ஜேர்மன் மாணவி செல்வி.சித்ரா உதயகுமார், கண்ணாடி பிம்பப்பயிற்ச்சியின் முக்கியதுவத்தை விளக்கினார். டாக்டர்.சைத்ராலி பற்கள்மூலம் கேட்கும் கருவியின் பயன்பாட்டை விளக்கினார்.\nமுடிவுரையாக டாக்டர்.குமரேசன் கூறியதாவது சென்னை சிவா மருத்துவமனையில் உலகளவில் VIRTUAL REALITYமூலம் அதிகமாக பயத்தால் ஏற்படும் நோய்களை தீர்க்கிறார்கள்.நாம் அதன் பயன்பாட்டை தலைச்சுற்றல், மயக்கம், உணவு பழக்க வழக்க நோய்கள், காதுஇரைச்சல், திக்குவாய், குரல் குறைபாடு ஆகிய நோய்களுக்கு நல்லதொரு நிரந்தர நிவாரணம் கிடைக்க செயல்படுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/10/blog-post_15.html", "date_download": "2019-06-26T16:45:12Z", "digest": "sha1:TLGQWYWE3V2Q44UG4P3IT6TJWFPYJ3OE", "length": 21075, "nlines": 178, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: தர்காவுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇஸ்லாத்தின் பெயரால் நடைபெற்று வரும் தர்கா என்ற மோசடி பற்றி அறிவோம் :\nலா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பது இஸ்லாத்தின் மூல மந்திரம். என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் பொருள்: வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் (அரபு மொழியில் அல்லாஹ்) தவிர யாரும் இல்லை. முஹம்மது நபி இறைவனின் தூதராவார் எ��்பதே. இதை ஏற்றுக் கொள்பவரே முஸ்லிம், இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத யாரும் முஸ்லிமாக முடியாது. இறைவனுக்கு பதிலாக இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதோ, சமாதிகளுக்கு வணக்கம் செய்வதோ மன்னிப்பே இல்லாத பாவமாகும். இதைச்செய்பவர்கள் மறுமையில் நிரந்தரமாக நரக நெருப்பில் இருப்பார்கள் என்று குர்ஆன் எச்சரிக்கிறது\nஎங்கு நீங்கள் தர்காவைப் பார்கிறீர்களோ அங்கு எல்லாம் முஸ்லிம் பெரியவர்கள் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தன வாழ்நாளில் சிறந்த சேவைகள் ஆற்றினார்கள். \"லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\" என்ற கொள்கையை மக்களிடையே போதித்து வந்தார்கள். மக்களிடையே தங்கள் சேவை காரணமாக பிரபலமானார்கள். அவர்கள் இறந்தபின் என்ன நடந்தது அவர்களுக்கு சமாதிகள் எழுப்பப்பட்டன. அவர்கள் போதித்த கொள்கையை சரிவர புரிந்து கொள்ளாத சில மக்கள் அவர்கள் மீது இருந்த அன்பின் காரணமாக அவர்களது சமாதிகளை அடிக்கடி கண்டு வரவும் அலங்கரிக்கவும் தொடங்கினர். அந்த பெரியவர்களை அழைத்துப் பிரார்த்திக்கவும் தொடங்கினர்.அப்பெரியவர்களின் உறவினர்களில் சிலர் மக்களின் இந்த மூட பழக்கத்தை முதலீடாக வைத்து பணம் சம்பாதிக்க தலைப்பட்டனர். சமாதியின் தலைமாட்டில் ஒரு உண்டியலை நிறுவினர். செல்வம் சேரத் தொடங்கியது.\nமேலும் பல மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டன. உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையா.... தீராத வயிற்று வலியா.... தீராத வயிற்று வலியா..... வியாபாரத்தில் தோல்வியா.... அனைத்துக்கும் இங்கு தீர்வுகள் உண்டு இதோ இங்கு வந்து இந்த அவுலியாவிடம் கேளுங்கள் இதோ இங்கு வந்து இந்த அவுலியாவிடம் கேளுங்கள் இதோ இந்த தாயத்தை கட்டிக் கொள்ளுங்கள் இதோ இந்த தாயத்தை கட்டிக் கொள்ளுங்கள்..... என்பன போன்ற விளம்பரங்கள் வயிறு வளர்போரால் பரப்பப்பட்டன. இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த தர்காக்கள் வளர்ந்து இன்று பாமரர்களின் அன்றாட உழைப்பின் கனிகளை கறந்து உண்ணக்கூடிய முதலைகளாக திகழ்கின்றன\nஎங்கெல்லாம் தர்க்காக்களைக் காண்கின்றீர்களோ அவையெல்லாம் ஏக இறை வழிபாட்டிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக ஷைத்தான் செய்து வரும் சூழ்ச்சி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்\nஇங்கு பள்ளிவாசலுக்கும் தர்காவுக்கும் என்ன வேறுபாடு என்பதையும் உங்களுக���கு தெளிவு படுத்துவது அவசியமாகிறது. தர்கா என்பது ஒரு இறந்து போன பெரியாரின் சமாதியைச் சுற்றி எழுப்பப்பட்ட ஆலயம். அங்கு சமாதியை பட்டுத் துணிகளால் அலங்கரித்து மலர் தூவி வைத்து இருப்பார்கள். வருவோர் அந்த சமாதியில் என்றோ அடக்கமாகியுள்ள பெரியாரின் பெயரைச் சொல்லி பிரார்த்திப்பார்கள்.\nஆனால் படைத்த இறைவனை பலரும் கூட்டாக சேர்ந்து நின்று தொழுவதற்காக காட்டப்படும் ஆலயமே பள்ளிவாசல் என்பது. அங்கு வருவோர் கை, கால், முகம் இவற்றை கழுவுவதற்கு வசதியாக தண்ணீர் தொட்டியோ குழாய்களோ முன்னால் காணப் படும். உள்ளே நீங்கள் சென்று பார்த்தீர்களானால், உருவப் படங்களோ, சிலைகளோ எதுவுமே இராது. தரையில் பாய் விரிக்கப் பட்டு இருக்கும், சுவர்களில் எந்த வகையான சித்திரங்களும் இல்லாமல் காலியாக இருக்கும். 5 வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு ஒலிபெருக்கி மூலம் விடப்படுகிறது. இதைச் செவியுறும் தொழுகையாளிகள் உடனடியாக தொழுகைக்கு விரைவார்கள். அனைவரும் வந்ந்து சேர்ந்ததும் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் அணிவகுத்து நிற்ப்பார்கள். தொழுகையாளிகளில் குரான் அதிகம் அறிந்தவர் அணிவகுப்பில் தளபதியைப் போல் முன் நின்று தொழுகையை நடத்துவார். அவருக்கு அரபு மொழியில் இமாம் என்று கூறுவர். மற்றவர்கள் அவர் செய்வதைப் போலவே செய்து தொழுகையை நிறைவு செய்வார்கள். தொழுகை முடிந்ததும் தத்தமது இருப்பிடங்களுக்கும் அலுவல்களுக்கும் திரும்புவார்கள். இங்கு காசு, பணம், காணிக்கை,பழம், பூ போன்ற எந்த செலவுகளுக்கும் இடமில்லை\nபொருட்செலவு இல்லாத சடங்குகள் இல்லாத - இறைவனை நேரடியாக வணங்குவதற்கு உரிய இடம் பள்ளிவாசல். ஆனால் இதற்கு நேர் விபரீதமானது தர்கா என்பது. இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் சிலர் முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீத...\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப் போ...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஉலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏ...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nஇறைவழி நின்று இலஞ்ச ஊழலை ஒழிப்போம்.\nசுயமரியாதையை மீட்டெடுக்க ஒரே வழி\nதீண்டாமை ஒழிக்க ஒரே வழி ஓரிறைக்கொள்கை\nகர்நாடகமும் தமிழகமும் இணைய முடியுமா\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nநபிகளாரைப் பற்றி இயேசு நாதர்\nநூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்\nஉணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா\nதியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்\nபடைத்தவன்பால் திரும்புவோம் பாரதத்தைக் காப்போம்\nதேவை ஒரு தெளிவான கடவுள் கொள்கை\nமனித குலத்தைப் பிரித்தாளும் கற்பனைப் பாத்திரங்கள்\nதிருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன\nபைபிள் விடுத்த புதிருக்கு விடை காணும் குர்ஆன்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1759:2008-05-31-21-06-33&catid=72:0406&Itemid=76", "date_download": "2019-06-26T16:37:17Z", "digest": "sha1:G2W4CIFCXQWZ4MMVHEKDKUTODFDZ54HX", "length": 7897, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "குளிர்காயும் சிங்கள இனவாதம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் குளிர்காயும் சிங்கள இனவாதம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஅமைதி, சமாதானம் என்பது தொடரும் பட்சத்தில், இலங்கை இனவாத சக்திகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது. இனவாதம் மூலம் அரசியல் பேசி பிழைத்த குழுக்களின், தலைவிதி தூக்கில் தொங்க வேண்டியதாகிறது. இது அரசு, எதிர்க் கட்சி என்ற இரு எதிர் தளங்களில் யார் இருந்தாலும், இதுவே அதன் சொந்தத் தலைவிதியாக இருக்கிறது. அமைதி, சமாதானம் என்பது உலகமயமாதல் திசையில் உறுதியாகி வருவதால், இனவாத சக்திகளின் கடைசி மூச்சுத் திணறல் புதிய அரசியல் நெருக்கடியாகியுள்ளது.\nஎதிர்க் கட்சியில் இருப்பவர்கள் இனவாதத்தை புகையவிட்டு, அதில் குளிர்காயும் அரசியலானது உலகமயமாதலின் பல்வேறு நிர்பந்தங்களைக் கடந்து, அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. எதிர்க் கட்சியாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஜே.வி;.பி யும் எப்போதும் சிதைந்து செல்லும் கூட்டணியாக இணைந்து, இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தினர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய உடனேயே, இந்தியா உள்ளிட்ட அமெரிக்காவுடன் நேரடியாகவே பல பேரங்களை நடத்தினர். தாங்கள் நம்புவதாக கூறும் ஜனநாயகத்தை, கழுத்தில் வெட்டிச் சரித்தபடி இனவாதத்தை கிளறிவிட்டுள்ளனர். இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் ஒன்றினையும் நடத்துகின்றனர்.\nஇவற்றுக்குப் புலிகளின் மக்கள் விரோத அடிப்படைகளைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு குளிர்காயும் சிங்கள இனவாதம், சொந்த இராணுவ பலவீனங்களைக் கூட மேம்படுத்தப் புலிகளைச் சார்ந்தே உள்ளனர். புலிகளின் ஜனநாயக விரோதப் பண்பை, செயல்பாட்டை மூலதனமாக கொண்டே, சிங்கள இனவாதம் உலகைத் தனக்குப் பின்னால் திரட்ட முனைகின்றது. உண்மையில் இனவாதம் தனிமைப்பட்டு அழிந்து போக முடியாத வரலாற்றுப் போக்கை, புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கே ஏற்படுத்துகின்றது. இதன் மூலம் தனது சொந்த ஜனநாயக விரோதப் பாசிசப் போக்கை, இனவாத சக்திகள் மூடிமறைக்கின்றனர். அதைத் தேர்தல், ஜனநாயகம், பெரும்பான்மை என்ற வேடங்கள் மூலம் அலங்கரிக்கின்றனர். இனவாத யுத்தத்தைத் தொடர்வதன் மூலம், தமது அரசியலைத் தக்கவைக்கும் குறிக்கோளை முன்வைத்து களத்தில் இறங்கியுள்ளனர். இதே போன்று தமிழ் துரோகக் குழுக்களும் மற்றொரு தளத்தில் களத்தில் இறங்கியுள்ளனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=472:natinalism&catid=73:2007&Itemid=76", "date_download": "2019-06-26T16:11:40Z", "digest": "sha1:BAQXEA7NLYH4DABDKU7XBGVSSW2GYA5A", "length": 54394, "nlines": 129, "source_domain": "www.tamilcircle.net", "title": "'தேசியம் எதிர் தலித்தியம்\" ? 'தேசியம் எதிர் மார்க்சியம்\" ?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் 'தேசியம் எதிர் தலித்தியம்\" \nSection: பி.இரயாகரன் - சமர் -\nகடைந்தெடுத்த அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டமிட்ட திரிப்பு. இது தலித்துக்கு எதிரானவர்களின் சதி. ஆதிக்க சாதியினர் தலித்துக்களுக்கு கொடுக்க விரும்பிய நஞ்சு.\nபுலியெதிர்ப்பை அரசியல் அடிப்படையாக கொண்டவர்களும், சகல இயக்க புல்லுருவிகளும் இதைத்தான் நிறுவ முனைந்தனர், முனைகின்றனர். இதை ஒப்புப்பாடவும், தலித்தியத்தை சவப்பெட்டியில் வைத்து தூக்கி எடுத்துச் செல்லவும், தலித்மாநாட்டில் கும்மாளமாக குழுமி நின்றனர். இதற்கு ராகவன் என்ற முன்னாள் புலியும், இன்றும் புலியாகவே சிந்தித்து எழுதிய கட்டுரை (http://www.satiyakadatasi.com/\nஇப்படி தலித் மாநாட்டை தேசிய எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு அரசியல் மாநாடாக்க விரும்பினர். இப்படி புலியெதிர்ப்பு மற்றும் இயக்க புல்லுருவிகள் அங்கு சலசலத்தனர். தலித்திய மாநாட்டையும், தலித்திய பிரச்சனையையும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தேசிய எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்புகளை முன்வைத்தனர். இவர்கள் அங்கம் வகிக்கும் இயக்கங்கள், தலித் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தது, இருக்கின்றது. ஆனால் தலித் மாநாட்டுக்கு ஆதாரவாம். இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றனர்.\nஇந்த மாநாடு நடப்பது உற���தியான போது, எப்படி விழுங்குவது என்றே அவர்கள் திட்டமிட்டனர். தாம் இதை எதிர்க்கவில்லை என்று காட்டவும், ஆதரவு தெரிவிப்பதாக கூறி விழுங்கவும் விரும்பினர். இந்த வகையில் பலர் இதற்கென்றே, பாடைகளைக் கட்டிக்கொண்டு வந்திருந்தனர். ரீ.பீ.சீ இந்த அடிப்படையில், திட்டமிட்டு வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியது.\nஇந்த அரசியல் சதியையும், அதன் நுட்பத்தையும், இதன் சூக்குமத்தையும், நாம் புரிந்து கொண்டு, இதன் கபடத்தை தோலுரித்தோம். எமது எச்சரிக்கை கலந்த உணர்வுகள் மூலம், அதை துல்லியமாக கிள்ளி எறிந்தோம். தலித் மக்களின் வெற்றி என்பது, புலியெதிர்ப்பு அணிக்குள் அது கொள்கையளவில் சரணடைய மறுத்தது தான்.\nஎமது அனுபவம், சந்தர்ப்பங்கள், தொடர்ச்சியான புலியெதிர்ப்பு அணிகளின் நடத்தைகள், எமது தெளிவான துல்லியமான அணுகுமுறை மூலம், சதிகளையும் சூழ்ச்சிகளையும் கபடத்தையும் சுக்குநூறாக்கினோம்.\n'தமிழ்த் தேசியமும் தலித்தியமும்\" என்ற ராகவனின் கட்டுரையும், அவரின் உரையும் தலித்தியம் எதிர் தேசியம், தலித்தியம் எதிர் மார்க்சியம் என்று நிறுவுவதே நோக்கமாக இருந்தது. இதன் மூலம் அவர் சாதிக்க நினைத்தது, தலித் மக்களை புலியெதிர்ப்பின் பின் ஒன்று இணைப்பது தான். வேறு எந்த தலித்திய நோக்கமுமல்ல. அவர் கூற முனைந்தது, நாங்களும் நீங்களும் புலியெதிர்ப்பில் ஒன்று என்பதே. இங்கு நாங்கள் என்பது உயர்சாதியினர், நீங்கள் என்பது தாழ்ந்த சாதியினர். இப்படி ஆதிக்க சாதியினரின் குரலாக, அவரின் அறிவொழுகும் கட்டுரையில் பாசிசமாக கொட்டியது.\nஇதற்கு அவர் எடுத்துக் கொண்ட மையமான வாதம், தேசியம் சமன் புலி என்ற எடுகோள். இப்படி புலியெதிர்ப்பின் அரசியல் அச்சே, இதில் தான் உள்ளது. உண்மையில் ராகவன் 1980 களின் முன்னும் பின்னும் எதை அவர் தேசியமாக கருதி புலியில் செயல்பட்டாரோ, அதை இன்று மீண்டும் ஒப்புவிப்பது தான, இதில் உள்ள அரசியல் சூக்குமம். 1978 இல் நடந்த புலிகளின் உடைவில் ராகவன் போன்றவர்கள் எதை தேசியம் என்று கருதி புலியின் பின் நின்றனரோ, அதையே இன்றும் தேசியமாக கற்பிப்பது தான் அபத்தம்.\nபிரபாகரனும் புலிகளும் கூறிய தேசியமும், அன்று புலியில் இருந்து பிரிந்தவர்கள் வைத்த தேசியமும் வேறு. பிரிந்து சென்றவர்களுடன் இருந்த சுந்தரம், இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உமாமகேஸ்��ரனை மறுபடியும் சேர்த்து, பழையபடி புலியின் தேசியத்தை உயர்த்தினர். பிரிந்த பலர் ஒதுங்கினர். ஒரு சிலர் புதிய இயக்கங்களை உருவாக்கினர். இப்படி தேசியம் பற்றி பல வரலாறுகள் தொடர்ச்சியாக இருக்க, ராகவனும் அவரையொத்த புலியெதிர்ப்புக் கும்பல்கள், புலித் தேசித்தையே இன்றும் தேசியமாக காட்டுவது மூலம் தான் இவர்களின் அரசியல் இருப்பே நீடிக்கின்றது.\nஇப்படி உண்மையில் பிரபாகரன் புலிக்கு மட்டும் தலைவர் அல்ல, புலியெதிர்ப்பு அணிக்கும் தலைவராக உள்ளார். பிரபாகரன் வைக்கும் தேசியத்தை ஆதரிப்பது, அவரின் தேசியத்தை தேசியமாக காட்டி எதிர்ப்பது என்ற வகையில், பிரபாகரன் புலி மற்றும் புலியெதிர்ப்பின் உண்மையான கோட்பாட்டுத் தலைவராகிவிடுகின்றார். பிரபாகரனின் தேசியத்தை தேசியமாக காட்டித் தான், தலித் எதிர் தேசியம் என்று நிறுவ முனைகின்றனர். இப்படித்தான் இந்த கும்பலின் மொத்த அரசியலும் உள்ளது.\nகடந்த 30 வருடத்தில் புலிக்கு வெளியில் மாற்று தேசியம் இருக்கவில்லையா இப்படி ஒன்று இல்லை என்பது புலியெதிர்ப்பு மற்றும் துரோக இயக்கங்களின் அரசியல் நிலையாகும். எதிரியுடன் அன்னிய சக்திகளுடன் கூடி நிற்கின்ற, இந்த இழிந்து போன பிரிவுகளின் அரசியல் என்பது, அதை இல்லை என்பதுதான். புலிகளைப் பொறுத்த வரையில் அதை அழித்தல், அவர்களின் இருப்பு சார்ந்ததாகின்றது.\nநாம் அந்த கூட்டத்தில் தெளிவாக மாற்று தேசியத்தை சுட்டிக்காட்டிய வரலாறு, உள்ளடக்கத்தில் தலித்திய வரலாறும் கூட. ஆம் அன்றைய இயக்கங்கள் அனைத்தும் அதாவது புலி உட்பட, அனைவரும் சமூக விடுதலையையும் சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான வேலைத்திட்டத்தையும் முன்வைத்தே இயக்கங்களைக் கட்டினர். இதனடிப்படையில் அணிகள் இயக்கத்தினுள் உட் சென்றனர். இதை யாராலும் மறுக்க முடியாது.\nஇன்று பாசிச புலிகளாகி இதை மறுக்கும் அவர்களின், அன்றைய வேலைத்திட்டம் தெளிவானது. சில உதாரணங்கள் இதை தெளிவுபடுத்தும். 'தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மாக்சிய-லெனினிச சிந்தனையின் அடிப்படையில் நியாயப்படுத்தினார்.\" என்று பாலசிங்கம் கூறுகின்றார். 'தேசிய விடுதலை எனும் பொழுது ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே\" தமது இலட்சியம் என்றனர் தமது முதல் வே���ைத்திட்டத்தில். இப்படி மக்களின் அரசியல் விடுதலையைப் பற்றி அவர்களின் முதல் அறிக்கை தெளிவாகவே பேசுகின்றது.\nஅந்த விடுதலை என்பது 'சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்\" ஆட்சியாக அமையும் என்றனர்.\nஅத்துடன் அவர்களின் முதல் அறிக்கை விட்டுவிடவில்லை. \"சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்\" என்றனர்.\nசமூக அமைப்பை விளக்கும் அவ் அறிக்கை 'தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்\" என்றனர்.\nஇதை முன்வைக்கும் எம்மை புலிகள் துரோகி என்கின்றனர். புலியெதிர்ப்போ எம்மை புலி என்கின்றனர். அதை விடுவோம்.\nசகல இயக்கமும் இதையொத்த ஒரு வேலைத்திட்டத்தை அல்லது இதைவிட உயர்ந்த வேலைத்திட்டத்தை முன்வைத்து தான் அமைப்பைக் கட்டினர். எந்த உறுப்பினரும், இதற்கு எதிரான உணர்வுடன் அமைப்புகளில் இணையவில்லை. இன்றைய தலித் மாநாடு கூட, இந்தளவுக்கு கொள்கையளவில் கூட முன்னேறவில்லை. அந்தளவுக்கு அது பிற்போக்காகவே இன்றும் உள்ளது.\nஅன்று இப்படி வைக்கப்பட்ட முற்போக்கான நடைமுறைச் சாத்தியமான சரியான தேசியத்தை, இன்று போல் அன்றும் மறுத்தவர்கள் யார் இயக்கங்களுக்கு தலைமை தாங்கியவர்களின் தலைமை தாங்கும் தகுதியற்ற அ��ிவற்ற குருட்டுத் தன்மை, இராணுவ சாகசத்துடன் தலைமையை நிர்ணயம் செய்ததும், அன்னிய சக்திகளின் கூலிக் குழுவாக (இந்தியாவும் இந்தியாவூடாக ரூசியாவும் மற்றும் அமெரிக்கா) மாறத் தொடங்கி போது, இந்த இலட்சியங்களை, தலைமையே எதிராக பார்க்கத் தொடங்கியது. இது தான் எமது இயக்க வரலாறு. இப்படித் தான், மனித குலத்துக்கு எதிராக அவாகள் இயங்கத் தொடங்கினர்.\nஇயக்கம் முன்வைத்த மனித இலட்சியங்களை இயக்க நடைமுறையில் கோரியவர்களை, அதை அடிப்படையாக கொண்டு இயங்கியவர்களை, உள்ளியக்க படுகொலைகளின் மூலம் அந்த முற்போக்கான தேசியக் கூறை அழித்தனர். பலரை திட்டமிட்டு ஒதுக்கினர். பிற்போக்கு சக்திகளைக் கொண்டு தலைமையை நிரப்பினர். அதாவது உள்ளியக்க படுகொலைகளின் மூலம் மனித இலட்சியத்தை முன்வைத்தவர்கள் கொல்லப்பட்டனர். சித்திரவதைகளை சந்தித்தனர். பலரை சிதைத்தனர். அரசியலை விட்டு ஓடவைத்தனர். இப்படி உள்ளியக்கத்தை தூய பிற்போக்கான கூறாக மாற்ற, முற்போக்கை சுத்திகரித்தனர். அடுத்து சமூகத்தில் இதைச் செய்யத் தொடங்கினர்.\nபுலிகள் மற்றைய இயக்கங்களை அழித்து வரலாற்றை தனதாக்கும் முன்பாக, அனைத்து பெரிய இயக்கமும் இதைத்தான் செய்தனர். இயக்க அழிப்பை புலிகள் முன்னெடுத்த பின், அனைத்தையும் புலிகள் முழுமையாக செய்து முடித்தனர்.\nஇப்படி தான் முற்போக்குத் தேசியம், பிற்போக்கு தேசியமாக மாறியது. இதைத்தான் ராகவனும் தலித் மாநாட்டில் இருந்த பலரும் செய்தனர் அல்லது கோட்பாட்டளவில் அதை ஆதரித்தனர். இன்றுவரை ஆதரிக்கின்றனர்.\nஇந்த தலித் மாநாடு, முற்போக்கு தேசியத்தில் சாதி ஒழிப்பை வலியுறுத்தி கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண மறுத்து நின்றது கண்கூடு. அதை அவர்கள் உணரவில்லை என்ற அடிப்படையில், தமது சுயவிமர்சனத்தை வைக்க வேண்டியது அவசியமானது என்ற வகையில், அவர்கள் மீதான விமர்சனத்தை செய்ய முற்படவில்லை. இப்படி உண்மையில் தலித்திய பிரதிநிதிகளாகவும் கூட, நாங்கள் மட்டுமே வரலாற்று தொடர்ச்சியில் நிற்பது இன்று வெளிப்படையானது.\nஇப்படி தேசியம் தொடர்பான வரலாறு இருக்க, ராகவன் தேசியம் எதிர் தலித்தியம் என்கின்றார். யாரெல்லாம் தேசியத்தின் மூலம் சாதியை ஒழிப்பதாக கூறி அணிதிரட்டினரோ, அவர்களே அதை நடைமுறையில் கோரியவர்களை கொன்றதை 'தேசியம் எதிர் தலித்தியம்\" மூலம் மூடிமறைக்கின்றனர். இப்படிக் தாங்கள் கொன்றதைக் கூட, அவர்கள் தமது பதிவில் எடுக்க மறுத்துள்ளார். எப்படிப்பட்ட தலித் விரோதிகள். இந்த கொலைகளை நியாயப்படுத்த, கொன்றவர்களின் வலதுசாரி பாசிசத்தை தேசியமாக காட்டுகின்றனர். இப்படித்தான் அவரின் தலித் பற்றி வலதுசாரிய மலட்டு ஆய்வுரை தொடங்கியது.\nராகவன் புலியின் தலைமையில் இருந்த போது, பாசிசத்தை தேசியமாக கருதிசெயல்பட்டதை கொள்கையளவில் கூட சுயவிமர்சனம் செய்யாமையை தான் 'தேசியம் எதிர் தலித்தியம்\" என்கின்றது. தாம் ஏன் கொன்றோம் என்ற உள்ளடகத்தை மூடிமறைத்து, அதை தேசியம் என்று கூறி நியாயப்படுத்துவது என்பது கடைந்தெடுத்த பொறுக்கித்தனம். அவர் இயக்கத்தில் இருந்து விலகியது என்பது, தேசியம் பற்றிய மாற்று அரசியலில் இருந்தல்ல. அதையே அவரின் 'தேசியம் எதிர் தலித்தியம்\" கோட்பாடு அழகாக நிறுவுகின்றது. அவர் புலியில் இருந்து விலகியது, தனது அதிகாரம் பற்றியதேயொழிய தேசியம் பற்றியதல்ல. தேசியம் பற்றி அவரின் கருதுகோள், இதை நிறுவுகின்றது.\nசாதியொழிப்பை உள்ளடக்கிய முற்போக்கு தேசியத்தை முன்வைத்தவர்களை அழித்து உருவானதே, எமது தேசிய வரலாறு. இப்படி பிற்போக்கு வலதுசாரிய பாசிசத்தை, தேசியமாக காட்டுவது புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பும் தான். தேசியம் பற்றி திரித்து வைக்கின்றவர்கள், அதை தேசியமாக காட்டுகின்ற புலி மற்றும் புலியெதிர்ப்பு கோடபாடுகள் தான் சமூகத்தின் போக்கை நிர்ணயம் செய்ய முனைகின்றனர். இதை மறுத்து நாங்கள் மட்டும் முரண்நிலையாக இருப்பதும், தலித் மக்களின் உண்மையான விடுதலைக்காக உறுதியோடு நிற்பவர்களாக இந்த வரலாற்றில் நாம் நிற்கின்றோம்.\n ஏன் கொல்லப்பட்டனர். அவர்கள் முன்வைத்த தேசியம் எது இப்படி மாறுபட்ட தேசியக் கூறுகள், எமது இந்த தேசியப் போராட்டத்தில் இருந்துள்ளது. இதை மறுத்து ஒற்றைப் பரிமாணத்தில் தேசியத்தை காட்டுகின்ற ராகவன், மற்றும் புலியெதிர்ப்பு அரசியல் திட்டவட்டமாக மக்களுக்கு எதிரானதும், படுபிற்போக்கானதுமாகும். தேசியத்தை புலியிசமாக காட்டுவது, புலிக்கு சோரம் போவது தான். இவர்களின் அரசியலே, புலியின் பாசிசத்தை தேசியமாக காட்டுவதில் தான் மிதக்கின்றது. புலியின் பாசிசத்தை மூடிமறைப்பதன் மூலம், தமது பாசிசத்தை பாதுகாப்பது புலியெதிர்ப்பு அரசியலாகின்றது.\nபுலி பா���ிசத்தை தேசியமாக காட்டும் ராகவன், அம்பேத்கரை துணைக்கு அழைக்கின்றார். \"நீங்கள் உங்களை ஒரு தேசம் எனக் கருதுவது வெறும் பிரமை. பல்வேறு சாதிப் பிரிவினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என்று அழைக்க என்ன அருகதை இருக்கிறது நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை. சாதியக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் எதனை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்துதான் போகும்\" அம்பேத்கரின் இக் கூற்று ராகவனின் கோட்பாட்டுக்கு எதிரானது. அம்பேத்கர் வேறு ஒரு தேசியம் உண்டு என்பதையும், அதை செய்யக் கோருகின்றார். 'நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள்\" என்ற அழைத்து கூறுவதையா, நீங்களும் நீங்கள் அங்கம் வகிக்கும் புலியெதிர்ப்பு அரசியலும் செய்கின்றது. இல்லை. அம்பேகத்கர் கூறுகின்றார், இதை செய்யாத வரை 'நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை\" எவ்வளவு தெளிவான வாதம். இதையா நீங்களும் உங்கள் கும்பலும் தமிழ் மக்கள் முன் வைக்கின்றீர்கள். அம்பேத்கர் சரியாகவே அதை செய்கின்றார். சமூகத்தை மாற்றப் போராடுகின்றார்.\nஇப்படி ராகவன் கட்டுரையின் தொடக்கத்தில் போட்ட அம்பேகத்கர் வரியே , அவரின் ஆய்வுக்கு எதிரானது. எங்களுடைய நிலைக்கு மட்டும் தான் அது மிகப் பொருந்தும். அம்பேத்கரின் இந்த விமர்சனம், தேசியத்தை சாதிக்கு எதிராக நிறுத்தவேயில்லை. தேசியத்தின் தேவையை, சாதிய ஒழிப்பின் ஊடாகவே கோருகின்றார். இது தான் அவரின் முரண்பட்ட அம்சம்.\nஇதைக் கூட புரிந்துகொள்ளாதவர்கள், தேசியம் என்பதை புலியிசமாக காட்டுகின்றவர்கள் எதைத்தான் தலித் மக்களுக்கு கூற முடியும். தலித் மக்களின் தலையில் அரைக்க முனைகின்றனர். பிரபாகரனையும், அவரின் புலி இயக்கத்தையும் மறுப்பதாக கூறும் இவர்கள், அதைப் பாதுகாப்பது தான் இதில் உள்ள சூக்குமமாகும். தேசியத்தை புலியில் இருந்து வேறுபடுத்தி பார்க்க மறுக்கின்ற அரசியலை, தலித்துகளுக்கு அம்பேத்கருக்கு மாறாக அம்பேத்கரின் பெயரில் அவிக்கின்றனர். பிரபாகரன் தேசியம் என்றால் என்னவென்று எதை வரையறுத்துள்ளாரோ, அதையே மீண்டும் தேசியமாக காட்டுவது அதை ஏற்றுக்கொள்வது புலியெதிர்ப்பின் அரசியல் மலட்டுத்தனமாகும். இதுவே இதில் உள்ள பிரதானமான மையமான விடையம். இதை நாம் அங்கு துல்லியமாக அம���பலப்படுத்தினோம்.\nபிரபாகரனும் புலிகளும் கூறுவதா தேசியம் இதை யாரால் விவாதிக்க முடியும் இதை யாரால் விவாதிக்க முடியும் இந்த கேள்வியை, புலியெதிர்ப்பு கேள்வியாய் கேட்பதில்லை. அதை விவாதத்துக்கு எடுப்பதில்லை. மாறாக அதை தேசியமாக கூறிக்கொண்டு தான், தமது பிற்போக்கான அனைத்து வகை செயல்பாட்டை நியாயப்படுத்துகின்றனர்.\nவலதுசாரிய பிற்போக்கு கூறு இடதுசாரிய முற்போக்கு கூறுகளை அழித்ததால், தேசியம் பிற்போக்கான கூறாகிவிடுமா இல்லையே. எப்படிப்பட்ட சாதிய மலட்டு ஆய்வு. அனைத்தையும் கட்டுடைப்பதாக கூறுகின்ற எவரும், இதை கட்டுடைப்பதில்லை. வலதுசாரி பாசிச கூறு முற்போக்கை அழித்து வெல்வதற்கு, இந்தியா முதல் அமெரிக்கா வரை பயிற்சியும் ஆயுதமும் கோட்பாடு வழிகாட்டலையும் வழங்கியதே எமது வரலாறு. இப்படித்தான் முற்போக்கு கூறுகள் அழிக்கப்பட்டது. ஏன் இன்றுவரை அந்த பிற்போக்கு கூறு தான் புலி அல்லாத தளத்திலும் ஆதிக்கம் வகிக்கின்றது. இது இன்றைய எமது சமகால வரலாறு.\nவலதுசாரியம் அன்று அழித்தது, தேசியத்தின் தோல்வியா இல்லை. எல்லா பிற்போக்குவாதிகளும், இதை தேசியத்தின் தோல்வியாக கூறுவதும், இதை தேசியம் என்பதும், எம் கண்முன்னால் நடக்கும் கோரமான சமூக இழிவாடல்கள். இப்படி இவர்களின் அரசியல் நேர்மை, தெளிவாகவே அம்மணமாகின்றது.\n'தேசியம் எதிர் தலித்தியம்\" என்று கூறும் ராகவன் 'இன தேசியவாதச் சிந்தனை முறைமையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தலித் பிரக்ஞைக்கும் தேசியவாதக் கருத்தியலுக்குமுள்ள தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்.\" என்கின்றார். தேசியத்தை புலியிசமாக காண்பவர், எப்படி தீர்க்கப்படாத அந்த முரண்பாட்டை காணமுடியும். வார்த்தைகளால் வேடிக்கை காட்டுகின்றார். புலிப்பாசிசம் சமூக முரண்பாடு எதையும் தீhக்காது. உண்மையில் அதை பாதுகாப்பதால் தான், அது பாசிசமாக இருக்கின்றது. இது தேசியமாக காட்டுவது சித்தரிப்பது, 'தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்\" என்று புலுடா விடுவது அரசியலாகின்றது.\nதேசியத்தை பற்றி இந்த புலி 'அது தன்னைத் தான் கற்பனை பண்ணும் பிரதேசத்திற்குள் குறுக்கிக் கொள்கிறது. பிறப்பையும் பாரம்பரியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் தனது அடையாளத்திற்கான கருப்பொருட்களாகக் காண��கின்றது.\" இதுவா தேசியம். தேசியம் என்பது, குறைந்தபட்சம் முதலாளித்துவ புரட்சியை அடிப்படையாக கொண்டது. சகல நிலப்பிரபுத்துவ சமூகக் கூறையும் ஒழித்துக்கட்டுவதே தேசமாக கொண்டு அமைவதே தேசியம். இதற்கு இரண்டு பக்கம் உண்டு. ஒன்று முதலாளித்துவ தேசியம். இரண்டு பாட்டாளி வர்க்கத் தேசியம். பாட்டாளி வர்க்கத் தேசியம் சர்வதேசியத் தன்மை கொண்டது. இரண்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. தேசிய பொருளாதாரத்தை மறுக்கும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதே தேசியம். இப்படி தேசியம் பற்றிய வரையறை மக்கள் நலன் சார்ந்துண்டு. இதை புலிகள் மறுக்கலாம், புலியிசத்தை தேசியமாக கொண்ட புலியெதிர்ப்பு (நீங்கள்) மறுக்கலாம். தேசிய உண்மைகளை மறுக்க, யாராலும் முடியாது.\nதேசியத்தின் உண்மைத் தன்மையை மறுக்க முனையும் இந்தப் புலி 'சாதியவாதத்தின் இதே அடிப்படையைத் தமிழத் தேசியவாதமும் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவனுக்கு நிலம் சொந்தமில்லை. எனவே பாரம்பரிய நிலம் என்பது ஆதிக்கசாதியினரின் நிலங்களேயாகும்.\" என்கின்றார். இதனால் தேசியம் எதிர் தலித். என்ன வேடிக்கை. தேசியம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையை அடிப்டையாக கொண்டது. நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து, நிலத்தை உழுபவனுக்கு பங்கிடுவதை அடிப்படையாக கொண்டது. புலிகளின் திட்டம் கூட இதையே வலியுறுத்தியது. தேசியம் சரியாகத்தான் அன்றும் இன்றும் உள்ளது.\nமறுபக்கத்தில் நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இல்லை என்பதால், எப்படி தேசியம் தவறாகிவிடும். நீங்கள் பாதுகாக்கும் உன்னதமான இந்த சுரண்டல் அமைப்பில், உழைக்கும் மக்கள் கூட்டம் அப்படித்தான் உள்ளது. நிலமற்ற மக்கள் போராடவில்லையா போராடக் கூடாதா நிலமற்ற அந்த தலித் பாட்டாளி வர்க்கத்தின், புரட்சிக்காகவா நீங்கள் கூச்சல் போடுகின்றீர்கள். இல்லை, நிச்சயமாக எதிர்புரட்சிக்காக அல்லவா அதாவது தாழ்த்தப்பட்டவனுக்கு எந்த வகையிலும் நிலம் கிடைக்கக் கூடாது, என்பதற்காகத்தான், தேசியத்தை திரித்துக் காட்டுகின்றீர்கள். ஆதிக்க சாதிகளின், ஆதிக்க வர்க்கத்தின் குரல்கள் இவை.\n'நிலம் மறுக்கப்பட்ட மனிதனின் பாரம்பரியப் பிரதேசம் எங்கே இருக்கின்றதெனக் கேள்வியெழுப்பித் தாய் நிலக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகிறது.\" என்பதன் மூலம் நிலம் கிடைக்கும் வழியை தடுப்பது, இந்த தலித் விரோதிகளின் நோக்கமாகும். சரி நிலம் இல்லை, அது கிடைக்கும் வழி என்ன அதை மட்டும் சொல்ல மாட்டார்கள். புலிகளின் பாசிசம் தேசியத்தின் பெயரில் அதை மறுப்பதால், தேசியம் அதை மறுத்துவிடுமா அதை மட்டும் சொல்ல மாட்டார்கள். புலிகளின் பாசிசம் தேசியத்தின் பெயரில் அதை மறுப்பதால், தேசியம் அதை மறுத்துவிடுமா ஏகாதிபத்திய எடுபிடிகளாகி சலசலக்கும் நீங்கள், யாருக்கு வேடிக்கை காட்டுகின்றீர்கள்.\n'நிலப்பிரபுத்துவத்தின் அழிவோடு சாதி ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடும் என்ற படிமுறை வளர்ச்சி அடிப்படையிலான மரபு மார்க்ஸியவாதத்தையும் தலித்தியம் நிராகரிக்கின்றது.\" சரி எப்படித்தான் சாதி ஒழியும். அல்லது எப்படி ஓழிப்பீர்கள். அதை மட்டும் சொல்லவரமாட்டார்கள். உழைக்கும் மக்களின் எதிரி, முன்னாள் இன்னாள் புலியாக இருந்தால், இருப்பதால் இப்படி புலியாகி ஒப்பாரிவைக்கின்றது. எதிர்ப்புரட்சி கோட்பாட்டைக் கட்டிக்கொண்டு அழுகின்றது. பாட்டாளி வர்க்கப் புரட்சி முன்வைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரம் மூலம் மட்டும் தான், சாதியை ஒழிக்கும். இதற்கு மாற்று வழி எதுவும் கிடையாது. தலித்தியம் எதிர் தேசியம், தலித்தியம் எதிர் மார்க்சியம் என்கின்ற இந்த புலியெதிர்ப்புக் கோட்பாடு, தலித்தியத்துக்கு எதிர் அல்லாதது எதுவென்றாவது சொல்ல முனைகின்றதா அது ஏகாதிபத்தியமே என்று சொல்லுவதற்கு, இந்த நாய்கள் படுகின்ற பாடு சொல்லிமாளாது.\nஎப்படித்தான் குத்தி முனகினாலும், உங்கள் எதிர்ப்புரட்சி புலியின் பெயரால் புரட்சியாகிவிடாது. 'சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழ்த் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம். தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதிய கூறுகளிலேயே கட்டப்பட்டிருக்கிறது.\" ஆகாகா அம்பேத்கரையே மறுக்கின்ற இழிவாடல்கள். தேசியம் பேசினால் தான், சாதியம் ஒழியும். தேசியத்தை தலித்தியம் தனது சொந்த அதிகாரத்துக்காக கையில் எடுத்தால் தான், சாதி ஒழியும். வேறு எந்த வகையிலும் சாதியை ஒழிக்கமுடியாது. தலித்திய விடுதலையை மறுத்த தேசிய மறுப்பில் தான், சாதி கூறு கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.\nபுலி பாசிசம் ஏன் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து நிற்கின்றது ஏன் ஜனநாயகத்தை மக���களுக்கு மறுக்கின்றது. அந்த இயக்கத்தில் இருந்தவருக்கு நன்கு தெரியும். சமூக முரண்பாடுகளை தீர்க்கக் கோரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, இது அவசியமாகின்றது. சமூக ஓடுக்கு முறையைக் களையக் கோரும் தேசியத்தை மறுத்து, தேசியத்தின் பெயரில் பாசிசப் புலியிசம் பரிணாமித்து நிற்கின்றது.\n'சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழ்த் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம்\" என்பது தவறானது. மாறாக வீறு கொண்ட தேசியமாக பரிணாமிக்கும். அது புலிப் பாசிசத்தை ஒழித்துக்கட்டும். உண்மையாக தேசியம் சரியாக முன்னுக்குவரும். அது வரக் கூடாது என்பது புலியெதிர்ப்பின், எதிர்ப்புரட்சிகர அரசியல் சாரமாகும்.\nஒடுக்கப்பட்ட தலித் மக்கள் தமது அதிகாரத்தை அடைவதற்காக, சமூகத்தில் உள்ள முரண்பாடுகளைக் களையும் போராட்டத்தின் ஊடாக போராட்டத்தை தனதாக்கவேண்டும். இந்த வகையில் தேசியம், வர்க்கப் போராட்டம் என, எந்த சமூக ஒடுக்குமுறையும் தனதாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறவேண்டும். இந்தப் போராட்டத்தை அதுவே தலைமை தாங்க வேண்டும். இதைப் புலியும் சரி, புலியெதிர்ப்பும் சரி, ஒருநாளும் அனுமதிக்காது என்பது வெளிப்படையானது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/gst-impact-traders/", "date_download": "2019-06-26T16:05:03Z", "digest": "sha1:7WFHGPQIFFEWLBCU2ENLPHFYHTLWLRM7", "length": 37583, "nlines": 104, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "Impact of GST on Traders | Tally for GST", "raw_content": "\nHome > > GST Sectorial Impact > வர்த்தகர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம்\nவர்த்தகர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம்\nஅக்டோபர் 14, 2016 ஆம் ஆண்டு அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT), ஜி.எ.டி.இயாக நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் வணிகர்கள் தங்கள் உறுப்பினர்களைக் கொண்டு பயிற்றுவிப்பதற்காக Tally Solutions உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் வர்த்தக சமூகத்தை மையமாகக் கொண்டுவருவதற்கு கவனம் செலுத்துகையில், இந்த சங்கமானது ஜூலை முதல் ஜூலை வரை நாங்கள் ஜி.எ.டி.யைத் தழுவிய நாட்டைச் சேர்ந்த வணிகர்களிடம் ஒரு வழிகாட்டியாக விளங்கும்.\nநா���்டில் மிகப் பெரிய வர்த்தக சங்கங்கள் ஒன்று முன்கூட்டியே 8 மாதங்களுக்கு முன்னதாகவே கல்வி கற்கத் தேர்ந்தெடுத்தது, நாட்டின் ஜி.எ.ஆர்.எல் மில்லியன்கணக்கான வணிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. இங்கே ஒரு சிறிய விவரம் புரிகிறது, GST ஒரு வர்த்தகர் பதவிக்கு எப்படி வாழ்க்கை மாறும்.\nபதிவுக்காக அதிகரித்துள்ள தொடக்க வரம்பு\nதற்போதைய மறைமுக வரி வசூல் முறையில், பெரும்பாலான மாநிலங்களில் VAT பதிவுக்கான 5 முதல் 20 லட்சம் வரம்பு வரம்பு உள்ளது. சரக்குகள் மற்றும் சேவை வரி, சிறப்பு வகை மாநிலங்களுக்கு (உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் 7 NE மாநிலங்களுக்கு) ரூபாய் 10 லட்சம் ஒரு ஐக்கியப்பட்ட வரம்பு வரம்பு மற்றும் இந்தியாவில் எஞ்சியிருக்கும் 20 லட்சம் ரூபாய் வரவிருக்கும் – அதாவது, வரி நிவாரணம் பெற எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆரம்பத் தொடர்கள் மற்றும் புதிய வணிகங்களின் வழக்குக்கு உதவுகிறது, அதிகரித்த வரம்பை அதிகப்படுத்துவதன் மூலம், ஆரம்பகால நாட்களில் இணங்குவதற்கான அழுத்தத்தை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக வணிகத்தை அமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nகூட்டு வரி (காம்போசிஷன் லெவி) அதிகரித்திருத்தல்\nமறைமுக வரிவிதிப்பு முறைமையில், பெரும்பாலான மாநிலங்களில் 50 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில், முன்மொழியப்பட்ட கலவரம் வரம்பு 50 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை உயர்த்தப்பட்டது, அதே நேரத்தில் சிறப்பு வகை மாநிலங்களுக்கு 50 லட்சம் ரூபாய் இருந்தது. எந்த வியாபாரிக்குமே, 25 லட்சம் ரூபாய் இந்த கூடுதல் அளவு நிச்சயமாக ஒரு பெரிய நேர்மறை அறிகுறியாகும், ஏனெனில் அவர் செலுத்த வேண்டிய அனைத்துமே அவர் ஒரு சிறிய உணவகத்தில் இயங்கினால் 1% ஜி.எஸ்.டி வினியோகம் அல்லது 5% ஜி.டி. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையின் படி இந்திய வணிகர்களிடையே இன்னும் நல்ல செய்தி காத்திருக்கலாம், அரசாங்கம் அதிகபட்சமாக 75 கோடியை அதிகபட்சமாக 1 கோடியை அதிகரிக்கக்கூடும்.\nதற்போது, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வர்த்தகர்கள் வேட் பதிவை மட்டுமே கொண்டுள்ளனர், மேலும் ஏலஸின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இதன் விளைவாக, ஒரு வர்த்தகர், வரி விலக்கு வரிக்கு (ITC) எக்ஸ்சைஸிற்கான தகுதியைப் பெற தகுதியற்றவராக இருக்கிறார், இது இறுதியில் அவரது வாங்குபவருக்கு செலவாகி, அதிகரித்த செலவினங்களுக்கு வழிவகுத்தது. ஜி.எஸ்.டிக்குப் பின், வரிகளின் அடுக்கடுக்கான விளைவு நீக்கப்பட்டால் – CGST சுங்க வரிக்கு சமமானதாகும். உள்ளீடு CGST இன் முழு கடன் கிடைக்கும் என்பதால், சங்கிலியில் முழுவதும் ஐ.டி.சி யில் கட்டுப்பாடற்ற ஓட்டம் இருக்கும். ஒரு SME ஆனது தன்னுடைய வரி பொறுப்புகளை அனைத்தையும் தள்ளுபடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் – அனைத்தையும் ஒரே பதிவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.\nஉள்ளீட்டு சேவைகள் / வணிகச் செலவுகளுக்கான ஐடீசியின் இருப்பு\nதற்போது, வியாபாரத்தில் பயன்படுத்தப்படும் நுகர்வோர் சேவைகளுக்கு வரி செலுத்திய வரிக்கு வர்த்தகர்கள் ஐ.டி.சி அனுமதிக்கப்படவில்லை. GST இல், “வியாபாரத்தை மேம்படுத்துதல்” என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது, அதே சமயம் வணிகர், வணிகச் சேவைகள், விளம்பரங்கள் போன்ற விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சேவைகள் மீது ஐடிசி பயன்படுத்த முடியும். இது தனது லாபத்தை அதிகரிக்கும், வேலை மூலதனமும்.\nமூலதனச் சரக்குகளின் கொள்முதல் மீதான முழுமையான மற்றும் உடனடி ஐடீசி\nதற்போது, மூலதன பொருள்களை வாங்குவதற்கு எதிராக ஐடிசி, வர்த்தகர் உடனடியாக கிடைக்கவில்லை, அதுவும் குறிப்பிட்ட சில மூலப்பொருட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. பல மாநிலங்களில், பல மாதங்களுக்குள் வழங்கப்படும் தவணை வடிவில் ITC கிடைக்கப்பெறுகிறது; மற்றவற்றில், ஐடிசி மூலதன பொருட்கள் வர்த்தக பயன்பாட்டிற்கு வரும்போது மட்டும் கிடைக்கும். இருப்பினும், ஜி.டி.டி வந்தால், மூலதன பொருட்கள் மற்றும் வர்த்தக பொருட்களின் சிகிச்சை ஒரே மாதிரியாக மாறும், மேலும் முழுமையான ஐ.டி.சி மூலதனப் பொருட்கள் வாங்குவதில் கிடைக்கும் – மீண்டும் ஒரு வர்த்தகரின் இலாபத்தன்மையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மோட்டார் வாகனங்களில் பயணிப்பவர்கள் அல்லது சரக்குகள் அல்லது போக்குவரத்துகளை வழங்குவது போன்ற வரி விதிப்பு சேவைகளை வழங்குவதற்கு முன், ஐடிசி பயன்படுத்த முடியாத மோட்டார் வாகனங்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க விதிவிலக்கு.\nஇந்தியா முழுவதும் சந்தைகளை திறத்தல்\nதற்போதைய சூழ்நிலையில், மாநிலத்திற்குள் விற்பனை மற��றும் கொள்முதல் பொருட்கள் வாங்குவதை விட சப்ளையர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் மற்ற மாநிலங்களுடனான பரிமாற்றத்துடன் ஒப்பிடப்படுகிறது – முதன்மையாக வாங்குபவர் வாங்குவதற்கு CST மீது ஐ.டி.சிக்கு பணம் செலுத்துவதில்லை என்பதால், இறுதி வாடிக்கையாளருக்கான விலை அதிகரித்துள்ளது . ஜிஎஸ்டி ஆட்சியில், சி.எ.ஜி., ஐ.ஜி. டி.எஸ்.இ., மாற்றப்படும், இது கடன் பெறும் வகையில் இருக்கும், இதனால் இடைநிலை மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் மட்டத்தில் விளையாடுவதைத் தடுக்கலாம். மற்றொரு கூடுதல் நன்மை நுழைவு வரிகளை நீக்குவது, சரக்குகள் எல்லைக்கு உட்பட்டவை. நாட்டில் ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நல்ல தரமான பொருட்கள் நாட்டிலேயே மிகச் சிறந்த சந்தைகளில் இருப்பதை உறுதி செய்வது – அனைத்து வர்த்தகர்களுக்கும் ஒரு பொதுவான சந்தையாக இந்தியாவைத் திறக்கும்.\nவழங்குநரின் இணக்கமின்மை காரணமாக ஐடீசியின் தடை\nஜி.எஸ்.டி ஆட்சியில், குறிப்பாக பொது மற்றும் ஐ.டி.சி இணக்கமானது விலைப்பட்டியல் அளவிலான தகவலை சார்ந்து invoice matching இருக்கும் – விலைப்பட்டியல் பொருத்தம் சரியான ஐ.டி.சி பெறுவதற்கு முக்கியமாக இருக்கும். ஜிஎஸ்டின் கீழ் வர்த்தகர் தாக்கிய உண்மையான கவலையில் ஒன்று, அவரது சப்ளையர் மூலம் வரி செலுத்துவதில்லை என்ற சூழ்நிலையில் இருக்கும். GST சட்டத்தின்படி, ஒரு விற்பனையாளர் தனது சரியான ITC யைப் பெறுவார், அவருடைய சப்ளையர் அனைத்து சரியான விற்பனை விவரங்களையும் பதிவேற்றியிருந்தால் மட்டுமே, அதைப் பெறுபவர் ஏற்றுக் கொண்டவர்; மேலும், பெறுபவர் பதிவேற்றிய எந்த காணாமல் வாங்கிய பொருட்களும் இதேபோல் பொருந்தும் மற்றும் சப்ளையர் மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. சுருக்கமாக, ஒரு சப்ளையர் இயல்புநிலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இது வர்த்தகர்களுக்கான ஐடிசி இழப்புக்கு வழிவகுக்கும். வெறுமனே, இந்த ‘இணக்கமான’ வர்த்தகர்கள் ‘புகார் அல்லாதவை’ கையாள்வதில்லை என்று வழிவகுக்கும் – ஆனால் வரி செலுத்துவதற்கான ஒரு நேர இழப்பின் விலையில். இருப்பினும், வர்த்தகர்கள் முன்கூட்டியே திறமையான விற்பனையாளர் மேலாண்மை மூலம் இத்தகைய காட்சிகளைத் தவிர்க்க முடியும் – விற்பனையாளர்களை அடையாளம் காணக்கூடியவர்கள், எந்தவொரு நிறுவனத்துடனும் வர்த்தகம் செய்வ��ற்கு முன்னர் கடன் மதிப்பீட்டிற்காக வாட்ச் வைத்திருப்பதை அடையாளம் காணலாம்.\nபங்கு பரிமாற்றம் ஒரு வரிசெலுத்தும் நிகழ்வாக மாறுதல்\nதற்போதைய ஆட்சியில், பங்கு இடமாற்றங்கள் வரிக்கு உட்பட்டவை அல்ல – வழங்கப்பட்ட படிவம் F வழங்கப்பட்டிருக்கிறது, VAT விதிக்கப்படவில்லை. இருப்பினும், உள்ளீட்டு VAT கடன் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் (பெரும்பாலான மாநிலங்களில் 4%) மாற்றியமைக்கப்பட்டுள்ளது, மேலும் மீதமுள்ளவர் வர்த்தகருக்கு கடன் வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.டி ஆட்சியில், பங்கு பரிமாற்றமானது வரிக்குரிய நிகழ்வாக மாறும். வரி செலுத்துவது முழுமையாக கடன் மற்றும் அதே போல், கடன் மாற்றங்கள் தேவை இல்லை – அதே நேரத்தில் இது மூலதனத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், பங்கு பரிவர்த்தனை தேதிக்கு செலுத்தப்பட்ட வரிக்கு, ஐசிசி பங்கு பெறும் கிளை மூலம் பங்குகளை அகற்றும் போது மட்டுமே கிடைக்கும். இதனால், தளவாட திட்டமிடல் ஏழைகள், கிளைகளில் கடந்து செல்வதற்கு வழிவகுக்கும்போது, உழைப்பு மூலதனம் நீண்ட காலமாக தடுக்கப்படும் – இது SME க்களின் நேரடி சவால் மெல்லிய உழைப்பு மூலதனத்துடன் இயங்கும். மாநில அரசு கொள்முதல் மற்றும் அரசாங்க வணிக எல்லைகளை திறம்பட அகற்றுவதன் மூலம் கடனளிப்பற்ற கடன்களைக் கொண்டிருப்பதுடன் கிளைகள் / களஞ்சியங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் – அவை செயல்பாட்டு காரணங்களுக்காக மட்டும் இல்லாமல் செயல்பாட்டு காரணங்களுக்காக மட்டுமே இருக்கும். இது பங்கு பரிவர்த்தனைகளில் குறைக்க வழிவகுக்கும், இது ஒரு வணிகரின் மூலதனத்தின் மூலதனத்தின் மீதான பங்கு பரிமாற்றத்தின் தாக்கத்தை நிச்சயமாக அழித்துவிடும்.\nஇணக்கச் செயல்பாடு மற்றும் செலவுகல்\nசில சந்தர்ப்பங்களில் வருடத்திற்கு (VAT) ஒவ்வொரு வருடத்திற்கும் (VAT) ஒவ்வொரு வருடத்திற்கும் 4 (VAT) வருடாந்த வருமானம் (மாதாந்தம்) வருடத்திற்கு ஒரு வருமானம் (3) ஜிஎஸ்டி ஆட்சியில் மாத மற்றும் 1 வருடம்). இருப்பினும், நடப்பு இணக்க நடவடிக்கைகளை நாங்கள் பகுப்பாய்வு செய்தால் – வழக்கமாக மாத வருமானம் படிவங்கள் வழியாக சமர்ப்பிக்கப்படும், சரியான ஐ.டி.சி. கணக்கிடுவதற்கான விற்பனை / கொள்முதல் பரிவர்த்தனைகளின் விவரங்களுடன் இணைப்புகளை சமர்ப்பிக்கும். எனவே, ஒவ்வொரு செயலுக்கும் ஒரே ��ாதிரியானவை, ஜி.எஸ்.டி வந்தாலும் கூட, நடவடிக்கை எடுக்கும் ஆழம், ஜிஎஸ்டின் கீழ் இன்னும் இருக்கும், ஏனெனில் அனைத்து பரிவர்த்தனைகளும் பொருத்தப்பட வேண்டும் மற்றும் சரியான இணக்கத்திற்காக துல்லியமாக தாக்கல் செய்யப்பட வேண்டும் , சரியான ஐ.டி.சி பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனி பதிவு தேவைப்படும் என்பதால் மாநிலங்களில் செயல்படும் ஒருவர் சிக்கலானது மட்டுமே அதிகரிக்கிறது. சேவை வழங்குநர்கள் இந்த மாற்றத்தின் சுமைகளை தாங்கிக்கொள்ள வேண்டும், ஏனெனில் அவர்கள் மையப்படுத்தப்பட்ட சேவை வரி ஆட்சியிலிருந்து GST இன் கீழ் பரவலாக்கப்பட்ட சேவைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். வர்த்தகர்கள் சரியான GST மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும், ஆனால் சரியான நேரத்தில் வேலை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் – நிச்சயமாக இது கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும்.\nE- காமர்ஸ் தளங்களில் வர்த்தகர்களுக்கு, ஜிஎஸ்டி நிச்சயமாக உள்ளீட்டுக் கடன் கிடைப்பதில் செலவின குறைப்புகளையும் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள பொருட்களை ஒரு வரிக்கு வரிவிதிக்கும் வசதியையும் தருகிறது. ஜி.எஸ்.டி ஆட்சியில் வியாபார நடவடிக்கைகளை சுலபமாக நிறைவேற்றுவது எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வரிச்சலுகைகளில் ஈ-காமர்ஸ் பரிவர்த்தனைகள் மற்றும் சீரான தன்மை ஆகியவற்றின் மீது மிகவும் தெளிவானது. இருப்பினும், வர்த்தகர்கள் தங்கள் காசோலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், மூலதனத்தின் மூலதனம் (டிசிஎஸ்) மின் வர்த்தக இயக்குநர்கள், தங்கள் விற்பனையாளர்களால் இணக்கமற்றவர்கள் மற்றும் ஒரு மாத அடிப்படையில் வரி செலுத்துதல் ஆகியவற்றின் காரணமாக தயாரிக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக, கட்டாய பதிவுகளின் காரணமாக ஜி.எஸ்.டி ஆட்சியில் இ-காமர்ஸ் வர்த்தகர்களுக்காக இணக்க நடவடிக்கைகளும் அதிகரிக்கும். சுருக்கமாக, அவற்றின் மொத்த வருவாய் 75 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தாலும், அவர்கள் அமைப்பு லெவிக்குத் தேர்ந்தெடுக்க முடியாது. ஜிஎஸ்டின் கீழ் இணக்கம் தேவைகளை விழிப்புணர்வு, இந்த தேவைகளை கையாள மற்றும் வளங்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த எளிதாக கையாள, e- காமர்ஸ் வர்த்தகர்கள் இந்தியாவில் e- காம��்ஸ் புதிய சகாப்தத்தில் முதலீடு செய்ய முடியும் என்று உறுதி செய்யும்.\nVAT இன் கீழ், பதிவு செய்யப்படாத விற்பனையாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் போது, வாங்குபவருக்கு (பதிவு செய்யப்பட்ட வியாபாரி), கொள்முதல் வரி என்று வரி செலுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. கீழ், மறுபரிசீலனைக் கட்டணத்தின் கீழ் அரசாங்கத்தால் இதே கருத்தையே தக்க வைத்துக் கொண்டது – முதன்மையாக, பல்வேறு வகைப்படுத்தப்படாத பிரிவுகளிலிருந்து பொருட்கள் விற்பனை அல்லது சேவைகளின் விற்பனையில் வரி வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு கீழ், வரி, அரசு குறிப்பிட்டது\n. செலுத்துவதற்கான கடப்பாடு பெறுநர் உடன் உள்ளது. அரசாங்கத்தின் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் குறிப்பிட்ட விநியோகத்தில் இது பொருந்தும். இருப்பினும், தலைகீழ் கட்டணம் வசூலிக்கப்படும் வரிகளுக்கு செலுத்த வேண்டிய ஒருவர் கட்டாய பதிவு தேவைப்படும்\nமின்-வழி இரசீது (ஈ-வே பில்)\nஜி.எஸ்.டி ஆட்சியில் – அதோடு, வரி சம்பந்தப்பட்ட வரிகளை ஜி.எஸ்.டி. கீழ் வழங்கப்பட்டிருந்தால் வர்த்தக தடைகளை குறைக்கலாம், அதேபோல் செயல்படுத்துவது எளிதாகும். ஜிஎஸ்டியின் கீழ் 50,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களின் இயக்கத்தை தொடங்குவதற்கு பதிவுசெய்யப்பட்ட ஒரு நபர் ஒரு மின்-வேல் மசோதாவை உருவாக்க வேண்டும். இந்திய சந்தை ஒன்றினை ஒருங்கிணைத்து, சரக்குகளின் சுறுசுறுப்பான ஓட்டத்தை அடைய வேண்டுமெனில், முழு செயல்முறை சிக்கலானதாக இருக்கும். இது சப்ளையர், டிரான்ஸ்போர்டர் மற்றும் பெறுநரின் பங்களிப்பு ஆகியவற்றிற்கு பங்கு தேவைப்படுகிறது – அவர் குறுகிய காலத்திற்குள் ஈ-வழி மசோதாவில் உள்ளடக்கிய சரக்கு ஏற்றுக் கொள்ளப்படுதல் அல்லது நிராகரிப்பதைத் தொடர்புகொள்வது. இதனால், சரக்குச் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் எந்தவிதமான சேமிப்புகளும் உருவாக்கப்பட்டாலும், இணக்கம் மற்றும் அதனுடன் இணைந்த தொழில்நுட்ப செயலாக்க செலவுகள் ஆகியவற்றை மூடிமறைக்கலாம். இருப்பினும், ஆரம்ப தடைகள் கடந்துவிட்டன மற்றும் தொழில்நுட்பத்தை அதிக தத்தெடுப்புடன் மேற்கொண்டால், தற்போதைய கட்டுப்பாட்டு சிக்கல்கள் காலக் காலத்திற்குள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய அறிவிப்புகளின் படி, அமை���்புகள் தயார் செய்யப்படும் வரை, மின்-வழிச் சட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nமொத்தத்தில், ஜி.டி.டி வர்த்தக சமூகத்திற்கு நல்ல செய்தி. ஒரு வணிகர் தனது வணிக சூழலை நிர்வகிக்கும் வரை, திறம்பட தனது விநியோக சங்கிலியை நிர்வகிக்கிறார், ஜி.எஸ்.டி. இணக்கமானவராக இருப்பார் – GST இன் கீழ் பயன்களைத் தொடர்ந்து பெறுவார். இருப்பினும், இந்த விஷயத்தில் தொழில்நுட்பம் நிச்சயம் ஒரு விளையாட்டு மாற்றியாகும், ஏனெனில் ஜி.எஸ்.டி.யின் இணக்க சுமையை திறம்பட உறிஞ்சும் ஒரே வழி, இந்திய வணிகர்களுக்கான வணிக நலன்களை மொழிபெயர்க்கும் ஒரே வழியாகும்.\nஉற்பத்தியாளர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம் – பாகம் 2\nஉற்பத்தியாளர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம் – பாகம் 1\nகூட்டுத் (காம்போசிஷன்) திட்டம் – எஸ்எம்ஈக்கள் மீதான தாக்கம்\nஎஸ்எம்ஈக்களுக்கான செயல்பாட்டு மூலதனம் மீதான ஜிஎஸ்டீயின் தாக்கம்\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/mesham-rasi-palan/", "date_download": "2019-06-26T17:16:11Z", "digest": "sha1:JHK74GGUNP4ADNS5GQ2LZZ4ZYLFC6YXI", "length": 8583, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mesham Rasi Palan 2019: Mesham Rasi Palan Today, மேஷம் ராசி பலன், Mesha Rasi Palan in Tamil", "raw_content": "Madras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nMesham Rasi Palan 2019 (மேஷம் ராசி பலன்) செய்திகள்\nமேஷம் ராசி பலன் – சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு மாதம் அமர்ந்து பலன்களைத் தருகிறார். மேஷ ராசியில் இருந்துதான் சூரியனின் ஒளிப் பயணம் தொடங்குகிறது. மேஷ ராசியில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன.\nமேஷத்தில் பிறந்த நீங்கள், சிங்கம்போல இருப்பீர்கள். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்த���னம் எனப்படும், குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் 5-ம் இடம், சிம்ம ராசிக்கு உரியது. அதற்கு அதிபதி சூரியன். எனவே, உங்களைவிட உங்கள் பிள்ளைகள் புத்திக்கூர்மையும், செல்வ வளமும் பெற்றிருப்பார்கள். செவ்வாய் அதிபதியாக ஆட்சி செலுத்தும் இந்த மேஷ ராசியில்தான் சூரியன் உச்சம் பெறுகிறார். இந்த ராசியில் பிறந்தவர்களிடம் செவ்வாயின் தாக்கம் மிகுந்திருக்கும். நான்கு சகோதரர்களுக்கு இடையில் நீங்கள் பிறந்திருந்தாலும், உங்களின் அறிவு பலத்தால் நீங்களே முதல்வராக இருப்பீர்கள். ஆனாலும், உடன்பிறந்தவர்களிடம் அதிக அன்புடன் இருப்பீர்கள்.\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nBigg boss tamil 3 today promo: பிக்பாஸ் முதல்வாரமே கதறி அழும் வாரம் போலயே\nரூ. 8999-ல் இருந்து ஆரம்பமாகும் எல்.ஜி.யின். லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nமதுரையில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளி பால்கனி இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்\nTNPSC Group 4 Notification 2019 : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு – தேர்வர்களே இதைமட்டும் படிங்க…வெற்றி 100 சதவீதம் உங்கள் வசம்தான்\nஎஸ்பிஐ சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு இவ்வளவு வட்டி தரும்போது வேற எங்க போறீங்க\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/election-2019-andipatti-police-firing/", "date_download": "2019-06-26T16:53:50Z", "digest": "sha1:HQ42D3ZKBXPLLXJ7SOAN5BQMEPVTJOWH", "length": 10853, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு.., ஆண்டிப்பட்டியில் பரபரப்பு - Sathiyam TV", "raw_content": "\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News Tamilnadu பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு.., ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nபணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு.., ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக கட்சியின் அலுவலகங்களில் இருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்களும் போலீசாரின் உதவியுடன் சோதனை செய்ய வந்தனர்.\nஅப்போது அமமுக கட்சியின் தொண்டவர்கள் அவர்களை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த போது அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பிற்கு வந்து போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஆண்டிப்பட்டி போலீஸ் துப்பாக்கி சூடு\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nஒரு பக்கெட் பிரியாணிக்கு 20 லிட்டர் தண்ணீர்… – பிரியாணி கடையின் அசத்தல் அறிவிப்பு\nபோதை ஒழிப்பு தினம் – நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாணவர்கள்\nபள்ளி மாணவிகளை செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டல் : 5 இளைஞர்கள் கைது\nகோல்ஃப் விளையாடும் சச்சின் – வைரல் வீடியோ\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வ���ை தூக்கிலிட உத்தரவு\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nஒரு பக்கெட் பிரியாணிக்கு 20 லிட்டர் தண்ணீர்… – பிரியாணி கடையின் அசத்தல் அறிவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/floods-hit-iran/", "date_download": "2019-06-26T16:46:33Z", "digest": "sha1:O5YMZSXZ4HLWVWS3SVZ2P2GEWTC2RV65", "length": 11401, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஈரான் நாட்டில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் - Sathiyam TV", "raw_content": "\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News World ஈரான் நாட்டில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்\nஈரான் நாட்டில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்\nஈரான் நாட்டில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஈரான் நாட்டில் கடந்த 5-ம் தேதியில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. மஜந்தரன், கிலான், கோலஸ்டான் மாகாணங்களில் இந்த மழை, வெள்ளத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.\nவெள்ளத்தில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. அங்காங்கே மரங்களில் முறிந்து விழுந்ததில் மின்வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. இந்த மழை, வெள்ளம் தொடர்பாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவதற்கு குழுக்களை ஈரான் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு அனுப்பி வைத்துள்ளது.\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\nசிறுவனை பள்ளிக்கு போகவிடாமல் காலை பிடித்து கெஞ்சிய நாய்\nபுல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஇலங்கை : குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து 176 குழந்தைகள் பரிதவிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் : அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி\nநைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nஒரு பக்கெட் பிரியாணிக்கு 20 லிட்டர் தண்ணீர்… – பிரியாணி கடையின் அசத்தல் அறிவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196191?ref=archive-feed", "date_download": "2019-06-26T16:43:39Z", "digest": "sha1:EPEG72BQ7PNYYTRN2ZJKHO4TCJT6TEZR", "length": 10749, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "அழுவதா அல்லது சிரிப்பதா என்பது தெரியவில்லை! சுஜீவ சேனசிங்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு ச���ி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅழுவதா அல்லது சிரிப்பதா என்பது தெரியவில்லை\nநாட்டில் அரசியல் செய்ய முடியாது எனவும், அரசியலை விட்டு விலகுமாறு தனது தாயார் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.\nஇலங்கை முதலிட்டுச் சபையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\nஇந்த செய்தியாளர் சந்திப்பில் அழுவதா அல்லது சிரிப்பதா என்பது தெரியவில்லை. எமது நாட்டுக்கு ரயில், பஸ் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.\nஅவற்றுக்கு உடனடியாக அனுமதி வழங்க முடியாது. இவ்வாறு அனுமதி கிடைக்காவிட்டால் உடனடியாக ஊடகங்களை அழைத்து சந்திப்பு நடத்துகின்றனர்.\nஊடகங்களும் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளாது செய்தி வெளியிடுகின்றன. கடந்த 2017ஆம் ஆண்டு இந்த ரயில் திட்டம் தொடர்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது.\nஇது தொடர்பான மதிப்பீடுகளின் பின்னர் அனுமதி மறுக்கப்பட்டது. ஐந்து பில்லியன் யூரோ பெறுமதியான இந்த முதலீட்டுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.\nஎவ்வளவு பெரிய திட்டம் என்றாலும் உரிய ஆவணங்கள் இன்றி அனுமதி வழங்கப்பட முடியாது. இந்த முதலீட்டுக்காக எண்ணக்கரு ஒன்றே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.\nஎண்ணக்கரு ஒன்றுக்காக அனுமதி வழங்கப்பட முடியாது. இந்த திட்டத்தை கொண்டு வரும் நபர்கள் வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு செலுத்த முடியாது.\nஅவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது. இவ்வாறான ஒர் பின்னணியில் பாரிய திட்டமொன்றை அவர்களுக்கு வழங்குவது சாத்தியப்படாது என்ற காரணத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது.\nஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் எவ்வித உறுதிப்படுத்துதலும் இன்றி வெளியிடப்படுகின்றன. செய்திகளை பார்த்த எனது தயாருக்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.\nஎனக்கு எதிராக போலிச் செய்தி வெளியிட்ட ஒவ்வொரு ஊடகத்திற்கும் தனித் தனியாக ஐந்து மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தொரடப்படும்.\nமேன்முறையீட்டு நீதிமன்றம், உ��்ச நீதிமன்ற உள்ளிட்ட முடிந்த அனைத்து வழிகளிலும் எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197192?ref=archive-feed", "date_download": "2019-06-26T15:50:28Z", "digest": "sha1:PKLL7GLLZ4PONYHDSNJNGZ7LHIIACHUE", "length": 7213, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "நாட்டில் இப்படியான நிலைமை தொடருமானால் சிவில் யுத்தம் ஏற்படும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டில் இப்படியான நிலைமை தொடருமானால் சிவில் யுத்தம் ஏற்படும்\nஇலங்கை நாடு சர்வாதிகாரம், ஜனநாயகம் என்ற வகையில் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.\nஅலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் கூறுகையில், நாட்டில் இந்த நிலையை தொடரவிடக்கூடாது. இப்படியான நிலைமை தொடருமானால் சிவில் யுத்தம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.\nஎனவே உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்க��்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/articles/index.php", "date_download": "2019-06-26T16:00:39Z", "digest": "sha1:6THWOMPT7HYP3VVYMAMIYHRXXKWUGUEM", "length": 23188, "nlines": 135, "source_domain": "rajinifans.com", "title": "Kalki Article About Superstar's Fame in 80's - Interesting Articles - Rajinifans.com", "raw_content": "\nபடம் வெற்றி பெற்றால் தலையில் தூக்கிக் கொண்டாடுவதும் தோல்வியடைந்தால் காலில் போட்டு மிதிப்பது வழக்கம்தான் என்றாலும் ரஜினி விஷயத்தில் குசேலன் தோல்வியைத் திருவிழா அளவிற்க்கு பத்திரிக்கைகள் கொண்டாடி வருகின்றன.அவர் நின்றாலும் செய்தி படுத்தாலும் செய்தி என்பதால் எதையாவது பரபரப்பாக தகவல்களையும் சர்வேக்களையும் வெளியிட்டு காசு அள்ளிவருகின்றன.ஆனால் இவையெல்லாம் அவருடைய புகழை இம்மிகூட மங்கச் செய்யாது என்பது உறுதி.\nரஜினியைப் பொறுத்தவரை தன் வாழ்கையின் மிக மோசமான காலகட்டத்தில்தான் சூப்பஸ்டாராக ஆனார். அந்த விஷயத்தை சொல்கிறது இந்தக் கட்டுரை.ஆனாப்பட்ட எம்.ஜி.ஆரே 20 ஆண்டு காலம்தான் சூப்பர்ஸ்டாராக தமிழ் திரையுலகில் மின்னினார்.ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 30 வருடங்களாக தமிழ் திரையுலகில்,மட்டுமல்ல தென்னிந்தியத்\nதிரையுலகம் முழுவதும் சூப்பர்ஸ்டாராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.இந்த பழைய கட்டுரை மூலமாக சூப்பர்ஸ்டார், அந்தகாலத்திலேயும் அவர் எப்படிப் பட்ட புகழுடன் விளங்கினார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியும்.மற்ற சக நடிகர்களைவிடப் பல படிகள் மேலிருந்தார் என்பதும் தெரியும்.\nவிரைவில் புகழ்பெறுபவர்கள் விரைவிலேயே இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள் என்று ஒரு கருத்து இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ரஜினி காந்தின் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிட்டதோ என்றுகூட எண்ணும் படியாகிவிட்டிருந்தது.\nபிலிம் இன்ஸ்டிடியூட்ட்டில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெற்று,டைரக்டர் பாலச்சந்தரின் முயற்சியால் மாபெரும் நட்சத்திரமாகி விட்ட ரஜினிகாந்த் தீடீரென வெறி பிடித்தவரைப் போல் விமான நிலையங்களிலும்,ஐந��து நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும்,சபையர் தியேட்டரிலும் கண்மூடித்தனமாக நடந்து கொண்ட போது,ரஜினி தொலைந்தார் என்றே பலர் எண்ணினார்கள். 'இவரை நம்பி இனி எந்தப் புரொடியூஸர் படம் எடுப்பார்' என்று பேசிக்கொண்டார்கள்.இவருக்கு புக் ஆன படங்கள் பல, மடமடவென்று இரத்தாகிவிட்டதாகவும் வதந்திகள் வந்த்தன. இவர் புகழைக் கெடுக்கப் பெரிய நடிகர்கள் சிலரே முயற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் சிலர் பேசிக்கொண்டனர்.ஆனால்.....\nஇவர் மனநோய் சிகிச்சை பெற்ற பிறகு,சிறிது கால ஓய்வுக்குப் பின் தர்மயுத்தம் என்ற படத்தில் நடித்து முடித்ததும்,அந்தப் படத்தின் வெற்றியால் மீண்டும் பழைய புகழுக்கு மேல் செல்வாக்கைப் பெற்றார்.இவர் நடித்த படங்கள் பூஜை போட்ட அன்றே விற்றுவிட்டன.எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்ன விலை கொடுத்தார்களோ அதே விலையை இவர் படங்களுக்குக் கொடுத்தார்கள்;கொடுத்து வருகிறார்கள் என்று பேசப்படுகிறது.\nரஜினியும் கமலும் படவுலகில் சரிசமமாகப் போய்க் கொண்டிருந்த போது, ரஜினியின் புகழ் திடீரென்று பாதிக்கப் பட்டதால்,கமலின் கை ஓங்கி நின்றது. ஆனால் இப்போது கமலின் செல்வாக்குக் குறைந்து விட்டது.ரஜினியின் செல்வாக்கு மிக மிக உயர்ந்து வருகின்றது.'முள்ளும் மலரும்',6 லிருந்து 60 வரை','அன்னை ஓர் ஆலயம்','பில்லா', ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்\nஆகி விட்டதாலும், ரஜினியிடம், அவர் ஸ்டைல் மட்டுமல்ல,பவர் புல் ஆக்டிங்கும் இருக்கிறது என்பது தெளிவாகி விட்டதால்,புதிய வார்ப்புப் படங்கள் பல புதிய நட்சத்திரங்களைக் கொண்டு வெற்றிகரமாக வெளிவந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் இவர் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.' 'ரஜினி ஒரு படத்துக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் வாங்குகிறாராம்.' இது ஒரு ரெக்கார்ட்' என்கிறார் சினிமா உலகில் தொடர்பு கொண்ட ஒருவர்.\nநடிப்பில் தந்தை என்று சிவாஜி கணேசனைச் சொல்லலாம்.இதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப் பட்ட சிவாஜிகணேசனுடன் ரஜினி நான் வாழவைப்பேன் என்ற படத்தில் நடித்து சிவாஜியை விட ரஜினியின் நடிப்புத்தான் தலைதூக்குகிறது என்ற பெயரை சம்பாதித்து விட்டார்.\nரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜிராவ்.பெங்களூரில் படித்து வளர்ந்தவர்.நடுத்தரக் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப்பிறந்தவர்.கடைசிப் பையன் என்பதால் இவர் குடும்பத்தினர் இவரிடம் அளவுக்கு மேல் அன்பு வைத்து இருந்தனர். இவருடைய தாய் இவருக்கு ஏழு வயதான போது இறந்து விட்டார்.இவருடைய சகோதரர்தான் இவரைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டுவர பெரு முயற்சி செய்தார்.சுவாமி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இவரை இவர் சகோதரர் சேர்த்து படிக்க வைத்தார்.ரஜினி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் படித்த போது தான் ஆஸ்திகனாகிவிட்டதாகக் கூறுகிறார்.எப்படி என்று விளக்கம் கூறவில்லை..\nபள்ளியில் படித்தபோதும்,கல்லூரியில் படித்தபோதும் இவர்தான் முதல் மார்க் வாங்குவார்.படிப்பில் அவ்வளவூ கெட்டிக்காரர் ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் இவரைத் துன்புறுத்தியது.வேகமாக முன்னுக்கு வர எண்ணினார். இதன் விளைவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து இருநூறு ரூபாய் திருடிக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்து விட்டார்.நான்கைந்து நாட்களில் பணம் காலியாகிவிட்டது.எல்.ஐ.ஸி கட்டிடத்தின் முன்,பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது இவ்ரை சந்தேகப் பட்டு போலீசார் பிடித்துப் போய்விட்டார்கள்..ஆனால் காலையில் விட்டுவிட்டார்கள்.கையில் பணமில்லாததால் திருட்டு ரயில் ஏறி பெங்களூருக்கே திரும்பிவிட்டார்.\nஅதன் பிறகு,இவர் தன் சகோதரர் அனுமதியுடன் சென்னைக்கு வந்து பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தபோது பெரும்பாலும் உட்லாண்ட்ஸ் ட்ரைவின் ரெஸ்டாரண்ட்,யூ.எஸ்.ஐ.எஸ்,ப்ளூ டைமண்ட்,பிரிட்டிஷ் கவுன்ஸில்,சோவியத்\nகல்சர் மண்டபம்----இப்படிச் சுற்றிக் கொண்டிருப்பாராம் நண்பர்களுடன்.நடிப்பு\nகல்லூரியில் பயிற்சி பெற்ற போதிலும் எதிர்காலம்ஒரு பெரிய சுவரைப் போல் தோன்றியிருக்கிறது.\nபெங்களூரில் இருந்து வருவதற்குமுன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒர்க் ஷாப்பில் வேலை செய்தார்.தச்சுப் பட்டறையில் வேலை செய்தார். ஆப்ஸில் ப்யூன் வேலை செய்தார்.மூட்டைத் தூக்கும் கூலி வேலை செய்தார். கடைசியாக இவர் உயர்வு பெற்றுக் கண்டக்டர் வேலை பார்த்து வந்தார். 'மாடு மாதிரி வாழ்ந்து கஷ்டப்பட்டேன். எதுக்கு.. சோற்றுக்கு\nஇவர் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தைக் கொடுத்தவர் டைரக்டர் பாலசந்தர்.'அபூர்வராகங்கள்' என்ற படத்தில்தான் இவருக்கு சான்ஸ் கொடுத்தார்.சிறிய காரெக்டர்தான் என்றாலும��.,இவர் தோன்றிய நான்கைந்து காட்சிகளில் இரசிகர்களின் மனதைப்பெரிதும் கவர்ந்து விட்டார்.தொடர்ந்து 'மூன்று முடிச்சு' இவருக்க்குப் புகழைக் கொடுத்தது.இரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார்.'16 வயதினிலே' மூலம் மேலும் புகழைத் தேடிக் கொண்டார்.\nபுதிதாக இவர் பங்களா கட்டிய போது,அதில் பெரிய அளவில் பாலசந்தரின் புகைப் படத்தை ஹாலில் மாட்டியிருந்தாராம்.இதை கண்டு பாலச்சந்தரே உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ரஜினி அந்தப் படத்தைத் தன் கையாலேயே உடைத்து விட்டதாக பாலச்சந்தருக்கு செய்தி எட்டியபோது,அவரால் அதை நம்ப முடியவில்லை.\nஆனால் அடுத்த நாளே ரஜினி பாலச்சந்தரின் வீட்டுக்கு வந்து, ''சார், உங்க படத்தை இந்தக் கையால் உடைத்தேன்.ஏன் சார் சாதாரண சிவாஜியை ரஜினிகாந்த் ஆக்கினீர்கள்.ஏன் சார் சாதாரண சிவாஜியை ரஜினிகாந்த் ஆக்கினீர்கள்..ஜனங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்னையும் ஜனங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.. புகழ் போதையைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கில்லை'' என்றுத் தேம்பித்தேம்பி அழுதாராம்.\nதீடீரென்று பெரும் பணமும் புகழும் வந்ததும் இவருக்குத் தலைகால் புரியவில்லை.இவரைப் புரிந்து கொள்ளாமல் தலைக்கனம் ஏறிவிட்டதாகப் பலர் பேசிக்கொண்டார்கள்.இடைவிடாத படப் பிடிப்பினால் இவர் மன நிலை ஓய்வு இல்லாமல் பாதிக்கப்பட்டது.வெறி பிடித்தவர் போல் ஆகிவிட்டார். இவருக்கு யோசனை சொல்லவோ,கால்ஷீட்டுக்களை வகுத்துக் கொடுக்கவோ சரியான காரியதரிசி இல்லை.இதனால் இவர் பெரிதும் பாதிக்கப் பட்டார்.\n'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நடித்த போது, ஒரு நாள் பாலச்சந்தரிடம் வந்து, 'என்னால் கான்ஸண்ட்ரேட் பண்ண முடியவில்லை. தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது' என்றார்.இவரைப் புரிந்து கொண்டு இவரை மனநோய் நிபுணரிடம் கொண்டு போனவர் பாலச்சந்தர்தான்.\nநடிகர்கள் சங்கத்தின் காரியதரிசியாகப் பணிபுரியும் மேஜர் சுந்தர்ராஜனும் ரஜினிக்கு யோசனைகள் கூறி,நேரப்படி அளவுடன் நடிக்க வேண்ட்டும் என்றும் ஓய்வு தேவை என்பதையும் விளக்கிக் கூறி,உதவிகள் செய்தார்.\nஇப்போதெல்லாம் ரஜினி அளவுடன் நேரப்படி நடிக்கிறார்.தேவையான அளவு ஓய்வு பெறுகிறார்.இவருடைய மார்கெட் மிகவும் ஸ்டெடியாக முன்னேறி வருகிறது.பிரச்சனைகள் இல்லை.\nஅரசியல் பின்னணி இல்லாமல் சினிமா உலகில் இவர் புகழ் பெற்று விளங்குகிறார்.சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பதும்,ஸ்டைலாக சண்டைப் போடுவதும்,குணச்சித்திர நடிகரைப் போல் வாய்ப்பு வரும் போது நடிப்பதும் எல்லோரையும் கவர்ந்து விட்டது.பெரும் பாலும் மாணவ மாணவிகள் இவர்ப் படங்களைப் பார்க்க கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கிறார்கள்.ரஜினி இன்று ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். எம்.ஜி.ஆர். பல ஆண்டுகளில் பெற்ற புகழை,இவர் ஒரு சில ஆண்டுகளில் பெற்றுவிட முடியும் என பலர் நம்புகின்றனர்.\nரஜினி அளவுடன் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு ஸ்டெடியாக இருந்தால் நல்ல எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.\n1980-ன் ஆரம்பத்தில் கல்கண்டில் வெளிவந்த தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_10_05_archive.html", "date_download": "2019-06-26T16:57:55Z", "digest": "sha1:BMVFRY3Z2EKXSOEQIW7DJ3R4LH2ECO37", "length": 83921, "nlines": 1861, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 10/05/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய 3 கட்ட பதவி உயர்வு; 7வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுக்கு ஒப்புதல் \nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசின் ஒரு சில அம்சங்களுக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் அளித்து அமலுக்கு வந்துள்ளது. மற்ற அம்சங்களை அமல்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.\nஇந்த நிலையில் 7-வது சம்பள கமி‌ஷனில் அனைத்து ஊழியர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாய பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒரு ஊழியர் 30 ஆண்டு\nபணியாற்றி இருந்தால் அவருக்கு 3 பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.இதற்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலம் தாண்டினால் அடுத்த கட்ட பதவி உயர்வுக்கான சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. இதனால் ஒரு ஊழியர் ஒரே பணியில் பல ஆண்டுகள் இருக்கும் நிலை இருந்தது.இப்போது 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசின்படி 10 ஆண்டுகள் ஆனாலே அவருக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு கிடைத்து விடும்.\nஇந்த சிபாரிசை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது பற்றி மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது.\nஇதை தொ��ர்ந்து இப்போது காலகட்ட பதவி உயர்வு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nவேதியியல் நோபல் பரிசு: 3 பேருக்கு அறிவிப்பு \n2016ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.@sutitle@3 பேருக்கு நோபல் பரிசு :@@sutitle@@ வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் பெர்ரி, அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரேசர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் ஃபிரிஞ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறுகள் பற்றிய கண்டுபிடிப்பிற்காக இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம் பாரதி புத்தகாலயம் அதிரடி அறிவிப்பு..\nஅக்.2 முதல் நவம்பர் 14 வரை..\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் 50% கழிவில் வழங்கப்படும்..\nபகிர்ந்து பரப்புங்கள் நண்பர்களே... தோழர்களே...\nபிளஸ்2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை அடுத்த ஆண்டு முதல் கைவிட சிபிஎஸ்இ முடிவு \nசிபிஎஸ்இ அதிகாரிகள் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் 10 பாடங்களில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு வந்தது. இதற்கு 1.8 சதவீத மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இதில் பயனடைவர்கள் மிகவும் குறைவு.\nஇதனால் விடைத்தாள் மறுமதிப்பீடு முறையை கைவிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. உண்மையான சில பேரின் குறைகளை தீர்க்க சில நடைமுறைகள் மட்டும் அமலில் இருக்கும்’’ என்றார்.\nஇதுகுறித்து சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி கூறியதாவது: ஆசிரியர் தகுதி தேர்வை(சிடிஇடி) ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பள்ளி சான்றிதழ்களை ஆன்லைன் மூலமே சரிபார்க்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்களை பெறுவர். பல பள்ளிகளின் ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றனர். அது சம்பந்தமான தகவல்களை அவர்களின் பள்ளி வெப்சைட்களில் வெளியிட கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு பாடங்கள் சம்பந்தமான ஆடியோ-வீடியோ தகவல்கள் ஆன்லைன் மூலமே கிடைப��பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்\nSSA-- உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 1 நாட்கள் தமிழ் இலக்கணம் கற்பித்தல் BRC அளவில் பயிற்சி - - இயக்குனர் செயல்முறைகள்\nவேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்.\nவேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படியும், மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியல்படியும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜஹான், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, பல்வேறு துறை செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஅமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுருத்தும். மழைக்காலத்திற்கு முன்பாக வெள்ளத்தடுப்பு குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.\nமேலும் குடிநீர் மற்றும் புதை சாக்கடை திட்டத்திற்காக பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் மத்திய அரசு ரூ.2400 கோடி வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.\nஇதில் ரூ.1400 கோடியை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 20 ஆண்டுகளுக்கு கடனாக பெறுவது என்றும் மத்திய உள்துறை மூலம் பெறப்படும் மீதமுள்ள ரூ.900 கோடியை மாணியமாக பெற மத்திய அரசை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு செய்வதில் மத்திய அரசு ஆசிரியர்ர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தரவரிசை பட்டியல்படியும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலும் தான் இனிமேல் தேர்வு செய்யப்படும் என்ற கொள்கை முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.\nதீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி உச்சநீதி மன்றத்தில் புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுருத்தும் என்றார் நாராயணசாமி.\nமறுபடியும் முதல்ல இருந்தா... அதிகாரிகள் 'டென்ஷன்' \nஉள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, 'மறுபடியும் முதலில் இருந்து தேர்தல் பணியா' என, தேர்தல் அதிகாரிகள் புலம்ப துவங்கியுள்ளனர்.உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில், ஒரு மாதத்திற்கு மேலாக, அரசு இயந்திரம் ஈடுபட்டு வந்தது. இதில், செப்., 25ல் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் நடத்தை விதிமுறைகள்\nடிச., 31க்குள் : தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை வரை, முடிந்துவிட்டது. இதற்காக, 10 நாட்களாக, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு, கடுமையான பணிச்சுமை இருந்தது. தேர்தல் பணிகளுக்காக, செலவும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது.\nவேட்புமனு பரிசீலனை முடிந்தாலே, பாதி தேர்தல் பணிகள் நிறைவு பெற்றது போல் அதிகாரிகள் கருதினர். ஆனால், நேற்று மாலை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, சென்னை ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது. மேலும், முறையான அறிவிப்பு வெளியிட்டு, மீண்டும், டிச., 31க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்துள்ள வேட்பாளர்கள் மட்டுமின்றி, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். தேர்தல் பணி அதிகாரிகள், 'மீண்டும் நாங்கள் முதல்ல இருந்து வேலை செய்யணுமா' என, புலம்பி தவிக்கின்றனர்.\nஇது குறித்து தேர்தல் பணி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருவாய் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும், ஒரு மாதத்திற்கு மேலாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அனைத்து பகுதி களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இரவு, பகலாக பணியாற்றி வந்தனர்.\nஅனைத்தும் வீண் தான் : மறுதேர்தல் அறிவிப்பால், மீண்டும் புதிய நடைமுறைகளை ஆரம்பத்தில் இருந்து, பின்பற்ற வேண்டியிருக்கும். தற்போது வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதா, இல்லையா என, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமோ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளோ, எந்த தொடர் உத்தரவும் பிறப்பிக்கவில்லை.\nஒருவேளை மேல்முறையீடு : எதுவும் செய்து, கோர்ட் உத்தரவு ரத்தானால் மட��டுமே, தற்போதைய நடைமுறை தொடரும்; இல்லாதபட்சத்தில் இதுவரை செய்த தேர்தல் பணிகள் அனைத்து வீண் தான்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nபிஎச்.டி., படிப்பு : அக்., 24 வரை அவகாசம் \nஇந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிக்க, அக்., 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கலை, அறிவியல் படிப்பில், முதுநிலை முடித்தால் மட்டுமே, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிக்க முடியும். இன்ஜி.,\nபடிப்பில், இளநிலை படிப்பான, பி.இ., - பி.டெக்., முடித்தால், சென்னை, ஐ.ஐ.டி.,யில் நேரடியாக, எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., ஒருங்கிணைந்த படிப்பில் சேரலாம்.இந்த படிப்பிற்கு, ஜனவரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் சேர விரும்புவோர், அக்., 24க்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை, ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.\nரயிலில் அவசர இட ஒதுக்கீடு : புதிய 'பேக்ஸ்' எண் அறிவிப்பு \nபாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்கள், ரயிலில், அவசர இட ஒதுக்கீடு பெற, புதிய, 'பேக்ஸ்' எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு துறையில் பணியாற்றுவோர், ரயிலில், அவசர இட ஒதுக்கீட்டில் பயணம் செய்யும் திட்டத்தை, வலுப்படுத்துவது குறித்த\nஆலோசனை கூட்டம், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. தெற்கு ரயில்வே தலைமை வர்த்த பிரிவு மேலாளர், அஜீத் சக்சேனா உட்பட, பலர் பங்கேற்றனர்.\nகூட்ட முடிவில், பாதுகாப்பு துறையினர், ரயிலில், அவசர இட ஒதுக்கீட்டு வசதியை விரைவாக பெற, 'பேக்ஸ்' எண் வழியே, கோரிக்கை அனுப்பும் சேவை துவக்க முடிவு செய்யப்பட்டது.\n'பாதுகாப்பு துறையினர், 044 - 2535 3148 என்ற, 'பேக்ஸ்' எண்ணுக்கு, காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, தகவல்களை அனுப்பலாம்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nமாற்றுத்திறனாளிகள் நலன் விருது அக்., 28க்குள் விண்ணப்பிக்கலாம் \nமாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பான பணிபுரிந்தோருக்கான, தமிழக அரசின் விருதுக்கு, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, பணியாற்றிய தனிநபர், ஆசிரியர், சமூக பணியாளர், தொண்டு நிறுவனம், வேலைவாய்ப்பு அளித்த நிறுவனம் உட்பட, 15 பேருக்கு,\nமாற்றுத்திறனாளிகள் தினமான, டிச., 3ல், விருதுகளை வழங்க உள்ளது; விருதில், 10 கிராம் தங்க பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.\nஇந்த விருதுகளுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பரிந்துரையுடன், மாற்றுத்திறனாளிகள் மாநில கமிஷனருக்கு, அக்., 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.scd.tn.gov.in இணைய தளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; சென்னை, கே.கே.நகரில் உள்ள, மாநில மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅக்டோபர் - 5 உலக ஆசிரியர்கள் தினம் (World Teacher’s Day)\nஒரு சிறந்த சமூகத்தை திறமையான ஆசிரியரால் உருவாக்க முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச ஆசிரியர் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.\nஇந்த அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க யுனெஸ்கோ 1994ஆம் ஆண்டில் அக்டோபர் 5 ஐ உலக ஆசிரியர் தினமாக அறிவித்தது. ஒரு நல்ல சமூகத்தை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.\nTNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு.\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇது தொடர்பாக ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வாகாத விண்ணப்பதாரர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவ கீர்த்திசிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, நளினி சிதம்பரம், அஜ்மல் கான் ஆகியோர் ஆஜராகி, \"தமிழகத்தில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் 2013-இல் நடந்தது. அதன் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகள் நியமன விதிகளுக்கு எதிரானது' என்று வாதிட்டனர்.ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், \"அனைத்து சட்ட நடைமுறைகளின்படியே தமிழக அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன' என்றார்.\nஇதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது: தமிழக அரசு வெளியிட்ட ��ரு அரசாணைகளால் மனுதாரர்களுக்கு ஆசிரியர் பணியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என பலர் முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தமிழக அரசும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மனுதாரர்கள் தரப்பும் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 5) தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.\nதமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது. இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ்-2, பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளைத் தொடுத்தனர். இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.\n7வது ஊதியக்குழு : ஆசிரியர் சங்கம் மனு\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, ஏழாவது ஊதிய குழு அமைக்க வேண்டும்' என, அரசு பள்ளிதலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர், சாமி சத்தியமூர்த்தி, முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்துள்ள மனு:\nதற்போதுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அதற்காக, ஏழாவது ஊதியக் குழு அமைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், பழைய பொது ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஆராய கல்வியாளர் மற்றும்ஆசிரியர்களை கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமூன்று ஆண்டாக புதுப்பிக்கப்படாத வினா வங்கி: 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளாக, வினா வங்கி புதுப்பிக்கப்படவில்லை. இந்த ஆண்டாவது, கூடுதல் வினாக்கள் இடம்பெறுமா என, மாணவர்கள்எதிர்பார்த்து உள்ளனர்.\nபிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள், மேல்படிப்பு, உயர் கல்விக்கு முக்கியம் என்பதால், அதிக மதிப்பெண் எடுப்பது, மாணவர்களின் லட்சியமாக உள்ளது.இதற்காக, பெற்றோர் தரப்பில் பல பயிற்சிகள் தரப்படுகின்றன. மாணவர் நலன் கருதி, அரசு தேர்வுத்துறை,வினா வங்கி தயாரிக்கிறது. இது, தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படுவதோடு, பெற்றோர், ஆசிரியர் கழகத்திற்கு வழங்கப்பட்டு, புத்தகமாக விற்கப்படுகிறது.மூன்று ஆண்டுகளின் பொதுத் தேர்வு வினாத்தாள்கள், வினா வங்கியில் சேர்க்கப்படவில்லை. பெற்றோர், ஆசிரியர் கழக புத்தகம் மற்றும் தேர்வுத்துறை இணையதளத்திலும், 2013 வரையே, வினாத்தாள்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: முந்தைய ஆண்டு, வினா தாள்களில் உள்ள முக்கிய வினாக்கள், அடுத்தடுத்த ஆண்டுகளின் பொதுத்தேர்வில் இடம் பெறும். வினா வங்கியில் உள்ள வினாக்களை, மாணவர்கள் படிப்பது வழக்கம்.மூன்று ஆண்டுகளாக, வினா வங்கி புதுப்பிக்கப்படாததால், அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள், தேர்வில் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.தனியார் பள்ளிகள், தாங்களாகவே, முந்தைய ஆண்டு வினாத்தாள்களை தயாரித்து வைத்துக் கொள்வதால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, இந்த பிரச்னை இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n'இன்ஸ்பையர்' விருது பெறுவதில் தமிழக அரசு பள்ளிகள் முன்னிலை\nஇன்ஸ்பையர்' விருதுக்கு, தமிழக கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர், பி.அய்யம் பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nமத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மூலம், 'இன்ஸ்பையர்' விருதுக்கான, புத்தாக்க அறிவியல் ஆய்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை, 73 ஆயிரத்து,856 பேருக்கு, அறிவியல் ஆய்வு விருதும், தலா, 5,000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.இந்த கல்வி ஆண்டில், போட்டிக்கு, மாணவர்களின் பெயர்களை, செப்., 30க்குள் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பதிவு செய்யும் முறையும், அச்சடித்து வழங்கப்பட்டது.\nஇன்ஸ்பையர் விருதுப் படி, ஒரு ஐந்தாண்டு திட்டத்தில், ஒரு பள்ளிக்கு இரண்டு விருதுகள் மட்டுமே வழங்கப்படும். ஒரு ஐந்தாண்டு திட்டத்தில், இரண்டு விருது கள் பெற்ற பள்ளிகள், அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் தான், விண்ணப்பிக்க முடியும். தேசிய அளவிலான அறிவியல் விருது போட்டிக்கு, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள், அதிக அளவில் தேர்வாகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇன்று முதல் 374 இடங்களில் மீண்டும் 'ஆதார்' பணி\nதமிழகத்தில், இன்று முதல், 374 மையங்களில், 'ஆதார் அட்டை' வழங்கும் பணிகள் மீண்டும் துவங்குகின்றன. தமிழகத்தில், செப்., 30 வரை, ஆதார் அட்டை வழங்கும் பணியை, மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. அக்., 1 முதல், அப்பொறுப்பு, தமிழக அரசின், தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள,\nஅரசு கேபிள், 'டிவி' மற்றும் மின்னணு கழகமான, 'எல்காட்' வசம் வந்துள்ளது. சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்ததால், சில நாட்களாக, ஆதார் பணிகள் பாதிக்கப்பட்டன. இன்று முதல், 374 மையங்களிலும், பணிகள் முழுவீச்சில் துவங்குகின்றன.\nஇது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது: தொழில்நுட்ப பிரச்னை கள் சரி செய்யப்பட்டு, நேற்று மதியம் முதல், பல மையங்களில், ஆதார் அட்டைக்கு புகைப்படம் மற்றும் கைரேகை பதியும் பணிகள் துவங்கின. இன்று முதல், தலைமை செயலகம், ரிப்பன் மாளிகை, எழிலகம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகாஅலுவலகங்கள் உட்பட, சென்னையில், 63 இடங்களில், இப்பணிகள் நடைபெறும்.மாநிலம் முழுவதும், 275 தாலுகா அலுவலகங்கள், 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உட்பட, மொத்தம், 374 இடங்களில், மக்கள், ஆதார் அட்டைக்கு மனு செய்யலாம். அடுத்த வாரத்தில் இருந்து, தமிழகத்தில் உள்ள, இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் என, 600 மையங்களும், முழுவீச்சில் செயல்படும்; மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.\n● ஆதார் அட்டை வழங்க இனி, மூன்று படிவங்கள் தரப்பட��ம்; அவை தமிழில் இருக்கும்\n● ரேஷன் கார்டு உள்ளிட்ட, ஏதேனும் ஒரு இருப்பிட சான்று; தனி நபர் சான்றுக்காக, வங்கி புத்தகம், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, அஞ்சலகம் வழங்கும் முகவரி சான்றில், ஏதேனும் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும்\n● தனி நபர் சான்று ஆவணங்கள் இல்லாதோர், கிராம நிர்வாகஅலுவலரிடம், இருப்பிடச் சான்று பெற்று வரலாம்; இதுவரை இருந்த, 'டோக்கன்' முறை இனி இருக்காது.\nவங்கிகள் தொடர்ந்து 5 நாள் விடுமுறை\nவங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை)முதல் வரும் 12-ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 8 (இரண்டாவது சனிக்கிழமை), அக்டோபர் 9 (ஞாயிற்றுக்கிழமை), அக்டோபர் 10 (திங்கள்கிழமை-ஆயுதபூஜை), அக்டோபர் 11 (செவ்வாய்க்கிழமை-விஜயதசமி),அக்டோபர் 12 (புதன்கிழமை-மொஹரம்) ஆகியவை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nதொடர்ந்து 5 நாள் விடுமுறை வருவதால் பண பரிவர்த்தனையைவாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆன்லைன்' புத்தக விற்பனையில் குளறுபடி\nதமிழ்நாடு பாடநுால் கழகத்தில், 'ஆன்லைன்' புத்தக விற்பனையில் தொடர்ந்து குளறுபடி நிலவுவதால், புத்தகத்திற்கு பதிவு செய்த மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.தமிழ்நாடு பாடநுால் மற்றும் சேவை பணிகள் கழகம், சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சிட்டு வழங்குகிறது.\nஇவை, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்திற்கும் வழங்கப்படுகின்றன.இதில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்களை நேரடியாக விற்க, ஆன்லைன் பதிவு துவங்கப்பட்டு உள்ளது. ஆன்லைனில் புத்தகங்களை ஆர்டர் செய்வதற்கு, இணையதள வங்கி கணக்கு அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதும், புத்தகம் பதிவு செய்வோரின் இ - மெயில் முகவரிக்கு ரசீது வந்துவிடும்; இரண்டு நாட்களில், உரியமுகவரிக்கு புத்தகம் வந்து சேரும்.முதலில் சுறுசுறுப்பாக செயல்பட்ட இத்திட்டத்தில் தற்போது, சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பதிவு செய்தால், புத்தகங்கள் கிடைக்க ஒரு வாரம் வரை ஆகிறது. இது, மாணவர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புத்தகம் பதிவு செய்தோர், தங்களுக்கு வர வேண்டிய புத்���கத்தின் நிலையை அறிய, பாடநுால் கழகத்தில் விசாரிக்க, விற்பனை பிரிவு உதவி இயக்குனர், 044 - 2821 5351; புத்தக பதிவு ரசீதில் உள்ள, 044 - 2827 5851 உள்ளிட்ட பல எண்கள் தரப்பட்டுள்ளன.இந்த எண்களை தொடர்பு கொண்டாலும், யாரும் பதில் தராததால் மாணவர்கள்தவிக்கின்றனர்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய 3 கட்ட பதவி உயர்வ...\nவேதியியல் நோபல் பரிசு: 3 பேருக்கு அறிவிப்பு \nஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம் பாரதி புத்தகாலயம்...\nபிளஸ்2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை அடுத்த ஆண்...\nSSA-- உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 1 நாட்கள் தமி...\nவேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படி அரசுப் பள்ளிகளில் ஆ...\nமறுபடியும் முதல்ல இருந்தா... அதிகாரிகள் 'டென்ஷன்' ...\nபிஎச்.டி., படிப்பு : அக்., 24 வரை அவகாசம் \nரயிலில் அவசர இட ஒதுக்கீடு : புதிய 'பேக்ஸ்' எண் அறி...\nமாற்றுத்திறனாளிகள் நலன் விருது அக்., 28க்குள் விண்...\nஅக்டோபர் - 5 உலக ஆசிரியர்கள் தினம் (World Teacher...\nTNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள்...\n7வது ஊதியக்குழு : ஆசிரியர் சங்கம் மனு\nமூன்று ஆண்டாக புதுப்பிக்கப்படாத வினா வங்கி: 10ம் வ...\n'இன்ஸ்பையர்' விருது பெறுவதில் தமிழக அரசு பள்ளிகள் ...\nஇன்று முதல் 374 இடங்களில் மீண்டும் 'ஆதார்' பணி\nவங்கிகள் தொடர்ந்து 5 நாள் விடுமுறை\nஆன்லைன்' புத்தக விற்பனையில் குளறுபடி\nஇயற்கை பாதுகாப்பு விருது விண்ணப்பிக்க அழைப்பு\nபிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை கைவிட சிப...\nதமிழகத்தில் இன்று முதல் நடக்க இருந்த லாரி ஸ்டிரைக்...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/category/football/page/5/international", "date_download": "2019-06-26T16:16:04Z", "digest": "sha1:XLBWOFZWBLRAF445Y4NO3DSCHNODEHEK", "length": 12440, "nlines": 192, "source_domain": "www.lankasrinews.com", "title": "Football Tamil News | Breaking news headlines on Football | Latest World Football News Updates In Tamil | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறுதிப்போட்டியில் பிரான்ஸ் நிகழ்த்திய சாதனை: சுவாரசிய தகவல்கள்\nஉலகக்கோப்பை 2018: மில்லியன் தொகையில் பரிசுகளை அள்ளிச்சென்ற அணிகளின் முழுவிவரம்\nகால்பந்து போட்டியில் இந்த 3 முக்கிய வீரர்களால் ஏமாந்து போன உலக ரசிகர்கள்\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஉங்கள் எதிரி மெஸ்ஸியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ரொனால்டோ சொன்ன ஆச்சரிய பதில்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nநிற வெறி.. போதை தேசம்: 19 வயதில் சாதித்து காட்டிய பிரான்ஸ் வீரர்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மிகவும் நேர்மையாக விளையாடிய அணி எது தெரியுமா\nகுரேஷியா செய்யாத தவறு... பிரான்ஸ் அணிக்கு கிடைத்த வாய்ப்பு: வெடித்த சர்ச்சை\nஉலகக்கோப்பை போட்டியில் தங்கப்பந்து மற்றும் தங்க ஷு யாருக்கு கொடுக்கப்பட்டது தெரியுமா\nகால்பந்து போட்டியில் உதயமாகியுள்ள புதுநாயகன்\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன்...19 வயதில் உலகக்கிண்ண ஹீரோவாக வலம் வரும் பிரான்ஸ் வீரர்\nஅம்மாவிடம் உலகக்கோப்பையை கொடுத்து அழகு பார்த்த பிரான்ஸ் வீரர்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் மழை பொழிந்த பிரான்ஸ்: குரேஷியாவை கதறவிட்டு சாம்பியன் பட்டம் வென்றது\nஉலகக்கோப்பை இறுதிப்���ோட்டி: ஓன் கோல் மூலம் பிரான்ஸ் முன்னிலை\nகடற்கரை ஓரத்தில் காதலியுடன் ரொனால்டோ\nகிண்ணத்தை வெல்லும் அணிக்கு எத்தனை மில்லியன் பரிசு தெரியுமா\nஉலகக்கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\nஉலகக்கோப்பையில் மூன்றாம் இடத்தையும் பறிகொடுத்த இங்கிலாந்து: பெல்ஜியம் அணியுடன் மீண்டும் அடி வாங்கிய பரிதாபம்\nஇந்தப் பழியிலிருந்து தப்புமா இங்கிலாந்து கால்பந்து அணி: கவலையில் ரசிகர்கள்\nபிரான்ஸின் கிரிஸ்மான் மற்றும் பாப்பேவை கட்டுப்படுத்துவோம்: குரோஷியா பயிற்சியாளர்\nசிறந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டி இதுதான்: பிபா தலைவர்\nகோல் அடிக்க அசுர வேகத்தில் 63 கிலோ மீட்டர் ஓடிய குரோஷியா கேப்டன்: அதிகபட்ச தூரம் இதுதான்\nஉலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் இங்கிலாந்து அணியின் அழுகையை முன்னரே அறிவித்த புலி\nஉலகக்கோப்பை தொடரில் பெல்ஜியத்தை வீழ்த்தினால் இங்கிலாந்து அணிக்கு எத்தனை கோடி பரிசு கிடைக்கும் தெரியுமா\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இதை செய்ய ஆசைப்படுகிறேன் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் உருக்கம்\nஉலகக்கோப்பை போட்டியின் வெற்றி களிப்பில் குரோசியா பிரதமர் செய்த செயல்: வெறுப்படைந்த ரஷ்ய பிரதமர்\nகுரோசியா அணியை ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலே கதிகலங்கவிட்ட இங்கிலாந்து வீரர்: வைரலாகும் வீடியோ\nகூடுதல் நேரத்திற்கு முன்பே இங்கிலாந்தை காலி செய்திருக்கனும் கிண்டலாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்த குரோசியா வீரர்\nஅகதி வாழ்க்கை: இங்கிலாந்து ரசிகர்களின் கனவை தகர்த்த வீரரின் உருக வைக்கும் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/117482", "date_download": "2019-06-26T16:56:19Z", "digest": "sha1:XXJCKOLCBVMUN2XECXFRLSOGAPT2YNFZ", "length": 5310, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 18-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட��டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\nஅஜித்தின் அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட்\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nஉயிருக்காக போராடும் குழந்தைக்கு வாழ்வளித்த விஜய்\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க... ஏன்னு தெரியுமா\nநேர்கொண்ட பார்வை படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nகுரு பெயர்ச்சி 2019: ராஜயோகம் அனுபவிக்கப் போவது இவர்கள் தான்\nவிஜய் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ஒரு பிக்பாஸ் பிரபலம் தளபதி ரசிகர்களின் பலம் ஜெயிக்குமா\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\n.. எவ்வளவு காசுனாலும் தாறேன் விட்டுருங்கணே.. கடத்திய இளைஞர்களிடம் கதறும் சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/gst-impact-manufacturers-part1/", "date_download": "2019-06-26T16:09:46Z", "digest": "sha1:JC3KHLSR575LO7NT4QI2F2KPYHCK7SRK", "length": 25565, "nlines": 142, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "Impact of GST on Manufacturers – Part I | Tally for GST", "raw_content": "\nHome > > GST Sectorial Impact > உற்பத்தியாளர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம் – பாகம் 1\nஉற்பத்தியாளர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம் – பாகம் 1\n’மேக் இன் இந்தியா’ பிரச்சாரம் உலகின் வரைபடத்தில் ஒரு உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலைக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. டெலோயிட்டியின் கருத்துப்படி, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் உலகின் 5 வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் இன்னும் முக்கியமாக, உற்பத்தி துறைக்கு அதிசயங்களை செய்வதாக வாக்களிக்கும் – இது கடந்த 2 தசாப்தங்களில் ஒரு தேக��க நிலையின் நிலைமையை கண்டிருக்கிறது மற்றும் இப்போது IBDF இன் படி நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 16% பங்களிப்பு செய்கிறது. அது, நிச்சயமாக எங்கள் உற்பத்தியாளர்களுக்கான நல்ல செய்தி.\nஆனால் ஒரு பிரச்சாரமே ஒரே இரவில் விஷயங்களைத் திருப்புமா அநேகமாக இல்லை. அரசாங்கம் “இந்தியாவில் செய்யுங்கள்” எப்படி யோசனைகள், கண்டுபிடிப்புகள், மற்றும் உத்திகள் என்ற முழு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் போது – ஏற்கனவே அதன் முதல் ஆயுதம் – ஜி.எஸ்.டி.\nஎனவே, நீங்கள் ஒரு உற்பத்தியாளர் என்றால், ஜி.டி. உங்களுக்கு நல்லது அல்லது கெட்டதாக இருக்கும். 1 ஜூலை முதல் ஜி.எஸ்.டி.யைத் தழுவுவதற்கு தயாராக இருப்பதால், நீங்கள் மீண்டும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் உள்ளனவா\nதற்போது மறைமுக வரி வசதியின் கீழ், ஒரு உற்பத்தியாளர் மத்திய அரசுக்கு வரி செலுத்துவதில் மத்திய விற்பனை வரி மீதான வரிக் கடன் கோர முடியாது. இதேபோல், அக்ரோரெய், உள்ளூர் உடல் வரி, நுழைவு வரி போன்ற பிற அல்லாத நம்பகமான வரிகளும் உள்ளன. இவை அனைத்தும் உற்பத்தி செலவுக்கு சேர்க்கின்றன.\nஇந்த சிக்கல் பின் உற்பத்தித் திட்டத்தில் தொடர்கிறது. விற்பனையாளரைப் போன்றது – விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூட தங்கள் உள்ளீட்டில் வரிக் கடன் பெற முடியாது – இறுதியில் இறுதியில் நுகர்வோர் பொருட்களுக்கான விலைகளை அதிகரிக்கின்றனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் போட்டித்தன்மையை இது இறக்குமதி செய்கிறது, இது இந்திய உற்பத்தியாளர்களை மறைமுகமாக தாக்கியுள்ளது.\nநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக அதிகமான வரவுசெலவுத் திட்டங்களில் ஒன்றாகும் – வரிகளின் விளைவுகளை குறைத்தல். உற்பத்தி நிலையத்தில் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு வரிச்சலுகைகள் அனுமதிக்கப்படுகின்றன – பயனுள்ள மறைமுக வரிகளை குறைத்தல் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான நிலையான கடன் பற்றாக்குறைகளை பராமரித்தல். ஒரு உற்பத்தியாளர் எனில், எங்கு பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான பதற்றத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது – ஜி.டி.டீ வின் படத்தில், ஒரு உற்பத்தியாளர் உள்ளீடு வரிக் கடனைக் கோரலாம். அவர் எங்கிருந்து ஆதாரங்களை அனுப்புகிறார் என்பது உள்ளூர், மாநில அரச��� அல்லது இறக்குமதி ( அடிப்படை சுங்க வரி, விதிவிலக்குகள் தொடரும்).\nபல மதிப்பீட்டு முறைகளின் முடிவு\nதற்போது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சுங்கவரி கடமைக்கு உட்பட்டுள்ளன – தற்போது பல்வேறு முறைகளால் கணக்கிடப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் – விளம்பர மதிப்பு (பரிமாற்ற மதிப்பில்) ஏற்றுக்கொள்ளப்படுகிறது; சில சந்தர்ப்பங்களில் விளம்பர குவாண்டம் (அளவு மீது) ஏற்றுக்கொள்ளப்பட்டது; சில சந்தர்ப்பங்களில் இரண்டின் கலவையாகும். உற்பத்திப் பொருட்களின் பெரும்பகுதி MRP மதிப்பீட்டைப் பின்பற்றுகிறது, இதில் அதிகபட்ச சில்லறை விலையில் குறிப்பிட்ட சதவீதத்தில் கணக்கிடப்படுகிறது. என்ன சிக்கல் சேர்க்கிறது என்று MRP மதிப்பீட்டு விதிகள் தங்களை மிகவும் குழப்பமான உள்ளது. பல்வேறு விதிகள் நிறுவனங்களுக்கு எதிராக விற்பனையாகும் தொகுக்கப்பட்ட பொருட்களுக்கு விற்பனையாகும் தொகுக்கப்பட்ட பொருட்களுக்கு உள்ளன.\nGST வரிவிதிப்பு முறையின்கீழ், உற்பத்தியாளரால் செலுத்தப்படும் GST பரிவர்த்தனை மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும். இது பல மதிப்பீட்டு நுட்பங்களை சிக்கலான தன்மையை உறிஞ்சி, ஒரு தயாரிப்பாளருக்கு வாழ்க்கை எளிதாக்கும். ஒரே சாத்தியமான விதிவிலக்கு 2 தயாரிப்புகளுக்கான செஸ் மதிப்பாகும், அதாவது – நிலக்கரி, 400 / டன் எடையைக் கொண்டிருக்கும் அதிகபட்ச செஸ் வரம்பு; மற்றும் புகையிலை, அதிகபட்ச செஸ் வரம்பு ரூ 4170 / ஆயிரம் குச்சிகள் ஆகும்.\nமாநில வாரியாக பதிவுசெய்தல் தொழிற்சாலை வாரியாக பதிவு செய்தல்\nமுன்னதாக, ஒரு உற்பத்தியாளர் அதே தொழிற்சாலை அல்லது மாநிலத்தில் இருப்பினும், பல தொழிற்சாலைகளுக்கு பல வரி பதிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. எ.கா. – கர்நாடகாவில் 10 தொழிற்சாலைகளைக் கொண்ட உற்பத்தியாளர், 10 தனி பதிவுகளைப் பெற வேண்டும். சுருக்கமாக, இது கனவு கண்ட எந்த தயாரிப்பாளருக்காகவும் ஒரு இணக்கமான கனவு இருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில், வரிக்குறைப்பு நிகழ்விற்கான பரிசீலினை வழங்குவதன் மூலம், அதே உற்பத்தியாளர் ஒரு ஒற்றை மாகாணத்தில் உள்ள அனைத்து 10 அலகுகளுக்கும் ஒரு பதிவுக்கு செல்லலாம். எனவே, ஒரு மாநிலத்தில் அதே வரிவிலக்கு உற்பத்தியாளர்களுக்கான தனி பதிவு செய்யப்படாது.\nபொருளாதாரக் காரணிகள் அ��ிப்படையிலான வழங்கல் சங்கிலி மறுகட்டமைப்பு\nதற்போதைய வரிவிதிப்பு முறையில், வணிகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் பொதுவாக வரி செலுத்துவதற்கான வசதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஜிஎஸ்டி வருகையில், ஒரு உற்பத்தியாளர் இறுதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் – வணிக செயல்திறன் – மற்றும் செலவினங்களை, இடம்சார்ந்த நன்மைகள், முக்கிய வாடிக்கையாளர்களுக்கு அருகாமையில் உள்ள செயல்பாட்டு மற்றும் பொருளாதார காரணிகளில் கிடங்குகளின் முடிவுகளை மேற்கொள்ளலாம். உற்பத்தியாளர்கள் பொருட்களின் மற்றும் சேவைகளின் இடையேயான மாநில விநியோகத்தில் உள்ளீட்டு வரிக் கடன்களைக் கோரலாம், மேலும் சப்ளைச் சங்கிலியில் இருந்து துடைத்தெறியப்படும் முழு அளவிலான களஞ்சியங்களைக் காணலாம் – இது அதிக விலை நன்மைகளுக்கு வழிவகுக்கும்.\nதற்போது, பல்வேறு பொருட்களின் மீதான வரி விலக்கு மற்றும் VAT விகிதங்கள் மற்றும் சுங்க வரி மற்றும் VAT சட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட பல விதிவிலக்குகள் காரணமாக, வகைப்பாடு மோதல்கள், குறிப்பாக மத்திய உற்பத்தி மற்றும் வாட் ஆகியவற்றின் கீழ், குறிப்பாக உற்பத்தித் துறைக்கான வழக்குகளுக்கு ஒரு வழக்கமான காரணம் ஆகும். ஜிஎஸ்டின் தொடக்கத்தில் – எளிமையான விகித கட்டமைப்பில் செயல்படுகிறது மற்றும் விலக்குகள் குறைக்கப்படுதல் – தயாரிப்புகளின் வகைப்பாடு பற்றிய சர்ச்சைகளின் குறிப்பிடத்தக்க குறைப்பு இருக்கும்.\nதற்போதைய வரிவிதிப்பு முறையில், ஒரு உற்பத்தியாளர் இரட்டை கட்டுப்பாடுக்கு உட்படுத்தப்படுகிறார் – அவர் வழக்கமாக மசோதாவிற்கு மையமாகவும், VAT க்கான மாநிலமாகவும் மதிப்பீடு செய்யப்படுவதால். ஜி.எஸ்.டி காலத்தில் கூட, CGST மற்றும் SGST இரண்டிற்கும் ஒரு உற்பத்தியாளர் பொறுப்பாளராக இருப்பதால் – ஒரு உற்பத்தியாளர் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறை இருந்தது. இரட்டை கட்டுப்பாடு இந்த அம்சம் ஆழமாக விவாதிக்கப்பட்டு இரு மாநிலங்கள் மற்றும் மையங்களில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இரட்டை கட்டுப்பாடுகளை தவிர்க்க 2017 ஜனவரியில் அரசாங்கம் ஒருமித்த உடன்பாட்டை எட்டியது. முன்மொழியப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையின் கீழ், 1.5 சதவிகிதம் அல்லது குறை���ான வருவாயை 1.5 சதவிகிதம் மதிப்பீட்டில் 90 சதவிகித மதிப்பீடு செய்யப்படும். மாநில அதிகாரிகளால் மீதமுள்ள 10 சதவிகிதத்தினர் மையம் மூலம் மதிப்பாய்வு செய்யப்படுவார்கள். அந்த வரம்புக்கு மேலே, மையம் மற்றும் மாநிலங்கள் 50:50 விகிதத்தில் மதிப்பீடு செய்யும். இந்த நடவடிக்கையானது சிறிய வியாபாரிகளின் வட்டிக்கு போதுமான அளவிற்கு ஒரு நீண்ட வழியில் சென்று, ஜி.எஸ்.டி மாற்றத்தை மென்மையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும்.\nமொத்தத்தில், ஜி.டி.டி என்பது ஒரு உற்பத்தியாளருக்கு ஒரு வழியைக் காட்டிலும் சிறந்த வழிகாட்டியாகும் – மிக முக்கியமானது, வியாபாரம் செய்வதை அதிகரிப்பது மற்றும் பல முனைகளில் செலவுகள் குறைக்கப்படுகிறது. ஆனால், அத்துடன் கவனிக்க வேண்டிய அம்சங்களும் இருக்க முடியுமா இதைப் பற்றி மேலும் எங்கள் அடுத்த வலைப்பதிவில்.\nஉற்பத்தியாளர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம் – பாகம் 2\nவர்த்தகர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம்\nகூட்டுத் (காம்போசிஷன்) திட்டம் – எஸ்எம்ஈக்கள் மீதான தாக்கம்\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2018/07/06/col-mano-master/", "date_download": "2019-06-26T16:35:35Z", "digest": "sha1:TW2N4KEKJBA5KLCHF76MWLQY7JUBHJR6", "length": 24244, "nlines": 110, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "வெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’ « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nகேணல்.மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப் புலிளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்தியப் படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.\nபோராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல் ரீதியிலும் வளர்க்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்.போராளிகள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த இறுக்கமான கொள்கையுடையாவராக இருந்தார்.\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பெறப்பட்ட பல்வேறு போரியல் வெற்றிகளுக்கு மட்டுமன்றி தமிழீழப் பரப்பெங்கும் களமாடிய ஜெயந்தன் படையணியின் வெற்றிகளுக்குப் பின்னாலும் இந்த மனிதரின் உழைப்பு உயர்ந்து நிற்கின்றது.\n‘ஜெயசிக்குறு’ படைநடவடிக்கை காலத்தில் அவர் வன்னியில் நின்றபோது ஜெயந்தன், அன்பரசி படையணிகள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் மட்டுமன்றி பல்வேறு படையணிகள், பிரிவுகளுக்கும் தனது படைத்துறைப் பங்களிப்பை வழங்கினார்.\nமுன்னாள் உயர்தரக் கணித ஆசிரியரான இவர், பௌதீகம், வேதியியல் பாடங்களிலும் சிறந்த அறிவைக் கொண்டிருந்தார். இதனால்தான் அவரால் போராளிகளை அரச மருத்துவர்களாகக் கூட ஆக்கிக்காட்ட முடிந்தது. தமிழ் அடிச்சுவடி அறியாத பல போராளிகளை இந்த மனிதரால் ஆங்கிலம் கூட பேசவைக்க முடிந்தது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அவர் பணியாற்றிய நாட்களில் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த கிராமப்புறங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டார். அவரது பணிகளில் சில இன்றுவரை நீட்சி பெறுவது அந்த மனிதரின் அன்றைய உழைப்பின் வெளிப்பாடு.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக கடினமாக உழைத்து 29.04.2009 அன்று முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மிக எளிமையான இந்த மனிதன் பற்றிய விரிவான பதிவொன்றை வரலராற்றில் பதிக்கவேண்டியது இந்தப் போராட்டத்தில் அவருடன் பயணித்த அனைவரினதும் கடமையாகும்.\nகேணல்.மனோகரனுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சாந்தன், அந்தச் சம்பவத்தில் விழுப்புண் அடைந்திருந்து பின்னர் வீரச்சாவடைந்த மட்டு-அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல்.கீர்த்தி ஆகியோரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவில் நிறுத்தி இவர்கள் அனைவருக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.\nகேணல்.மனோகரன் ஆசிரியர் குறித்து அர��ியல் ஆய்வாளர் திரு.இதயச்சந்திரன் அவர்கள் தனது முகநூலில் பதிந்திருக்கும் அவரது நினைவுக் குறிப்பு பின்வருமாறு:\n“என் இளமைக்கால நண்பன். வீரச்சாவடையும் வரை அவனோடு பேசிக்கொண்டிருந்தேன். 29.04.2009 அன்று குருவியிடமிருந்து துயரச்செய்தி வந்தது. ‘அண்ணே எறிகணை வீச்சில் வாத்தி இறந்துவிட்டார்’. இப்படி எத்தனையோ இழப்புகள். வலிகளால் நிறைந்தது எம் வாழ்க்கை.”\nகருணா வரலாற்று துரோகத்தை இழைத்தபோது அப்போது தராக்கி சிவராமின் பெயரும் கேள்விக்குட்படுத்தப்பட்டது.\nஎனக்கு தெரிந்த வரையில் அப்போது தராக்கி சிவராம் ஒருத்தரை தொடர்பு கொண்டு அவருக்கு மட்டும் தன்னிலை விளக்கம் அளித்தார்.\nஅவர்தான் கேணல் மனோ மாஸ்டர்.\nஅடுத்து கருணாவின் துரோகத்தைக் கண்டித்தும் வன்னி பின் தளத்தின் தேவை குறித்தும் அதன் படைத்துறை மூலோபாய சிந்தனைகளை விபரித்தும் சிவராம் “வீரகேசரியில்’ கருணாவை விளித்து ஒரு கடிதம் எழுத முன்பாகவும் சிவராம் தொடர்பு கொண்டு பேசிய ஒரு ஆளுமை கேணல் மனோ மாஸ்டர் மட்டுமே..\nஅன்று மனோ மாஸ்டர் சிறிது சலனப்பட்டிருந்தாலும் வரலாறு வேறு வகையில் எழுதப்பட்டிருக்கும்..\n‘வெற்றி தோல்வி முக்கியமில்லை, அடுத்த தலைமுறைக்குத் தெளிவான வரலாற்றையே விட்டுச் செல்ல வேண்டும்’ என்ற தலைவரின் கோட்பாட்டிற்கமைவாக அன்று காய்களை நகர்த்தி தென் தமிழீழத்தின் மீது விழ இருந்த கறையை துடைத்து தாயகக் கோட்பாட்டை நிலை நிறுத்தியவர் மனோ மாஸ்டர்.\nNilavan Leema என்னும் முகநூலைக் கொண்டவர் பின்வருமாறு பகிர்ந்துள்ளார்:\n“கேணல்.மனோகரன் ஆசியர் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆணிவேராவார். மட்டு/அம்பாறை மாவட்டங்களில் எண்ணற்ற போராளிகளை பயிற்சி அளித்து தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் கரங்களைப் பலப்படுத்தியவர். அது மட்டுமின்றி சிங்கள இராணுவ முகாம்களைத் துல்லியமாக வேவுபார்து, அந்த முகாம்களைத் தாக்கி அழித்திடும் வரைகும் இவர் உறங்குவதில்லை. தலைவர் அவர்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர். இந்த உன்னதமான வீரனைப் பற்றிய பதிவினை – இவர் வளர்த்த ஏராளமான போராளிகள் இன்னும் உள்ளார்கள் – அவர்களில் மருத்துவர் திரு.வாமன் உட்பட பலர் உள்ளார்கள் – இந்த வெளிவராத சூரியனின் ஆற்றலை வெளிக்கொண்டு வருவது, உடன் இருந்த போராளிகளின் கடமையாகும். நன்றி, வணக்கம்.”\nகுறிப்பு:- த��ிழன் வன்னிமகன் என்னும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.\nபல்துறைகளில் வித்தகர்களாக மிளிர்ந்த பல போராளிகளை செதுக்கிய சிற்பி மனோமாஸ்டர்\nஒரு நல்ல வீரனில் பண்பும் அடக்கமும் நிறையவே இருக்கும் என்று சாண்டிலியனும்,கல்கியும் எழுதிய பொத்தகங்களில் படித்திருக்கிறேன்.\nகல்வியும் எங்கள் மூலதனம்… என்பதை சிந்தையில் கொண்டு கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை பொதுமக்களிடமும் போராளிகளிடமும் ஊக்குவித்தவர்.\nஆங்கிலப் புத்தகங்களை அதிகம் அதிகம் வாசித்து யோசித்து யோசித்து எங்களது பூகோள அமைப்பு,காலநிலை,தட்பவெட்பம் போன்றவருக்கு ஏற்ப நவீன படைத்துறைப் பாடத்திட்டங்களை வரைந்தவர்.\nசாதாரண போராளிகளுக்கும் இலகுவில் விளங்கக் கூடிய முறையில் அவர்களுக்கு பக்குவமாக படைத்துறை அறிவூட்டி வந்தார்.\nஅம்பு வில்லுடனும் ,வாளுடனும் இருந்த தமிழர்தம் படைத்துறை அறிவைப் பெருக்குவதற்கு தலைவரின் தலைமையில் தமிழினம் எடுத்த முயற்சிகளையும் வார்த்தைகளில் வடிக்கமுடியாது.\nஅந்த முயற்சிகளுக்கு காத்திரமான பங்களிப்பை நல்கிய எங்களின் ஆசான்\nகாடுகளில் போராளிகள் கஞ்சி குடித்து வாழ்ந்த காலங்களிலும் அவர்களுக்கு #கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் முன்னின்று வழிகாட்டிய திறமையான வழிகாட்டியும் ஆவர்\nமனோமாஸ்டர் எனும் பெருவிருட்ஷத்தின் விழுதுகள் இன்றும் எம்மண்ணில் உள்ள கல்விச்சாலைகளிலும் பட்டி தொட்டிகளிலும் கல்விப்பணி செய்தே வருகிறார்கள்.\nஅந்தப் பெருவிருட்ஷத்தின் பெருவிழுதுகள் பாரெங்கும் பரவி அவரின் பெரும் பண்புகளைத் தாங்கி எங்களுடன் வாழ்ந்து வருவதால் பெருமை\nஜூலை 6, 2018 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவரலாறு\n« முன்னையது | அடுத்தது »\nவரலாற்றைப் படைத்தவர் தலைவர் பிரபாகரன்…\nஇதற்காகத்தான் விடுதலைப்புலிகளை 30 நாடுகள் சேர்ந்து வீழ்த்தினார்கள்\nநந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு \nதமிழர்களின் நண்டுப் பண்பாட்டை நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர் பிரபாகரன்.\nபார்வதியம்மாள் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த உண்மை…\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்��ும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க மே 2019 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fsftn.org/blog/author/balogic/", "date_download": "2019-06-26T16:10:36Z", "digest": "sha1:SONISR4ZRQPUROCC44ARQUUAJKUGMECL", "length": 2916, "nlines": 55, "source_domain": "fsftn.org", "title": "Balaji - FSFTN", "raw_content": "\nOMR புத்தக கண்காட்சி 2019 - FSFTN பங்கேற்பு\nOMR புத்தகக் கண்காட்சி சூன் மாதம் 15 முதல் 19 வரை OMR-ல் உள்ள பெருங்குடி வள்ளலார் சன்மார்க்க\nதந்தி தொலைக்காட்சியில் டிஜிட்டல் சுரண்டல் நிகழ்ச்சி - FSFTN பங்கேற்பு\nதந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் சு��ண்டல் நிகழ்ச்சியில் நம் FSFTN உறுப்பினர் பாலாஜி தனது\nஆதார் சம்பந்தமான உச்சநீதிமன்ற தீர்ப்பு - இந்திய கட்டற்ற மென்பொருள் இயக்கம் (FSMI) அறிக்கை\nஅனைவருக்கும் வணக்கம்,செப்டம்பர் 26 அன்று உச்சநீதிமன்றம் ஆதார் திட்டத்தின் எதிர்காலத்தைத் தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=775&cat=10&q=General", "date_download": "2019-06-26T16:48:27Z", "digest": "sha1:LSC36U76C4KWACXDNXQVVMF5PSAGV7TY", "length": 10282, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஇந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைகழகம் நடத்தும் பி.எட்., படிப்பு ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு உதவாது எனக் கூறுகிறார்களே\nஇந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைகழகம் நடத்தும் பி.எட்., படிப்பு ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு உதவாது எனக் கூறுகிறார்களே\nதற்போது தபால் வழியில் நடத்தப்படும் பி.எட்., படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில பி.எட்., படிப்புகளில் இதுவும் ஒன்று. என்.சி.டி.ஈ.,யால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு இது என்பதால் வதந்திகளை நம்ப வேண்டாம்.\nஇப் படிப்பைப் படிக்கும் அரசு ஊழியர் களுக்கே கூட விடுப்பு தொடர்பாக சில சலுகைகள் தரப்படுகின்றன. எனவே தைரியமாக நீங்கள் சேரலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nரீடெயில் படிப்புகளைப் பற்றி நமது பகுதியில் அடிக்கடி படிக்கிறேன். அஞ்சல் வழியில் இத் துறையில் படிப்புகளைத் தரும் கல்வி நிறுவனங்கள் பற்றி சொல்லவும்.\nபிளாண்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பிஜி டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது இதற்கு யார் விண்ணப்பிக்க முடியும்\nமைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nதனியார் பாங்க் ஒன்றில் மார்க்கெட்டிங் பணிக்கு என்னை அழைக்கிறார்கள். நான் எம்.காம்., படித்துள்ளேன். இதற்குச் சென்றால் என்னால் இதில் வெற்றி பெற முடியுமா\nபிரச்சினை தீர்த்தல் தொடர்பான படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/community/01/215163?ref=category-feed", "date_download": "2019-06-26T16:58:00Z", "digest": "sha1:3HK4KSJJHLKSQW7T4M6AMK7J2X6Y7VLO", "length": 15734, "nlines": 157, "source_domain": "www.lankasrinews.com", "title": "வரலாற்றில் இடம்பிடித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவரலாற்றில் இடம்பிடித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇலங்கையில் இறுதி கட்ட போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பேரவலம் அரங்கேறியிருந்தது.\nஇந்த கொடூரம் நடந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இம்முறை நடத்தப்பட்ட நினைவேந்தலானது முள்ளிவாய்க்கால் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.\nசுமார் மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசிற்கு இடையில் நீடித்து வந்த உள்நாட்டு போரானது பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இன்று போன்றதொரு நாளில் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.\nபோர் ஆரம்பித்ததில் இருந்து பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டு வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் போர் இடம்பெற்ற போது அப்பாவி தமிழ் மக்கள் பலரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன.\nஇதன் பின்னர், ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் வைத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.\nஇதன்போது தமது உறவுகளை இழந்தவர்கள் இதில் பங்கேற்று ஆறா வடுவாய் தமது இதயத்திலுள்ள துயரத்தை கண்ணீரால் கரைக்க முயற்சி செய்வது வழமை.\nஇவ்வாறு கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முறையான ஒழுங்குப்படுத்தல்களுடனும், சிறப்பாகவும் நடைபெற்று தான் வந்திருந்தன.\nஎனினும் அந்த நிகழ்வுகளில் அரசியல் ரீதியான தாக்கம் என்பது எங்காவது ஒரு மூலையில் இருந்து வந்ததும், அதனால் சிறு உரசல்கள் மற்றும் பிரச்சினைகள் நடந்ததும், இந்த சந்தர்ப்பத்தில் ஆறா துயரை ஆற்ற வந்த மக்கள் மத்தியில் சில தாக்கங்கள் ஏற்பட்டுள்ளமையும் மறுக்க முடியாத உண்மையாகும்.\nஆனால் இம்முறை அரசியல் கட்சிகள், அமைப்புகள், மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஓரணியில் ���ின்று அரசியல் என்ற பேச்சுக்கே இடமளிக்காமல் நினைவேந்தலை நடத்தி, முள்ளிவாய்க்கால் வரலாற்றில் இதுவரை இப்படியொரு நினைவேந்தல் இடம்பெறாத அளவிற்கு சிறப்பாக செய்து முடித்துள்ளார்கள்.\nஅதைவிட முக்கியம் என்னவெனில் ஆண்டாண்டு காலமாக தம் மனதில் பாரமாய் உள்ள துயரங்களை கண்ணீர் விட்டழுது மனதை சாந்தப்படுத்தி கொள்ள எம் உறவுகளுக்கு இடமேற்படுத்தி கொடுத்து அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்துள்ளார்கள்.\nஇதேவேளை இம்முறை குறிப்பிட்டு காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மக்களோடு மக்களாக நின்று நாம் இழந்த எம் உறவுகளுக்கான தூய்மையான அஞ்சலியை செலுத்தியிருந்தார்கள்.\nஇப்படியான நிகழ்வுகள், அதிலும் தமிழர்களின் உணர்ச்சிகளோடு பின்னிப்பிணைந்த இவ்வாறான அனுஷ்டிப்புக்கள் தனிப்பட்ட நபர்களுக்கு சுய லாபம் தேட அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொண்டு செயற்படுவது அவசியமாகும்.\nஇவ்வாறான நாட்கள் ஆறா துயரோடு நடைபிணமாய் வாழும் எமது மக்களுக்கான நாட்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஎன்றபோதும் இம்முறை நிகழ்வை புலம்பெயர்ந்து வாழும் சிலர் தாமே ஏற்பாடு செய்ததாக தெரிவித்து சுயலாபம் தேட முயற்சித்துள்ளமையாது சிறிது வேதனையளிக்கும் விடயமாக உள்ளது.\nஎனினும் நினைவேந்தலை ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு - கிழக்கு) என்ற அமைப்பினர் கூறுகையில், இம்முறை நிகழ்வை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அனைவரும் இணைந்தே ஏற்பாடு செய்திருந்தோம்.\nஅரசியல் கட்சிகளோ அல்லது தனிப்பட்ட அமைப்புகளோ உரிமை கோரும் வகையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எல்லாரும் எம்மோடு கைகோர்த்திருந்தார்கள் என தெரிவித்துள்ளனர்.\nஎனவே இதனை ஒரு பாடமாக கொண்டு இனிவரும் காலங்களில் தமிழர்களுடைய வரலாற்று நிகழ்வாக இருக்க கூடிய எந்தவொரு நிகழ்விலும், மக்களின் உணர்வுக்கு முன்னுரிமை கொடுத்து, சாதனை படைத்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போல் நடத்த முன்வர வேண்டும்.\nஅதேபோல் தமிழர்களின் உணர்வுகளிலும், அவர்களின் காயங்களிலும் யாரும் சுயலாபம் தேட முயற்சிக்க கூடாது என்பதுடன், அவ்வாறு யாரையும் முயற்சிக்க விடாது ஓரண���யில் நிற்க வேண்டியதும் எமது கடமையாகும்.\nஇனிவரும் காலங்களில் அரசியல், கட்சி, ஜாதி, பேதம் கடந்து மக்கள் வழியில் உயர்ந்து நின்று தமிழர்களின் ஒற்றுமையை பலமாக பறைசாற்றுவது எம் அனைவரினதும் தார்மீக கடமையாகும்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nவரலாற்றில் இடம்பிடித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் அனுஷ்டிப்பு\nஇறந்த தாயிடம் பால் குடித்த எட்டு மாத குழந்தை முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி\nஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான ஈகைச்சுடர்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/11/blog-post_20.html", "date_download": "2019-06-26T16:32:11Z", "digest": "sha1:7U3QN6BLZTPKVF7GZ46J7DK3LSMUR6FR", "length": 8663, "nlines": 90, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "எனக்கு மாதவிடாய் அண்ணா...என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன்! பதறவைக்கும் மாணவியின் வாக்குமூலம் | Gossip News - Yarldeepam", "raw_content": "\nஎனக்கு மாதவிடாய் அண்ணா...என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன்\nதர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅண்ணாமலை- மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.\nகடந்த 5 ஆம் திகதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுக்குள் சென்ற இவரை, அதே ஊரை சேர்ந்த ரமேஷ் - சதீஷ் ஆகிய இரண்டு பேரும் வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.\nதன்னைக் காத்துக் கொள்ள சவுமியா நடத்திய போராட்டத்தில் ஆத்திரமடைந்த அயோக்கியர்கள் சவுமியாவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.\nமாலையில் மகளை அழைத்துக்கொண்டு கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். காவலர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். ஆன��ல் புகாரை பெற மறுத்துள்ளனர்.\nமாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகே இரவு 12 மணிக்கு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் இரண்டு தினங்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.\nஇரண்டு தினங்கள் கழித்து மிகக் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சவுமியாவை தரும்புரி மருத்துவமனைக்கு காவலர்கள் துணையின்றி அனுப்பியுள்ளனர். சாதாரண பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சவுமியா உயிரிழந்தார்.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சவுமியா பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் பதறவைக்கிறது.\nரமேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் அண்ணன் முறையாவார்கள். அவர்கள் இருவரும் என்னை காட்டுக்கு வைத்து மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர், ஒருவர் என்னை பிடித்துக்கொள்ள மற்றொருவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.\nஅண்ணா என்னை விட்டுவிடுங்கள் என கதறினேன், எனக்கு மாதவிடாய் காலம், என்னை விட்டுவிடுங்கள் என அவர்களிடம் கதறியும் கேட்கவில்லை என அவர் அளித்துள்ள வாக்குமூலம் பதறவைத்துள்ளது.\nGossip News - Yarldeepam: எனக்கு மாதவிடாய் அண்ணா...என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன்\nஎனக்கு மாதவிடாய் அண்ணா...என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/110", "date_download": "2019-06-26T16:27:57Z", "digest": "sha1:CVD4JV5TPQZOMHEK4QIP6PCLBHFDM5UM", "length": 9367, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "மே1‍‍_10", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மே1‍‍_10-இல் உ���்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅம்மாவின் சிகிச்சையில் உள்ளூர் அரசியல் வேண்டாம்\nமனித நேய மையத்திற்கு மனம் கனிந்த பாராட்டுகள்\nநெஞ்சம் நடுங்கும் மே-16,17,18 எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nவயிற்றெரிச்சல் ராமசாமி எழுத்தாளர்: கவிராயர்\nசாதி வாரிக் கணக்கெடுப்பு - இழந்த உரிமையை மீட்போம் எழுத்தாளர்: இளைய சுப்பு\nதமிழருவி மணியனின் விளக்கம் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஅண்ணல் அம்பேத்கர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் மலர் வெளியீட்டு விழா எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர் செய்தியாளர்\nமாற்றுத் திறனாளிகள் படைத்த ‘மா’ எழுத்தாளர்: இனியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/62227-vijay-sethupathi-voted-in-kodambakkam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-26T16:14:19Z", "digest": "sha1:J47BCHDEXPOKW63UE3WDGZKCR23USMIT", "length": 9694, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நல்லது நடக்கும்னு நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” - விஜய் சேதுபதி | vijay sethupathi voted in kodambakkam", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n“நல்லது நடக்கும்னு நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” - விஜய் சேதுபதி\nஅனைவரையும் போல நல்லது நடக்கும்னு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nமேலும் திரை பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நடிகர் விஜய் சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக உரிமையை பதிவு செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எல்லாருக்கும் வணக்கம். முதன் முதலாக ஓட்டு போடும் அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துகள். இது உங்களுக்கு மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். ஏனென்றால் 18 வயதில் நம் வீட்டில் ஏதேனும் முடிவெடுக்கவே நம்பள கேட்பாங்களா என்பது தெரியாது. ஆனால் இந்த நாட்டை நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கிற பொறுப்பை உங்களிடம் கொடுத்திருக்கிறார்கள். அதனால் உங்க எல்லாருக்கும் வாழ்த்துகள். நானும் ஓட்டு போட்டு விட்டேன். நல்லது நடக்கும். அனைவரையும் போல நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். மக்களிடம் அரசியலை பற்றிய அறிவு அதிகமாக உள்ளது. மக்களின் விழிப்புணர்வை பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.\nஎதை அழுத்தினாலும் இலைக்கு வாக்கு: திருமாவளவன் புகார்\nவட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கிறார் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி-அமலா பால் இணையும் படத்தில் வெளிநாட்டு ஹீரோயின்\nசர்வதேச திரைப்படவிழாவில் விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்'\nபதிவான வாக்குகள் குறைவு ; எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் - அலட்சியம் காட்டும் தேர்தல் ஆணையம்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\nவடமாநில மக்களவைத் தேர்தல்: வாக்குப்பதிவின் சரிவும் உயர்வும்\nமக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nபீகாரில் இரு தரப்பினரிடையே மோதல் : வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்\n'அமைதியான முறையில் வாக்குப்பதிவு’ : தலைமைத் தேர்தல் அதிகாரி‌\nRelated Tags : விஜய் சேதுபதி , நல்லது நடக்கும் , காத்திருக்கிறேன் , வாக்குப்பதிவு , Vijay sethupathi , Voted\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎதை அழுத்தினாலும் இலைக்கு வாக்கு: திருமாவளவன் புகார்\nவட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/60008-edapadi-palanisamy-recomended-to-prime-minister-about-paramveer-sakra-award-for-abinanthan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T16:49:14Z", "digest": "sha1:TDI7FHTARFDSCF2JT52LZLCA2F5SB2P2", "length": 11365, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது - முதல்வர் கோரிக்கை | edapadi palanisamy recomended to prime minister about paramveer sakra award for abinanthan", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஅபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது - முதல்வர் கோரிக்கை\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது. அப்போது அந்த விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு தற்போது தாயகம் திரும்பி மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார்.\nஇதைத்தொடர்ந்து அபிநந்தனின் உடல்தகுதி உறுதிபடுத்தப்பட்ட பின்னரே அவர் பணியில் சேர்க்கப்படுவார் எனவும் உடல்தகுதி உறுதி செய்யப்பட்டப்பின் அதே பிரிவில் அவர் சேர்க்கப்படுவார் எனவும் இந்திய விமானப்படை தளபதி பி.எஸ் தனோவா தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து முதலமைச்சர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பாகிஸ்தான் விமானத்தை துரத்திக்கொண்டு சென்றபோது எதிர்பாராத விதம���க அவர்கள் பிடியில் சிக்கிக் கொண்ட அபிநந்தன் தன் உயிரையும் பெரிதுபடுத்தாமல் மிகப்பெரிய சாகசத்தை செய்துள்ளார். மிக மோசமான நிலையிலும் வீரத்தை வெளிப்படுத்தி இதயங்களை வென்ற அபிநந்தன் கௌரவிக்கப்பட வேண்டும். ஆகவே வீரதீர செயல் புரியும் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விருது ராணுவத்தில் மிக உயரிய பதவியில் இருக்கக்கூடிய சாதனைகள் புரிந்த எதிரியின் போரில் வெற்றி பெறக்கூடியவர்களுக்கும் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பல்வேறு படிநிலைகளில் பணிபுரிந்து முழு வாழ்க்கையையும் ராணுவத்திற்காக சேவை புரிந்தவர்களுக்கு மட்டுமே தரப்படும்.\nஅபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே பிரதமருக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் அதிமுகவில் இணைந்தார் கே.சி.பழனிசாமி\n” - ஸ்டாலினுக்கு நாகசாமி பதில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரா, ஐபி அமைப்புகளுக்கு தலைவர்களை நியமித்தார் பிரதமர் மோடி\n“காங்கிரஸ் வரம்பு மீறலுக்கு எல்லை உண்டு” - மோடி பேச்சு\nமுடிவுக்கு வருமா இந்தியா - அமெரிக்கா பிரச்னைகள் பிரதமருடன் மைக் பாம்பியோ சந்திப்பு\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nராஜஸ்தானில் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் பலி - பிரதமர் இரங்கல்\n பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை\nபிரதமர் தியானம் செய்த கேதார்நாத் குகைக்கு முன்பதிவு அதிகரிப்பு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்��மிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் அதிமுகவில் இணைந்தார் கே.சி.பழனிசாமி\n” - ஸ்டாலினுக்கு நாகசாமி பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_3137.html", "date_download": "2019-06-26T16:04:58Z", "digest": "sha1:IPNX73H5DKDWI5VS5KZ5VH73F5UUTHKR", "length": 30895, "nlines": 226, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பொதுப்பணத்தை சுருட்டாத ஆட்சியாளர்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஉலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது ‘பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள், வேண்டியவர்களுக்கு முறைகேடாக வழங்கி விட்டார்கள்’ என்பது தான்.\nஇத்தகைய முறைகேடுகளில் ஆட்சியாளர்கள் ஈடுபடுவதை சாதாரண மக்கள் விரும்பாவிட்டாலும் இதிலிருந்து விடுபட்ட ஒரே ஒரு ஆட்சியாளரைக் கூட இன்றைய உலகில் காண முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.\nமாதம் ஒன்றுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் மட்டும் சம்பளம் வாங்கும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், முதல்வர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இப்பதவிகளைப் பெற்ற பின் பல ஆயிரம் மடங்கு வளர்ந்துள்ளனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. பொதுப்பணத்தில் குறைவாகச் சுருட்டியவர்கள் தாம் நேர்மையானவர்கள் என்று கருதப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதை இன்று நாம் காண்கிறோம்.\nஇந்த மாமனிதரின் அற்புத வரலாற்றைப் பாருங்கள், படிக்கும் போதே கண்கலங்குகிறது நம்மையறியாமல் ஊர்ப்பணத்தில் கொழுத்தவர்கள் மேல் ஆத்திரம ஏற்படுகின்றது நம்மையறியாமல் ஊர்ப்பணத்தில் கொழுத்தவர்கள் மேல் ஆத்திரம ஏற்படுகின்றது இந்த மாமனிதர் போன்ற ஒரு ஆட்சியாளர் இந்த உலகத்தை ஆளக் கூடாதா என்று ஏக்கம் மேலிடுகிறது இந்த மாமனிதர் போன்ற ஒரு ஆட்சியாளர் இந்த உலகத்தை ஆளக் கூடாதா என்று ஏக்கம் மேலிடுகிறது இந்த வரலாற்றுத் துணுக்கை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் அந்த மாமனிதரைப் பற்றிய மதிப்பு பல்லாயிரம் மடங்கு அதிகமாகின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா நகரை அடைந்து அங்கே இஸ்லாம் ��ரவப்பரவ மக்களின் ஆதரவு பெருகி ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள். அந்த ஆட்சியை செவ்வனே நிறைவேற்றுவதற்காக – ஏழைகளுக்கும் கடனாளிகளுக்கும் அடிமைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் அறப்போரில் பங்கெடுப்போருக்கும் உதவுவதற்காக ஸகாத் எனும் வரியைச் செல்வந்தர்கள் மீது விதித்தார்கள். இப்பணத்தின் மூலம்தான் இந்தப் பணிகளை அவர்கள் செய்து வந்தனர்.\nஆட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவர்களிடம் ஸகாத் நிதி வந்து குவியும். ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள், தங்கம், வெள்ளி மற்றும் தானியங்கள் அரசுக் கருவூலத்தில் சேரும்.\nஇந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும் பல தகுதிகள் நபிகள் நாயகத்திற்கு இருந்தன. அவர்கள் ஏழையாக இருந்தார்கள். கடனாளியாக இருந்தார்கள். அறப்போரில் பங்கெடுப்பவராக இருந்தார்கள். இந்த நிதியை நிர்வாகம் செய்பவர்களாகவும் இருந்தார்கள். இந்த நிதியில் தமக்குத் தேவையானதை அவர்கள் எடுத்துக் கொண்டால் மன சாட்சிப்படியும், அவர்கள் போதித்த கொள்கைப்படியும் அதில் எந்தத் தவறுமில்லை. மக்களில் யாரும் அதைத் தவறாக விமர்சிக்கப் போவதுமில்லை.\nஇந்த மாமனிதர் ஸகாத் நிதியைத் தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் உலக முடிவுநாள் வரை வரக்கூடிய தமது வழித்தோன்றல்களுக்கும் ஹராம் (பயன்படுத்தக் கூடாது) என்று பிரகடனம் செய்கிறார்கள். ஆட்சியாளர் என்ற அடிப்படையில் சம்பளமாகக் கூட அதை எடுக்கக் கூடாது என்று தமக்குத் தாமே தடை விதித்துக் கொள்கிறார்கள்.\nஅவர் ஆட்சிக்கட்டிலில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பாருங்கள்:\nநபித்தோழர் அபூஹுரைரா (ரலி) என்பார் கூறுகிறார்:\nபேரீத்தம் பழம் காய்க்கும் பருவத்தில் (ஸகாத் எனும் பொது நிதியாக) ஒவ்வொருவரும் பேரீத்தம் பழங்களைக் கொண்டு வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே பெரும் குவியலாகப் பேரீத்தம் பழங்கள் சேர்ந்து விடும். நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோர் அப்பேரீத்தம் பழங்களை எடுத்து விளையாடுவார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் ஒரே ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அவரது வாயிலிருந்து அதை வெளியேற்றி விட்டு ‘முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத் எனும் பொது நிதியில் எதையும் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா’ என்று கேட்டார்கள். (நூல்: புஹாரி 3072)\nதமது பேரர்களில் ஒருவர் பொது நிதியைச் சேர்ந்த ஒரே ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்ததைக் கூட அந்த மாமனிதர் பொறுத்துக் கொள்ளவில்லை. ஹஸன் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டிலும் ஹுஸைன் நான்காம் ஆண்டிலும் பிறந்தனர். நபி (ஸல்) அவர்கள் மரணித்த வருடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் பேரர்களின் வயது ஏழு அல்லது எட்டுத்தான் இருக்கும்.\nஏழு அல்லது எட்டு வயதிற்கும் குறைந்த சிறு குழந்தைகள் செய்யும் தவறுகளை யாரும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. இஸ்லாத்திலும் கூட இது தவறாகக் கருதப்படுவதில்லை. இந்த மாமனிதரோ தம் குடும்பத்தில் உள்ள சிறுவர்களும் கூட பொதுநிதியைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து விட்டார்கள்.\nமனைவி, மக்கள், பேரன், பேத்திகள் என்ற உறவு முறைகள் தாம் தவறான வழியில் பொருளீட்டுவதைத் தூண்டுகின்றன. இந்தப் பாசத்தின் காரணமாகவே இளமையில் இலட்சியம் பேசுவோரெல்லாம் முதுமையில் இலட்சியத்தைத் தொலைத்து விடுகின்றனர்.\nநபிகள் நாயகத்துக்கு இதுபோன்ற பாசம் இருந்ததில்லையா நிச்சயமாக இருந்தது. மற்றவர்களை விட அதிகமாகவே இருந்தது. நபிகள் நாயகம் தொழும் போது கூட அவர்கள் மேல் இந்தப் பேரக் குழந்தைகள் சவாரி செய்ததுண்டு. குடும்பத்தின் மீது அவர்கள் வைத்திருந்த பாசம் அவர்களின் இலட்சியத்தையோ கொள்கையையோ பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டார்கள்.\nஇதன் காரணமாகத்தான் பச்சிளம் பாலகன்தானே என்றும் பார்க்கவில்லை. ஒரேயொரு பேரீத்தம் பழம்தானே என்று போலிச் சமாதனமும் கூறவில்லை. வாயில் போடுவதை வெளியில் எடுத்து வீசுவதால் யாருக்குப் பயன்படப் போகிறது என்று நினைத்து அதை அனுமதிக்கவுமில்லை. பொது நிதியை என் குடும்பத்து உறுப்பினர்கள் தொடக்கூடாது என்றால் தொடக் கூடாதுதான். அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள்.\nவருங்காலத்தில் நபிகள் நாயகம் அவர்களின் பரம்பரையினர் என்று கூறிக் கொண்டு தம் குடும்பத்தினர் பொது நிதியில் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக அன்றும் இன்றும் என்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் ஸகாத் எனும் பொது நிதியிலிருந்து ஒரு பைஸாவும் பெறக் கூடாது என்ற கடுமையான தடையையும் விதித்து விட்டார்கள்.\nஒவ்வொருவனும் தனது வழித் தோன்றல்கள் இவ்வுலகில் வசதியுடன் வாழ வேண்டும் என்பதற்காகப் பாடுபடுகிறான். அந்த மாமனிதரோ உலகம் உள்ளளவும் மற்ற ஏழைகளுக்கும் வறியோருக்கும் அனுமதித்ததைத் தமது வழித் தோன்றல்களுக்கு மட்டும் ஹராமாக்கி (தடுத்து) விட்டார்கள்.\nநபிகள் நாயகம் ஒரு முறை தொழுது முடிந்ததும் வேகமாக வீட்டுக்குச் சென்று விட்டு வேகமாகத் திரும்பி வந்தார்கள். வந்ததும் ‘ஒரு வெள்ளிக் கட்டி ஸகாத் நிதியாக வந்தது. அது ஒரு இரவுப் பொழுதுகூட என் வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே இதை விநியோகிக்குமாறு கூறவே விரைந்து சென்றேன்’ என்றார்கள்.\nபொது நிதியை தம் வீட்டில் வைத்த நிலையில் இறந்து விட்டால் குடும்பத்தினர் எடுத்துக் கொள்ளக் கூடுமோ தேவைப்பட்டவர்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் விநியோகம் செய்யாத குற்றம் வந்து சேருமோ தேவைப்பட்டவர்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் விநியோகம் செய்யாத குற்றம் வந்து சேருமோ என்றெல்லாம் அஞ்சி, தொழுதவுடன் வேகமாகச் சென்று விநியோகம் செய்யச் சொல்கிறார்கள். ஒரு இரவு கூடத் தம் வீட்டில் இது இருக்கக் கூடாது என்று கூறியதை மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.\nஊர்ப்பணத்தை அடித்து உலையில் போடும் அயோக்கியர்களைத் தலைவர்களாகக் கருதும் மக்கள் இந்த மாமனிதரின் வாழ்க்கையைப் பார்க்கட்டும் அப்பழுக்கற்ற பரிசுத்தமான வரலாற்று நாயகரைப் பார்க்கட்டும் அப்பழுக்கற்ற பரிசுத்தமான வரலாற்று நாயகரைப் பார்க்கட்டும் தாம் கொண்ட மார்க்கம் உண்மையானது என்பதற்குச் சான்றாக தமது வாழ்வைத் திறந்த புத்தகமாக வைத்து விட்டுச் சென்ற அந்த மாமனிதரின் வழிகாட்டுதல் மட்டுமே உலகை உய்விக்கச் செய்ய முடியும் என்பதை உணரட்டும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீத...\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப் போ...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டு��் ஒளிவிளக்காகத் திக...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஉலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏ...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வ���ழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/06/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/35720/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-26T15:50:30Z", "digest": "sha1:WTLKJBKCOJAQUBUXLBSSSU3EI4ENO5LF", "length": 11625, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "அனுமதியின்றி கோயில்களில் கட்டணம் அறவிட தடை விதிப்பு | தினகரன்", "raw_content": "\nHome அனுமதியின்றி கோயில்களில் கட்டணம் அறவிட தடை விதிப்பு\nஅனுமதியின்றி கோயில்களில் கட்டணம் அறவிட தடை விதிப்பு\nதமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவுக் கட்டணம், வாகனத் தரிப்பிடக் கட்டணம் உள்ளிட்டவற்றை அறவிடுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனப் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அறங்காவலர்,தாக்கல் செய்த வழக்கை அடுத்தே,நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க தடை விதித்துள்ளது. மேலும் தமிழக கோவில்களில் சட்டவிரோதமாக நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலிப்பதை தடுக்க அனைத்து மாவட்ட ஆணையாளர்களுக்கும் 30 நாட்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.\nமேலும் கோவில் நுழைவாயில்களில் அரசு அங்கீகாரம் மற்றும் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்கள் அப்பகுதி மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்���ப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅ.பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல்\nகல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய பாடசாலை மண்டத்தில் இடம்பெறும்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.06.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n'நாற்பது வயதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்\nகிரிக்கெட் போட்டி டிவியில் ஓடிக்கொண்டிருக்கும். வயது வித்தியாசமில்லாமல்...\nரூ. 98 இல் வரையறையற்ற அழைப்புகள் எயார்டெல்லிடமிருந்து\nதொலைத்தொடர்பாடல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையென பெருமளவு...\nசீனாவில் ரஜினி படம் திரையிடப்படுமா\nரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 2.0. கடந்த வருடம் நவம்பர்...\nகல்வித்துறை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் பல வெற்றிகளை எட்டமுடியாமல் போயுள்ளது\nகல்வித்துறையிலுள்ள அதிகமான பிரச்சினைகள் மிகவும் நீண்டகாலமாக...\nகுவைத்திலிருந்து 35 தொழிலாளர்கள் திருப்பி அனுப்பிவைப்பு\nகுவைத்தில் சாரதியாக வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற 35 பேர் நேற்று இலங்கைக்கு...\nநவமி பி.இ. 5.44 வரை பின் தசமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=33577", "date_download": "2019-06-26T16:06:52Z", "digest": "sha1:CLO2HTS2LZXY3SUW65DZRJWY2XSHRF5X", "length": 4791, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "சிறைச்சாலைகளில் 114 பட்டதாரிகள்! - Vakeesam", "raw_content": "\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nபெண்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல்\nஅடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்\nஷாபி தொடர்பான அறிக்கை பணிப்பாளரிடம் கையளிப்பு\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாறும்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் June 14, 2019\nசிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 24,000 கைதிகளிடையே, 114 பேர் பட்டதாரிகள் என, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த பட்டதாரிகளிடையே, பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.\nபோதைப்பொருள், நிதி மோசடி, போலி ஆவணங்களை தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nபெண்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல்\nஅடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nபெண்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல்\nஅடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்\nஷாபி தொடர்பான அறிக்கை பணிப்பாளரிடம் கையளிப்பு\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாறும்\nதமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழில் \n19 ஆவது திருத்தம் நாட்டுக்குச் சாபக்கேடு – நீக்கப்படவேண்டும் என்கிறார் மைத்திரி\n2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=895&cat=10&q=General", "date_download": "2019-06-26T16:02:06Z", "digest": "sha1:36BOYZTMCH3KDYX7SXVEQNX2ZO3HWX5Q", "length": 10329, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nடிப்ளமோ முடித்திருப்போர் அப்ரென்டிஸ் பயிற்சி வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nடிப்ளமோ முடித்திருப்போர் அப்ரென்டிஸ் பயிற்சி வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் ���ட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.\nஆட்டோகேட் படிப்புக்கு எதிர்காலம் உண்டா\nஎன் பெயர் நாகராஜ். இன்றைய உலகில் சுற்றுப்புற சூழல் சீர்கேடு என்பது மிகவும் கவலைத்தரக்கூடிய விஷயமாக ஆகிவிட்டது. எனவே, மாசு நீக்குதல் தொடர்பான படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியும், அவற்றின் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\n10ம் வகுப்பு முடித்திருக்கும் நான் திறந்த வெளி பல்கலைக்கழகம் ஒன்றின் மூலமாக தமிழ் அல்லது உளவியல் பிரிவில் பி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதில் எதைப் படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கலாம் என்பதை கூறவும்.\nபயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/psc-recruitment-524-professors-posts/", "date_download": "2019-06-26T17:03:09Z", "digest": "sha1:ZTV4S4GLAFHIGB33CAJTKN34UTUEMXYL", "length": 10843, "nlines": 115, "source_domain": "ta.gvtjob.com", "title": "PSC பணியமர்த்தல் - 524 உதவி பேராசிரியர்களுக்கு இடுகைகள் டிசம்பர் 29, 2013", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / உதவி பேராசிரியர் / PSC பணியமர்த்தல் - 524 உதவியாளர் பேராசிரியர்கள் இடுகைகள்\nPSC பணியமர்த்தல் - 524 உதவியாளர் பேராசிரியர்கள் இடுகைகள்\nஉதவி பேராசிரியர், அரியானா, பொது சேவை ஆணைக்குழு\nபி.எஸ்.சி. ஆட்சேர்ப்பு - பொது சேவை ஆணையம் ஆட்சேர்ப்பு 2019 ஹரியானாவில் பணிபுரியும் வேட்பாளர்களின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, மேலும் வேலை தேடுபொறியில் இடுகையிடும் வேலைகளை முடிக்கின்றன. சர்க்காரி நகுரி / அரசு வேலை வாய்ப்புகள் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. அவர்கள் அனைவருக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் முன் அல்லது கடைசி தேதி ஏப்ரல் மாதம் 9 ம் தேதி.\nஅனைத்து அரசு வ��லை விண்ணப்பதாரர்களும் ஆன்லைன் விண்ணப்பங்கள் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பு வலைத்தளத்திலிருந்து இணையான உதவியாளர் பதிப்பாளர்களுக்கான ஊழியர் தேடல் தளங்கள் மூலம். இந்த பணியாளர் தேடலுக்கான சர்க்காரி நகுரி, அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிக்க எப்படி, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றைப் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கும்.\nPSC ஆட்சேர்ப்பு ஊழியர் தேடல் விரிவாக.\nபோஸ்ட் பெயர்: உதவி பேராசிரியர்கள்\nசம்பள விகிதம்: விதிகள் என.\nபிரிவு-வாரியாக விநியோகிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபி.சி.சி. ஆட்சேர்ப்பு வேலை இடுவதற்கான தகுதி:\nஉதவி பேராசிரியர்களுக்கு: ஒரு படி, HPSC விதிகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து அனுப்பப்படுகின்றன. அல்லது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த தகுதி தகுதியும்.\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயது வரம்புகள் விதிகள் என இருக்கும்.\nவயது ஓய்வெடுத்தல்: விதிகள் படி வயது ரிலேக்சேஷன் பொருந்தும்.\nதாழ்த்தப்பட்ட ஜாதி / 05 ஆண்டுகள்\nமற்ற பின்தங்கிய வகுப்புகள் (அல்லாத கிரீம் அடுக்கு): 03 ஆண்டுகள்\nகுறைபாடுகள் கொண்ட நபர்கள் (PWD): 10 ஆண்டுகள்\nதேர்வு செயல்முறை: நேர்காணலில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.\nபி.எஸ்.சி. ஆட்சேர்ப்பு ஊழியர் தேடல் விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் XSSX மற்றும் 15.03.2019 இடையே PSC ஆட்சேர்ப்பு வலைத்தளம் www.hpsc.gov.in மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 15.03.2019\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: 15.04.2019\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு: இப்போது பதிவிறக்கம்\nஆன்லைன் விண்ணப்பம்: இங்கே விண்ணப்பிக்கவும்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்று��் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actress-kavya-madhavan-pregnant/34639/", "date_download": "2019-06-26T16:50:29Z", "digest": "sha1:R4QQLVK5ZWHRGKMPHTW3BPTYN73TYYAO", "length": 6073, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம்\nநடிகை காவ்யா மாதவன் கர்ப்பம்\n2009 ம் ஆண்டு திருமணமான பிரபல மலையாள, தமிழ் நடிகை காவ்யா மாதவனுக்கு சில நாட்களிலே வாழ்க்கை கசப்புற்று விவாகரத்தானது.\nதிருமணத்திற்கு முன்பே திலீப்புடன் கிசுகிசுக்கப்பட்ட காவ்யா மாதவனுக்கு விவாகரத்தான நேரத்திலேயே திலீப் மஞ்சு வாரியர் விவாகரத்தும் ஒன்றாக அமைந்து விட திலீப், காவ்யா மாதவனின் முந்தைய காதல் உறுதியானது.\nஇதையும் படிங்க பாஸ்- உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத பாவனா\nஏற்கனவே உள்ள ஜோடியை பிரிந்த இவர்கள் புதிய ஜோடியாக உருவெடுத்து திருமண பந்தத்தில் இணைந்தனர்.\nஇந்நிலையில் பிரபல மலையாள நடிகை ஒருவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யவிருந்ததாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.\nஜாமீனில் தற்போது திலீப் வந்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை காவ்யா மாதவன் கர்ப்பம் தரித்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.\nபடப்பிடிப்பில் விபத்து – நடிகை அனுஷ்கா படுகாயம்\nசியோமி 5 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் – இலவசமாக ஸ்மார்ட்போன் அன்பளிப்பு \nவாயுத் தொல்லைக்கு வாசனை மாத்திரை – விதவிதமான பிளேவரில் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,979)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,691)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,136)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,696)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,996)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,689)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Mahinthasons.html", "date_download": "2019-06-26T17:11:42Z", "digest": "sha1:LVSXWF3BX3B5L4QW5BE35GR6WN57EZH4", "length": 8738, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்தவின் புதல்வரின் பொதி காவிய தூதுவரை பணி நீக்க கோரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மகிந்தவின் புதல்வரின் பொதி காவிய தூதுவரை பணி நீக்க கோரிக்கை\nமகிந்தவின் புதல்வரின் பொதி காவிய தூதுவரை பணி நீக்க கோரிக்கை\nநிலா நிலான் October 06, 2018 கொழும்பு\nமகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளைக் காவிச் சென்ற, கட்டார் நாட்டுக்கான சிறிலங்கா தூதுவர் ஏஎஸ்பி லியனகேயை திருப்பி அழைக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nநேற்று முன்தினம் கட்டார் விமான நிலையத்தைச் சென்றடைந்த மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும், றோகித ராஜபக்ச ஆகியோரை, கட்டாருக்கான சிறிலங்கா தூதுவர் ஏஎஸ்பி லியனகே வரவேற்று, அவர்களின் பயணப் பொதிகளைக் காவிக் கொண்டு சென்றார்.\nஇது தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.\nசில அமைச்சர்கள், கட்டாருக்கான தூதுவரின் இந்தப் படங்களை, சிறிலங்கா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.\nயோசித ராஜபக்ச, யோசித ராஜபக்ச ஆகியோரின் பயணப் பொதிகளை காவியதன் மூலம், ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் ஏஎஸ்பி லியனகே அவமானத்துக்கு உள்ளாக்கி விட்டார் என்றும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\nஅத்துடன், அவரை திருப்பி அழைக்குமாறும் அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்��ுகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/NPC.html", "date_download": "2019-06-26T17:07:16Z", "digest": "sha1:ECSJEZYBRGER7I52XVALJZJULP2Y4RLI", "length": 10399, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கொள்ளையர்கள் விபரங்கேட்கும் தவநாதன்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கொள்ளையர்கள் விபரங்கேட்கும் தவநாதன்\nடாம்போ October 05, 2018 யாழ்ப்பாணம்\nதிருடர்களின் குகை போன்றே வடக்கு மாகாண சபை காட்சியளிப்பதாக சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சிவஞானம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. மாகாண அமைச்சர் குணசீலன் மீதான குற்றச்சாட்டு தொடர்பிலான விவாதத்தின் போதே தவநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..\nவடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட போது நாங்கள் எதிர்க்கட்சியாகவே வந்தோம். அவ்வாறு இரண்டு வருடங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் அதன் பின்னர் ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சியொன்று வந்து விட்டது. அவ்வாறு ஒரு காட்சி மாற்றம் ஏற்பட்டு அந்தக் காட்சியே தற்போதும் தொடருகின்றது.\nஇந்தச் சபையில் உட்கட்சி முரண்பாடுகள் பற்றியே அதிகம் பேசப்படுகின்றன. அதற்கே இங்கு முன்னுரிமையும் கொடுக்கப்படுகின்றது. இவ்வளவு காலமும் அந்த உட்கட்சி விடயங்கள் தொடர்பில் பேசி வந்திருக்கின்ற போதிலும் இறுதி நேரங்களிலும் அந்த விடயங்களே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இப்போதும் அதைப் பற்றிப் பேசி எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றீர்கள் என்று கேட்டார்.இங்கு நடைபெறுகின்ற விடயங்களைப் பார்க்கின்ற போது திருடர்களின் குகை போன்று தான் இச் சபை இருப்பதாக நினைக்கின்றேன்.\nசபையில் யார் யார் கொள்ளையடிக்கின்றார்கள் என்பது வெளியே வர வேண்டும். அதில் எல்லோரும் என்பதை என்பi ஏற்றுக் கொள்ள முடியாது என்பதாலேயே நாங்கள் அதனை வெளிப்படுத்தி வருகின்றோம் என்று ஆளுங்கட்சி உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்திருந்தார். அதே போன்று ஆளுங்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி எங்களை நாங்கள் நியாயப்படுத்த வேண்டுமென்பதால் குற்றவாளிகள் யாராயினும் அதனை வெளிப்படுத்தி வருகின்றோம். குறிப்பாக சபையின் எதிர்க்கட்சியினராகிய நீங்கள் செய்ய வேண்டிதையே நாங்கள் செய்திருக்கின்றோம் என்றார்\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/duraimurugan/", "date_download": "2019-06-26T17:18:41Z", "digest": "sha1:WRCLUJJAHKC2VWDE6MLUJBGJRT67EV47", "length": 9584, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "duraimurugan News in Tamil:duraimurugan Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "Madras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\n‘சென்னைக்கு குடிநீர் கொண்டுச் செல்வதை நான் எதிர்க்கவில்லை; தவறான பிரச்சாரம் இது’ – துரைமுருகன் மறுப்பு\nதண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியாது\nநேற்று தெலுங்கானா முதல்வர்.. இன்று ஆந்திரா முதல்வர்.. திமுக-வின் திட்டம் தான் என்ன\nஅரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nரத்தானது வேலூர் மக்களவைத் தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nநேற்றிரவு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு, வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடமிருந்து கோரிக்கை ஒன்று வந்துள்ளது.\nதேர்தலில் சிறப்பாக பணியாற்றும் தொண்டர்களுக்கு 1 கோடி வரை சன்மானமாம் களை கட்டும் தேர்தல் 2019\nவேலூர் தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் தொண்டர்களுக்கு 50 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் - துரை முருகன்\nஅதிமுக அணியில் இருந்து விலகி வருவதாக எல்.கே.சுதீஷ் பேசினார்: துரைமுருகன் பேட்டி\n என்றேன். அதற்கு, ‘உங்க விருப்பம் அதுதான் என்றால், பேசிட்டு வாங்க என விஜயகாந்த் அனுப்பியதாக’ கூறினார்கள்.\nமூன்று இதயங்கள் கொண்ட ஸ்டாலினை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது\nகருணாநிதி நம்மை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்ற ஆலம் விழுதை விட்டுச்சென்றுள்ளார்\nஎம்.ஜி.ஆர். அழைத்தே போகாத துரைமுருகன், எடப்பாடி அழைத்து போவாரா\nதுரைமுருகனைச் சுற்றியே குழப்ப விதைகளை தூவிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள் திமுக தலைமை இதை புரிந்து கொண்டிருக்கிறதா\nதுரைமுருகன் நகைச்சுவை: ‘சினிமாவுக்கு போயிருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்’\nதுரைமுருகன்: நான் சினிமாவுக்கு போயிருந்தால் சிறந்த நடிகர் ஆகியிருப்பேன் என்பது உண்மைதான். ஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கும்.\n‘புதிய கட்சிக்காக பிராண்ட் விளம்பரம் செய்கிறார் கமல்ஹாசன்’\nசந்தித்து பேசுவதனாலேயே கூட்டணி வைப்பார்கள் என்று சொல்ல முடியாது\nதுரைமுருகன் ரொம்ப இளமையா இருக்காரு..\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘துரைமுருகன் இன்று 16 வயது போல இளமையாக இருக்கிறார். உங்கள் இளமை ரகசியம் என்ன’ என கேள்வி எழுப்பினார்.\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nBigg boss tamil 3 today promo: பிக்பாஸ் முதல்வாரமே கதறி அழும் வாரம் போலயே\nரூ. 8999-ல் இருந்து ஆரம்பமாகும் எல்.ஜி.யின். லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nமதுரையில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளி பால்கனி இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்\nTNPSC Group 4 Notification 2019 : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு – தேர்வர்களே இதைமட்டும் படிங்க…வெற்றி 100 சதவீதம் உங்கள் வசம்தான்\nஎஸ்பிஐ சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு இவ்வளவு வட்டி தரும்போது வேற எங்க போறீங்க\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந���தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/15031541/In-Chennai-the-Association-of-Traders-Association.vpf", "date_download": "2019-06-26T16:59:19Z", "digest": "sha1:XCCN4NGWJHYEROWOO72GV6PLQ6ENE6IT", "length": 11931, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Chennai, the Association of Traders' Association is on 17th || சென்னையில், வணிகர் சங்கங்களின் பேரவை 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் த.வெள்ளையன் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னையில், வணிகர் சங்கங்களின் பேரவை 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் த.வெள்ளையன் அறிவிப்பு + \"||\" + In Chennai, the Association of Traders' Association is on 17th\nசென்னையில், வணிகர் சங்கங்களின் பேரவை 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் த.வெள்ளையன் அறிவிப்பு\nவால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என த.வெள்ளையன் அறிவித்து உள்ளார்.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅமெரிக்காவின் ‘வால்மார்ட்’ நிறுவனம், இந்தியாவில் ‘பிலிப்கார்ட்’ நிறுவனத்துடன் இணைந்து தொழில் ஒப்பந்தம் போட்டுள்ளது. பிலிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதன்மூலம் ‘ஆன்-லைன்’ வணிகத்தை ஊக்குவித்து, சில்லரை வணிகத்தை அடியோடு ஒழிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தால் சில்லரை வணிகம் சரிந்து, நாட்டின் பொருளாதாரமே பாதிக்கும்.\n‘ஆன்-லைன்’ வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உற்பத்தியாளர் கள் குறைந்த விலையில் பொருட் களை வழங்குவதால்தான், மக்களுக்கு சலுகையில் பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது. இது நீடித்தால் ஒருகாலத்தில் சில்லரை வணிகம் அழிந்து, விரும்பிய விலைக்கு பொருட் களை விற்பனை செய்யும் உரிமையை ‘ஆன்-லைன்’ வர்த்தகம் பெற்றுவிடும். இது நாட்டுக்கே பெரிய கேடு.\nஎனவே உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். பொருட்களில் அதன் எம்.ஆர்.பி. அச்சிடப்படுவது போல அதிகபட்ச உற்பத்தி அடக்க விலையும் அச்சிடப்பட வேண்டும். உள்நாட்டு தயாரிப்பு என்பதை குறிக்கும் வகைய��ல் தனி இலச்சினையோ அல்லது முத்திரையோ அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு வணிகம் உயரும்.\nவால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தால் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம். ஆனால் பல கோடி சில்லரை வணிகர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் மாமா கைது\n2. 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி\n3. பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு ஏதுவாக சென்னையில், ரூ.389 கோடியில் ‘மத்திய சதுக்க திட்டம்’ ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு\n4. விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் போலீஸ் தடியடி\n5. புதிய நிர்வாகிகள் 29-ந்தேதி அறிவிக்கப்படுகின்றனர் கட்சி பொறுப்புகளில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கப்படுவார் டி.டி.வி.தினகரன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/01/21", "date_download": "2019-06-26T16:59:37Z", "digest": "sha1:DXU334SZL7Z55AY4WBBOEI4WRRGDPOWC", "length": 11224, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 January 21", "raw_content": "\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\n[ 1 ] மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற மாவட்டங்களான கோவை மற்றும் குமரியிலிருந்து வ���்த எழுத்தாளர்கள் நிறைய மலையாள ஆக்கங்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். சி.ஏ.பாலன், சிற்பி, சுகுமாரன், குறிஞ்சிவேலன், நீல.பத்மநாபன், ஆ. மாதவன், சுந்தர ராமசாமி, நிர்மால்யா, ஜெயஸ்ரீ, சுரா, சாலன் என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு …\nTags: உலக இலக்கியம், எம்.எஸ், நாவல், பால் சகரியா, மலையாள இலக்கியம், முன்னுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம்\n. உடல் நிலை மற்றும் மன நிலை சரியில்லாத காரணத்தால் விஷ்ணுபுர விருது விழாவுக்கு வரயியலவில்லை.உடல் நிலை பரவாயில்லை தேறிவிட்டது. ஒரு மாதத்திற்க்கு முன்பு உங்களுடைய ஆயிரம்கால் மண்டபம் சிறுகதை தொகுப்பு.அதிலுள்ள ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு வித படபடப்பு மற்றும் பதற்றத்துடன் தான் படித்தேன். பகுதி தன்னிலை இழந்து பகுதி தன்னிலையை மீட்க முயலுகிறேன். ஆழ்மனது நான்,விழிப்புணர்வுள்ள நான் மற்றும் படைப்பு இந்த மூவரும் ஆடும் சீட்டாட்டம் தான் வாசிப்பு.சீட்டுகளின் …\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36\nபகுதி ஆறு : பொற்பன்றி – 1 மாலைவெயில் மஞ்சள் கொள்ளத்தொடங்கியபோது அணிப்படகில் சிந்துநாட்டிலிருந்து துச்சளை அஸ்தினபுரியின் எல்லைக்காவலரணான ஹம்ஸதீர்த்தத்திற்கு வந்தாள். அவளுக்குப் பின்னால் சற்று தொலைவில் ஜயத்ரதனின் அரசப்படகு வந்து ஒருநாழிகைக்குப் பின் கரையணைந்தது. சிந்துநாட்டின் காவல்படையும் ஏழு அகம்படியர் குழுக்களும் அவர்களுடன் வந்தன. அவர்கள் சிந்துவழியாக வடக்கே சென்று அங்கிருந்து தேர்களில் வாரணவதம் வந்து பெரும்படகுகளில் கங்கைப்பெருக்கினூடாக ஹம்சதீர்த்தத்திற்கு வந்தனர். ஹம்சதீர்த்தத்தில் அரசகுடியினருக்கு மட்டும் உரிய படித்துறையில் அவர்களை எதிரேற்க அஸ்தினபுரியின் அமைச்சர் மனோதரர் …\nTags: சாரிகை, துச்சளை, மனோதரர், ஹம்ஸதீர்த்தம்\nசூரியதிசைப் பயணம் - 10\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 42\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம��� கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/64458-khamoshi-title-song.html", "date_download": "2019-06-26T17:03:57Z", "digest": "sha1:OVBDKCE4JYIK2YKBUQ5HSWKXBVDM4XQI", "length": 9977, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "சைக்கோ கில்லர் பிரபு தேவா: ‘காமோஷி டைட்டில் சாங் ரிலீஸ் | Khamoshi title song", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nசைக்கோ கில்லர் பிரபு தேவா: ‘காமோஷி டைட்டில் சாங் ரிலீஸ்\n'தேவி 2’ திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் உருவாகும் ஹாரர் படமான ‘காமோஷி’ திரைப்படத்தில், பிரபு தேவா, தமன்னா இணைந்து நடித்துள்ளனர்.\n‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை இயக்கிய சக்ரி டோலெட்டி இந்த திரைப்ப‌டத்தை இயக்கியுள்ளார். மேலும் இதி��், பூமிகா சாவ்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nபி.ஒய்.எக்ஸ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இ்ததிரைப்படம், வரும் ஜூன் 14ம் தேதி ரிலீசாகவுள்ளது.\nஇந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெறவுள்ள டைட்டில் சாங் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ள இந்த பாடலில் சைக்கோ கில்லர் போல பலரை கொலை செய்யும் பிரபு தேவா இடம் பெறும் காட்சிகளும், பிரபு தேவாவால் அச்சுறுத்தப்படும் நாயகி தமன்னா பங்கு பெறுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n11 இடங்களில் சதமடித்த வெயில்\nமத்திய அமைச்சர் நிதின் கட்காரி பொறுப்பேற்பு\nமன்னார் வளைகுடா பகுதியில் கடல் சீற்றம்\nகேரளாவில் இளைஞருக்கு நிபா வைரஸ் - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதிய ஸ்டைலில் ஆடும் பிரபு தேவா\n'லவ், லவ் மீ' என காதலியிடம் கெஞ்சும் பிரபு தேவா\n'தேவி 2' வை தொடர்ந்து மீண்டும் ஜோடி சேர்ந்த பிரபு தேவா - தமன்னா\nபிரபு தேவாவின் ரெடி ரெடி வீடியோ சாங்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும��ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinkoneweek.com/ta/useful-links-and-information/", "date_download": "2019-06-26T16:30:53Z", "digest": "sha1:FK5VGU6TTJ7JKGLQ2OQRUX4RQXIA6UNH", "length": 7767, "nlines": 77, "source_domain": "www.thinkoneweek.com", "title": "பயனுள்ள இணைப்புகள் மற்றும் தகவல் - ஒரு வாரத்தை நினைத்துக்கொள்", "raw_content": "\nநாள் 1 – பூமியில் வாழ்வின் தோற்றம்\nநாள் 2 – வாழ்க்கையில் இன்னும் அதிகமாக உள்ளதா\nநாள் 3 – வடிவமைப்பு மூலம் வாழ்க்கை\nநாள் 4 – வாழ்க்கை அர்த்தம்\nநாள் 5 – ஒரு திட்டம்\nநாள் 6 – தீர்வு\nநாள் 7 – உங்கள் தேர்வு\nபயனுள்ள இணைப்புகள் மற்றும் தகவல்\nஒரு வாரத்தை நினைத்துக்கொள் உங்கள் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்\nபயனுள்ள இணைப்புகள் மற்றும் தகவல்\nபயனுள்ள இணைப்புகள் மற்றும் தகவல்\nசில பயனுள்ள இணைப்புகள்: எங்கள் இணைப்புகள் பக்கத்தைப் பார்வையிடவும்\nஇங்கே எங்கள் சுருக்கம் கண்டுபிடிக்க: சுருக்கம்\nகீழே உள்ள பல தலைப்புகளைப் பற்றி மேலும் படிக்கலாம் …\nபைபிள் ஒரு புத்தகம் அல்ல. உண்மையில், இது ஒரு புத்தகம் அல்ல, ஆனால் 66 நூல்களின்நூலகம். இது வரலாறு புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு, கவிதை, தீர்க்கதரிசனம்,கடிதங்கள், முதலியவை....\nபிரார்த்தனை கடவுள் (மற்றும் உடன்) பேசி. எல்லாவற்றையும் கடவுள் உங்களிடம் நேரடியாக பதில் சொல்ல மாட்டார், உங்கள் ஜெபத்திற்காக அவருடைய கவனத்தை அனுபவிப்பார். கடவுளுக்கு உங்கள் ஜெபத்தில்...\nகடவுள் உண்மையில் 3 நபர்களைக் கொண்டவர் என்று பைபிள் நமக்குக்கற்பிக்கிறது. இது டிரினிட்டி என்று அழைக்கப்படுகிறது. மக்களைப்பொறுத்தவரை 3 நபர்களைக் கொண்டிருப்பது ஒருவரைப் புரிந்துகொள்வதுகடினம். இதே போன்ற...\nகடவுளின் அன்பு அதிகாரம் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி...\nநீங்கள் இயேசுவைப் பின்பற்றுபவர்களாக இருப்பதை மற்றவர்களுக்குக் காட்டும்படி \"வெளிப்புற அடையாளமாக\" ஞானஸ்நானம் உள்ளது. முழுக்கு ஞானஸ்தானம் செயல்முறை என்பது எளிய முறை. நீங்கள் நின்று, அமர்ந்து அல்லது...\nநீங்கள் வாசித்தபடியே, கடவுள் தம் ஒரே மகனை பூமிக்கு அனுப்பி, மனிதனாக வாழ்வதற்குத்தீர்மானித்தார். இயேசு கிறிஸ்து (அதாவது கிங் அல்லது மேசியா என்று அழைக்கப்படுகிறார்)இஸ்ரவேலில் 2000 ஆண்டுகளுக்கு...\nஇயேசு ஏன் \"தேவ குமாரன்\" என்று அழைக்கப்படுகிறார் இயேசு தாமே தேவனுடைய குமாரன் என்று சொன்னார்:\"அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள்; அதற்கு...\nநீங்கள் ஒரு கிறிஸ்தவராகிவிட்டால், ஒரு உள்ளூர் தேவாலயத்திற்கு வருகை தருவது அறிவுறுத்தப்படுகிறது. எந்த தேவாலயமும் இல்லை என்றால், நீங்கள் மற்ற கிறிஸ்தவர்களை கண்டுபிடித்து ஒரு தேவாலயத்தை ஆரம்பிக்க...\n© 2019 ஒரு வாரத்தை நினைத்துக்கொள்\nசிறந்த அனுபவத்திற்காக குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக நினைப்போம்.OK", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/05/blog-post_80.html", "date_download": "2019-06-26T17:00:18Z", "digest": "sha1:4QJERIBWVOKNWAOI5ZCEVMV6SQQCU5AV", "length": 36523, "nlines": 726, "source_domain": "www.asiriyar.net", "title": "நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளுக்கு கிடைக்கும் வெகுமதியை தனி உண்டியலில் இட்டு அதை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியை ஜெயமேரி.. - Asiriyar.Net", "raw_content": "\nநாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளுக்கு கிடைக்கும் வெகுமதியை தனி உண்டியலில் இட்டு அதை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியை ஜெயமேரி..\nமாதா,பிதா,குரு,தெய்வம் என்ற வரிசையில் ஆசிரியரும் சிறப்பிடம் பெறுகிறார்கள்.பெரும்பாலும் மாணவர்கள் தங்களது ரோல்மாடலாக பள்ளி ஆசிரியரையே எடுத்துக் கொள்வார்கள்.இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களில் ஒரு சிலர் சமூக பணியிலும் ஈடுபடுகின்றனர்.\nஅந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள க.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை ஜெயமேரி பேச்சாளராக,எழுத்தாளராக திகழ்கிறார்.தனது சொந்த செலவில் பள்ளிக்கு தேவையான மைக்,ஸ்பீக்கர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி வருகிறார்.இவர் நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளுக்கு கிடைக்கும் வெகுமதியை தனி உண்டியலில் இட்டு அதை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உதவி ���ெய்து வருகிறார்.\nஇது குறித்து ஆசிரியை ஜெயமேரி கூறியதாவது: நீ எதை எண்ணுகிறாயோ அதாகவே ஆகிறாய்... என்ற வாக்கு பலித்தது என் வாழ்க்கையில். முதன் முதலில் 19.10.2004 அன்று ஆசிரியப் பணியில் சிவகங்கை மாவட்டத்தில் சேர்ந்தேன்.பின்னர் சிங்கம்புணரி ஒன்றியம் உலகினிப் பட்டியில் சில காலம் பணிபுரிந்தேன். அதன் பின் அருப்புக்கோட்டை ஒன்றியத்திலும் பணிபுரிந்தேன் .பின்னர் சூலக்கரை பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று அங்கிருந்து 2012 ல் பணி மாறுதலில் ஊ.ஒ.தொ.பள்ளி, க.மடத்துப்பட்டி\nபள்ளியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியராக என் பணியை தொடர்ந்து வருகிறேன்.தொடர்ந்து என் பணியில் ஒவ்வொரு நாளும், புதிய புதிய அனுபவங்கள்.குழந்தைகள் பட்டாம் பூச்சிகளாய் ,என்னை பரவசப் படுத்தினார்கள்.\nவாழ்க்கையில் ஏதோ ஒரு திருப்பு முனை ஒவ்வொருவருக்கும் நிகழும் அல்லவா எனக்கும் கூட அந்த வாய்ப்பு வந்தது. தின மலரில் என் பார்வை பகுதிக்கு ஒரு கட்டுரை எழுதினேன். ஒரு மாதம் கழித்து என் கட்டுரை வந்து இருந்தது. வாழ்வின் ஆகப் பெரிய சந்தோசம்.கரும்பு தின்னக் கூலி போல சன்மானமாக பரிசுத் தொகையும் கூடவே.முதன் முதலான நிகழ்வை எப்போதும் மறக்காத வண்ணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்.கல்லூரிக்கு சேர்வதற்கு கட்டணம் தேவைப்பட்ட மாணவிக்கு அந்த தொகையை கொடுத்தேன்.அவள் கண்களில் தெரிந்த ஒளி என்னை நிச்சயமாக ஏதோ செய்தது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணமும்,அதன் மூலமாக கிடைக்கும் சன்மானத்தை இந்த சமூகத்திற்கு ஏதாவது பண்ண வேண்டும் என்ற இலட்சியம் ஏற்பட்டது.\nதினமலர் உண்டியல் என்று போட்டு வைத்தேன்.சன்மானங்களை அதில் போட்டு வைத்தேன்.\nஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு அறம் செய்ய வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துக் கொண்டேன்.என் வகுப்பறைக்கு வேண்டிய தேவைகளையும் என்னால் நிறைவு செய்ய முடிந்தது.பள்ளியின் தண்டவாள பெல்லை மாற்றணும் என்ற சிந்தனை மின்சார மணியாக உருவெடுத்தது. அடுத்த மாதம் என் பள்ளிக்கு அருகில் உள்ள நூலகத்திற்கு புரவலராக என்னை இணைத்துக் கொண்டேன்.எழுதாத கரும் பலகைகளுக்கு வண்ணமடிக்க, வீட்டுப் பாட நோட்டுகள் வாங்கிக் கொடுக்க, எழுது பொருட்கள் என பள்ளியின் தேவைகள்,மாணவர்களின் தேவைகளை என் எழுத்துகளால் நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது.\nஉண்டு உறைவிடப் பள்ளி பயிற்சி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கச் சென்ற போது அந்த ஆசிரியர்கள்தாய்,தந்தை இல்லாத குழந்தைகள் பற்றி சொன்ன தகவல்கள் இதயத்தைப் பிசைந்த து.கூடுதலாக இன்னும் சில பத்திரிகைகள், புத்தகங்கள் எழுத ஆரம்பித்தேன்.அடுத்த மாதம் அருகே உள்ள உண்டு உறைவிடப் பள்ளி க்கு சென்ற போது அந்த மழலைகளின் சந்தோசத்தைப் பார்க்கும் போது மனம் நெகிழ்ந்தேன்.\nதொடர்ந்து 5வருடங்களாக ஒன்றிய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சி யில் முதலிடம் என் பள்ளி குழந்தைகள், சர்வ சிக்சா அபியான் நடத்தும் ஓவிய ,பேச்சு போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம், சுட்டி விகடன், செல்லமே இதழ்களில் என் பிள்ளைகளின் படைப்புகள் என கலக்கல்கள்.எப்போது நம் பணியை அங்கீகாரத்தை எதிர் நோக்காமல் ,மன நிறைவுடன் செய்கிறோமோ அப்போது அது அழகாகிறது என்பதை உணரத் தொடங்கினேன்.\nஆசிரியப்பணி பிழைப்பு அல்ல.இறைவனின் அழைப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன். இயலாக் குழந்தைகளும், மெல்ல மலரும் மொட்டுகளுமே என்னைக் கவர்ந்தார்கள்.மாதம் ஒரு பழம் திட்டம் படி, பழங்களோடு பாசத்தையும் பகிர்ந்து கொள்வோம் வகுப்பறைகளில்.\nகணக்கு தெரியலேன்னா பயப்படாதடா ..டீச்சர்கிட்ட நிறைய தடவை கேக்கலாம்.சொல்லி தருவாங்க என்ற என் செல்லங்களின் உரையாடல்கள்,அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை உணர்த்துவதாக நினைத்துக் கொள்வேன்.ஊக்குவிக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர், என் சக ஆசிரியர்கள் இவர்கள் அனைவருமே எனக்கான கூடுதல் பலமென நம்புகிறேன். வீட்டுச் சூழலும் எனக்கான மற்றுமொரு பலமாக.இந்த அனைவரின் ஆதரவோடு\nதமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதும், பத்தாயிரம் ரூபாயும் கிடைத்தது.பள்ளியின் வழிபாட்டு கூட்டத்தில் திருக்குறள், பொன் மொழி, செய்திகள் வாசிக்க, விழாக்கள் கொண்டாட மைக் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. கடையில் விசாரித்த போது\nமைக் ,ஆம்ப்ளிபயர்,ஸ்பீக்கர்ஸ் என மதிப்பீட்டுத் தொகை பதினெட்டாயிரம் மதிப்பீடு ஆனது.\nகனவு ஆசிரியர் தொகைபத்தாயிரமும், தினமலர் உண்டியல் தொகையும் கை கொடுத்தது.\nகனவு ஆசிரியர் விருதுகளை வழங்கி விட்டு கல்வி அமைச்சர் மேடையை விட்டு இறங்க, சார் ஒரு நிமிடம் என்ற என்னை, சொல்லுங்கம்மா என்றதும்,\nகாலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளி களில் கொண்டு வர ஆவன செய்ய வேண்டும்.என் பிள்ளைகள் காலையில் சாப்பிட்டு வருவதில்லை என்று கூறவும், நிச்சயமாக மா...என்று கூறிச் சென்ற போது, பசித்த என் பிள்ளைகள் வயிறு நிரம்பும் இனி காலையிலும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது.\nஅது வரை வகுப்பறையில் காலையில் பிஸ்கட்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.எதுவும் எளிதல்ல.ஆனால் எல்லாமே சாத்தியம் தான்.\nநவம்பர் மாத கஜா புயலுக்கு நிவாரணப் பணிக்கு ஈத்துவக்கும் இன்பம் கட்டுரை கரம் கொடுத்தது.\nபரதம், பாட்டு பயிற்சி வகுப்புகள், ஓவிய வகுப்புகள் , கணினி வகுப்பறை , புதிய கற்றல் கற்பித்தல் முறைகளின் மாதிரிப் பள்ளியாக திகழ்கிறது எங்கள் பள்ளி.\nஇந்தக் காட்டில் எல்லா மூங்கில்களும் புல்லாங் குழல்களே...\nஅரசுப் பள்ளிகளை அசத்தும் பள்ளிகளாக மாற்ற இயலும்.நிச்சயமாக அனைவரும் மனது வைத்தால் என்றார் புன்முறுவலோடு.\nஇவர் பெற்ற பெற்ற விருதுகள்:\n2017ல் திருநெல்வேலி லயன்ஸ் கிளப் விருது,\nசிவகாசி லயன்ஸ் கிளப் விருது,\nகல்வியாளர் சங்கமம் வழங்கிய அசத்தல் ஆசிரியர் விருது.\n2018 ஜீலை கனவு ஆசிரியர் விருது.\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது.\nஎட்டயபுர பாரதி பிறந்த நாள் விழாவில் இளந்தமிழர் பேரவை சார்பாக இளம் பேச்சாளர் விருது.\nஇவர் புதிய பாடத் திட்ட பயிற்சி மாநில கருத்தாளராகவும்\nவிருது நகர் மாவட்ட கருத்தாளராகவும்\nஒன்றியக் கருத்தாளராகவும் செயல்பட்டு வருகிறார்.\nமேலும் தின மலர் நடத்திய ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்வில் தன்னம்பிக்கை பேச்சாளராகவும்,\nகுழந்தைகளுக்கான பத்திரிகை ஒன்றில் எழுத்தாளராகவும்\nமதுரைப் பண்பலை வானொலியில் தன்னம்பிக்கை உரை,\nபட்டி மன்ற பேச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார்..இத்தகைய பன்முகத் திறன் கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை ஜெயமேரியை கல்வி அதிகாரிகள்,சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nஅரசு பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் - புத...\nஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிக...\nபள்ளி திறக்கும் நாள் அன்றே உறுதி.\nபள்ளி திறப்பை தள்ளிவைக்க தமிழக அரசு பிடிவாதம்\nமுப்பருவ பாட முறை, 9ம் வகுப்புக்கு ரத்து\nஆசிரியர்கள் மீதானஒழுங்கு நடவடிக்கையை ரத்து - ஆசிர...\nபயோ மெட்ரிக் முறை ஜூன் 3ம் தேதி முதல் அமலுக்கு வரு...\nடெட் தேர்வு நுழைவுச்சீட்டு: தரவிறக்கம் செய்ய வழிமு...\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கை: ஆகஸ்டில் வெளியிட மா...\nஇலவச கல்வி திட்டத்தை அறிவித்தார் எம்.பி. பாரிவேந்த...\nஆசிரியை சாலைகலாவள்ளியின் இனிய குரலில் முதல் வகுப்ப...\nTET 2019 தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்...\nபருவம் 1, வகுப்பு 4 பாடம்-1, கடின வார்த்தைகள் தொகு...\nபருவம் 1, வகுப்பு 2 பாடம்-1, கடின வார்த்தைகள் தொக...\nபருவம் 1, வகுப்பு 3, தமிழ், பாடம்-1,புத்தகப் பயிற்...\nபருவம் 1, வகுப்பு 3, சமூக அறிவியல், பாடம்-1,புத்தக...\nமாநில அளவில் புதிய புத்தகங்களுக்கு QR Code & E-Con...\nபள்ளி திறப்பு நாளில் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களு...\nபள்ளிகளுக்கு ஸ்‌மா‌ர்ட் போன், பைக் கொண்டுவர மாணவர்...\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் இல் அலை...\nஇடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி மையங்களுக்கு பதிவிற...\nநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 20 சதவீ...\nஅரசுப் பள்ளிகளை 3ம் தேதி திறக்க வேண்டும்: கல்வித்த...\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பி.இ.ஓ., நியமனம்\nபள்ளி திறப்பு நாளில் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களு...\nமாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் ஆசிரியர் பணியிட ...\nபிரீமியம் செலுத்தும் அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு ம...\nFLASH NEWS :- G.O. 82 | நடுநிலை பள்ளி தலைமை ஆசிரிய...\nDEE - அனைத்து வகைப் பள்ளிகளும் ஜூன் 3ம் தேதி திறப்...\nTNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்...\nDSE - BT TO PG பதவி உயர்வு விபரம் கோரி இணை இயக்க...\n1564 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இரத்து\nFlash News ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரி...\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ப...\nஎன்ன பாவம் செய்தார்கள் ��டைநிலை ஆசிரியர்கள்\nஅரசு தேர்வு துறைக்கு ஜூனில் புதிய இயக்குநர்\nஅங்கன்வாடியில் எல்.கே.ஜி., ஆசிரியர்கள் இடமாற்றம்\nஉண்மைத்தன்மை இல்லை என்று காரணம் கூறி தேர்வுநிலை , ...\nஇனிமேல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுத்தேர்வு\nபுதிய பாடத்திட்டத்தில் எல்லாம் தலைகீழ்\nஅரசுப்பள்ளிகளும் அசத்தலாம் - தலைநிமிர வைத்த தலைமைய...\nFLASH NEWS :- கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளியானது ...\nபட்டப்படிப்பு சான்றிதழ்களில் க்யூஆர் குறியீடு : போ...\nஅரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த மாணவர்கள்,...\nசிறப்புக் குழந்தைகளின் கல்வி உரிமைகள்\nமாணவர் சேர்க்கை அதிகரிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவ...\nLG& UKG பணியமர்த்தப்படும் ஆசிரியர்களில் மூத்தோர், ...\nFLASH NEWS :- ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளி...\nமீண்டும் போராடுவோம் 'ஜாக்டோ ஜியோ'\nஅடிப்படை விதிகள் அறிவோம் - FA(a) & FA(b) செயல்பாட்...\nஇன்றும், நாளையும் வெயில் எகிறும்\nசதுரங்கம் விளையாடுவதால் மாணவர்களுக்கு ஏற்படும் நன்...\nTNPSC குரூப்-2 மற்றும் 2-ஏ தேர்வுஉள்ளிட்ட பல்வேறு ...\n3 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்த...\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து ஒதுக்...\nB.Lit & D.T.Ed படித்தால் ஊக்க ஊதியம் உண்டா\nமாணவர்களுக்கு புதிய பாட புத்தகம், ஆசிரியர்களுக்கு ...\nபள்ளி திறக்கும் நாளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக...\nஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போன...\nஉபரி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு\nமாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க சில குறிப்புகள்\nகல்வியும், தனித்திறன் பயிற்சியும் தரும் ஆசிரியர்\nTNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு அறிவிப்பு 2019...\nமுகநூல் எழுத்தாளர்களுக்குப் புதுவரவு இதழ் விருது ப...\nகாஞ்சி முத்தமிழ்ச் சங்கம் அப்துல்கலாம் விருது பெற ...\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மேலும் தள்ளிப்போக ...\nஅடிப்படை விதிகள் அறிவோம் - பள்ளிகளில் SG, BT, PG, ...\nRTI - 2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முத...\nஅரசுப் பள்ளியில் படித்தவர்களே இன்றைக்கு சந்திராயன...\nகற்றல் விளைவுகள் அடிப்படையில் பாடத் திட்ட வரைவு\nஅடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நீட் கட்டாயம்\nதமிழக அரசின் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் பள்ள...\nஅரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி ஆசி...\n3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nதபால் ஓட்டுகள் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சிக்கு...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/36012-bancroft-recounts-bairstow-s-weird-headbutt-greeting.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T15:46:15Z", "digest": "sha1:FOCTAEVNCZXSSN7ELZOKZYFWKRUFBAWA", "length": 10670, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் ஒரு ’பார்’ மோதல்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கை! | Bancroft Recounts Bairstow's 'Weird' Headbutt Greeting", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nமீண்டும் ஒரு ’பார்’ மோதல்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கை\nமதுக் கூடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை, இங்கிலாந்து வீரர் தலையால் முட்டிய விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில், கிரிக்கெட் வீரர்கள் மதுபான விடுதிக்கு சென்றுள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பான்கிராஃப்டை, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர், ஜானி பேர்ஸ்டோவ் தலையால் முட்டினாராம். இது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது.\nஇதுபற்றி பான்கிராஃப்டிடம் கேட்டபோது, ’மதுபானக் கூடத்தில் ஜானியுடன் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு கை கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன். அவர் தலையால் முட்டி எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இது வித்தியாசமாக இருந்தது. பிறகும் நாங்கள் நன்றாக பேசிக்கொண்டு இருந்தோம். வேறொன்றுமில்லை’ என்றார்.\nபேர்ஸ்டோவ் க��றும்போது, ‘மதுக் கூடத்தில் பான்கிராஃப்டும் நானும் மகிழ்ச்சியாக அந்த பொழுதைக் கழித்தோம். எங்களுக்குள் எந்த பகை உணர்ச்சியும் இல்லை. இதை மறுநாள் நடந்த போட்டியிலேயே பார்த்திருக்க முடியும். இதை மீடியா பெரிதுபடுத்திவிட்டது’ என்றார்.\nஇதுபற்றி இங்கிலாந்து பயிற்சியாளர் டிரேவோர் பேலிஸ், களத்துக்கு வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கோபமாக எச்சரிக்கை செய்துள்ளார்.\nஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மதுக்கூடத்தில் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு ’பார்’ சண்டை இங்கிலாந்து அணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரதமர் என்பதை மறந்துவிட்டாரா மோடி\nவெற்றிக்கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\n“இந்த உலகக் கோப்பை எங்களுடையது” - ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்\nதாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ\n“எல்நினோ தாக்கம் இருக்காது” - ஆஸ்திரேலியா வானிலை மையம்\n' பீட்டர்சன் விமர்சனத்துக்கு இங்கிலாந்து கேப்டன் பதிலடி \nஇந்திய அணியை தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல - ஷகிப் அல் ஹசன்\nதொழிட்நுட்பத்தால் கலகலக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் \nகாயத்தில் இருந்து மீண்டார் புவனேஷ்வர் குமார் - 'நெட் பிராக்டிஸ்' வீடியோ\nமுதல் அணியாக உலகக் கோப்பை அரையிறுதியில் இடம் பிடித்தது ஆஸ்திரேலியா \nRelated Tags : ஆஸ்திரேலியா , கிரிக்கெட் , பான்கிராஃப்ட் , பேர்ஸ்டோவ் , இங்கிலாந்து , Bancroft , Bairstow , Cricket , Australia\nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்ட���க்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் என்பதை மறந்துவிட்டாரா மோடி\nவெற்றிக்கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61943-india-pakistan-match-like-war-virender-sehwag.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T16:39:37Z", "digest": "sha1:C33ACCMFBHUJIIEBNH63DN4PFKSU72KG", "length": 8705, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போர் போன்றதுதான்: ஷேவாக் | India, Pakistan Match Like War: Virender Sehwag", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஇந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போர் போன்றதுதான்: ஷேவாக்\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுவது போர் போன்றது தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் தெரிவித்தார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று கூறப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் கிடம், இதுபற்றி கேட்டபோது, ‘ இரண்டு விஷயங்கள் பற்றி அதிக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nபாகிஸ்தானுடன் நாம் போர் (விளையாட்டு மூலம்) புரிய வேண்டுமா, வேண்டாமா. மற்றொன்று, நாட்டு நலனுக்கு எது முக்கியமோ, அதை செய்ய வேண்டும் என்பது. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுவது என்பது கிட்டத்தட்ட ஒரு போர் போன்றதுதான். அதில் நாம் வெற்றி பெற வேண்டும். தோற்கக்கூடாது’ என்று கூறினார்.\nசிறுமியின் உயிரை பறித்த பழைய பிரியாணி: வேலூர் அருகே சோகம்\nபள்ளிவாசல் அருகே ‌வரிசையில் நின்று வாக்குசேகரித்த அரசியல் கட்சியினர��\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\n“இந்த உலகக் கோப்பை எங்களுடையது” - ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்\nடாஸ் வென்றது நியூஸிலாந்து : பாகிஸ்தான் முதல் பவுலிங்\nநியூஸிலாந்து-பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\nதாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ\n“எல்நினோ தாக்கம் இருக்காது” - ஆஸ்திரேலியா வானிலை மையம்\nஇந்திய அணியை தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல - ஷகிப் அல் ஹசன்\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமியின் உயிரை பறித்த பழைய பிரியாணி: வேலூர் அருகே சோகம்\nபள்ளிவாசல் அருகே ‌வரிசையில் நின்று வாக்குசேகரித்த அரசியல் கட்சியினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/41917-dried-nettles-without-harvesting.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T16:30:40Z", "digest": "sha1:G5ZTYVQMC4ZOHI7JKLMEPCY2RBJT4QXF", "length": 8349, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அறுவடை செய்யாமல் காய்ந்து வரும் நெற்கதிர்கள் | Dried nettles without harvesting", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஅறுவடை செய்யாமல் காய்ந்து வரும் நெற்கதிர்கள்\nகூலியாட்கள் இல்லாததால் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nசேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார கிராமங்களில் நெல் அறுவடை செய்ய தொழிலாளர்கள் கிடைக்காததால் நெற்கதிர்கள் வயலிலேயே காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nகடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நெற்பயிர்கள் நல்ல விளைச்சல் கொடுத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நெல் அறுவடை செய்வதற்கு கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் ஒன்றிணைந்து இயந்திரத்தை கொண்டு நெல் அறுவடையை தொடங்கியுள்ளனர். இதனால், செலவு அதிகமானாலும், விளைந்த நெல்லை அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இயந்திரத்தைக் கொண்டு அறுவடை பணிகளை துவக்கியுள்ளனர். இந்தநிலை நீடித்தால் குறைந்தளவு நிலம் வைத்துள்ள விவசாயிகள், தங்களது விளை நிலங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்படுவர் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nநேபாளத்தில் பயணிகள் விமான விபத்து\nகாட்டுத்தீயில் சிக்கிய புதுமணத் தம்பதி: சோகத்தில் முடிந்த ட்ரெக்கிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nகஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நிவாரணமின்றி தவிக்கும் விவசாயிகள்..\nவீடு வீடாகச் சென்று குடிநீர் வழங்கும் விவசாயி\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: கைதான 5 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்\nமகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை\nசேலத்தில் அடுத்தடுத்து 2 தொழிலதிபர்கள் கடத்தல்\n“38 ஆண்டுகள் போராடியும் மின்சாரம் கிடைக்கவில்லை” - அமைச்சர் முன்பு தற்கொலைக்கு முயன்ற விவசாயி\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக மனிதச்சங்கிலிப் போராட்டம் : காவல்துறை நிபந்தனை\nவிவசாயி தற்கொலை : கடன் நெருக்கடியே காரணம் எனப் புகார்\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த ந���யூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநேபாளத்தில் பயணிகள் விமான விபத்து\nகாட்டுத்தீயில் சிக்கிய புதுமணத் தம்பதி: சோகத்தில் முடிந்த ட்ரெக்கிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/152922-mohanlalprithvirajs-political-thriller-lucifer-trailer-out", "date_download": "2019-06-26T16:43:15Z", "digest": "sha1:CMNZEXOFI6ESWBIJN3QWCM3ORJFG2AVA", "length": 5590, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்துக்களில் ராவணன், இஸ்லாமில் இப்ளீஸ், கிறுத்துவத்தில்... - மோகன்லாலின் அரசியல் அதிரடி 'லூசிஃபர்'!", "raw_content": "\nஇந்துக்களில் ராவணன், இஸ்லாமில் இப்ளீஸ், கிறுத்துவத்தில்... - மோகன்லாலின் அரசியல் அதிரடி 'லூசிஃபர்'\nஇந்துக்களில் ராவணன், இஸ்லாமில் இப்ளீஸ், கிறுத்துவத்தில்... - மோகன்லாலின் அரசியல் அதிரடி 'லூசிஃபர்'\nமலையாளத் திரையுலகில் முக்கியத் திரைப்படமாகக் கருதப்படும் `லூசிஃபர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.\nநடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இப்படத்தில் மல்லுவுட்டின் டாப்ஸ்டார் மோகன்லால், மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய், கலாபவன் சஜோன், ஜான் விஜய் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்டீபன் நெடும்பல்லி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மோகன் லால். இவருக்கு வில்லனாக விவேக் ஓப்ராய் நடித்துள்ளார்.\nமுரளி கோபி கதை, திரைக்கதை எழுதியுள்ள இதற்கு தீபக் தேவ் இசையமைக்கிறார், சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், சம்ஜித் முஹமத் படத்தொகுப்பு செய்கிறார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார் ஸ்டன்ட் சில்வா. அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் இந்தத் தேர்தல் சீசனுக்கு ஒரு விருந்தாய் அமையவுள்ளது. உலகம் முழுவதும் மார்ச் 28 ம் தேதியன்று வெளியாகவுள்ள இந்தப் படம், மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/women/155398-serial-actress-krithika-share-her-serial-experience", "date_download": "2019-06-26T16:57:25Z", "digest": "sha1:YRP4TJM3X747SGXEXWBX7UVEUA5KALZH", "length": 6181, "nlines": 90, "source_domain": "cinema.vikatan.com", "title": "``நான் பேயா மாறிட்டா என் பொண்ணுக்கு சந்தோஷம்'' - `தேவதையைக் கண்டேன்' கிருத்திகா", "raw_content": "\n``நான் பேயா மாறிட்டா என் பொண்ணுக்கு சந்தோஷம்'' - `தேவதையைக் கண்டேன்' கிருத்திகா\n``நான் பேயா மாறிட்டா என் பொண்ணுக்கு சந்தோஷம்'' - `தேவதையைக் கண்டேன்' கிருத்திகா\nஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `தேவதையைக் கண்டேன்' சீரியலில் கதாநாயகி சியாமளா விலக, அந்தக் கதாபாத்திரத்துக்கு `பூவே பூச்சுடவா' கிருத்திகா என்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்து கிருத்திகாவிடம் பேசினோம்.\n``ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் கதாநாயகியாக அறிமுகமாகிற முதல் சீரியல் இது. `பூவே பூச்சூடவா' சீரியல்ல ரசிகர்களின் மனதில் ஹோம்லி லுக்கால இடம்பிடிச்சேன். `தேவதையைக் கண்டேன்' சீரியல்ல `நல்லம்மா', `லஷ்மி'னு ரெண்டு கதாபாத்திரங்கள் பண்றேன். இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருந்த சியாமளா திடீர்னு விலகிட்டாங்க. அந்தக் கதாபாத்திரத்துக்கு ஆள் தேடிட்டு இருக்கும்போதுதான் சீரியல் புரொடியூசர் என்னை ரெஃபர் பண்ணிருக்காங்க. டைரக்டர் என்கிட்ட கேட்டதும் தயக்கமே இல்லாமல் உடனே ஓ.கே சொல்லிட்டேன்.\nமுன் ஜென்ம வாழ்க்கைக்கும் தற்போதைய வாழ்க்கைக்கும் இடைப்பட்டதுதான் என்னுடைய கதாபாத்திரம் என்பதால் கொஞ்சம் சவாலான கேரக்டராகதான் இருக்குது. முக பாவனைகளுக்காக நிறைய மெனக்கெடுறேன். பேய் மாதிரி நடிக்கப் போகிறோமே மக்கள் ஏத்துப்பாங்களானு ஆரம்பத்துல ஒரு சந்தேகம் இருந்துச்சு. ஆனால், சில எபிசோடுகளிலேயே பாசிட்டிவ் கமென்ட்ஸ் வர ஆரம்பிச்சுருக்கு. இப்போ ரெண்டு சீரியல்களில் பிஸி. பொண்ணுக்கு ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்கிறதுனால ஷூட்டிங்குக்கு பொண்ணையும் கூட்டிட்டு போயிடுறேன். முன் ஜென்ம கதாபாத்திரம் நடிக்கும்போது ``மம்மி பேயா மாறிட்டாங்க'னு என் பொண்ணு சந்தோஷத்துல என்னை கலாய்ச்சுட்டு இருப்பா. அவளோட கமென்ட் எனக்கு உற்சாகத்தைத் தருது'' என்றார் கிருத்திகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/elephant-heard-chasing-work-stopped-inviting-the-new-born/", "date_download": "2019-06-26T17:10:19Z", "digest": "sha1:RI4UMEAFQI6ZS5TFIDGJV4W4HKEQIK7G", "length": 15336, "nlines": 226, "source_domain": "hosuronline.com", "title": "Elephant heard chasing work stopped inviting the new born!!!", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nபுதன்கிழமை, ஜூன் 26, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 8, 2016\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, அக்டோபர் 20, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/9399?page=1", "date_download": "2019-06-26T16:34:14Z", "digest": "sha1:BI6SQOGZBGVGDKU534TCWNUVEY4JEH7B", "length": 5848, "nlines": 72, "source_domain": "mentamil.com", "title": "கன‌மழை | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்க���ுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை - தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மழை \nவலுப்பெறும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை\nதமிழகத்தை நெருங்கும் \"கஜா புயல்\"- பாதிப்புகள் என்ன\n\"லூபன் புயல்\" தமிழகத்திற்கு மழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/tag/william-blum/", "date_download": "2019-06-26T16:11:57Z", "digest": "sha1:QSZXU6OORSI3QP7NDDULYGE4D2CLF7G6", "length": 6646, "nlines": 42, "source_domain": "puththakam.wordpress.com", "title": "William Blum | புத்தகம்", "raw_content": "\nby J S ஞானசேகர்\nவிமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி————————————————புத்தகம் : Rogue State (A guide to the World’s only Superpower)ஆசிரியர் : William Blumமொழி : ஆங்கிலம்விலை : 475 INRபக்கங்கள் : 394சிறப்பு : பின் லேடன் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகம். Amazon தளத்தின்… Continue reading →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Amartya Sen Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jean Drèze Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan V.S.Ramachandran Willa Muir William Blum Zia Haider Rahman Zia Mody அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆதிரையார் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கந்தர்வன் கயல்விழி கல்கி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி கோ.ரகுபதி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சி.இளங்கோ சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சுந்தர ராமசாமி சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தக‌ழி சிவசங்கரப் பிள்ளை தமிழ்மகன் தாழை மதியவன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் ப. திருமலை பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெ.மணியரசன் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-we-thought-4-seamers-would-be-enough-says-captain-kohli-012543.html", "date_download": "2019-06-26T16:02:16Z", "digest": "sha1:MLTTANOKEDPBUVCIOHVXG2J3DQDQGVKZ", "length": 17163, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஜடேஜாவா? அவரை பற்றி யோசிக்கவே இல்லை.. தோல்விக்கு பின் ரசிக��்களை கடுப்பேற்றிய கோலி | India vs Australia : We thought 4 seamers would be enough says Captain Kohli - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n அவரை பற்றி யோசிக்கவே இல்லை.. தோல்விக்கு பின் ரசிகர்களை கடுப்பேற்றிய கோலி\n அவரை பற்றி யோசிக்கவே இல்லை.. தோல்விக்கு பின் ரசிகர்களை கடுப்பேற்றிய கோலி\nபெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.\nஇந்த போட்டியில் இந்தியா ஒரு முழு நேர சுழற் பந்துவீச்சாளரை கூட தேர்வு செய்யவில்லை.\nதோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படும் நிலையில், கோலியின் பேச்சு மேலும் ரசிகர்களை கோபமூட்டும் வகையில் அமைந்துள்ளது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த புதிய பெர்த் மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்பட்டது. ஆஸ்திரேலிய அணி இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய அதே 3 வேகம் + 1 சுழல் பந்துவீச்சு கூட்டணியை களம் இறக்கியது.\nநான்கு வேகம், சுழல் இல்லை\nமாறாக இந்தியா நான்கு வேகப் பந்துவீச்சாளர்களோடு, ஒரு முழு நேர சுழற்பந்துவீச்சாளர் கூட இல்லாமல் களம் இறங்கியது. இந்திய அணி இப்படி முழு நேர சுழற் பந்துவீச்சாளர் இல்லாமல் களம் இறங்குவது வரலாற்றில் இது மூன்றாவது முறையாகும்.\nஇப்படி \"வேற மாதிரி\" யோசித்த இந்தியா இந்த டெஸ்டில் சரியாக அடி வாங்கியது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் லியோன் முதல் இன்னிங்க்ஸில் 5, இரண்டாம் இன்னிங்க்ஸில் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியில் ஹனுமா விஹாரி மட்டுமே சுழற் பந்து வீசினார். பகுதி நேர பந்துவீச்சாளரான இவரது சுழல் பெரிதாக எடுபடவில்லை. முதல் இன்னிங்க்ஸில் மட்டும் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.\nஜடேஜா பற்றி யோசிக்கவே இல்லை\nஹனுமா விஹாரியை அணியில் சேர்த்ததற்கு பதில் ஜடேஜாவை சேர்த்து இருக்கலாம். தோல்விக்கு முழு நேர சுழற் பந்துவீச்சாளர் இல்லாததே காரணம் என கூறப்பட்டது. இந்த போட்டியின் தோல்விக்கு பின்னர் கோலி பேட்டி அளித்தார். அப்போது, \"நாங்கள் இந்த பிட்ச்சை பார்த்த போது ஜடேஜாவை பற்றி யோசிக்கவே இல்லை. நான்கு வேகம் மட்டும் போதும் என நினைத்தோம். நாங்கள் உண்மையாகவே சுழல் பந்து வாய்ப்பு பற்றி யோசிக்கவே இல்லை\" எனக் கூறினார்.\nகோலி நாங்கள் சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்யாம��் தவறு செய்து விட்டோம் என கூறி இருந்தால் கூட ரசிகர்கள் சற்று அமைதியாக இருந்திருப்பார்கள். ஆனால், முன்னணி பந்துவீச்சாளரான ஜடேஜாவை நாங்கள் யோசிக்கவே இல்லை எனக் கூறி இருப்பது அவர்களை மேலும் சூடேற்றி உள்ளது.\nமிஸ்டர் கோலி.. என்ன இதெல்லாம்.. இது ஐபிஎல் கிரிக்கெட்.. கிளப் கிரிக்கெட் மாதிரி ஆடுறீங்களே\nகோலி… சொன்னா கேளுங்க… 3வது வீரராக பேட் பண்ணுங்க… அலர்ட் கொடுக்கும் முன்னாள் வீரர்\nகோலிக்கு நடக்க இருந்த பாராட்டு விழா ரத்து… காரணம்.. வீர வணக்கம்… வீரவணக்கம்\nஆமாப்பா… சச்சின், லாராவை விட பெஸ்ட் பிளேயர் கோலி தான்… முன்னாள் கேப்டன் ஓபன் ஸ்டேட்மெண்ட்\nநாங்க நல்லா விளையாண்டோம்… ஜெயிச்சோம்… இந்தியாவை குத்தி காட்டிய ஆரோன் பின்ச்\nராஞ்சி போட்டியில் ராணுவ தொப்பி…ஒருநாள் ஊதியம் நன்கொடை… இந்திய அணிக்கு ஒரு சல்யூட்\nபும்ராவுக்கு ஆண்டிற்கு ரூ. 7 கோடி சம்பளம்… இது தோனிக்கு கூட இப்படி இல்லையே.. \nவந்தாச்சு ஐசிசி ரேங்க்.. கோலி பாருங்க.. வில்லியம்சன் கிட்ட வந்துட்டாரு .. லேதமும் முன்னேற்றம்\nமூணு கேப்டன்களும் வேற மாதிரி.. தோனி, கோலி, ரோஹித் - வித்தியாசம் சொல்லும் தினேஷ் கார்த்திக்\nகேப்டன் விராட் கோலிக்கு தோனியின் அனுபவம் நிச்சயம் தேவை.. அழுத்தம் திருத்தமாக சொன்ன சங்ககாரா\nகோலி சிறந்த கேப்டன்னு சொல்ல மனசு வரலையே ஷேன் வார்னே சுத்தி வளைச்சு சொன்ன பதிலைப் பாருங்க\nரோஹித் (அ) கோலி.. டி20யில் சிறந்த பேட்ஸ்மேன் யார் தெளிவான பதில் சொன்ன ஹர்பஜன் சிங்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n30 min ago இது எங்களோட உலக கோப்பை... அவ்வளவு சீக்கிரம் விட்டு தரமாட்டோம்... இப்படி பொங்குனா கிடைக்குமா\n1 hr ago நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\n1 hr ago கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\n2 hrs ago இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nNews டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெ��ீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\nWORLD CUP 2019: AUS VS ENG அவமானத்திற்கு பதிலடி உலகக் கோப்பையில் மீண்டும் நடக்க போகிறது- வீடியோ\nWORLD CUP 2019: IND VS ENG இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் -வீடியோ\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/india-vs-west-indies-virat-kohli-adds-to-caribbean-woes-with-24th-test-hundred/", "date_download": "2019-06-26T16:12:16Z", "digest": "sha1:TLK36DCTYFPILY7VKBBUSXFI4T4FLCD4", "length": 13098, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: சதம் விளாசிய விராட் கோலி - Sathiyam TV", "raw_content": "\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News Sports வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: ��தம் விளாசிய விராட் கோலி\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: சதம் விளாசிய விராட் கோலி\nராஜ்கோட்: பிரத்வைதே தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அறிமுக வீரர் பிரித்வி ஷா துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மேலும் புஜாரா, கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.\nகேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.\nபோட்டி துவங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதனால் இந்திய அணியின் ரன்வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.\nஇந்நிலையில் மைதானத்திலிருந்த ரசிகர்களின் ஆரவாராத்திற்கிடையே 97வது ரன்னில் பவுண்டரி அடித்த விராட் கோலி சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு இது 24-வது சதமாகும். இதனிடையே மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பாண்ட் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் (84 பந்துகள், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) பிஷூ பந்து வீச்சில் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார்.\nஇதன்பின்னர் ஜடேஜா, விராட் கோலியுடன் கை கோர்த்தார். இந்திய அணி தற்போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 480 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nபள்ளி மாணவிகளை செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டல் : 5 இளைஞர்கள் கைது\nகோல்ஃப் விளையாடும் சச்சின் – வைரல் வீடியோ\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nபுல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nஒரு பக்கெட் பிரியாணிக்கு 20 லிட்டர் தண்ணீர்… – பிரியாணி கடையின் அசத்தல் அறிவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/12/blog-post_84.html", "date_download": "2019-06-26T16:13:00Z", "digest": "sha1:TLT2YHKQPREKMKDX3B6SM655HADAUJT3", "length": 7702, "nlines": 91, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "இரயில் நிலையம் அருகே கிடந்த இளம்பெண்ணின் உடல்: பரிதாப பின்னணி | Gossip News - Yarldeepam", "raw_content": "\nஇரயில் நிலையம் அருகே கிடந்த இளம்பெண்ணின் உடல்: பரிதாப பின்னணி\nகனடாவில் இரயில் நிலையம் அருகே பிணமாக கிடந்த இளம்பெண் அரசு குழந்தைகள் மற்றும் குடும்ப நல அமைப்பின் கண்காணிப்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.\nகனடாவின் Pas பகுதியைச் சேர்ந்த Darcie (15), Winnipegஇலிருந்து 521 கிலோமீற்றர் தொலைவில் பிணமாக கிடந்ததைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.\nபோதைப்பொருள் மற்றும் மதுபானத்திற்கு அடிமையான Darcie அதனால் மிகவும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு நாள் அவளது சகோதரன் இறந்துபோக, அவளது நிலைமை இன்னும் மோசமானது.\nதன்னுடைய தாயின் வீட்டில் தங்கியிருந்த அவளை, அவளது தாயால் சமாளிக்க முடியாமல் போனது.\nஎனவே அவளது தந்தையான Emil Nabess, அவளைத் தன்னுடன் வைத்துக் கொண்டால், அவளை பழைய நிலைமைக்கு மீட்டுக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தார்.\nஆனால் அவளால் அவளது மனப் போராட்டங்களிலிருந்து மீள இயலவில்லை. ஒரு வீட்டுக்கு அடங்காத சிறுமியைப் போல தான் ஆசைப்பட்டதையெல்லாம் செய்ய வேண்டும் என விரும்பி அவ்வப்போது வீட்டை விட்டு ஓட ஆரம்பித்தாள்.\nஅதனால் தனக்கு எந்த பிரச்சினையும் வராது என்றே அவள் எண்ணிக் கொண்டிருந்தாள். கடைசியாக அவளை அரசின் குழந்தைகள் மற்றும் குடு��்ப நல அமைப்பின் கண்காணிப்பில் விட்டார் அவளது தந்தை.\nஅவர்களாவது அவளுக்கு உதவ முடியும் என்று நம்பினார் அவர். ஆனாலும் அவளது பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படவில்லை. ஒவ்வொரு காப்பகமாக மாற்றப்பட்டாள் அவள்.\nஇந்நிலையில் இரயில் நிலையம் ஒன்றின் அருகே அவளது உயிரற்ற உடல் கிடைத்த நிலையில், கடைசி வரை அவளுக்கு தேவைப்பட்ட உதவியை யாராலும் அவளுக்கு கொடுக்க முடியவில்லை என்கிறார் அவளது தந்தை.\nDarcieயின் மரணத்திற்கு என்ன காரணம் என்றோ அல்லது அவள் எப்போது உயிரிழந்தாள் என்றோ பொலிசார் இதுவரையில் தெரிவிக்கவில்லை.\nஆனால் கொலை வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nGossip News - Yarldeepam: இரயில் நிலையம் அருகே கிடந்த இளம்பெண்ணின் உடல்: பரிதாப பின்னணி\nஇரயில் நிலையம் அருகே கிடந்த இளம்பெண்ணின் உடல்: பரிதாப பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/02211948/Kerala-hartal-tomorrow-ProHindutva-outfits-call-for.vpf", "date_download": "2019-06-26T17:04:21Z", "digest": "sha1:LKZYJ4OSAAB7CVG7PQL7PL6ZT4CF52WD", "length": 14325, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kerala hartal tomorrow: Pro-Hindutva outfits call for state-wide bandh after 2 women enter Sabarimala Temple || சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு: நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு: நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு\nசபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசு உறுதியாக இருந்தது.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது.\nஇந்த ந���லையில், கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து (வயது 42), மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் இன்று அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்–மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.\nசபரிமலை கோவிலுக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்துக்கு வெளியே பா.ஜனதாவினர் கண்டன பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. ஊடகத்தினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கொல்லத்தில் நடந்த போராட்டத்திலும் வன்முறை அரங்கேறியது.\nஇந்த நிலையில், சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.\n1. சபரிமலை குறித்து பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nசபரிமலை குறித்து பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.\n2. சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பச்சை பொய்யை பேசுகிறார் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பச்சை பொய்யை பேசுகிறார் என பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.\n3. சபரிமலை பக்தரை தாக்கிய விவகாரத்தில் பா.ஜனதா வேட்பாளருக்கு சிறை\nசபரிமலை பக்தரை தாக்கிய விவகாரத்தில் பா.ஜனதா வேட்பாளர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.\n4. சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீக்கத்துக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டை அணுகுமாறு கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்\nசபரிமலையில் கட்டுப்பாடுகளை நீக்கி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டையே அணுகுமாறு மாநில அரசை அறிவுறுத்தியது.\n5. காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகாஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல��� அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்\n2. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்\n3. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்\n4. பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் ஒருவர் உயிரிழப்பு\n5. தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர்: கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T16:21:55Z", "digest": "sha1:VCQB44ZHDTXT4EWD4LPXMQYQQDGBUUOG", "length": 17635, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "காளிகர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10\nகாளிகர் நடுங்கிக்கொண்டிருந்தார். கர்ணன் அவர் தோளைப்பற்றி “பெருந்தச்சரே, நான் அங்கநாட்டரசனாகிய கர்ணன்” என்றான். அவர் அவன் நெஞ்சை வருடி “பொற்கவசம்… மணிக்குண்டலங்கள். நான் அவற்றை பார்த்தேன்” என்றார். அவருக்குப் பின்னால் மூச்சிரைக்க ஓடிவந்த மாணவர்கள் “நிலையழிந்துவிட்டார், அரசே…” என்றார்கள். கர்ணன் “தாழ்வில்லை… அவர் சற்றே ஓய்வெடுக்கட்டும்” என்றான். “நீங்கள் தெய்வமைந்தன். கதிரவன் எனக்கு இன்று அதை காட்டித்தந்தான். அரசே, சொல்க அடியவன் ஆற்றவேண்டிய பணி என்ன அடியவன் ஆற்றவேண்டிய பணி என்ன” என்றார் காளிகர். கர்ணன் சொல்லெடுப்பதற்குள் மறித்த காளிகர் “நீங்கள் எவரென்று …\nTags: கர்ணன், காளிகர், சம்பாபுரி, சிவதர், விஜயம், ஹரிதர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9\nநீராட்டறையிலிருந்து திரும்புகையில் அங்கநாட்டுப் படைகள் குருக்ஷேத்ரத்தை நோக்கி கிளம்புவதற்கான போர்முரசு மிக அண்மையிலென ஒலிக்கக் கேட்டு கர்ணன் திடுக்கிட்டான். மாளிகைக��கு நேர் கீழே முற்றத்தில் அவ்வோசை எழுவதாகத் தோன்றி அவன் சாளரக்கட்டையைப் பற்றி எட்டிப் பார்த்தான். கீழே இரண்டு தேர்கள் புரவிகள் கட்டப்பட்டு காத்து நின்றிருந்தன. பொறுமையிழந்த புரவிகள் காலுதைத்து உடல்மாற்றிக்கொள்வதனால் தேர்கள் குலுங்கி மணியோசை எழுந்தது. ஏவலர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க சிற்றமைச்சர் பார்த்திபர் கைகளை வீசியபடி ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தார். அப்பால் இரு ஏவலர் ஏதோ பொருட்களுடன் …\nTags: கர்ணன், காளிகர், சிவதர், விஜயம், ஹரிதர்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 63\n[ 3 ] திருவிடத்தின் காடுகள் மாறா இருள் நிறைந்தவை. மயன் அமைத்த அசுரர் மாளிகையின் பெருந்தூண்களென எழுந்த அடிமரங்களின் மேல் சினந்தெழுந்த கொம்புகள் எனத் திமிறிநின்ற கிளைகள்சூடிய பச்சை இலைத்தழைப்பு பிளவிடாக் கூரைவெளியென மூடியிருக்க நிழல்வரைவாகவும் விழியொளியாகவும் மூச்சொலியாகவும் காலரவமாகவுமே மான்களும் மிளாக்களும் காட்டெருதுகளும் அங்கே அறியப்படலாயின. செம்புக்கலம் சிலம்பும் ஒலியாக வால்துடிக்கும் அணில்களும் சிறுமுழவு மீட்டும் ஒலியாக குவிந்து துள்ளும் குழிமுயல்களும் இரும்புரசும் ஒலியாக காட்டு ஆடுகளும் இருள்மடிப்புகளுக்கு அப்பால் இருப்புணர்த்தின. முதலைத் தோலென்றும் யானைக் …\nTags: அனல்வண்ணன், காளி, காளிகர், சண்டன், சுமந்து, ஜைமினி, திருவிடம், பைலன், வைசம்பாயனன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 80\n[ 7 ] அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தில் வடமேற்கு மூலையில் கலிங்கச்சிற்பி காளிகர் தலைமையில் நூற்றெட்டு பெருந்தச்சர்கள் தங்கள் ஆயிரம் மாணவர்களோடு நாற்பத்தெட்டு நாட்கள் இரவும் பகலுமென பணிபுரிந்து பன்னிரு படைக்களத்தை அமைத்து முடித்திருந்தனர். ஒன்றன்மேல் ஒன்று கவிழ்ந்த ஏழு குவைமுகடுகளுடன் இமயமலைச்சாரலில் முதிர்ந்த தேவதாரு மரத்தைப் போன்று வடிவு கொண்டிருந்தது அப்பெருங்கூடம். நான்கு பெருமுற்றங்களும் சுற்றிச்செல்லும் இடைநாழிகளும் கொண்டிருந்தது. கிழக்கு முகப்பில் இரு முரசுமேடைகள் எழுந்திருந்தன. பழுதற்ற வட்ட வடிவமாக அதன் உட்புறம் அமைக்கப்பட்டிருந்தது. நூற்றெட்டு …\nTags: அர்ஜுனன், காளிகர், தருமன், பன்னிரு பகடைக்களம், ராஜசூயம், விதுரர்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70\nபக��தி ஒன்பது : மயனீர் மாளிகை – 7 உண்டாட்டிலிருந்து கிளம்பி தன் மாளிகைமுகப்பில் தேரிறங்கி மஞ்சத்தறை நோக்கி சென்றபோது ஒவ்வொரு அடிக்கும் தன் உடல் எடை கூடிக்கூடி வந்ததைப்போல் உணர்ந்தான் கர்ணன். ஒவ்வொரு படியிலும் நின்று கைப்பிடியை பற்றிக்கொண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். நீண்ட இடைநாழியை கண்டதும் அதன் மறுஎல்லையில் இருந்த தன் அறைவரைக்கும் செல்லமுடியுமா என்று எண்ணி தயங்கினான். இருமுறை குமட்டினான். அவனை தொலைவிலேயே கண்ட சிவதர் சிற்றடிகளுடன் விரைந்து அவனை அணுகி அவனருகே நின்றார். …\nTags: உபநந்த வாசுகி, கர்ணன், காண்டவக்காடு, காளிகர், சத்ரவேள்வி, சிவதர், தட்சகுலம், திரௌபதி, துர்வாசர், ஸ்வேதகவாசுகி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61\nபகுதி எட்டு :நூறிதழ் நகர் 5 விழவுகளில் மானுடர் தெய்வங்களாகின்றனர், தெய்வங்கள் மானுடராகின்றனர். இருளும் மிடிமையும் அச்சமும் சிறுமதியும் பின்கடக்க மானுடர் சிறகெழுந்து களியாடுகிறார்கள். உள்நிறைந்த விண்ணிசையை அணைத்து தெய்வங்கள் தங்கள் கால்களை மண்ணில் வைக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களில் தோள்களால் முட்டிமுட்டி அலைக்கழிக்கப்படும் உடலுடன் அலையொழுக்கில் சிறுநெற்று என சென்றுகொண்டிருந்தபோது கர்ணன் அச்சொற்களை நினைவுகூர்ந்தான். அதைச் சொன்ன சூதன் எவன் என எண்ணக்கூடவில்லை. இதோ என் முன் வந்து நின்று நகைததும்பிச்செல்லும் இக்களிமகன் விண்ணிழிந்தவனா மண்ணுயர்ந்தவனா\nTags: இந்திரப்பிரஸ்தம், கர்ணன், காளிகர், சிவதர்\nஅழியா ஓவியங்கள் -கடலூர் சீனு\nடார்த்தீனியம் - பதட்டமும் விடுபடலும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196575?ref=archive-feed", "date_download": "2019-06-26T16:18:55Z", "digest": "sha1:J6FVKF2U2MQIORSDOCJQVGNIKSH7TOHT", "length": 7168, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை இராணுவத்திற்கு ஏற்படவுள்ள நீண்ட கால ஆபத்து! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை இராணுவத்திற்கு ஏற்படவுள்ள நீண்ட கால ஆபத்து\nஇந்த அரசாங்கத்தின் நடவடிக்கையால் இராணுவத்தினருக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியில் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமாலியில் இருந்து லெப்டினன் கேர்ணல் கலன அமுனுபுரவை எவ்வித விசாரணைகளும் இன்றி இந்நாட்டிற்கு அழைக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினால் இராணுவத்தினருக்கு குறித்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/16-09-sp-1927680012", "date_download": "2019-06-26T16:15:23Z", "digest": "sha1:RFUFDYFE4ZIJ7XMMQ6GKDCKYMFJQKLVT", "length": 9238, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "டிசம்பர்16-09", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு டிசம்பர்16-09-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகோடிக் கைகள் குவிக்கும் நன்றி எழுத்தாளர்: இனியன்\nஆலிவ் இலைகளில் வழியும் ரத்தம் எழுத்தாளர்: சதீஷ்குமார்\nபழசி ராஜா - உரிமையின் போர்க்குரல் எழுத்தாளர்: அன்புத் தென்னரசன்\nஇடைத்தேர்தலில் தமிழகக் கட்சிகள் எழுத்தாளர்: இளைய சுப்பு\nவாழ்க்கை பயணங்கள் நிறைந்தது எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nகாமன்வெல்த்தில் கவிழ்ந்தது தலை எழுத்தாளர்: தேரவாதன்\nதிசம்பர் 24 - தந்தை பெரியார் நினைவு நாள் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர் செய்தியாளர்\nதெலங்கானாவும் புதிய மாநிலக் கோரிக்கைகளும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/students.php", "date_download": "2019-06-26T15:59:12Z", "digest": "sha1:QJNLBIOBAUZUG2RYXO522JEAXDIDIOZ7", "length": 6220, "nlines": 100, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎஸ்.டி.பி.எம். தேர்வு: தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.\nஅதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள...\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா\nதங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்...\nசிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள் ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த...\nதமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா\nஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு\nசுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்...\nதமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. வாழ்க்கை கல்விக்கு வித்திட்ட துன் அமினா தமிழ்ப்பள்ளி\nஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் வாழ்க்கை கல்விக்கும்...\nகுழந்தைகளின் வானம் திறக்கும் நிலாப் பள்ளி\nதமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை பல்வேறு மாவட்டங்களிலும் குறைந்து வந்தாலும், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் நிலைமையில் மாற்றமில்லை. ஏன்\nபதநீர் விற்று பள்ளிக்கூடம் நடத்தும் கிராம மக்கள்\nகற்கை நன்றே கற்கை நன்றே... பிச்சை புகினும் கற்கே நன்றே...’ எனக் கற்றலின் அவசியத்தை அழகாக அறிவுறுத்தினார் ஒளவைப் பாட்டி. இன்று இதற்குச் சிறந்த உதாரணமாக உயர்ந்து நிற்கிறது தூத்துக்குடி அருகேயுள்ள...\n இந்த 10 குணங்கள் இருந்தால் அலுவலகத்தில் ஆப்புதான்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Election%20Commision.html", "date_download": "2019-06-26T15:50:06Z", "digest": "sha1:LUYYPSMVY5QVGZTGYNDFMCK4TK6KDXOX", "length": 9727, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Election Commision", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nEVM உடன் ஒத்துப்போகாத ஒப்புகைச் சீட்டுகள் - அதிர வைக்கும் தகவல்கள்\nபுதுடெல்லி (01 ஜூன் 2019): 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் EVM எந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டுகள் ஒத்துப்போகவில்லை என்று தேர்தல் ஆணையம் அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.\nமோடி, அமித்ஷா ���ிவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபுதுடெல்லி (02 மே 2019): பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் மீதான தேர்தல் விதி மீறல் புகாரில் வரும் மே.6 ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nமோடி பிரச்சாரத்தில் விதி மீறலா - தேர்தல் ஆணையம் பதில்\nபுதுடெல்லி (30 ஏப் 2019): மோடியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமோடியின் ஹெலிகாப்டரை நான் சோதனையிட உத்தரவிடவில்லை: ஐ.ஏ.எஸ் அதிகாரி முஹம்மது முஹ்சின்\nமும்பை (27 ஏப் 2019): பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ததாக இடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி முஹம்மது முஹ்சின் இருளில் போராடிக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅமுமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nபுதுடெல்லி (22 ஏப் 2019): அமமுகவை கட்சியாக டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில்பதிவு செய்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.\nபக்கம் 1 / 3\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் மு…\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அன…\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்பு…\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/06/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/35781/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-26T16:27:34Z", "digest": "sha1:GCRXQPGVWWBWF5SQXJP5HJ2SLS3MMJ7J", "length": 23629, "nlines": 226, "source_domain": "www.thinakaran.lk", "title": "உளப்பாதிப்பு இப்போதைக்கு நீங்கி விடப் போவதில்லை | தினகரன்", "raw_content": "\nHome உளப்பாதிப்பு இப்போதைக்கு நீங்கி விடப் போவதில்லை\nஉளப்பாதிப்பு இப்போதைக்கு நீங்கி விடப் போவதில்லை\nகுண்டுவெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடத்தைகளை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். அவர்களிடம் மாற்றம் தென்பட்டால் விசேட வைத்திய நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்\nதற்போது பிள்ளைகளின் விளையாட்டு ஏனைய நாட்களை விட வித்தியாசமாகவுள்ளது.மரணமடைந்து விழுவது போல் பாசாங்கு செய்து அவர்கள் விளையாடுகின்றார்கள்.\nபாடசாலைக்கு செல்வது பற்றி சிறிது பயத்துடன் காணப்படுகின்றார்கள்.\n குண்டை கட்டிக் கொண்டு திடீரென வருவார்களா\" என்று பயம் கலந்த தொனியில் அவர்கள் கேட்கிறார்கள்.\nமேலே கூறப்பட்டவை ஈஸ்டர் உயிர்த்த ஞாயிறு தினத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை ஆகும்.தங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கை பற்றி மேல் மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்த பெற்றோர் இன்றைய அச்சத்தை இவ்வாறு விபரிக்கிறார்கள்.\n“ஐ.எஸ் என்றால் என்ன ரீச்சர் அவர்கள் ஏன் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றார்கள்” என தன்னிடம் வினவுவதாக ஆரம்பப் பாடசாலை ஆசிரியை ஒருவர் குறிப்பிட்டார். அதேவேளை, கலவன் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் பிள்ளைகளை ஒதுக்கி வைப்பது (Discrimination), சந்தேகத்துடன் நோக்குவது போன்ற விடயங்களும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.\nஎண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பிறந்த இலங்கை சிறுவர் பரம்பரையினர் முப்பது வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தில் கோரத்தை தம் கண்களால் கண்டவர்களாவர்.\nஅவர்களில் அநேகமானோர் மனதால் காயப்பட்டவர்கள். வடக்கிலும் தெற்கிலும் இளைஞர் சமுதாயத்தினர் ஒருவருக்கொருவர் பயத்துடனும் சந்தேகத்துடனுமே வாழ்ந்தார்கள்.\n2004 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினர் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினை யுத்த ரீதியாக தோல்வியடையச் ���ெய்தாலும் அதனால் ஏற்பட்ட மனப்பாதிப்பு முற்றாக களையப்பட்டுள்ளதா என்பது சந்தேகமாகவே உள்ளது.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு உட்படாவிட்டாலும் அவர்கள் தொலைக்காட்சிகளில் இறந்த உடல்களைக் கண்டார்கள். தாக்குதல் நடத்தியவர்களை சீ.சீ.ரி.வி மூலம் கண்டார்கள். தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னரான பதிவுசெய்யப்பட்ட காட்சிகள், அது மாத்திரமல்ல ஆயுதங்கள் மற்றும் அந்த சமூகம் பற்றிய கோபாவேசமான விமர்சனங்கள் என்பவற்றையே கண்டார்கள்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் காரணமாக 40 இற்கும் அதிகமான பிள்ளைகள் மரணமடைந்ததாக யுனிசெப் நிறுவனம் கூறுகின்றது. தாக்குதலுக்குள்ளான சிறுவர்களின் உடல் நிலை தேறியிருந்தாலும் அவர்களின் மனப் பாதிப்பு நீங்க நீண்ட காலம் எடுக்கும். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை இழந்தவர்களும் மனதால் பாதிக்கப்பட்டவர்களே.\nஅதேபோல் மரணமடைந்த தாக்குதல்தாரிகள், அதனுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nசாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்புப் பிரிவினரின் சுற்றிவளைப்பின் போது சிலர் குண்டை வெடிக்கச் செய்து தமது பிள்ளைகளுடனேயே மரணமடைந்தார்கள். அதில் உயிர் பிழைத்த சிறுமி மற்றும் தேவாலயங்கள், உல்லாசப் பயண ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களை தம் கண்களால் கண்ட சிறுவர்களின் நிலைமை என்ன இவர்கள் அனைவரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் நேரடியாக பாதிப்படைந்தவர்கள்.\nசிறுவர் மற்றும் இளைஞர்கள் தொடர்பான உளவியல் நிபுணர் டொக்டர் அபேக்ஷா ஹேவாஹீகன அவ்வாறான நிலைமைகளுக்கு முகங்கொடுத்த சிறுவர்களிடையே காணப்படும் அறிகுறிகள் பற்றி பின்வருமாறு விளக்கமளித்தார்.\n* நித்திரை மற்றும் சாப்பாட்டின் மீதான தாக்கம் (நித்திரையில் பயப்படுதல்)\n* விளையாடும் விதத்தில் மாற்றம்\n* பெற்றோர்களை விட்டு பிரிந்திருக்க விரும்பாமை\n* தனிமையில் இருக்க விரும்புதல்\nபிள்ளைகளிடம் இவ்வாறான அறிகுறிகளைக் கண்டால் பெற்றோர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன\n* இரண்டு வயதோ அதைவிட குறைவான வயதோ உடைய பிள்ளைகள் தற்போதைய நிலைமை தொடர்பாக அறிய மாட்டார்கள். ஆனாலும் பெற்றோர்கள் பதற்றம், அமைதியின்மை, பயம் என்பவற்றிற்கு உட்பட்டிருந்தால் அவர்களும் அதனை உணர்வார்கள். தாயார் அமைதியின்றி இருந்தால் குழந்தையும் அமைதியின்றி இருக்கும். ஆகவே குழந்தையின் அருகில் அமைதியை பேண வேண்டும்.\n* முன்பள்ளி மாணவர்கள் தமது சூழலில் நடப்பவற்றை அறிய ஆவலாக இருப்பார்கள். ஆகவே ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அவர்கள் பார்ப்பதை தவிர்க்கலாம்.\n* நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக பிள்ளைகளின் முன்னால் கருத்து தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் அது தொடர்பாக அவர்கள் பேச விரும்பினால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குங்கள்.\n* ஏற்கனவே குழந்தை அது தொடர்பான காட்சிகளைக் கண்டிருந்தால் அது தொடர்பாக கேள்வி கேட்டால் வயதுக்கு ஏற்றவாறு சரியான பதிலை வழங்குங்கள். விரிவான பதிலாக இருக்க வேண்டிய அவசியமில்லை.\n* அத்துடன் தாய், தந்தை, பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கும் உணர்வை பிள்ளைகளிடத்தே ஏற்படுத்துங்கள்.\n* ஆரம்பப் பாடசாலை வயதிலுள்ள மாணவர்கள் அவர்களுடன் கருத்து பரிமாறிக் கொள்ளல், அதற்காக அவர்களை தூண்டுதல், தற்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக எவ்வளவு அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இவர்களும் செய்திகளை பார்ப்பது நல்லதல்ல.\n* நட்புடன் பழகுவதும் செவிமடுப்பதும் அத்தியாவசியமாகும்.\n* இளைஞர்கள் சம்பவங்களை அறிந்திருந்தாலும் பிழையான தகவல்களை அவர்கள் அறிந்திருக்கலாம். சமூக வலைத்தளங்களின் பாவனையில் பரஸ்பர விரோதமான கருத்துகளைக் கொண்டிருக்கலாம்.\n* அதிர்ச்சியடையக் கூடிய செய்திகள், அதிக சோகமான செய்திகளை அறியும் வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் சரியான முறையில் பிள்ளைகளை வழிநடத்த வேண்டும்.\n* ஊடகங்களில் காட்டப்படும் காட்சிகளுக்கு அப்பால் சென்று சமூகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக அவர்களுக்கு புரிந்துணர்வை ஏற்படுத்துவது பெற்றோர்களின் முக்கிய பொறுப்பாகும்.\nஇதேவேளை முன்பள்ளி பாடசாலை வயதில் உள்ளவர்களிலிருந்து இளைஞர்கள் வரை அனைத்து வயது பிள்ளைகளைக் கருத்தில் எடுத்துக் கொண்டால் இலங்கையர்கள் மூன்று பிரதான விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என சிறுவர் மற்றும் இளைஞர்கள் தொடர்பான உளவியல் விசேட வைத்திய நிபுணர் அபேக்ஷா ஹேவாக்கன சுட்டிக்காட்டியுள்ளார்.\n1. வெறுப்பு – ஏதேனும் ஒரு அணியின் மீதோ பிரிவினர் தொடர்பாகவோ வெறுப்பான கருத்து உருவாகும் வகையிலான உணர்வை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தாமை முக்கிய விடயமாகும்.\n2. வீரம்_ இதுவரை நடைபெற்ற சம்பவங்கள் வீரச் செயல்கள் அல்ல என்பதை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்.\n3. எதிர்மறையான எதிர்பார்ப்புகள் துயரமான சம்பவங்களின் இறுதியில் தனது குடும்பமும் நாடும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர முடியும் என்ற எண்ணத்தை, புரிந்துணர்வை, எதிர்பார்ப்பை சிறுவர்களின் மனதில் ஏற்படுத்துதல்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅ.பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல்\nகல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய பாடசாலை மண்டத்தில் இடம்பெறும்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.06.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n'நாற்பது வயதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்\nகிரிக்கெட் போட்டி டிவியில் ஓடிக்கொண்டிருக்கும். வயது வித்தியாசமில்லாமல்...\nரூ. 98 இல் வரையறையற்ற அழைப்புகள் எயார்டெல்லிடமிருந்து\nதொலைத்தொடர்பாடல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையென பெருமளவு...\nசீனாவில் ரஜினி படம் திரையிடப்படுமா\nரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 2.0. கடந்த வருடம் நவம்பர்...\nகல்வித்துறை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் பல வெற்றிகளை எட்டமுடியாமல் போயுள்ளது\nகல்வித்துறையிலுள்ள அதிகமான பிரச்சினைகள் மிகவும் நீண்டகாலமாக...\nகுவைத்திலிருந்து 35 தொழிலாளர்கள் திருப்பி அனுப்பிவைப்பு\nகுவைத்தில் சாரதியாக வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற 35 பேர் நேற்று இலங்கைக்கு...\nநவமி பி.இ. 5.44 வரை பின் தசமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசு���ித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155483-bala-trying-his-actor-friends-for-a-new-film-after-varma", "date_download": "2019-06-26T16:43:26Z", "digest": "sha1:BZQHT6VI3U23LKWWZAMGNMX2ZZX5I4MO", "length": 5461, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாலாவின் அடுத்த மூவ் - 'நோ' சொன்ன விஷால் 'யெஸ்' சொன்ன ஆர்யா!", "raw_content": "\nபாலாவின் அடுத்த மூவ் - 'நோ' சொன்ன விஷால் 'யெஸ்' சொன்ன ஆர்யா\nபாலாவின் அடுத்த மூவ் - 'நோ' சொன்ன விஷால் 'யெஸ்' சொன்ன ஆர்யா\nபாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த `வர்மா' திரைப்படம் ரிலீசாகும் முன்பே அந்தப் படத்தை ட்ராப் செய்துவிட்டனர். வழக்கமாகப் பாலா வெளிமொழி படங்களை ரிமேக் செய்யமாட்டார். விக்ரம் கேட்டுக்கொண்டதால் இயக்கிய `வர்மா' நின்று போனதில் பாலாவுக்கு டன் டன்னாய் வருத்தம்.\nபாலாவும், அடுத்து ஒரு ஹிட் படத்தைக் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். விஷால் கால்ஷீட் தர ஒப்புக்கொண்டதால் தயாரிப்பாளர் தேடும் பணி தீவிரமாக நடந்தது. மதுரை அன்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் ஆசையோடு ஆமோதித்த அன்பு, பின்பு என்ன நினைத்தாரோ தெரியவில்லை `இப்போதைக்கு புதுப்படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை' என்று கைவிரித்துவிட்டார். அடுத்தகட்ட பேச்சுக்காக விஷாலிடம் அணுகினார், பாலா.\n`அண்னே, அஞ்சு படத்துக்கு அட்வான்ஸ் பணம் வாங்கிட்டேன். அதனால உங்க படத்துல நடிக்கமுடியலை' என்று விஷால் `நோ' சொல்லிவிட்டார். அன்புவும் விஷாலும் விலகிக்கொண்ட பிறகு இப்போது ஆர்யாவை ஹீரோவாக வைத்து புதுப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் பாலா.\nஇப்போது ஹீரோவும் ரெடி, டைரக்டரும் ரெடி. தயாரிப்பாளரைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். சரியான தயாரிப்பாளர் கிடைத்ததும் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்கின்றனர் இயக்குநர் தரப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T15:56:21Z", "digest": "sha1:DIZDM3YTDR7XOTOYCLX33DW632ZEAOFQ", "length": 27164, "nlines": 82, "source_domain": "puthagampesuthu.com", "title": "மார்க்சியம் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nமார்க்சியம் கற���போம் மார்க்சிடம் கற்போம்\nமுன்வெளியீட்டு திட்டம் தொடக்கம் மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் 200ஆவது பிறந்தநாள் விழா வெள்ளியன்று (மே 5) பாரதிபுத்தகாலயத்தில் கொண்டாடப் பட்டது.மார்க்ஸ் 200ம் ஆண்டையொட்டி மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் 12 தொகுதிகளை பாரதி புத்தகாலயம் வெளியிட உள்ளது. சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த தொகுப் பின் விலை 3 ஆயிரம் ரூபாயாகும். முன்வெளியீட்டு திட்டத்தின் கீழ் 1500 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது.இந்த முன்வெளியீட்டுத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்கு தீர்வு காண மார்க்ஸ்சின் ‘மூலதனம்’ நூலை படியுங்கள் என்று போப் கூறினார். முதலாளித்துவ நெருக்கடிக்கும், மிகப்பெரிய பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கும் தீர்வு காண்பதாக மார்க்சியம் உள்ளது” என்றார்.“இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு…\nவிண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்- 20 : மீண்டும் மீண்டும் லெனினியம்\nFebruary 26, 2015 admin\tஎன்.... குணசேகரன், சோசலிச்ம், ஜார்ஜ் சோரேல், புரட்சி, மார்க்சியம், லெனினியம், லெனின், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன். குணசேகரன் நாட்டின் அதிபராக,ஒரு புதிய அமைப்பினை நிர்மாணிக்கும் மாபெரும் கடமையில் ஈடுபட்டுள்ளார், அவர். ஓவ்வொரு நிமிடமும் அவருக்குப் பொன்னானது. திடீரென்று அவர் அலுவலகத்திலிருந்து வெளியே தெருவிற்கு வந்து,கொட்டும் மழையில் நடனம் ஆடத் துவங்கினார். என்னவாயிற்று அவருக்கு மகிழ்ச்சிக் களிப்பில் நடனம் ஆடியவர்,லெனின் மகிழ்ச்சிக் களிப்பில் நடனம் ஆடியவர்,லெனின் அவர் ஆட்டம் போட்ட நாள்,பாரிஸ் கம்யூன் எழுச்சி தினத்திற்கு அடுத்த நாள்.1871 ஆம் ஆண்டு நிகழ்ந்து, 72 நாட்கள் மட்டும் நீடித்த பாரிஸ் கம்யூன் ஆட்சியை விட ஒரு நாள் கூடுதலாக தனது சோவியத் ஆட்சி நீடித்த மகிழ்ச்சியில் தான் அவர் நடனமாடினார் அவர் ஆட்டம் போட்ட நாள்,பாரிஸ் கம்யூன் எழுச்சி தினத்திற்கு அடுத்த நாள்.1871 ஆம் ஆண்டு நிகழ்ந்து, 72 நாட்கள் மட்டும் நீடித்த பாரிஸ் கம்யூன் ஆட்சியை விட ஒரு நாள் கூடுதலாக தனது சோவியத் ஆட்சி நீடித்த மகிழ்ச்சியில் தான் அவர் நடனமாடினார் ​ சோவியத் ஆட்சி அமைந்தது,வெறும் நபர் அல்லத��� ஒரு கட்சியின் மாற்றம் அல்ல.அந்த ஆட்சி,பல ஆயிரம் ஆண்டு நீடித்து வந்த சமூக சமத்துவமின்மையை அதிரடியாக மாற்றும் முயற்சி. உழைக்கும் மக்களின் குடியரசை, அமைக்கும் வரலாற்றுப் பணி. சுற்றியுள்ள பல…\nவிண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் -19 : கம்யூனிஸ்ட் கருதுகோள்\nJanuary 24, 2015 admin\tஎன்.... குணசேகரன், கடவுள், கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் கருதுகோள், சித்தர்கள், தொழிலாளி வர்க்கம், நியூ லெப்ட் ரிவியு, பதேயு, பிரெஞ்ச் புரட்சி, மார்க்சியம், மியூசியம்\nஎன்.குணசேகரன் கம்யூனிச எதிர்ப்பும், வெறுப்பும், இன்றளவும் நீடித்து வருகிற மேற்கத்திய உலகில், மார்க்சியத்தின் மகத்துவத்தை உயர்த்தி, உரக்கப் பேசி வரும், மார்க்சிய அறிஞர் அலென் பதேயு. “கம்யூனிஸ்ட் கருதுகோள்” எனப்படும் அவரது முக்கிய கருத்தாக்கம் அதிக விவாதத்திற்கு உள்ளானது. 2008-ஆம் ஆண்டில், நியூ லெப்ட் ரிவியு இதழில் எழுதிய கட்டுரையில் இந்த கருத்தாக்கத்தினை அவர் முதலில் வெளியிட்டார். பிறகு அதனை விரிவாக விளக்கி நூல்களும் கட்டுரைகளும் எழுதினார். அவர் சார்ந்த பிரெஞ்சு அறிவுலகத்தில் மட்டுமல்லாது, ஐரோப்பிய, அமெரிக்க அறிவுத்துறையினர் மத்தியிலும் இக்கருத்து மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளது. அவரது கருத்துக்கு மார்க்சிய எதிரிகளின் எதிர்ப்பு இயல்பானது. ஆனால், மார்க்சியர்கள் பலரும் கூட அவரது கருத்தில் முரண்பட்டு, விவாதித்து வருகின்றனர். எனினும், இந்த விவாதத்தின் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க, மார்க்சியத்தின் மீதான ஆர்வம் பல தரப்பினரிடமும் பரவலாக எழுந்துள்ளது. இந்த…\nவிண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் – 18\nDecember 26, 2014 admin\tC. Wright Mills, The wall street Journal, என்.... குணசேகரன், சி. ரைட் மில்ஸ், பால் ஸ்வீசி, மன்த்லி ரிவ்யூ, விண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்1 Comment\nபால் ஸ்வீசி: மார்க்சிய அறிவுஜீவிக்கான இலக்கணம் என். குணசேகரன் அறிவுத்துறை வளர்ச்சியை உயர்ந்த சிகரங்களை நோக்கிக் கொண்டு சென்ற பெருமை மார்க்சியத்திற்கே உரியது. தத்துவம், சமூகவியல், பொருளியல், வரலாற்றியல் அனைத்திலும் வளமிக்க சிந்தனைகள், மகத்துவமிக்க பங்களிப்புகள், எல்லையற்று விரிவடைந்து வரும் விவாதப்பரப்பு என மார்க்சியம் இடையறாது இயங்கி வருகின்றது. இவ்வாறு விண்ணைத்தாண்டி வளரச் செய்திடும் பணியை அறிவுத்துறையில் செயல்படும் அறிவாளர்களும், ���ுரட்சி இலட்சியத்துடன் களப்பணி ஆற்றுவோரும் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் முக்கியமானவர் அமெரிக்க மார்க்சியரான பால் ஸ்வீசி. ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பதவியையும், எதிர்கால வாய்ப்புக்களையும் உதறிவிட்டு, 1949ம் ஆண்டு மற்றொரு மார்க்சிய அறிஞரான லியொ ஹூயுபெர்மன் உடன் சேர்ந்து ‘மன்த்லி ரிவ்யூ’ துவங்கினார். தற்கால முதலாளித்துவத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் மார்க்சிய அடிப்படையில் ஆராய்ந்து அயராது எழுதி வந்தவர் பால் ஸ்வீசி. உலக முதலாளித்துவத்தின் குரலான…\nNovember 19, 2014 admin\tஇடதுசாரிகள், என்.... குணசேகரன், சோசலிசம், தொழிற்சங்கங்கள், மார்க்சியம், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன். குணசேகரன் இன்றைய ஆளும்வர்க்க முகாமைச் சார்ந்தவர்களும்,கார்ப்பரேட் ஊடகங்களில் உள்ள உயர்நடுத்தர வர்க்கம் சார்ந்தோர் பலரும் இடதுசாரி எதிர்ப்பைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றனர். வேறுசிலர்,இடதுசாரிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இடதுசாரிகள் முன்னேற வேண்டுமெனில் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று ஏராளமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். இவர்களில் பலர் அமைப்புரீதியாக, அமைப்புக்கோட்பாடுகள் கொண்டு செயல்படும் இடதுசாரி இயக்கங்கள் மீது அதிக ஆத்திரத்தை வெளிப்படுத்துவார்கள். சோசலிச இலட்சியம் கொண்ட இடதுசாரிகள் இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கம் பற்றிய பிரச்சனைகளை எப்படிப் புரிந்து கொள்வது சரியான புரிதல் ஏற்பட ரோசா லக்சம்பர்க் துணை நிற்கிறார். சோசலிசம் என்பது சிலரின் நல்லெண்ண நடவடிக்கைகளால் உருவாவது அல்ல; திறமையும் ஆற்றலும் கொண்ட, மிகக் “கவர்ச்சிகரமான” தலைவர்களால் உருவாக்கப்படுவதும் அல்ல. அதற்கு அறிவியல் அடிப்படை உள்ளது என்று கூறும் ரோசா, மூன்று முக்கிய…\nபுரட்சிப் பருந்து ரோசா லக்சம்பர்க்\nOctober 16, 2014 admin\tஎன்.... குணசேகரன், ஏகாதிபத்தியம், சோசலிசம், தேசிய சுயாட்சி, ரோசா லக்சம்பர்க், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன்.குணசேகரன் மார்க்சிற்குப் பிந்தைய தலைமுறை மார்க்சியர்களில் தலைசிறந்த பங்களிப்பைச் செய்தவர் ரோசா லக்சம்பர்க். மார்க்சிய தத்துவம், நடைமுறையை மேலும் வளர்த்திட்ட பெருமைமிகு வரலாறு கொண்டவர் அவர். ஜெர்மனிக்கு மட்டுமல்ல, உலகப் புரட்சிக்கான போராளியாகத் திகழ்ந்தவர்,ரோசா. முதல் உலகப்போர்ச் சூழலில், போருக்கு எதிராகவும், மனித இனத்தின் மீது அழிவுப் போரைத் திணிக்கும் ஏகாதிபத்தியம் குறித்தும் அவர் பதிவு செய்துள்ள கருத்துக்கள் இன்றளவும் பொருந்துகின்றன. ஏகாதிபத்திய முறையையும், போரையும் எதிர்த்து சோசலிசம் காணும்போது, இயக்கத்தில் எழும் சீர்திருத்தவாதம் எனும் நழுவல் போக்கை கடுமையாக எதிர்த்தவர் ரோசா.அதனையொட்டிய அவரது கருத்துக்கள் இன்றும் ஜீவனுள்ளதாகத் திகழ்கின்றன. இந்தியாவில் தேசிய சுயாட்சி ஏற்படுவதற்காக விடுதலைப் போராட்டம் நடந்தது. ஆனால், இன்றளவும் தேசிய இறையாண்மைக்கு வெளியிலிருந்தும், உள்ளுக்குள்ளிருந்தும் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. தங்களது மூலதன நலன்களுக்காக உள்நாட்டு முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்துடன் கூடாநட்புக் கொள்கிறது. காங்கிரஸ், பாஜக…\nSeptember 17, 2014 admin\tLabour Monthly, பிராட்லி, பிலிப் ஸ்பிராட், ரஜினிபாமிதத், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன்.குணசேகரன் இங்கிலாந்து நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான தலைவராகவும் மார்க்சிய சித்தாந்த அறிஞராகவும் விளங்கியவர் ரஜினிபாமிதத் (1896-1974). இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக 1939-41 -ஆம் ஆண்டுகளில் ரஜினிபாமிதத் பணியாற்றினார். அவரது தந்தை இந்தியர். அவர்,1930-ஆம் ஆண்டுகளிலேயே இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பரிபூரண சுதந்திரம் கிடைக்க வேண்டுமென லண்டனிலிருந்து போராடியவர். அவர், ஆசிரியராகப் பணியாற்றிய லேபர் மந்த்லி (Labour Monthly) இதழில் இந்தியாவின் தொழிலாளர்கள் விவசாயிகள் பிரச்சனைகள் பற்றியும், ஆங்கிலேய ஆட்சி இழைத்து வந்த அநீதிகள் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். ரஜினிபாமிதத்,பென் பிராட்லி உள்ளிட்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்கள் எழுப்பிய குரலின் எதிரொலியாக இந்தியாவிலும் ‘முழுச் சுதந்திரம் அடைந்தே தீருவோம்’ என்ற இலட்சியம் வலுவடைந்தது.இந்திய கம்யூனிஸ்ட்கள் பரிபூரண சுதந்திரத்திற்காக முதற்குரல் எழுப்பினர். பென் பிராட்லி. பிலிப் ஸ்பிராட் ஆகிய இரு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவர்கள்…\nAugust 16, 2014 admin\tஇடது சாரிகள், இலத்தீன் அமெரிக்கா, உலகமய எதிர்ப்பு, என்.... குணசேகரன், மார்த்தா ஹர்நேக்கர், விண்ணைத் தாண்டி வளரும் மார���க்சியம்\nஎன்.குணசேகரன் மார்த்தா ஹர்நேக்கர், சிலி நாட்டில் 1970-1973 ஆம்-ஆண்டுகளில் நடந்த புரட்சி இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். அதே போன்று கியூபப் புரட்சி அனுபவங்களையும் ஆழமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். வெனிசுலாவின் புரட்சிகர மாற்றங்களில் நேரடிப் பங்களிப்பு செய்துள்ளார். இந்த தனது விரிந்த அனுபவப் பரப்பை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி புரட்சிகர இயக்கங்கள், தற்காலத்திய சவால்களை எதிர்கொள்வதற்கான பல புதிய வியூகங்களை அவர் தனது நூல்களில் பதிவு செய்துள்ளார். அவற்றுள், முக்கியமானது சமூக இயக்கங்கள் பற்றிய அவரது சிந்தனை. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் சமூக இயக்கங்கள் குறித்து இடதுசாரி இயக்கங்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென அவர் விளக்கியுள்ளார். மக்கள் நல நடவடிக்கைகள் பலவற்றைச் செய்து, முதலாளித்துவம் தனது இயல்பான மக்கள் விரோத முகத்தை மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.ஆனால், அதன் அன்றாட இயக்கம் மக்களை உளவியல், வாழ்வியல்ரீதியாக, அந்நியப்படுத்தி…\nஇடதுசாரி அரசியல் பணி எனப்படுவது\nJuly 23, 2014 admin\tஅரசியல், இடதுசாரி, என்.... குணசேகரன், மார்த்தா ஹர்நேக்கர், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஇடதுசாரிகளில் அதிதீவிரமாக இருப்பவர்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அரசியல் வேலை என்ற கருத்தைக் கொண்டிருகின்றனர். மாறாக சீர்திருத்தவாதிகளாக இருக்கும் இடதுசாரிகள் பலர், அரசாங்க நிர்வாகத்தில் தலையிடுவதே பிரதான அரசியல் நடைமுறையாகக் கருதுகின்றனர்.வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு பிரிவினரும் இடதுசாரி இலட்சிய அமலாக்கத்தின் முக்கிய கதாநாயகர்களான மக்களை மறந்து விடுகின்றனர் \nJune 15, 2014 admin\tஇடதுசாரி, என்.... குணசேகரன், சீனப் புரட்சி, பாராளுமன்றத் தேர்தல், மார்க்சியம், ரஷ்ய புரட்சி\nவரலாற்றில் சோசலிச இயக்கங்களுக்கு வளர்ச்சியும் உண்டு; வீழ்ச்சியும் உண்டு.ஆனால், வீழ்ச்சிகள் என்றுமே நிரந்தரமாக இருந்ததில்லை. பாரீசில் முதலாவது தொழிலாளிவர்க்க அரசு 72 நாட்கள் இருந்தது. அது மிகவும் குரூரமாக முதலாளிகளால் நசுக்கப்பட்ட பிறகு, “சோசலிசம்”, “தொழிலாளி வர்க்க அரசு” என்பதெல்லாம் சாத்தியமில்லை என்ற கருத்து, பேயாட்டம் போட்டது.ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு “யுகப்புரட்சி”யாக ரஷியப் புரட்சி எழுந்து மனி���குல வரலாற்றைப் புரட்டிப்போட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-06-26T17:03:02Z", "digest": "sha1:BG55LHWXB33CL77JE5ZEH3E75OPGS633", "length": 9741, "nlines": 120, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "பிற | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nபல்லடத்தில் இயங்கும் ’ழ’கரம் இலக்கிய அமைப்பு சார்பில்,\nவிளம்பி வருடம், ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை\nசகோதரர் திரு. சு.அ.ஹரிஹரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள\n’கழனி’ மின்னிதழுக்கு எனது வாழ்த்துக் கவி இது…\nபைந்தமிழ் உழவர்களின் கழனி வாழ்க\nTags: ஊடகங்கள், புதுக்கவிதை, பொது\nவிஜயபாரதம் தீபாவளி மலர்- 2010\nபடத்தின் மீது சொடுக்கினால், பெரிதாக்கிப் படிக்கலாம்\nTags: நேர்காணல், மனோரமா, விஜயபாரதம்\nதேசிய சிந்தனைக் கழகம் அமைப்பு, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்துமாறு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅந்த அறிக்கை இங்கு இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதோ…\nTags: தேசிய சிந்தனைக் கழகம், தேர்தல், வேண்டுகோள்\nதமிழின் முன்னணி எழுத்தாளர் திரு. ஜெயமோகன், தனது இணையதளத்தில் ஜனவரி 1 முதல் மகாபாரதத்தை புதுவடிவில் ‘வெண்முரசு’ என்ற தொடராக எழுதி வருகிறார். தொடர்ந்து பத்தாண்டுகள் இதனை எழுதி, மாபெரும் தொகுப்பாக வெளியிடவும் திரு.ஜெயமோகன் திட்டமிட்டுள்ளார்.\nமகாபாரதம் இயல்பிலேயே மாபெரும் இலக்கியம். பாரதத்தின் பண்பாட்டு உருவாக்கத்தில் பேரிடம் வகிக்கும் மகாபாரதம் நம் ஒவ்வொருவரின் நாடியிலும் கலந்துள்ளது. இதனை பின்நவீனத்துவத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில்; நவீன வடிவில் மீளுருவாக்க திரு.ஜெயமோகன் எடுத்துள்ள முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியது. இறைவன் அவருக்கு அதற்கான முழு ஆற்றலையும் அளிக்க பிரார்த்திக்கிறேன்.\nஇந்தத் தொடரை கீழ்க்கண்ட இணையதளங்களில் தினசரி படிக்கலாம். தனது தொடர் குறித்த விவாதங்களையும் திரு. ஜெயமோகன் வரவேற்றுள்ளார்.\nவெண்முரசு தொடரைப் படிக்க, கீழ்க்கண்ட தளங்களை அணுகவும்:\nTags: அறிவிப்பு, ஜெயமோகன், வெண்முரசு\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…\nமேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு\nஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\nதேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா\nமேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\nவடக்கு இந்தியாவில் வலிமை யாருக்கு\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nSomi bank on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nஅஞ்சலி : வீரப்பிரகாச… on முதுமையிலும் தளரா செயல்வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/rendaam-aattam-zero-degree-publishing", "date_download": "2019-06-26T15:50:31Z", "digest": "sha1:SC3VY4SMBKQ4AV33AUHGRMRULQCUMPYN", "length": 7296, "nlines": 201, "source_domain": "www.commonfolks.in", "title": "ரெண்டாம் ஆட்டம் (எழுத்து பிரசுரம்) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ரெண்டாம் ஆட்டம் (எழுத்து பிரசுரம்)\nரெண்டாம் ஆட்டம் (எழுத்து பிரசுரம்)\nஅழகியல் என்பது ஒரு மதம். முன்பு மனிதனைத் திருத்தி அவனை நல்லவனாகவும், தூய்மையானவனாகவும் ஆக்கும் பணியை மதம் செய்வதாகச் சொல்லி வந்தது. இன்று தமிழில் பல கலை இலக்கியக்காரர்கள் தாங்கள் மனித நேயத்தையும், தூய சிந்தனைக் கிளர்ச்சிகளையும் உருவாக்கி உன்னதமான மனிதன், உன்னதமான சமூகம், உன்னதமான உலகம் ஆகியவற்றை உருவாக்குவதாக நம்புகிறார்கள். எனவே தங்களது அழகியல் வீற்றிருக்கும் புனிதமான இடத்தில், அதைப் பழிப்பதாக எதுவும் நடப்பதை அவர்களால் சகிக்க முடிவதில்லை. தங்களது வாழ்வையே உன்னத அழகியலின்படி உன்னதப் படைப்புகளை உருவாக்கி உலகை உன்னதப்படுத்த அர்ப்பணித்துக்கொண்டிருப்பதாய் இவர்கள் நம்புவதால் தனிப்பட்ட முறையில் காயம்பட்டதாய் உணர்கிறார்கள். மதம் எப்படி கொலைக் கருவியாய் செயல்படுகிறதோ அதேபோல் அழகியலும் ஒரு கொலைக் கருவிதான் என்றால் அது இவர்களுக்குப் புரிவதுமில்லை; அதைச் சகிக்கும் ஆற்றலுமில்லை.\nகட்டுரைஇலக்கியம்கலைசாரு நிவேதிதாஎழுத்து பிரசுரம்Charu Nivedita\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/04/17113013/Actor-Salman-Khan-filed-petition-before-Jodhpur-District.vpf", "date_download": "2019-06-26T16:55:13Z", "digest": "sha1:WYD3KLAOBPQWOUYMVQ6P3ZSGP2J65ECY", "length": 9796, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Salman Khan filed petition before Jodhpur District and Sessions Court seeking permission to visit four countries || வெளிநாடு செல்ல அனுமதி கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான்கான் மனு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விள���யாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான்கான் மனு\nவெளிநாடு செல்ல அனுமதி அளிக்கக்கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடிகர் சல்மான்கான் மனு தாக்கல் செய்துள்ளார். #BlackBuckPoachingCase #SalmanKhan\n1998-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த இந்திப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது சல்மான்கான் வனப்பகுதிக்கு சென்று 2 மான்களை வேட்டையாடினார்.\nவனப்பகுதியில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டு கிராம மக்கள் சென்ற போது துப்பாக்கியுடன் ஜீப்பில் வந்த சல்மான்கான் பிடிபட்டார். 20 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் ஜோத்பூர் கீழ் கோர்ட்டு சல்மான்கானுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது.\nஇந்த வழக்கில் இரண்டு நாட்கள் சிறைவாசம் அனுபவித்த சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கக்கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடிகர் சல்மான்கான் மனு தாக்கல் செய்துள்ளார். நான்கு நாடுகளுக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று சல்மான்கான் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்\n2. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்\n3. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்\n4. பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் ஒருவர் உயிரிழப்பு\n5. தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர்: கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/08/blog-post_23.html", "date_download": "2019-06-26T16:10:13Z", "digest": "sha1:VO3JOB5XZQUMWFVGXWZX6YRORUKCN7KC", "length": 9621, "nlines": 97, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "சுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை!! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nயாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்று சுவிஸ்லாந்தில் வசித்து இளைஞன் ஒருவன் அங்கு சென்ற பின்னர் போதைக்கு அடிமையானான்.\nகஞ்சாவும் கையுமாகவே அவனது வாழ்கை போய்க் கொண்டிருந்தது. தாடியோ தலை முடியோ வெட்டாத நிலையில் பைத்தியக்காரன் போல் அவன் கஞ்சாவுக்கு அடிமையாகிய நிலையில் அங்கு வாழ்ந்து வந்துள்ளான்.\nஅவனது நிலையைப் பார்த்த அங்கிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலர் அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என்று நினைத்து கலியாணம் பேசியுள்ளனர்.\nயாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்யும் ஒரு யுவதியே இவனது ஜாதகத்துக்கு பொருத்தமாக அமைந்திருந்துள்ளது.\nஅந்த யுவதியை குறித்த இளைஞனுக்கு நிச்சயம் பண்ணியுள்ளனர். கலியாணம் தனக்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்பதையிட்டு இளைஞன் கஞ்சா நினைவிலிருந்து மீண்டு கன்னி நினைவில் தவிக்க தொடங்கினான்.\nதொடர்ந்து குறித்த யுவதியுடன் வைபர், வட்ஸ்அப் மூலம் இரவு பகலாக தொடர்பு கொண்டிருந்தான்.\nஅவனது முகப்புத்தகத்தில் நல்ல பதிவுகளும் அவனது தெளிவான புகைப்படங்களும் வெளிவரத் தொடங்கின.\nயுவதியுடன் கதைத்துக் கொண்டிருந்த குறித்த இளைஞனுக்கு திருமண நாளும் குறித்து விட்டனர். யாழ்ப்பாணம் வருவதற்கு அவன் ஆயத்தமாகியும் விட்டான்.\nஆனால் அவன் யாழ்ப்பாணம் செல்லவில்லை. நிச்சயிக்கப்பட்ட திருமண நாளும் கடந்து விட்டது.\nமீண்டும் அவன் கஞ்சாவுக்கு அடிமையாகி பைத்தியக்காரன் போல் சுவிஸ்லாந்தில் திரியத் தொடங்கினான்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த இவனது நண்பர்கள் கலியாணம் ஏன் செய்யவில்லை. என்ன நடந்தது என்று இவனைக் கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவன் சொன்ன பதில் நண்பர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது. அவன் கூறிய பதில் இதுதான்.\n”நான் யாழ்ப்பாணம் செல்வதற்காக ஆயத்தமாகி தனது வருங���கால மனைவியிடம் உனக்கு என்ன வாங்கி வாறது என்று கேட்டேன்.\nஅவள் ஒரு பட்டியல் தந்தாள்.\nஅந்தப் பட்டியலில் உள்ள நகைகள், பொருட்களை வாங்குவதற்கும் அவள் சொன்னமாதிரி யாழ்ப்பாணத்தில் கலியாண வீடு செய்வதற்கும் எனக்கு குறைந்தது 50 ஆயிரம் சுவிஸ்பிறாங் (இலங்கை பணத்தில் கிட்டத்தட்ட 80 லட்சம்) தேவை.\nஅதோட எனது பெற்றோர், சகோதரிகள், உறவுகள் தமக்கு கொண்டு வரச் சொன்னவற்றுக்கும் கிட்டத்தட்ட அவ்வளவு காசு தேவை.\nஇவ்வளவு பணத்தை செலவு செய்து கலியாணம் செய்து குடும்பம் நடத்துவதிலும் பார்க்க நான் கஞ்சாவோட குடும்பம் நடத்திப் போட்டுப் போறன்‘‘ என்று சொல்லிவிட்டு சென்றானாம் குறித்த யாழ்ப்பாணப் பெடியன்.\nயாழ்ப்பாண கச்சேரியில வேலை செய்யிற அந்த தங்கச்சிக்கு இது சமர்ப்பணம். உன்னிடம் அகப்படப் போற அடுத்த அப்பாவி யார் என்று அறிய ஆசையாக இருக்கிறது தங்கச்சி.\nGossip News - Yarldeepam: சுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2012/06/cellulose-ethanol.html", "date_download": "2019-06-26T15:59:36Z", "digest": "sha1:SJQ2CVAKPPDNYNCGCCQQCSOAIITUUUAV", "length": 74127, "nlines": 595, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: குப்பைக்கு குட்பை- மாற்று எரிபொருள் பயோமாஸ் எத்தனால்( cellulose ethanol)", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nகுப்பைக்கு குட்பை- மாற்று எரிபொருள் பயோமாஸ் எத்தனால்( cellulose ethanol)\n(ஹி..ஹி படிக்க போர் அடிச்சா படத்தைப் பாருங்க\nபுகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்னு அரசு மிரட்டுவது வழக்கம், ஒரு சுண்டு விரல் அளவு சிகரெட்டுக்கு அம்மாம் அளப்பரை செய்யும் அரசு 16 ஏக்கர் பரப்பளவில் பெரிய புகைப்பானை உருவாக்கி நகர மக்கள் அனைவரையும் புகைக்க வைத்தால் என்ன நோய் வரும்னு மாண்புமிகு நகரத்தந்தையைதான் கேட்கணும் :-))\nபள்ளிக்கரணை திடக்கழிவு மேலாண்மை திறந்த வெளிக்கிடங்கின் பரப்பளவு தான் 16 ஏக்கர் அங்கு நாள் ஒன்றுக்கு 120 டன் நகர திடக்கழிவுகள் கொட்டப்படுகிறது. பேரு வச்சாப்போல மேலாண்மை செய்றாங்களா எனக்கேட்டால் வரும் பதில் தான் தீவிபத்து அல்லது திட்டமிட்டு பற்றவைத்து திடக்கழிவு என்ற குப்பையின் அளவுக்குறைக்கிறார்கள் என்றே சொல்லலாம்.\nஅப்படி சில ��ாட்களுக்கு முன் பள்ளிக்கரணை திடக்கழிவு கிடங்கு பற்றிக்கொண்டது (அ)பற்ற வைத்ததன் மூலம் பள்ளிக்கரணையை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் புகை மூட்டம் பரவி அனைவரையும் புகைப்பிடிக்க வைத்தது.\nசாதாரண சிகரெட்டிலாவது புகையிலை புகை மட்டுமே அதுவும் சிறிய அளவில் ,பள்ளிக்கரணை புகை அரசு செலவில் உருவான சிறப்பு புகைப்பான் இல்லையா எனவே ஸ்பெஷலாக டையாக்சின், கரியமிலவாயு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைட், நைட்ரஜன் மோனாக்சைடு, டையாக்சைடு, கந்தக வாயுக்கள் இன்னமும் பல, பல அறிய நச்சு வாயுக்கள் என புஃபே முறையில் கதம்பமாக அவ்வழியே பயணித்தோரின் நுரையீரலை நிறைத்தது, மேலும் அப்பகுதி மக்களுக்கும் விண்டோவ் டெலிவரியாக இலவசமாக புகை வழங்கப்பட்டது.\nஇனிமேல் அம்மக்களுக்கு சிகரெட் பிடித்தாலும் புற்று நோய் வராது ஏன் எனில் அதை விட நச்சுத்தன்மையுள்ள, அதிகமான புகையை அவர்கள் சுவாசித்துவிட்டார்களே அப்புறம் எப்படி புற்று நோய் வரும் அதை விட பெரிய நோய் வேண்டுமானால் வரலாம் :-))\nஇக்குப்பை கிடங்குகளின் வழியே சென்றால் எப்பொழுதும் காணலாம், மணிரத்தினம் படத்தில் காட்டப்படும் ஊட்டி லோகேஷன் போல புகைமண்டலமாகவே காணப்படும், பெரும்பாலும் சொல்லப்படும் காரணம் குப்பையில் இருந்து பிளாஸ்டிக்,இரும்பு என பொறுக்குபவர்கள் நெருப்பு வைத்து விடுகிறார்கள் என்று, ஆனால் மாநகராட்சி ஊழியர்களே குப்பையின் அளவை குறைக்க ஆங்காங்கே நெருப்பு வைப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஇதை மறுத்து மாநகர தந்தை சொன்ன விளக்கம் இன்னொரு குபீர் ரக காமெடி ஆகும், குப்பையில் தானாக உருவாகும் மீத்தேன் வாயு பற்றிக்கொள்வதே தீப்பிடிக்க காரணம் என்பதே. தீப்பிடிப்பதற்கு மீத்தேன் தான் காரணம் எனில் , அது தெரிந்தும் இத்தனை நாளாக திறந்த வெளியில் குப்பைக்கொட்டி வைத்து பெருமளவில் மீத்தேன் உருவாக்கியுள்ளதை அவரே ஒப்புக்கொள்கிறார்.மாநகராட்சி சுற்று சூழலை பாதிக்க செயல்ப்படுகிறது என சொல்லும் ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கிறது.\nமீத்தேன் என்பது மிகப்பெரிய பசுமை இல்ல வாயு , வளிமண்டல ஓசோனில் ஓட்டை போடுகிறது.அப்படி இருக்க மீத்தேனால் தீ விபத்து ஏற்படுகிறது என்பதை மிக சாதாரணமாக சொல்கிறார். எனவே தீவிபத்து ஏற்படவில்லை என்றாலும் மாநகர குப்பைக்கிடங்குகள் சுற்று சூழலுக்கு மிகப்பெ��ும் தீங்கு விளைவிக்கிறது, ஆனால் அது குறித்து விழிப்புணர்வே இல்லாமல் திறந்த வெளிக்குப்பைகிடங்குகளை செயல் படுத்தி வரும் அரசு நிர்வாகம் , மக்களுக்கு மட்டும் சுற்று சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது மிகப்பெரிய வேடிக்கை. முதலில் சுற்று சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தான் என நினைக்கிறேன்.\nநமது நாட்டில் திடக்கழிவு மேலாண்மை (municipal solid waste management)என்பது பெயரளவிலே கடைப்பிடிக்கப்படுகிறது , அவர்கள் செய்வதெல்லாம் குப்பையை சேகரித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டிவிட்டு மற்றதை இயற்கை பார்த்துக்கொள்ளும் என விட்டு விடுவதே. முறையான தொழில்நுட்பங்களைப் பயன்ப்படுத்துவதே இல்லை.சுமார் 6.5 மில்லியன் மக்கள் தொகைக்கொண்ட சென்னையில் இது வரையில் ஒரு \"லேண்ட் ஃபில்\" அல்லது மட்க வைக்க என கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்ப்படுத்தப்படவே இல்லை.\nசென்னை குப்பை உற்பத்தி மற்றும் கையாளும் வசதிகள்:\nமொத்த மக்கள் தொகை:6.5 மில்லியன்.\nதனிநபர் குப்பை உற்பத்தி: 500 கிராம்/நாள்.\nமொத்த குப்பை அளவு: 3200 மெ.டன், மேலும் 500 டன் கட்டிட இடிப்பாடுகள்.\nஇவற்றை சேகரித்து வைக்க சென்னையில் கொடுங்கையூர் , பெருங்குடி ஆகிய இரண்டு இடங்களில் மாநகராட்சியின் மிகப்பெரிய குப்பை கிடங்குகள் உள்ளன.\nசெயல்பட்டு வரும் காலம்- 25 ஆண்டுகள்.\nஎதிர்காலம்- 2015 வரையில் செயல்படும்\nதினசரி சேகரிக்கும் குப்பை அளவு:1400-1500 மெட்ரிக் டன்கள்.\nசெயல்பாட்டு காலம் : 20 ஆண்டுகள்.\nஎதிர்காலம்: 2015 வரையில் செயல்படும்.\nதினசரி சேகரமாக்கும் குப்பை அளவு: 1500- 1800 மெட்ரிக் டன்கள்.\nஇவை இரண்டு அல்லாமல் பள்ளிக்கரணையில் 16 ஏக்கர் பரப்பளவில் தினசரி 120 டன்கள் குப்பை சேகரமாகிறது.\nஎனவே சென்னை மாநகர எல்லையில் மட்டும் சுமார் 4000 மெ.டன்கள் குப்பைகள் ஒரு நாளுக்கு உற்பத்தி ஆகிறது. இது அல்லாமல் அம்பத்தூர் , பூந்தமல்லி, தாம்பரம் போன்ற புறநகர் குப்பைகள் வேறு இருக்கிற்து. அவை இக்கணக்கில் இல்லை.\nஇவ்வளவு குப்பைகளையும் சேகரித்து அறிவியல் முறைப்படி சுத்திகரிக்கவோ, மட்கவோ செய்யாமல் திறந்த வெளியில் கொட்டி சுற்று சூழலை மாசுப்படுத்துவதையே அதிகாரப்பூர்வமாக மாநகராட்சி செய்து வருகிறது.\nஇவ்வாறு திறந்த வெளியில் கொட்டுவதால் எரியும் போது முன் சொன்ன பல நச்சுவாயுக்களும், மேலும் காற்றில்மிதக்கும் தூசுக்கள், கார்பன் துகள்களும் காற்றில் அதிகம் உருவாகிறது.பள்ளிக்கரணையில் கார்பன் துகள் ஒரு கனமீட்டர் காற்றில் 144g /m³ ,பெருங்குடியில் 216 g /m³ ,உள்ளது.வழக்கமான பாதுகாப்பான அளவு 100கி/மீ3 ஆகும். மேலும் Carbon dioxide (CO2) அளவும் காற்றில் 515- 399 ppm (parts per million) ஆக உள்ளது.எல்லாமே பாதுகாப்பான அளவு என வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.\nஇது நேரடியாக அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு நோய்களை உருவாக்கும். மேலும் மழை நீர் குப்பைகளில் இறங்கி நிலத்தில் ஊடுருவும் போது குப்பைகளின் நச்சும் கலந்து நிலத்தடி நீரை மாசுப்படுத்துகிறது.\nஆனால் மாநகராட்சியோ பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை ,குப்பை அள்ளுவதே பெரிய சேவை இதில் பாதுகாப்பாக மட்க செய்யணுமா என நினைக்கிறார்கள் போல.பெயருக்கு நாங்களும் கொஞ்சம் தொழு உரம் தயாரிக்கிறோம் என கணக்கு காட்டுகிறார்கள். உண்மையில் அப்படி செய்திருந்தால் ஒரு நாளைக்கு நான்காயிரம் டன் என ஒரு மாதத்திற்கு 12 லட்சம் டன் குப்பையினை அப்படி தொழு உரம் ஆக்கினால் தமிழ்நாடு முழுக்க இரசாயன உரம் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யலாம்.\nமாநகர திடக்கழிவுகளை கையாள என்ன தீர்வு உள்ளது\nஇப்போது தான் மாநகராட்சி எப்படி கையாளுவது என்று அறியவும், அதற்கான அமைப்பினை உருவாக்கவும் டெண்டர் விட்டுள்ளதாம். அவர்கள் சொல்லும் தீர்வும் அதிகப்பட்சம் லேண்ட் ஃபில்கள் அமைப்பதாகவே இருக்கும். ஆனால் அதனை விட ஒரு நல்ல தீர்வு உள்ளது. அது தான் குப்பைகளில் இருந்து எத்தனால் தயாரித்து மாற்று எரிப்பொருளாக பயன்ப்படுத்துவது.\nகுப்பையில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியுமா முடியும் எல்லா கழிவிலும் மட்க கூடிய கரிமப்பொருள்கள் உள்ளது அவற்றின் அடிப்படை மூலகம் செல்லூலோஸ் ஆகும். இவ்வாறு செல்லுலோஸ் இல் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கு \"செல்லுலோஸ் எத்தனால் அல்லது மர எத்தனால்\" எனப்பெயர்.\nவழக்கமாக எத்தனால் ஆனது கோதுமை, மக்கா சோளம், சோளம் ,சர்க்கரை கிழங்கு ஆகியவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து உருவாக்கப்படும் சர்க்கரையின் மூலமும், கரும்பின் மொலாஸஸில் உள்ள சர்க்கரை மூலமும் தயாரிக்கப்படுகிறது.\nசர்க்கரை எனப்ப்டும் சுக்ரோஸ் ஒரு இரட்டை சர்க்கரை ஆகும் இதனை நீராற்பகுப்பு மூலம் குளுக்கோஸ், ஃபிரக்டோஸ் ஆக��ய ஒற்றை சர்க்கரையாக மாற்றி பின்னர், சாக்ரோமைசெஸ் செர்விசே (Saccharomyces cerevisiae) எனப்படும் என்சைம் நுண்ணுயிர் மூலம் நொதிக்க செய்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.\nஇப்படி தயாரிக்கப்படும் எத்தனால் மலிவானது ஒரு லிட்டர் தயாரிக்க சுமார் 25 ரூ செலவு ஆகும், ஆனால் மூலப்பொருட்களான தானியங்கள்,கரும்பு போன்றவை பயிரிட வேண்டும்,அவற்றுக்கு செலவாகும் ஆற்றல், மனித உழைப்பினையும் கணக்கில் கொள்ள வேண்டும் அப்படிப்பார்த்தால் பெட்ரோலிய தயாரிப்புக்கு பக்கத்தில் வருகிறது.\nஉணவுப்பொருட்களாக பயன்படும் தானியங்களும் , சர்க்கரையும் எத்தனால் தயாரிப்புக்கு அதிகம் பயன்ப்படுத்தினால் ,மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படும் பக்க விளைவும் உண்டு.\nஇதற்கு மாற்று தான் மூலப்பொருள் உற்பத்தி தேவையில்லாத \"தாவர,நகரக்கழிவில்\" (farm waste and municipal solid waste)இருந்து தயாரிக்கப்படும் பயோ மாஸ் எத்தனால் தயாரிப்பு முறை ஆகும்.\nஇதில் இரண்டு வகையான பயோ மாஸ் உள்ளது.\n#நகர திடக்கழிவுகளில் இருந்து பிரிக்கப்படும் பயோ மாஸ்.\n# தாவர கழிவுகள் மற்றும் பயிரிடப்பட்ட தாவரங்கள் மூலம் கிடைக்கும் பயோ மாஸ்.\n# கோதுமை , நெல், சோளம், மக்கா சோள அறுவடைக்கு பின் கிடைக்கும், வைகோல், தண்டுகள், தக்கைகள்.\n# கரும்பு அறுவடைக்கு பின் கிடைக்கும் தோகைகள், கரும்பு ஆலையில் மிஞ்சும் சக்கை,பகசி(bagasse) போன்றவை.\n#மரம் அறுக்கும் இடங்களில் சேகரமாகும் மரத்தூள், கழிவு மரத்துண்டுகள்.\n#வனங்களில் இருந்து பெறப்படும் இலை, கிளைகள்.\n# கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களில் ,சுத்திகரிக்க வளர்க்கபடும் விட்ச் கிராஸ்(witch grass)\n#அரிசி ஆலை இன்ன பிற தானிய அரவை நிலையங்களில் உப பொருளாக கிடைக்கும் தவிடு, எண்ணை வித்துக்களில் உடைத்து நீக்கப்பட்ட மேல் தோல்.\n#தரிசு நிலங்களில் எளிதில் வளரும் மரங்களை வளர்த்தும் அறுவடை செய்து பயன்ப்படுத்தலாம்.\nஎ.கா: வேலிக்காத்தான் எனப்படும் புரோசோபிஸ் ஜுலிபுளோரா(prosopis juliflora) மரம்.\n#மேலும் தமிழ் நாட்டில் வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் தானாக ஆக்ரமித்து வளரும் நெய்வேலி காட்டாமணி, ஆகாயத்தாமரைகளை அகற்றி பயோ மாஸ் ஆகவும் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். இதனால் நீர் நிலைகளும் சுத்தமாகும்.\n#மேலும் அனைத்து வகையான விவசாய,தாவரக்கழிவுகளும் பயன்ப்படுத்தலாம்.\n#அனைத்து ���கை தொழில் துறை மூலம் கிடைக்கும் மட்கும் கரிம கழிவுகள்.\nநகரக்கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கரிம பொருட்கள், மற்றும் விவசாய தாவரக்கழிவு என இரண்டு வகையான பயோமாசிலும் எத்தனால் தயாரிக்க பொதுவான ஒரே செல்லுலோஸ் எத்தனால் தயாரிப்பு முறையே பயன்படுகிறது.\nசெல்லுலோஸ் எத்தனால் தயரிப்பு முறைகள்:\n# நீராற்பகுப்பு & நொதித்தல் முறை,(hydrolysis&Fermentation)\n# வெப்ப முறை எனப்படும் பைராலிசிஸ்.(pyrolysis. )\nஆகிய முறைகள் பெருமளவு பயன்ப்படுகிறது.இங்கு உதாரணமாக நகர திடக்கழிவில் இருந்து நொதித்தல் முறையில் செல்லுலோஸ் எத்தனால் தயாரிப்பதைக்காணலாம்.\nஇதே முறையில் தாவர கழிவு பயோ மாசில் இருந்தும் எத்தனால் தயாரிக்கலாம்.இந்தியா மிகப்பெரிய விவசாய நாடு என்பதால் நிறைய பண்ணை தாவர கழிவுகள் உள்ளதால் ,அதிக அளவில் எத்தனால் மூலப்பொருள் செலவின்றி உற்பத்தி செய்ய முடியும்.\nஎல்லா வகையான நகர திடக்கழிவிலும் சுமார் 60 சதவீதம் மட்கும் கரிமப்பொருட்களே உள்ளன.இவற்றை பிரித்து எடுத்தாலே தொடர்ந்து மூலப்பொருள் உற்பத்தி செலவு மற்றும் தட்டுப்பாடு இல்லாமல் எத்தனால் தயாரிக்க கிடைக்கும்.\nநீராற்பகுப்பு மற்றும் நொதித்தல் முறை:\nதாவர மற்றும் திடக்கழிவில் உள்ள கரிம மூலங்கள் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ்,ஸ்டார்ச், மற்றும் சர்க்கரை ஆகும். இவை எளிதில் நொதித்தல் வினைக்கு உட்படாது எனவே,\nமுதலில் திடக்கழிவுகளை நன்கு சிறு துண்டுகளாக பல்வரைசர் மூலம் அரைத்துக்கொள்வார்கள்.இதனுடன் நீர் சேர்த்து செல்லுலோஸ் கூழ் உருவாக்கப்படும்.\nஇப்படி கிடைக்கும் தாவரக்கூழினை நீராற்பகுப்பு(hydrolysis) செய்து எளிய சர்க்கரையான குளுக்கோஸ் ,பிரக்டோஸ் ஆக மாற்ற வேண்டும். நீராற்பகுப்பு செய்ய நீர்த்த கந்தக அமிலம், மற்றும் வினையூக்கிகள் பயன்ப்படுத்தப்படும்.\nநீராற்பகுப்பினால் எளிய சர்க்கரைக்கலவையாக சுக்ரோஸ், ஸைலோஸ்,ஆர்பினோஸ் ஆகியவை கிடைக்கும் ,உப பொருளாக \"லிக்னைன்\"எனப்படும் புரதமும் கிடைக்கும். சோடியம் ஹைட்ராக்சைடு ,கால்சியம் ஹைட்ராக்ஸைடு போன்றவற்றைப்பயன்ப்படுத்தி லிக்னைன் திட நிலையில் படிய வைத்து தனியே பிரிக்கப்பட்டு விடும்.\nபின்னர் சர்க்கரை கரைசலில் உள்ள கந்தக அமிலமும் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சிக்கு பயன்ப்படுத்தப்படும்.\nஇந்த நீராற்பகுப்பு முழுவதும் டைஜ���ஸ்டர்(digestion chamber) எனப்படும் கலத்தினுள் நிகழும்.\nபின்னர் எஞ்சிய சர்க்கரை கரைசல் நொதிக்கும் தொட்டிக்கு(fermentation chamber) மாற்றப்படும், அங்கு சாக்ரோமைசஸ் செர்விசியே(Saccharomyces cerevisiae) என்சைம் கலவையுடன் சேர்க்கப்பட்டு நொதிக்கவைக்கப்படும். இதன் மூலம் எத்தனாலும், கரியமிலவாயும் கிடைக்கும்.பின்னர் எத்தனால் வாலைவடித்தல்(Distillation) மூலம் பிரிக்கப்பட்டு 100 சதவீதம் தூய எத்தனால்(unhydrous ethanol) ஆக மாற்றப்படும்.\nஉபபொருளாக கிடைக்கும் லிக்னைன்(lignin) ஐ மீண்டும் பைரோலிஸ் செய்து எத்தனால் ஆக்கவும் முடியும் அல்லது boiler fuel ஆகவும் பயன்ப்படுத்தலாம் or சுத்திகரித்து தொழு உரமாகவோ அல்லது கால்நடை தீவனமாகவோ பயன்ப்படுத்தலாம்.\nஒரு டன் நகர திடக்கழிவில் இருந்து சுமார் 185 லிட்டர் (50 கேலன்) நீரற்ற 100 சதவீத எத்தனால் தயாரிக்க முடியும்.அதே சமயம் தாவரக்கழிவு பயோமாஸ் முறையில் ஒரு டன்னுக்கு 250-270 லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும். கரிம மூலப்பொருட்களின் அடர்த்தி விகிதத்தை பொறுத்து எத்தனால் உற்பத்தி கிடைக்கும்.\nபயோ மாஸ் எத்தனால் பயன்கள்:\n#மிக அதிக அளவு திடக்கழிவு உற்பத்தியாகும் இடங்களில் அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது பெரும் சவாலான பணி , இப்படி எத்தனால் ஆக மாற்றுவதன் மூலம் கழிவும் அகற்றப்படும் , மேலும் வாகன எரிபொருளாகவும் எத்தனாலைப் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதிக்கு செலவிடப்படும் அன்னிய செலவாணி மிச்சமாகும்.\n# எத்தனால் சுற்று சூழலை மாசுப்படுத்தாத எரிபொருள்,எத்தனாலை வாகன எரிப்பொருளாக பயன்ப்படுத்துவதால் 85% காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவு குறைகிறது. மேலும் பெட்ரோலிய எரிபொருள் வெளியிடும் கார்பனை விட எத்தனால் வெளியிடும் கார்பனே தாவரங்களால் எளிதில் கிரகிக்கப்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை இயற்கையாக கரியமில வாயு சிறைப்பிடித்தல்( Carbon sequestration ) என்கிறார்கள்.\n#எத்தனாலின் ஆக்டேன் எண் பெட்ரோலை விட அதிகம் என்பதால் ,வாகன எஞ்சின் அதிக ஆற்றலுடன் இயங்கும். பந்தயக்கார்களில் 100% எத்தனால்/மெத்தனால் பயன்ப்படுத்தப்படுகிறது. பெட்ரோலுடன் கலந்து பயன்ப்படுத்தும் போது பெட்ரோலின் ஆக்டேன் மதிப்பும் உயரும்.\n#லிக்னைன் என்ற இயற்கை உரமும் கிடைக்கும்.\nநகரதிடக்கழிவு->பயோமாஸ் எத்தனால் தயாரிப்பு->எரி பொருள் எத்தனால்-> லிக்னைன்-> தொழு உரம்-->கால்நடை தீவனம்-> சுற்று சூழல் பாதுகாப்பு->உள்நாட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பு->அன்னிய செல்வாணி சேமிப்பு.\nஎன ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கலாம்.\n#இப்படி நகர திடக்கழிவில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறை அமெரிக்காவில் பல மாகாணங்களில் செயல்பாட்டில் உள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய பயோமாஸ் எத்தனால் ஆலை உள்ளது.அமெரிக்கா முழுவதும் மொத்தமாக 12 மில்லியன் லிட்டர் செல்லுலோஸ் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.மேலும் 8 மில்லியன் லிட்டர் தயாரிக்க முயற்சிகள் நடைப்பெறுகிறது.\n#எகிப்தின் கெய்ரோ நகர் கழிவுகளை எத்தனால் ஆக்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 60 மில்லியன் டாலர் முதலீட்டில் நாளொன்றுக்கு சுமார் 500 டன் திடக்கழிவினை எத்தனால் ஆக மாற்றும் ஆலை அமைக்க உள்ளார்கள்.\nஇந்தியாவிலும் சென்னை ,மும்பை, தில்லி, கொல்கட்டா, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் நாள் தோறும் பல ஆயிரம் டன்கள் திடக்கழிவு உற்பத்தியாகிறது, அவற்றை எல்லாம் எத்தனால் ஆக மாற்ற சிறிது முதலீடு செய்தாலே போதும், நம் நாட்டின் எரிபொருள் தேவையின் இறக்குமதி பெருமளவு குறையும், சுற்று சூழலும் பாதுகாக்கப்படும். அரசு எந்திரம் விழித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.விழிக்கும் என நம்புவோம்\nதகவல் மற்றும் படங்கள் உதவி ,விக்கி, கூகிள், தி இந்து இணைய தளங்கள் நன்றி\nLabels: bio mass-ethanol, chennai., அறிவியல், சுகாதாரம், சுற்று சூழல், திடக்கழிவு\nநல்ல பதிவு.பயனில்லா பல குப்பை பதிவுகளில், குப்பையையும் பயனுள்ளதாக ஆக்கும் பதிவு அருமை.‌உங்களை கேட்காமேலேயே இப்பதிவு பலருக்கு சென்றடைய வேண்டும் என்பதால் தமிழ்மண்த்தில் பகிர்ந்து விட்டேன்.மன்னிக்கவும்\nதொடருட்டும் இயற்கை மேலாண்மை பதிவுகள்.நன்றி\nஎகிப்தில கூட கழிவுகளை எத்தனால் ஆக்கும் திட்டம் தொடங்கிட்டாங்களே\nதமிழ்மணத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி இதற்கு எல்லாம் என்னிடம் அனுமதி கேட்க தேவை இல்லை. இன்னும் சொல்லப்போனால் அப்படியே காபி& பேஸ்ட் செய்தாலும் மறுப்பு இல்லை, எனது பதிவுகளை திறமூல பதிவு என்று தான் அறிவித்துள்ளேன்.மற்றவர்களுக்கு சென்று சேர்ந்தால் மகிழ்ச்சியே.\nஆமாம் எகிப்திலும் திட்டம் துவங்கிட்டாங்கன்னு செய்தி, நடை முறையில் உள்ளதா என தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் பெருமளவு உற்பத்தி செய்றாங்க இப்படி.\nடெம்ப்ளேட் கமெண்ட் போடுறவங்களை கலாய்ச்சே எனக்கே மி தி ஃபர்ஸ்ட் ஆஹ் :-))\nவணக்கம் தல..உங்கள மாதிரி யாரவது இந்த அரசாங்கம் கிட்டே இருந்தாங்கன்னா நாடு நல்லா சுபிட்சம் அடையும்.எவ்ளோ விஷயம் சேகரிச்சு இருக்கீங்க..தெரிஞ்சு வச்சி இருக்கீங்க...உங்கள பார்த்தா பொறாமையா இருக்கு...சீக்கிரம் சுத்தி போட சொல்லுங்க..என் கண்ணே பட்டுடும் போல....\nவவ்வால் சமூக அக்கறை பாராட்டுக்கள்\nஇம்புட்டு டீடைல்ஸ் சான்சே இல்ல - இந்த விவரங்களை சேர்க்க வேண்டுய இடம் சேர்த்தால் எதாவது மாற்றம் வரலாமே - அரசு எந்திரம் விழிக்கும் என்று எதிர் நோக்கி.....\nஎனக்கு இதை முழுசா புரிஞ்சிக்கிற அளவு அறிவில்லை ஆனா நல்ல பதிவை எழுதி உள்ளீர்கள் என தெரியுது\nதமிழ் மணத்தில் உங்கள் பதிவை சற்று முன் பார்த்து ஆச்சரியமா இருந்தது. அப்புறம் தான் அது சார்வாகன் இணைத்து என்று புரிந்தது\nபள்ளிக்கரணையில் இருந்து சில கிலோ மீட்டரில் தான் நாங்க இருக்கோம் புகை காரணமாய் வண்டிகள் எங்க ஏரியா வழி போனது. தெருவை விட்டு வெளியே வந்தாலே ஏகப்பட்ட வாகனங்கள் ..செம டிராபிக் ஜாம் எப்போதும் எங்கள் தெரு அருகே \nகோவைக்காரங்க பாசக்காரங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்,உங்க மூலமா நல்லா தெரியுது, பாராட்டும் போது கூட பாசத்தோட பாராட்டுறிங்க , மிக்க மகிழ்ச்சி,நன்றி நண்பா\nஉங்களைப்போல பாசக்கார நண்பர்கள் நாலுப்பேரு படிச்சாலே போதும் பேட்டரிக்கு சார்ஜ் ஏறி வண்டி நல்லா ஓடும்\nநாம என்னத்த கண்டுப்பிடிச்சோம்,எல்லாம் கண்டுப்பிடிச்சு வச்சிட்டாங்க, அதை கொஞ்சம் இணையத்தில தேடி எடுத்து போடுகிறேன்,எல்லாம் கூகுளாண்டவரின் அருளும் ,உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவுமே காரணம்.\nநாம என்ன சகுனி கார்த்தியா ஐடியா கொடுத்தால் கேட்டுக்க, நம்ம அரசியல்வியாதிகளுக்கு நாட்டுப்பிரச்சினையை விட வூட்டு பிரச்சினை, சொந்தக்கட்சி பிரச்சினை ,எஸ்டேட் ஓய்வுகளுக்கே நேரமில்லை :-))\nசகாயம் மாதிரி அதிகாரிகள் எதாவது செய்ய வ்ந்தாலும் தூக்கியடிப்பார்கள், பாவம் இப்போ கோ-ஆப்டெக்ஸ் இல் உட்கார்த்து புடவைகளை எண்ணிக்கிட்டு இருக்கார்.ஏதோ தப்பித்தவறி நல்லது நடக்காதா நம்பிக்கையிலவே எழுதுறோம்.\nநிறுத்தினா தானே ஆரம்பிக்க :-))\nஉங்களை தான் நினைச்சேன், நியாயமா பார்த்தால் இப்படியான பதிவை நீங்க தான் போட்டு ��ருக்க வேண்டும்,உங்க ஏரியா பிரச்சினை ஆச்சேஉங்க வேலையை மீண்டும் நானே பார்த்து இருக்கேன்,எதாவது பார்த்து போட்டு கொடுங்க :-))\nபள்ளிக்கரணை சதுப்பு நிலம் கூட பாழ்ப்படுத்துறாங்க,அதுக்கும் ஒரு பதிவு போடணும்,பார்ப்போம்.\nபள்ளிக்கரணையில இருந்து சில கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் நச்சு புகை, சஸ்பெண்டட் பார்ட்டிகில் எல்லாம் காற்றில் சுற்றுவட்டாரம் முழுக்க பரவுவதாக ,அண்ணா பல்கலையின் சுற்றுசூழல் பிரிவு சொல்லி இருக்கு.எதற்கும் கவனமாக இருங்க.\nஎவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக்கி இருக்கேன் ,இப்பவும் புரியலைனா எப்படி, புரிஞ்ச வரைக்கும் படிச்சிங்களே அதுக்கே ஒரு நன்றி\nநீங்க பிலிம் காட்டுறத சொன்னேன்:)\nபடித்த பின் பின்னூட்டமே இப்பத்தான் ஆரம்பிக்குது.பெட்ரோலிய பொருளாதாரத்திற்கு மாற்றாக ஏதாவது வந்தால் நல்லாயிருக்குமே என்றுதான் உலகநாடுகள் பெரும்பாலும் நினைக்கின்றன.ஆனால் பங்கீடு,குறைந்த செலவீனங்கள்,சுகாதாரம்,நீங்க சொன்ன பக்க விளைவுகள் என்று இல்லாமல் பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் இது வரை இல்லையென்பதே நிதர்சனம்.\nமேலும் நீங்கள் சொல்லும் கலவைகளை சேகரித்து எரிபொருள் சேர்ப்பதற்கு காலம்,பொருள் செலவு அதிகமென்றே தெரிகிறது.ஒரே நல்ல பயன் என்னவென்றால் கார்பரேசன் குப்பைகளை பயனுள்ள வகையில் பயன் படுத்தலாமென்பது மட்டுமே ஆறுதல் பரிசு.மாநகராட்சிக்கு நீங்கள் சொன்ன தகவல்கள் சென்றால் நல்லது.\nவவ்வுன்னு போட்டு தேடிப்பிடிக்கிற வேலையை சகோ.சார்வாகன் குறைத்ததற்கு இங்கே நன்றி சொல்லி விட்டு அங்கே போய் பத்த வைக்கிறேன்:)\nபயனுள்ள பல தகவல்களைத் திரட்டித் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். போய்ச் சேரவேண்டிய இடம் போய் சேர்ந்தால் நன்றாக இருக்கும். தனியார் துறையினர் யாராவது ஆவன செய்தால் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை.\nஆமாம், இந்த டவுன் பிளானிங் என்று ஒன்று இருக்கே அதன் பலன் என்ன அல்லது செய்து அதுக்கு பணம் கொடுத்துவிட்டு தூக்கி அதே குப்பையில் வீசிவிட்டதா அரசாங்கம்\nஇன்று செங்கல்பட்டில் இருந்து திரும்பிக்கொண்டு இருக்கும் போது சாலை (விரைவுச்சாலை) நடுவில் இருந்து ஒரு மாடு எதிர்திசையில் பாய...தேவையில்லாம் கெட்டவார்த்தை வாய் வரை வந்துவிட்டது.கொஞ்சம் தப்ப்யிருந்தால் என் மகிழுந்து குட்டிக���கரணம் அடித்திருக்கும்.இப்படி பல விஷ்யங்களில் அரசாங்க அஜாக்கிரதை கண்கூடாக தெரிகிறது.\nஇனிமே அசின் படம் போட்டா படிக்க மாட்டேன் ஆமா......... (நாட்ல வேற நடிகையே இல்லீங்களா\nகுப்பையில் இருந்து மின்சாரம்னு முன்னாடி கேள்விப்பட்ட ஞாபகம், பலநாடுகள்ல பயன்படுத்திட்டு இருந்தும் நம்மூர் அரசுகளுக்கு இன்னும் தெரியல போல.....\nமாற்று இல்லைனு எந்த நாடும் சும்மா இல்லை. இன்னும் சில காலங்களில் பெட்ரோல் சுத்தமாக இல்லாமல் போகும் என்பதாவது தெரியுமா\nகுப்பை-> பாதுகாப்பாக அகற்றப்படுதல்->எத்தனால் எரி பொருள்->லிக்னைன் இயற்கை உரம்,கால்நடைக்கு தீவனம்-> அன்னிய செலவாணி மிச்சம்.\nப.ரா, வடுவூரார் ஆளுக்கு ஒரு ஆசை இருக்க தானே செய்யும்\nநீங்க சொல்வது சரி தான் , தனியார் லாப நோக்கு இல்லாமல் இறங்க மாட்டார்கள், இது மெதுவாக லாபம் தரும் ஒன்று எனவே அரசு தான் சுற்று சூழல் கருதி இறங்கணும்.\nநகர திட்டக்குழு எல்லாம் இருக்கு,போடுற பிளான் எல்லாம் காகிதத்தோட , மற்றப்படி சிம்டிஏ ல பியூன் கூட கோடிஸ்வரன் தான், தினம் பணம் கொழிக்கும் ஒரு துறை அது.\nரோட்டில மாடு என்ன மனுஷனே மாடு போல குறுக்க தான் வரான்.இது போன்ற நெடுஞ்சாலையில் நிறைய அண்டர் பாஸ் வைத்து அமைக்கணும்,இல்லை எனில் நிறைய விபத்துகள் உருவாகவே செய்யும், நானும் நான்கைந்து விபத்துக்களில் மாட்டி இருக்கேன்.\nஒரு மூன்று மாதம் முன்னர் மாமண்டூர் அருகே நான் பயணித்த பேருந்து வயலில் பாய்ந்துவிட்டது , எனக்கு மூக்குடைந்தது, மற்றவர்களை பார்க்கும் போது எனக்கு ஒன்றும் இல்லை எனலாம்.விபத்துக்கு காரணம் ராங்க் சைடிலேயே ஒரு மினி லாரி வந்தது தான்.\nஹி..ஹி அப்புறம் வாய் வரைக்கும் வந்த அந்த கெட்ட வார்த்தை என்ன \nஏன் பாப்பா நல்லா வெளக்கி வச்ச குத்து வெளக்காட்டும் பளிச்சுன்னு தானே இருக்கு\nஉங்க அபிமான நாயகி யாருன்னு சொன்னா அந்த படமும் போட்டுறலாம், (ஷகிலா வ சொல்லிறாதீர்)\nகுப்பையில இருந்து மின்சாரம் தயாரிப்பது மீத்தேன் மூலம். அது குறைவாகவே உருவாகிறது. மீத்தேன் முறையை சின்னதா செஞ்சுப்பார்த்துட்டு மூடிட்டாங்க.நான் சொல்வது பாயோமாஸ் எத்தனால் , நிறைய கிடைக்கும். எத்தனால் மூலம் ஜெனெரேட்டர் இயக்கி மின்சாரம் எடுக்கலாம்,அல்லது வாகனமும் ஓட்டலாம்.\nஇந்தியாவில் தாவர பயோ மாஸ் வச்சே எத்தனால் தயாரிக்கலை , எங்கே குப்பைய��ல தயாரிக்க. நம்ம நாட்டில் உற்பத்தியாகும் வேளாண் கழிவுகள் ,குப்பை அத்தனையும் எத்தனாலாக மாற்றினால் பெட்ரோல் இறக்குமதியே செய்ய தேவை இருக்காது என நினைக்கிறேன்.\nநல்ல பதிவு, பல விஷயங்களை அறிய முடிந்தது.\nஎத்தனால் தயாரிக்கும் திட்டத்தில் எப்படியெல்லாம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பணம் சமபாதிக்கலாம் என்று பட்டவர்த்தணமாக எழுதியிருந்தால், கடவுளே அதிசயிக்கும் வகையில் இந்நேரம் அந்த திட்டம் தொடங்கி நடைமுறைக்கு வந்திருக்கும். தப்பு உங்க மேலே தான்.\nகுப்பை பதிவிற்கு கலைஞர், ஜெயலலிதா இன்னும் பிற மனிதர்களின் படங்களை போடாமல், அசின் படத்தை போட்டு அசிங்கபடுத்திவிட்டீர்கள்.\nஎத்தனால் தயாரிக்கும்போது கழிவுகள் வராதா (பதிவில் எழுதி படிக்காமல் விட்டிருப்பேனோ (பதிவில் எழுதி படிக்காமல் விட்டிருப்பேனோ\nL.P.G. ஆட்டோக்கள் அதனை நிருப்ப பெரிய வரிசையில் நிற்பதைப்போல, எத்தனால் வண்டிகளும் நிற்க வேண்டி சூழ்நிலை வரலாம்.\nமுந்தைய பதிவுகளை படிக்கலாம் என்றால், கவிதையா வந்து உயிரை வாங்குது. உங்களுக்கே பொறுக்காமே கவிதை எழுதறத விட்டுவிட்டீங்களா\nவாரும், என்ன சமீபகாலமா இந்த பக்கம் காணோம், உம்மை போன்றோரை நம்பித்தானேய்யா கடைப்போட்டிருக்கோம் :-))\nஇந்த பக்கம் காற்றடித்து வந்தமைக்கு நன்றி\nரொம்ப வறட்சியா எழுதுறேன்னு மக்கள் குறைப்பட்டுக்கிறாங்க ,அதான் ஒரு கிளு கிளுப்புக்கு பாப்பா படம்(இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளு கிளுப்பு வேண்டி இருக்கான்னு கேட்காதீர்)\nஎத்தனால் தயாரிக்காம இருக்க காரணமே அதில் வரும் காசு தான், ஆனால் அதை புட்டில அடைச்சு டாஸ்மாக்கில விற்றால் கொள்ளை லாபம் என்பதால் அதில் கவனம் வைக்கிறாங்க அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் .ஒரு லிட்டர் 100% எத்தனாலின் அதிகபட்ச தயாரிப்பு செலவு 30 ரூ தான்\nசர்வதே சந்தை விலை 1000 லிட்டர் சுமார் 800 டாலர். இந்த எத்தனால் பின்னால் இருக்கும் அரசியல் தான் அடுத்தப்பதிவு. குவார்ட்டர்னு சொல்லி கோடிக்கணக்கில் மல்லையாக்கள் அடிக்கும் பணத்தின் அளவு தெரிந்தால் உடனடியாக நீரும் ஒரு டிஸ்டில்லரி ஆரம்பிப்பீர் :-))\nகழிவு வரும் ,அது பெருமளவு லிக்னைன் என சொல்லி இருக்கேனே. அது உரம்,கால் நடை தீவனம் ஆகப்பயன்ப்படுகிறது. எஞ்சிய கொஞ்சமும் மட்கும் தன்மை கொண்டதால் எல்லாம் கலந்து இயற்��ை உரமாகாப்பயன்ப்படுத்திவிடுவார்கள். எனவே எல்லாமே பை-பிராடக்டட் மதிப்பு கொண்டவை.\nஒஹோ கடந்த காலத்துக்கும் போயிட்டிங்களா , அது ஒரு கானாக்காலம் கவித தானே கொட்டும், இப்போவும் நாம களத்தில இறங்கிடுவோம் ,மக்களை நினைத்து கட்டுப்படுத்திக்கிறேன் :-))\nமிகவும் பயனுள்ள கட்டுரை . .\nஆனால் சென்னை மேயர் எதுவும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளில்\nஇறங்கியது போல் தெரியவில்லை . . .\nஅம்மா கவுன்சிலர்களை திட்டிய செய்தியில் இருந்தே\nஇவர் லட்சணத்தையும் அறிந்து கொள்ளலாம் . .\nஅருமையாக தெளிவா எழுதியிருக்கீங்க...கலக்கல் பதிவு..\nசைதை துரைசாமி அக்கால அரசியல்வாதி,இப்போதைய கவுன்சிலர்கள் எல்லாம் ஏகத்துக்கும் வளர்ந்துட்டாங்க, அவங்க ரேஞ்சில அரசியல் செய்தால் தான் கட்டுப்படுத்த முடியும், எனவே இவரால் அவர்களை அடக்க முடியாது.\nஅம்மாவை பார்த்தாலே எல்லாம் நடுங்கிறாங்க புது திட்டம் சொல்ல , தானா எதாவது நடந்தால் தான் உண்டு.\nஏதோ ஊதுற சங்கை ஊதி வைப்போம் என பதிவிட்டேன்.\nநாம் செய்யும் சிறு முயற்சியும் நல்ல தொடக்கத்திற்கான ஆரம்பமாக அமையலாம் , விடிவு பிறக்கிறதா என பார்ப்போம் நண்பரே ,, arumayaana pathivu\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\n(இவன் தமிழ் படிச்சா குளு..குளுனு இருக்கு ஹி...ஹி) ஆசான் செயமோகரு பல மயிர்க்கூச்செறியும் உள்ளொளி புறப்பாடு கிளப்பும் சமகால நவீன மாயத...\nBT-COTTON- ஒரு மாற்றுப்பார்வை -2: உண்மையைத்தேடி\n(பருத்தி எடுக்கையிலே பலநாளும் பார்த்த புள்ள...ஹி...ஹி) BT -ANTHEM. நந்தவனத்தில் ஓர் ஆண்டி நாளாறு மாதமாய் மான்சான்டோவை வேண்டி ...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என ப��ருமி...\nஆத்தா ஆடு ,வளர்த்தா , கோழி வளர்த்தா .. பேரு வைச்சாங்களா...\nஅன்றாடம் நம் வீட்டிலும் சுற்றுபுறத்திலும் பார்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளினை பொதுப்பெயரில் மட்டுமே பெரும்பாலோர் அறிந்து இருப்போம் அவற்ற...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\nகுப்பைக்கு குட்பை- மாற்று எரிபொருள் பயோமாஸ் எத்தனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/127604", "date_download": "2019-06-26T16:07:42Z", "digest": "sha1:QWX2IQ5UWDJU4HAOG47C7TP4BIVFZU4O", "length": 5263, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 22-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\nநேர்கொண்ட பார்வை படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nகடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... நம்பமுடியாத உண்மைச் சம்பவம்\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின�� காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\nஉயிருக்காக போராடும் குழந்தைக்கு வாழ்வளித்த விஜய்\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க... ஏன்னு தெரியுமா\nஅஜித்தின் அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட்\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nவிஜய் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ஒரு பிக்பாஸ் பிரபலம் தளபதி ரசிகர்களின் பலம் ஜெயிக்குமா\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க எடை கிடு கிடுனு குறையிரத நீங்களே பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/air-pollution-kills/", "date_download": "2019-06-26T17:13:46Z", "digest": "sha1:GXYP6OPDCVVPSDB3LTBJI6VHFIHUZVSV", "length": 16711, "nlines": 239, "source_domain": "hosuronline.com", "title": "Air pollution kills 12 lac Indians annually, while Delhi tops the list", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nபுதன்கிழமை, ஜூன் 26, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\n���ருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nவியாழக்கிழமை, ஜனவரி 12, 2017\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, மே 3, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1022&cat=10&q=Courses", "date_download": "2019-06-26T16:48:13Z", "digest": "sha1:I2DRL5X2HTV5ZAVGVS5N2OGI5SNLWEXM", "length": 10261, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nகோவையில் பேஷன் டெக்னாலஜி படிப்பை படிக்க முடியும்\nகோவையில் பேஷன் டெக்னாலஜி படிப்பை படிக்க முடியும்\nகோயம்புத்தூரில் சௌத் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி என்னும் நிறுவனம் உள்ளது. இதற்கான தொழில் நுட்ப உதவியை இந்தியாவின் புகழ் பெற்ற பேஷன் டெக்னாலஜி நிறுவனமான நிப்ட் தருகிறது. பாரதியார் பல்கலைக்கழகமும் இதில் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் பின்வரும் படிப்புகளை நடத்துகிறது.\nஇதில் முதல் 2 படிப்புகளிலும் பட்டப்படிப்பு முடித்திருப்பவர் மட்டுமே சேர முடியும். 3வது படிப்பில் சேர பிளஸ் 2 முடித்திருந்தால் போதும்.\nநேரில் ரூ.100 செலுத்தியோ அல்லது தபாலில் ரூ.150 அனுப்பியோ விண்ணப்பத்தைப் பெறலாம்.\nமுழு விபரங்களைப் பெறும் முகவரி\nஇன்டர்நெட் தள முகவரி: www.fashioninstitute.in\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nவிளம்பரத் துறையில் உள்ள பணிப்பிரிவுகள் என்ன\nபி.காம்., முடித்துள்ளேன். சுய தொழில் தொடங்க விரும்புகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்குமா\nடேட்டா வேர்ஹவுசிங் சிறப்புப் படிப்பை படிக்க விரும்புகிறான். வாய்ப்புகள் எப்படி உள்ளன\nபெங்களூருவில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் ஸ்கூல் பற்றிய தகவல்களைத் தரவும்\nடான்செட் தேர்வு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/12234733/At-the-end-of-the-day-in-the-landlordA-retired-villager.vpf", "date_download": "2019-06-26T16:55:54Z", "digest": "sha1:QCOMAO2RMKW7ZM5CYBXYCKQBDKYMBAQI", "length": 14354, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the end of the day in the landlord A retired villager killed Young man arrested || அஞ்செட்டி அருகே நிலத்தகராறில்ஓய்வு பெற்ற கிராம ஊழியர் அடித்துக் கொலைவாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅஞ்செட்டி அருகே நிலத்தகராறில்ஓய்வு பெற்ற கிராம ஊழியர் அடித்துக் கொலைவாலிபர் கைது + \"||\" + At the end of the day in the landlord A retired villager killed Young man arrested\nஅஞ்செட்டி அருகே நிலத்தகராறில்ஓய்வு பெற்ற கிராம ஊழியர் அடித்துக் கொலைவாலிபர் கைது\nஅஞ்செட்டி அருகே நிலத்தகராறில் ஓய்வு பெற்ற கிராம ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள கொடகரை கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 62). ஓய்வு பெற்ற கிராம ஊழியர். அதே பகுதியை சேர்ந்த தொட்டப்பா என்பவருடைய மகன் சிவருத்திரா (25). ராமகிருஷ்ணனுக்கும், தொட்டப்பாவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிவருத்திரா குடித்து விட்டு மது போதையில் வந்து நிலம் தொடர்பாக ராமகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் ஆத்திரமடைந்த சிவருத்திரா கீழே கிடந்த கட்டையை எடுத்து ராமகிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே சிவருத்திரா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராமகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமகிருஷ்ணனின் மகன் மாரியப்பன் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவருத்திராவை கைது செய்தனர்.\nநிலத்தகராறில் ஓய்வு பெற்ற கிராம ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. திருமருகல் அருகே கிராம நிர்வாக அலுவலர்-உதவியாளர் மீது தாக்குதல் வாலிபர் கைது; மற்றொருவருக்கு வலைவீச்சு\nதிருமருகல் அருகே கிராம நிர்வாக அலுவலர்-உதவியாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற வாலிபர் கைது 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்\nசெங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\n3. தேன்கனிக்கோட்டை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது\nதேன்கனிக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n4. காதலை ஏற்காததால் ஆத்திரம்: இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபர் கைது\nகாதலை ஏற்காததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு அவதூறு கருத்துக்களை பரப்பினார். அவரை போலீசார் கைது செய்தனர்.\n5. போலீஸ் அதிகாரி போல் நடித்து பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த வாலிபர் கைது\nபோலீஸ் அதிகாரி போல் நடித்து பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/13_24.html", "date_download": "2019-06-26T16:26:49Z", "digest": "sha1:6426OIIXAMAQGJG5D4MKWUTPSGY4LOGN", "length": 6730, "nlines": 90, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "13 வயது சிறுமியின் தலையை வெட்டி கையில் எடுத்து சென்ற இளை���ர்: பதறவைக்கும் சம்பவம் | Gossip News - Yarldeepam", "raw_content": "\n13 வயது சிறுமியின் தலையை வெட்டி கையில் எடுத்து சென்ற இளைஞர்: பதறவைக்கும் சம்பவம்\nதமிழகத்தின் சேலத்தில் 13 வயது சிறுமியின் தலையை துண்டாக வெட்டியெடுத்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆத்தூர் அருகே உள்ள கிராமம் தளவாய்பட்டி. இங்கு வசிக்கும் சாமிவேல் - சின்னபொண்ணு தம்பதிக்கு ராஜலட்சுமி (13) என்ற மகள் உள்ளார்.\nதுறுதுறுவென இருக்கும் ராஜலட்சுமியிடம் அருகில் வசிப்பவர்கள் கேலி கிண்டல் செய்து ஜாலியாக விளையாடுவார்கள்.\nஅப்படி தான் கார்த்தி (27) என்ற இளைஞரும் கிண்டல் செய்தார். ஆனால் நாளடைவில் சிறுமியை சீண்ட தொடங்கினார் கார்த்தி.\nநேற்றிரவு 8 மணிக்கு சாமுவேல் வீட்டுக்குள் கார்த்தி முழு போதையில் நுழைந்தார்.\nபின்னர் சிறுமி ராஜலட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.\nஇதையடுத்து சிறுமி அலறிய நிலையில் அங்கு வந்த அவர் தாய் சின்னப்பொண்ணு கார்த்தியை தடுத்தார்.\nஅவரை கீழே தள்ளிய கார்த்தி ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த கத்தியால் ராஜலட்சுமியின் கழுத்தை தனியாக துண்டித்து எடுத்தார்.\nபின்னர் தலையை கையில் எடுத்து கொண்டு தெருவில் நடந்து வந்தார் கார்த்தி.\nஇதை பார்த்த கார்த்தியின் மனைவி நேராக ஆத்தூர் டவுன் பொலிசில் கணவனை பிடித்து ஒப்படைத்தார்.\nஇதனையடுத்து கார்த்தி மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் சாலை நடுவே இருந்த சிறுமியின் தலை, மற்றும் வீட்டில் கிடந்த உடல் இரண்டையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nGossip News - Yarldeepam: 13 வயது சிறுமியின் தலையை வெட்டி கையில் எடுத்து சென்ற இளைஞர்: பதறவைக்கும் சம்பவம்\n13 வயது சிறுமியின் தலையை வெட்டி கையில் எடுத்து சென்ற இளைஞர்: பதறவைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/HK%20Arun/", "date_download": "2019-06-26T16:05:44Z", "digest": "sha1:A4TF4BNQKKJ5KBXZKYGDGQ6PWB5IHFI4", "length": 5441, "nlines": 20, "source_domain": "maatru.net", "title": " HK Arun", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதமிழ் மொழிப்பெயர்ப்பு மாவீரர் குடும்பம் (great worrier family)\nஅன்மையில் ஹொங்கொங் குடிவரவுத் திணைக்களத்திற்கு தமிழில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பைக் காணக்கிடைத்தது. அதில் “மாவீரர் குடும்பம்” ��ன்று குறிப்பிட்டிருந்ததை தமிழ் – ஆங்கில மொழிப்பெயர்ப்பாளர் மொழிப்பெயர்த்துள்ளது தொடர்பில் இப்பதிவு இடப்படுகின்றது. மாவீரர் நாள் – Hero’s Dayமாவீரர் குடும்பம் – Hero’s Familyஇது பொதுவாக எல்லோருக்குமே தெரிந்த சொற்கள்...தொடர்ந்து படிக்கவும் »\n2008 உலகின் சிறந்த விமான நிலையத்திற்கான விருது\nஉலகிலேயே தலை சிறந்த விமான நிலையங்களுக்கான “Top 10 World’s Best Airport for 2008” தெரிவில் 2008 ம் ஆண்டும் கொங்கொங் முதாலவது இடத்தைத் தட்டிக்கொண்டது.பிரித்தானியாவைச் சேர்ந்த ஸ்கைரெக்ஸ் நிறுவனம், (SKYTRAX’S WORLD AIRPORT AWARDS) ஆண்டு தோறும் சிறந்த விமான நிலையங்களை தெரிவுசெய்து உலகின் சிறந்த 10 விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது.2008 யூலை 14 ம் திகதி வெளியிடப்பட்ட பட்டியல் இதோ.The top 10 worldwide best are as follows:1. Hong Kong2....தொடர்ந்து படிக்கவும் »\nஅரசாங்க பாடசாலைகளில் ஆங்கிலமொழி மூலப் போதனைஅரசாங்க பாடசாலைகளில் இந்த வருடம் முதல் உயர்தர வகுப்புகளில் கலை, வர்த்தகப் பிரிவுகளில் பாடங்களை ஆங்கிலமொழியில் போதிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்திருப்பதாகவும் அரசாங்கம் கடந்தவாரம் அறிவித்திருந்தது.உலகமயமாக்கலில் தொடர்பாடல்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு நாடுகளுக்குள்...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: ஈழம் தமிழ் கல்வி\nஒரு இணையத்தளத்தை யார் இயக்குகிறார்கள், எங்கிருந்து இயக்குகிறார்கள், அதன் உரிமையாளர் யார், அந்த தளம் என்றிருந்து ஆரம்பிக்கப்பட்டது போன்று ஒரு தளத்தைப்பற்றிய முழுவிபரங்களையும் இந்த தளத்திலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.http://www.who.is/http://whatismyipaddress.com/வேறு ஒரு இடத்திலிருந்து உங்கள் கணனியில் வேலை செய்வது எப்படிhttp://www.instant-vpn.com/default.aspஉங்கள் IP இலக்கத்தை மற்றவர்களால்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/vt/vt_kovil3/vt126.php", "date_download": "2019-06-26T16:41:58Z", "digest": "sha1:YRDXE6FVF4O7RNAOMV3E4ZS2A2WI25SH", "length": 17925, "nlines": 107, "source_domain": "shivatemples.com", "title": " வீரட்டேஸ்வரர் திருக்கோவில், வழுவூர் - வைப்புத் தலம் - Veeratteswarar temple, Vazhuvoor - vaippu thalam", "raw_content": "\nவைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்\nபதிகம் 2 - 39\nபதிகம் 6 - 51\nபதிகம் 6 - 70\nபதிகம் 6 - 71\nபதிகம் 7 - 12\nபதிகம் 7 - 47\nஇறைவன் பெயர் வீரட்டேஸ்வரர், கீர்த்திவாசர், கஜசம்ஹாரர்\nஇறைவி பெயர் பாலகுராம்பிகை, இளங்கிளைநாயகி\n���திகம் அப்பர் (6-70-8, 6-71-2)\nஎப்படிப் போவது மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில் மங்காநல்லூர் என்ற ஊர் வருவதற்கு சற்று முன்பாக வலதுபுறம் கைகாட்டி உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 2 கி.மீ. சென்றால் ஊரையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்..\nஆலய முகவரி அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 6-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஇந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் (6-70-8) கூறப்பட்டுள்ள உஞ்சேனை மகாளம். உருத்திரகோடி, பொதியில்மலை, தஞ்சை, மாதானம், வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.\nவழுவூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்\nதிருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.\nஉஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்\t(6-70-8)\nமஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்\nஉஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காடு,\nமேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம்,\nகேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர்,\nகஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்..\nதிருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.\nகாவிரியின் கரைக் கண்டிவீரட்டானம்\t(6-71-2)\nகடவூர்வீரட்டானம் காமரு சீர் அதிகை\nமேவிய வீரட்டானம் வழுவை வீரட்டம்\nவியன்பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம்\nகோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்\nகோத்திட்டைக் குடிவீரட்டானம் இவை கூறி\nநாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்\nநமன்தமரும் சிவன்தமர் என்று அகல்வர் நன்கே.\nகாவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், கடவூர் வீரட்டானம்,\nவிரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், வழுவூர் வீரட்டானம்,\nபரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய\nஇடமாகிய கோவலூர் வீரட்டானம், குறுக்கை வீரட்டானம், தலைமையும்\nமேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் என்னும் வீரட்டானங்கள் எட்டினையும்\nமுறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில்\nபழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல\nநேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து\nஅவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர் .\nகோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய 5 அடுக்கு இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே சென்றால் தேரே நந்தி மண்டபமும், பலிபீடமும், அதையடுத்து ஆலயத்தின் சிறப்பு தீர்த்தமான பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. அதறகப்பலா 2-வது வாயிர் உள்ளது. இதைக் படந்து ஞென்றவுடன் தேரே கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இறைவன் கருவறையில் சுயம்பு லிங்க உருவில் கீர்த்திவாசர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார்.\nதலச் சிறப்பு: பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும் இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது. சிவபெருமானின் வீரம் குறித்த பெருமைகளைக் குறிப்பிடும் எட்டு கோயில்கள் அட்டவீரட்டானக் கோயில்கள் எனப்படுகின்றன. அவை 1) திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது, 2) திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது, 3) திருவதிகை - திரிபுரம் எரித்தது, 4) திருப்பறியலூர் - தக்கன் சிரம் கொய்தது, 5) வழுவூர் - யானையை உரித்தது, 6) திருவிற்குடி - சலந்தாசுரனைச் சங்கரித்தது, 7) திருக்குறுக்கை - காமனை எரித்தது, 8) திருக்கடவூர் - எமனை உதைத்தது. இந்த எட்டு தலங்களில் வழுவூர் ஒரு தேவார வைப்புத் தலம், மற்ற 7 தலங்களும் பாடல் பெற்ற தலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தலத்துக்குரிய கஜசம்ஹார மூர்த்தியும், அவர் எழுந்தருளியுள்ள ஞான சபையும் சிறப்பானவை. இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது. திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார். சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம்.\nதாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன்பால் ஏவிவிட, பெருமான் அந்த யானையை அழித்துத் தோலைப் போர்த்திக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த தலம்.\nஅமாவாசை தோறும் இறைவன் சந்நிதிக்கு எதிரிலுள்ள பஞ்சபிரம்ம தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளுகிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் புத்திரதோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும். இந்த வழிபாடு இன்றளவும் நடைபெற்று வருகிறது.\nதாருகாவனத்தில் வசித்து வந்த 48000 முனிவர்களின் கர்வத்தையும், செருக்கையும் அழிக்க நினைத்து சிவபெருமான் பிட்சானதராகவும், மகாவிஷ்ணு மோகினியாகவும் அவதாரம் எடுத்து முனிவர்களின் கர்வத்தை அடக்கி அவர்களுக்கு பாடம் புகற்றினார். அதன்பின் பெருமானும், மோகினியும் கூடி (சாஸ்தா) ஐயனாரைப் பெற்றெடுத்து மறைந்தார். சாஸ்தா பிறந்தது இத்தலத்தில் தான்.\nதிருமணத்தடை நீங்க வழிபட வேண்டிய தலங்களில் வழுவூர் தலமும் ஒன்றாகும்\nசுவாமியின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் கஜசம்ஹாரமூர்த்தியிடம் மட்டுமே பெற முடியும்.\nஇத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.\nஇத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.\nவழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nஆலயத்தின் 5 நிலை இராஜகோபுரம்\n2-வது நுழைவாயில் கடந்து உள்ளே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்\nஅம்பாள் சந்நிதிக்குச் செல்லும் வாயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://speedearning-moneyguru.blogspot.com/2017/05/blog-post_99.html", "date_download": "2019-06-26T16:56:45Z", "digest": "sha1:PC5BLSZIIDC73CY5JIZZUV3CVG4L457L", "length": 10835, "nlines": 187, "source_domain": "speedearning-moneyguru.blogspot.com", "title": "EARN INTRADAY IN COMMODITY/STOCK MARKET: வர்த்தகத்தில் நுழைவதற்கு முன் என்ன பார்க்க வேண்டும்?", "raw_content": "\nவர்த்தகத்தில் நுழைவதற்கு முன் என்ன பார்க்க வேண்டும்\nவர்த்தகத்தில் நுழைவதற்கு முன் என்ன ���ார்க்க வேண்டும்\n1. உலகளாவிய சந்தை வாராந்திர அல்லது தினசரி பார்க்கவும் (money.rediff.com அல்லது moneycontrol.com/bloomberg இல் எது கிடைக்கிறது\n2. மாதாந்த மற்றும் கடைசி நாள் இழப்பாளர்கள் / பங்குதாரர் பங்குகள் பார்க்கவும்\n3.இன்னும் கவனித்து, துறைகளை இழந்துவிடுங்கள்\n4. நிஃப்டி / சென்செக்ஸ் கடைசி 5 நாள் அட்டவணையைப் பார்க்கவும்.\n5. இழப்பு பங்குக்கு கடைசி 5 நாள் பட்டியலைக் காண்க.\n6. நிஃப்டி / வங்கி நிஃப்டி மிகவும் செயலில் உள்ள அழைப்பு / தாளில் வைத்துக் கொள்ளவும்.\nநிஃப்டி எதிர்காலத்தை வாங்குங்கள் அல்லது அழைப்பு விடுதியில் AB வாங்க அதிகபட்சமாக வைத்திருங்கள் + கடந்த 2 நாட்களில் தெளிவான ஜம்ப் அல்லது வீழ்ச்சி காண்பித்தேன்.\n7. மாத இழப்பு பங்கு அழைப்பு & மாதாந்திர பெறுபவர் பங்கு வைத்து & அவர்கள் இடர் மேலாண்மை.\n8. நிஃப்டி பைனான்ஸ் / செல்போன் @ செ\nவேர் ஸ்கிரீனை பார்க்க / மணிநேர ஆதாயம் / மீட்டெடுதிலிருந்து குறைந்தபட்ச நேரத்திலிருந்து மீட்டெடுப்பது way2wealth.com/moneycontrol.com/\n11-ஆம் தேதி வரை அதிகமான வாங்குபவர்களிடம் வாங்கவும் / குறைந்த புத்தகத்துடன் புத்தகத்தை வாங்கவும்.\n9. ஸ்டோபோலஸ் மிட் கேக்கின் அதிக லாபகரில் ABC ஐ வாங்கவும், மிட் கேப்சின் மேல் தோல்விக்கு கீழ் குறைவாக விற்பனையாகும்.\nசெயல்படும் வர்த்தகத்தில் புத்தகம் வேகமாக (சமத்துவம் அல்லது அழைப்பு / போடு)\n10. காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை (மதிய உணவு, ஆய்வு, வெளிப்புற அவசரநிலைகள்)\n11.இன்னும் nseindia.com ஐ பார்க்கவும்.\n12.Place Abv உயர் வாங்க மற்றும் குறைந்த (பங்கு அல்லது விருப்பம்) அல்லது விற்க\nவேர் ஸ்கிரீனை பார்க்க / மணிநேர ஆதாயம் / மீட்டெடுதிலிருந்து குறைந்தபட்ச நேரத்திலிருந்து மீட்டெடுப்பது way2wealth.com/moneycontrol.com/\nகுறைந்த வாங்குபவர்களுடன் வாங்குங்கள் / அதிகமான நஷ்டத்தை விற்கலாம்\n13. அழைப்பு / போடுவதைக் கொண்டு நிஃப்டி / வங்கிஐஃபை எதிர்காலத்தில் ஒழுங்குபடுத்தவும்.\nஅல்லது நிஃப்டி அழைப்பில் வர்த்தகம் வர்த்தகம் செய்யுங்கள்.\n14.ஒவ்வொரு 3 மணிநேரமும் முன்பதிவு செய்யுங்கள்.\n15. BTST வர்த்தகத்திற்காக மீண்டும் தொகுதி திரையை பார்க்கவும் @ 3.29pm வாங்கவும், அடுத்த நாள் 9.16am @ விற்கவும். அல்லது\nNifty / banknifty அல்லது வலுவான / பலவீனமான பங்கு விருப்பங்களில் btst வர்த்தகத்திற்கு nseindia.com ஐப் பார்க்கவும்.\nஒவ்வொரு 30 நிமிடங்களிலும் f3-f3 ஆர்டர் புத்தகம் & alt + f6 நிகர நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். பயனற்ற ஆர்டர்களை அகற்றி, ஒவ்வொரு நகரினிலும் பகுதி லாபத்தை பதிவு செய்யுங்கள்.\n17.அல்லது வாங்குவதற்கு (சதுர அவுட்) பதவி சந்தையில் கூடுதல் நிலையை 3.40 முதல் 4 மணி வரை.\n18. உங்கள் வர்த்தக பதிவு தற்காலிக தரகுடன் + வரிகள் மற்றும் அடுத்த நாள் வர்த்தகத்தில் மேம்படுத்த உங்கள் தவறை இன்று ஆய்வு செய்யுங்கள்.\nதேடல் pankaj jain mcx on youtube (இந்தியாவில் மிகவும் பிரபலமான சேனல்)\nவர்த்தகத்தில் நுழைவதற்கு முன் என்ன பார்க்க வேண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/Parama%20pitha", "date_download": "2019-06-26T15:50:07Z", "digest": "sha1:ZGCESPES5TYAZEW7LBCNDE4WRXARQYIO", "length": 2939, "nlines": 47, "source_domain": "tamilmanam.net", "title": "Parama pitha", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n| அடுத்த பக்கம் >> இறுதி\n( பக்கம் 1 : மொத்தம் 0 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\n| அடுத்த பக்கம் >> இறுதி\n( பக்கம் 1 : மொத்தம் 0 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/07/blog-post_24.html", "date_download": "2019-06-26T15:58:20Z", "digest": "sha1:OL3Y76L7HGCZUEES4PBYXTUHI7HR3SJJ", "length": 18633, "nlines": 205, "source_domain": "www.winmani.com", "title": "ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும் இணையதளம் குழந்தைகளையும் பாதுகாக்க தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க\nஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க\nwinmani 1:44 PM அனைத்து பதிவுகளும், ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும், இணையதளம், குழந்தைகளையும் பாதுகாக்க, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஇணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல\nஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள்\nநம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை\nபாதுக்கா��வும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nமூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில் புகுந்து\nவிளையாடுகிறான் என்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து\nகொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும்\nவளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல, அவர்களின்\nஎதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு இடம் தான் இணையதளம்.\nஇணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும் அனைத்தையும்\nநேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில உண்மை\nபுரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது பாடம்\nஅல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும் முடிவில்\nசில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான் நிதர்சனமான\nஉண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல நம்\nகுழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் நாம்\nஎந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாமாகவே\nஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை செய்யலாம்\nஇதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றிய\nவிடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக\nஇந்தப் பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும்\nஉங்களை திட்டியவருக்காக ஒரு நிமிடம் மனதால் மன்னிப்பு\nஅளியுங்கள், அவர்களின் அறியாமை விரைவில் அகலும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.எந்த நம்பரைக் குறிக்கும் எழுத்து ரோமானிய மொழியில்\n2.இந்தியாவுக்குள் ஊடுருவிய முதல் ஐரோப்பியர் யார் \n3.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற அன்னிபெசண்ட\nஅம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் \n4.கோடைகாலத்தில் கானல் நீர் தோன்ற காரணம் என்ன \n5.பைரோ மீட்டர் என்ற கருவி எதற்க்குப் பயன்படுகிறது \n6.படகு ஒட்டம் எந்த மாநிலத்தின் பண்டிகை விளையாட்டு \n7.இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் யார்\n8.மனித உடலில் எவ்வளவு நரம்புகள் உள்ளன \n9.உலகிலேயே ஒரே ஒரு இந்துமத நாடு எது \n10.தமிழ்நாட்டில் குழந்தைகள் கவிஞர் என அழைக்கப்பட்டவர்\n4.ஒளி பிரதிபலிப்பு,5.உயர் வெப்ப நிலையை அளக்க,\n6.கேரளா,7.பெண்டிங் பிரபு,8.72 ஆயிரம் நரம்புகள்,\nபெயர் : பெ. வரதராஜுலு நாயுடு,\nமறைந்ததேதி : ஜூலை 23, 1957\nஇந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலைப்\nபோராட்ட வீரரும் ஆவார். மருத்துவரும்,\nமாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்\nதமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும் # இணையதளம் # குழந்தைகளையும் பாதுகாக்க # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும், இணையதளம், குழந்தைகளையும் பாதுகாக்க, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.\n வின்மணி, உங்களின் இன்றைய சிந்தனை கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டிய ஒன்று. இறைவன் உங்களுக்கு அளப்பரிய சிந்தனை ஆற்றலை வழங்கவும் நீங்கள் இன்னும் ஈடுஇணையற்ற சிந்தனைகளை வெளியிடவும் அருள வேண்டும்.\nவிலை மதிப்பற்ற இத்தகவலை தந்தமைக்கு இறைவன் உங்களுக்கு நல்லறுள் புரிய இரைஞ்சுகிறேன். அதனோடு அந்த வீடியோவை எந்த லிங்கில் பார்க்க வேண்டும் என வழமையாக லிங்கையும் சேர்த்து தரும் நீங்கள் இதற்கு லிங்க் தர வில்லையே அந்த வீடியோவை எங்கு பார்க்கலாம்\nபயனுள்ள தகவல். நல்லதொரு சமூகப்பணி. நன்றி. வாழ்த்துக்கள்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்க���ி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/religion/religion-news/2019/may/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3157516.html", "date_download": "2019-06-26T16:37:28Z", "digest": "sha1:63DHCO2KKI7VOK7ZKXATFM2RNKHNGWIL", "length": 7637, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 26 ஜூன் 2019\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்காஞ்சிபுரம், மே 23: வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் திருத்தேர் உற்சவம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதனால், காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டது.\nபிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் முக்கி��� திவ்யதேசமாக காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜ சுவாமி எனும் வரதராஜப்பெருமாள் கோயில் விளங்கி வருகிறது. இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 17 ஆம் தேதி வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, பகல், இரவு என சிம்ம, ஹம்ச, யாளி, சூரியப் பிரபை, சந்திரப்பிரபை, யானை, சேஷன் உள்ளிட்ட வாகனங்களில் வரதர் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் 3-ஆம் நாளான கருடசேவை உற்சவம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில், அதிகாலை 4 முதல் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பாசுரங்கள் முழங்க கருட வாகனத்தில் வரதர் எழுந்தருளினார். தொடர்ந்து, நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தார். இதையடுத்து, ஹனுமந்த வாகனம், தங்க சப்பரம், தங்கப் பல்லக்கு, கோபுர தரிசன உற்சவங்கள் நடைபெற்றன. விழாவின் 6-ஆம் நாளான புதன்கிழமை மாலை வரதர் யானை வாகனத்தில் பவனி வந்தார்.\nவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வியாழக்கிழமை (மே 23) நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் தாயாருடன் வரதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு, பாசுரங்கள் முழங்க தேரில் அமர்த்தப்பட்டார். தொடர்ந்து, திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது, காந்தி சாலை, காமராஜர் சாலை, நெல்லுக்காரத் தெரு, செங்கழுநீரோடை வீதி, பூக்கடைச் சத்திரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட ராஜவீதிகளின் இரு புறமும் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டனர். மேலும், தொலைவில் இருந்தபடியே உற்சவரை நோக்கி பக்தர்கள் தேங்காய், பழம், கற்பூரம் கொண்டு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். பக்தர்களுக்காக, பல்வேறு தொண்டு அமைப்பினர், ஆர்வலர்கள், கட்சியினர் ஆங்காங்கே நின்று நீர், மோர், அன்னதானம் செய்தனர். விழாவையொட்டி, டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் பாலுசெட்டிசத்திரம், விஷ்ணுகாஞ்சி, சிவகாஞ்சி உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜாதகருக்கு தர்ம கர்மாதிபதி யோகம் எப்போது உண்டாகும்\nநரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஜூலை 1-ல் திருத்தேரோட்டம்\nசர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: போதை பழக்கம் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்\nநெய்வேலி ஐயனார் கோயிலில் தேரோட்டத் திருவிழா கோலாகலம்\nகாளையார்கோவிலில் முத்துவடுகநாதரின் குருபூஜை விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/raataaravaiyaai-katacaiyaila-iraunatau-naiikakaiyatau-taimaukavaina-taeratala-naatakama", "date_download": "2019-06-26T16:02:26Z", "digest": "sha1:T2FGZWKNATEV4QRIVJDRU4VDY5H6VXD5", "length": 11461, "nlines": 130, "source_domain": "mentamil.com", "title": "ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியது திமுகவின் தேர்தல் நாடகம் - தமிழிசை குற்றச்சாட்டு | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியது திமுகவின் தேர்தல் நாடகம் - தமிழிசை குற்றச்சாட்டு\nராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியது திமுகவின் தேர்தல் நாடகம் - தமிழிசை குற்றச்சாட்டு\nகொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாராவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.\nநடிகர் ராதாரவியின் இந்த கருத்துக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி சமூகவலைதளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில், ராதாரவியின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ராதாரவி கழகக் கட்டுபாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உற��ப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்த நடவடிக்கைக்கு நயன்தாரா தனது நன்றியை மு.க. ஸ்டாலினிடம் பதிவு செய்தார்.\nஇந்நிலையில் இந்த நடவடிக்கை திமுகவின் தேர்தல் நாடகம் என தமிழிசை கூறியுள்ளார்.\n\"நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு ஒரு தேர்தல்நேரத்து நாடகம்.\nஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பல ஆண்டுகளாக திமுக மேடைகளில் இருந்து வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்\nபெண்மையை பழிப்பது திமுகவின் வாடிக்கை\" என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nஅமமுகவில் பிளவு: டி.டி.வி.தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதல்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosiyilaikkaadukal.blogspot.com/2019/05/blog-post_98.html", "date_download": "2019-06-26T16:42:25Z", "digest": "sha1:GZYMHIKZZV2AA2YPWRKBFW2OEQFRHQ3P", "length": 11138, "nlines": 281, "source_domain": "oosiyilaikkaadukal.blogspot.com", "title": "ஊசியிலைக்காடுகள்............ருத்ரா : \"கண்ணாடி வளையல்கள்\"", "raw_content": "\nசமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்\nஞாயிறு, 19 மே, 2019\n' ஒரு வீணைக்கடை '.\n'மன நல மருத்துவ '\nஒரு 'பேண்டேஜ் ' போட்டேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)\nகுடி உயரக் கோன் உயரும்\nஇனி மே வருமா இந்த மே தினம் \n\"பொன் அங்கு கண்டேன் ..\"\nகொடுவரி முதலை குடை தண் துறைய‌.\nசிந்தனையே ஆய்வு (தாட் எக்ஸ்பெரிமென்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/bjp-lok-sabha-elections-amit-sha-modi/", "date_download": "2019-06-26T17:16:16Z", "digest": "sha1:MG3Y4JFPZQHIA5NOJYN37XXVVPTPFPY4", "length": 15060, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Amit sha's Wayanad Speech: one member dissenting - அமித் ஷாவை எதிர்க்கும் தேர்தல் அதிகாரி", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nAmit Sha's Wayanad Speech: அமித் ஷாவை எதிர்க்கும் தேர்தல் அதிகாரி\nAmit Sha's Wayanad Speech: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரசை சேர்ந்த பெண் எம்.பி சுஷ்மிதா தேவ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nAmit Sha’s Wayanad Speech: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.\nஇதற்காக தேசிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி புல்வாமா தாக்குதலையும், அதில் உயிர் நீத்த வீரர்களையும் பற்றி பேசி பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் மூன்று பேரில் ஒரு அதிகாரி மட்டும் இவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.\n”ராகுல் அவரது கூட்டணியின் கீழ் கேரளாவில் போட்டியிடுகிறார். அது இந���தியாவுக்குள்ளானதா இல்லை பாகிஸ்தானுக்கா எனத் தெரியவில்லை. அவரை வெளிக் கொண்டு வர முடியாது. உள்ளே சென்று விட்டார்” என்றார் அமித்ஷா.\nவயநாட்டில் ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்த போது பச்சை நிறத்தில், அதிகளவில் முஸ்லீம் கொடிகளைப் பார்க்க முடிந்தது எனவும் குறிப்பிட்டார்.\nஆனால், அது பற்றி விசாரித்த தேர்தல் ஆணையம், ‘இதில் தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லை’ என சமீபத்தில் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரசை சேர்ந்த பெண் எம்.பி சுஷ்மிதா தேவ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்நிலையில் இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய போது, ஒருவர் மட்டும் எதிராக இருக்கிறார்.\nஏபரல் 1-ம் தேதி பிரதமர் மோடி வர்தாவில் பேசும் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெஜாரிட்டி மக்களை பார்த்து பயப்படுகிறார். அதனால்தான் அவர் மைனாரிட்டி இருக்கும் வயநாட்டில் சென்று போட்டியிடுகிறார், என்று குறிப்பிட்டார்.\nஏப்ரல் 9-ம் தேதி பாலகோட் தாக்குதலைப் பற்றி பேசினார். லாத்துரில் அவர் பேசும் போது, ”நாம் நமது ராணுவ வீரர்களுக்காக வாக்களிக்க வேண்டும். முதல் தலைமுறை வாக்காளர்கள் ராணுவ வீரர்களை மனதில் வைத்தும், நாம் நடத்திய பாலக்கோடு தாக்குதலை நினைவில் கொண்டும் வாக்களிக்க வேண்டும்” என்றார்.\nஇந்நிலையில் தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, கோவாவின் பஞ்சாயத்து ராஜ் மர்வின் கோடிங்கோ ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களால் என்ன பலன்\nசாதி, மத, நிற பேதமற்றது யோகா… அது அனைவருக்குமானது – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான் வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nபாகிஸ்தானை தவிர்த்து ஓமன் வழியாக கிர்கிஸ்தான் சென்ற பிரதமர்… சீன அதிபர் ஜின்பிங்குடன் இன்று பேச்சு வார்த்தை\nடிசம்பர் இறுதி வரை பாஜகவின் தலைவராக நீடிப்பார் அமித் ஷா…\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியி���் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nமோடி 2.0 : முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர்… நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்\nஇனி பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்னா இப்படியொரு கிளியை தான் வளர்க்க வேண்டும் போல\nபொள்ளாச்சி அருகே மது விருந்தில் ரகளை : கேரள மாணவர்கள் கைது\nகோவை குண்டு வெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாட்கள் பரோல் – சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஇளைய தலைமுறையினர் சாதிய முறையில் இருந்து வெளியேறுவதால் கலப்பு திருமணங்கள் அதிகரிக்கின்றன – சென்னை உயர் நீதிமன்றம்\nகலப்பு திருமணம் செய்துகொண்ட மனுதாரர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் - நீதிபதி\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/300-ton-vishnu-statue-moves-just-300-metres-in-3-days/", "date_download": "2019-06-26T17:30:13Z", "digest": "sha1:ZB5NGBKCBWOTYFATLR7Z55CZDGJOATG4", "length": 13621, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "300 ton vishnu statue moves just 300 metres in 3 days - 3 நாளில் வெறும் 300 மீட்டர் மட்டுமே நகர்ந்த 300 டன் விஷ்ணு சிலை...", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\n3 நாளில் வெறும் 300 மீட்டர் மட்டுமே நகர்ந்த 300 டன் விஷ்ணு சிலை...\nகடவுளின் அனுகிரகம் இல்லாமல் எதுவும் நடக்காது என பலரும் தெரிவிப்பதற்கு ஏற்றார் போல் நடந்துள்ளது 300 டன் எடை கொண்ட விஷ்ணு சிலை இடம்பெயர்வு.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கோரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலையை வெட்டி 64 அடி, 300 டன் எடை உள்ள விஷ்ணுவின் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, பெங்களூரூவில் இருக்கும் கோதண்டராமசாமி டிரஸ்டிற்கு சொந்தமான கோவிலுக்காக உருவாக்கியுள்ளனர்.\nபிரம்மாண்ட விஷ்ணு சிலை இடம்பெயர்வு\nஇந்த சிலையை கோரக்கோட்டை கிராமத்தில் இருந்து பெங்களூரூவிற்கு கொண்டு சேர்க்க 50 நாட்கள் அவகாசம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 240 டயர்கள் கொண்ட பெரிய லாரியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த ரேஷாம்சிங் குழுமத்தின் 30 பேர் கொண்ட குழுவினர் சிலையை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபின்னர் பெரும்பாடுப்பட்டு, இயந்திரங்கள் வைத்து லாரியின் மேல் சிலையை வைத்தனர். அதனை எடுத்துச் செல்ல அந்த லாரி குவாரியை விட்டு லாரி நகரத் தொடங்கியது. ஆனால் எவ்வளவு போராடியும், 3 நாட்களில் வெரும் 300 மீட்டரே நகர முடிந்தது. அதற்குள் சில டயர்கள் வெடித்து பழுதானது. அவற்றை மாற்றி மீண்டும் இந்த லாரி அகர தொடங்கியுள்ளது.\nஇதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரியான திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சிலை ஒதுக்கப்பட்டிருக்கும் 50 நாட்களுக்குள் குறிப்பிட்�� இலக்கிற்கு சென்றடையும் என்று தெரிவித்தார். இவர், சிலை இருக்கும் இடத்தை அவ்வப்போது ஆய்வு செய்து, பணிகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார்.\nசிலை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 500 மீ நகர்ந்து, தெல்லூர் – தேசூர் சாலைக்கு சென்று விட்டால், அதன் பிறகு சீரான வேகத்தில் கொண்டு சென்று விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nதிருவண்ணாமலையில் பரபரப்பு.. 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மீட்பு\nமோடியோ, ராகுலோ உங்கள் தொகுதிக்கு வேலை செய்யப் போவதில்லை- பிரகாஷ் ராஜ் சிறப்பு பேட்டி\n மாணவர்களுடன் தகாத உறவில் ஆசிரியை\nஒத்திகையில் ஈடுபட்ட விமானங்கள் மோதி விபத்து தடைபடுமா ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி \nஇந்திய போர் விமானம் மிராஜ் 2000 விபத்து: தீப்பிடித்து வெடித்ததில் 2 விமானிகள் பலி\nதிருவண்ணாமலை: சிறுமிகள் இல்லத்தில் பாலியல் கொடுமை, ஆட்சியர் ஆய்வு\n உங்களைத் தான் அமேசான் தேடிக் கொண்டிருக்கிறது…\nPro Kabaddi season 6 : குஜராத்தை வீழ்த்தி பட்டத்தை வென்றது பெங்களூரு புல்ஸ்\nபோயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற எழும் எதிர்ப்பு குரல்கள் ஏன்\nTamilrockers: இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்\nTamil Nadu Weatherman: கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மழை, இது தொடருமா\nChennai Rains: வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பலபகுதிகளில் வரும்நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு\nTamil Nadu Weather Updates: சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nWeather Forecast Updates: 30-ம் தேதி வங்கக் கடல் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருக்கிறது.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rajini-before-in-oviya-first-the-twitter-acount/9933/", "date_download": "2019-06-26T16:34:00Z", "digest": "sha1:RYQNR6URXNTFZENEV7GJ5GPKOXKRTPNM", "length": 7781, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "அந்த விசயத்தில் ரஜினிக்கு பின் ஓவியாதான் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அந்த விசயத்தில் ரஜினிக்கு பின் ஓவியாதான்\nஅந்த விசயத்தில் ரஜினிக்கு பின் ஓவியாதான்\nசினிமாவில் எப்போதும் ரஜினிதான் நம்பா் ஒன் இடத்தில் இருந்து வருகிறாா். தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் இணைந்து வருகின்றனர். சூப்பா் ஸ்டாரும் ட்விட்டா் பக்கத்தில் இணைந்து இருக்கிறாா். அவா் ட்விட்டா் பக்கத்தில் இணைந்த போது, ஒரே நாளில் அவரை லட்சக்கணக்கான போ் பின் தொடா்ந்தனா். எப்படி அவா் சினிமாவில் நம்பா் ஒன் இடத்தில் இருப்பது போல சமூக வலைதளத்திலும் குறிப்பாக டுவிட்டரில் உலக சாதனை படைத்துள்ளாா். இத்தனைக்கும் அவா் ட்விட்டரில் அதில் அதிகஅளவு ட்விட்கள் செய்யவில்���ை. விரல் விட்டு எண்ணி விடும் அளவில் தான் அவரது ட்விட்டுகள் உள்ளன. இருந்தபோதும் அவரை 40 லட்சத்திற்கு அதிகமானவா்கள் பின்தொடா்கிறாா்கள்.\nஇதையும் படிங்க பாஸ்- பிக்பாஸில் புது வரவு - யார் இந்த ஹரீஸ் கல்யாண்\nஇந்த நிலையில் தற்போது நம்ம பிக் பாஸ் காவியத் தலைவி ஒவியா இவரை மிச்சும் அளவிற்கு சென்று விட்டாா். ஆமாங்க ஒவியா பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு வருவதற்கு முன் அவரது ட்விட்டா் இணையத்தளத்தில் ஆயிரம் போ் வரை தான் இருந்தாா்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பின் 1லட்சம் போ் இந்த 45 நாட்களில் அவரை பின் தொடா்கின்றனா். பிக் பாஸ் தொடங்கியதிலிருந்து அவா் ஒரு டுவிட் கூட செய்யவில்லை. ஆனாலும் இத்தனை போ் அவரை பாலோ செய்ய ஆரம்பித்து விட்டனா். இதை பாா்க்கும் எந்தவொரு ட்விட் பதிவு செய்யாமல் லட்சம் போ் அவரை பின் தொடா்வது ரஜினிக்கு பிறகு ஒவியா தான் அந்த இடத்தை பிடித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படிங்க பாஸ்- ஓவியா ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட ஜூலி\nபடப்பிடிப்பில் விபத்து – நடிகை அனுஷ்கா படுகாயம்\nசியோமி 5 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் – இலவசமாக ஸ்மார்ட்போன் அன்பளிப்பு \nவாயுத் தொல்லைக்கு வாசனை மாத்திரை – விதவிதமான பிளேவரில் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,979)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,691)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,136)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,696)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,996)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,689)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wtsc.org.au/downloads", "date_download": "2019-06-26T16:31:04Z", "digest": "sha1:C3DQJFXU2JYEFS6HKSCHVGDD3WILK5AO", "length": 2667, "nlines": 51, "source_domain": "www.wtsc.org.au", "title": "Downloads - Wentworthville, Tamil Study Centre", "raw_content": "\nPlay School - பாலர் பள்ளி\nPre-School - முன்பள்ளி [ மான், மயில், கிளி, முயல்]\nKinder - ஆரம்பப் பள்ளி [அன்னம், வாத்து, குயில், புறா]\nYear 1 - ஆண்டு 1 [பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம்]\nYear 2 - ஆண்டு 2 [தாமரை, மல்லிகை, செவ்வந்தி, செவ்வரத்தை]\nYear 3 - ஆண்டு 3 [சூரியன், சந்திரன், நட்சத்திரம்]\nYear 4 - ஆண்டு 4 [கண்ணதாசன், பாரதிதாசன்]\nYear 5 - ஆண்டு 5 [கம்பர், கபிலர்]\nYear 6 - ஆண்டு 6 [வள்ளுவர், புகழேந்தி]\nYear 7 - ஆண்டு 7 [இளங்கோ, கனியன் பூங்குன்றனார்]\nYear 8 - ஆண்டு 8 [தனிநாயகம்]\nYear 9 - ஆண்டு 9 [விபுலாநந்தர்]\nYear 9 (HSC) - ஆண்டு 9 உயர்தரம் [நக்கீரர்]\nYear 10 (HSC) - ஆண்டு 10 உயர்தரம் [பரிமேலழகர்]\nYear 11 (HSC) - ஆண்டு 11 உயர்தரம் [அகத்தியர்]\nYear 12 (HSC) - ஆண்டு 12 உயர்தரம் [தொல்காப்பியர்]\nBridging - இணைப்பு வகுப்பு [பாரதி]\nPreparatory - புகுநிலை வகுப்பு [ஒளவை]\nSpoken Tamil Class - பேச்சுத் தமிழ் [ நாவலர்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54276-rahane-and-vijay-fail-amid-flurry-of-half-centuries.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T16:02:08Z", "digest": "sha1:ZBMVXECY6HFYX7G5OUF26W342Z5HFNQ6", "length": 10703, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஹாரி, படேல் மிரட்டல்: முரளி விஜய், ரஹானே மீண்டும் ஏமாற்றம்! | Rahane and Vijay fail amid flurry of half-centuries", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nவிஹாரி, படேல் மிரட்டல்: முரளி விஜய், ரஹானே மீண்டும் ஏமாற்றம்\nநியூசிலாந்து ஏ அணியுடனான போட்டியில் இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.\nஇந்திய ஏ கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு, ஏ அணிகளுக்கு இடையிலான அதிகார பூர்வமற்ற முதலாவது டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) மவுன்ட் மாங்கானுயில் நேற்று தொடங்கியது.\nஇதில் இந்திய தேசிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்ப யணம் செய்து கிரிக்கெட் விளையாட உள்ளது. அதற்கான பயிற்சி ஆட்டமாக கருதி இதில் அவர்கள் இணைந்துள்ளனர்.\nRead Also -> பிரியங்கா திருமணத்துக்கான அரண்மனை வாடகை இவ்வளவா\nடாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த��ு. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிருத்வி ஷா 62 ரன்கள் சேர்த்தார். அவருடன் விளையாடிய முரளி விஜய் 28 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.\nRead Also -> எதிர்ப்பை மீறி டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது\nமயங்க் அகர்வால் 65 ரன்களும் ஹனுமா விஹாரி 86 ரன்களும் சேர்த்தனர். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் சிறப்பாக விளையாடினார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த விஜய் சங்கர் 62 ரன்கள் எடுத்தார்.\nநியூசிலாந்து ஏ அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிக்னர் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய அந்த அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன் கள் எடுத்து ஆடி வருகிறது.\nசபரிமலை விவகாரம்: இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநியூசிலாந்து மசூதி தாக்குதல் வீடியோவை மீண்டும் பரப்பியவருக்கு சிறை\n''நீ 2 கப்: நான் 5 கப்'' - இந்தியா - ஆஸி., போட்டிக்காக வெளியிடப்பட்ட கிண்டல் விளம்பரம்\nஉயிரினங்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல்: சத்தமில்லாமல் உயிர்பலி வாங்கும் காற்றுமாசு\nகவுண்டி போட்டியை எதிர்பார்க்கிறார் ஆர்.அஸ்வின்\nகாதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி\nஇந்தியாவில் ரூ.300 கோடி; உலகளவில் ரூ.13ஆயிரம் கோடி: வசூல் வேட்டையாடும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\n''குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் இந்தியாவில் பயணம் செய்துள்ளனர்'' - இலங்கை ராணுவ தளபதி\nஇந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதி \n - டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட க��ில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை விவகாரம்: இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64295-dmk-mp-s-meet-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T16:53:26Z", "digest": "sha1:T3GABB2LPUSC62UNNKZQWQ3EIJD4TNIC", "length": 9574, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்... ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது...! | DMK MP's meet today", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஇன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்... ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது...\nதேர்தலில் வெற்றி பெற்ற ‌திமுக மக்களவை உறுப்பினர்களின் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ‌மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.\nதமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவை தொகுதிகளில் திமுக 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர திமுகவின் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சின்ராஜ், மதிமுகவை சேர்ந்த கணேசமூர்த்தி ஆகிய 4 பேர் என திமுக சார்பில் மொத்தம் 23 பேர் மக்களவை உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மக்களவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய எம்.பி.க்கள் அனைவரும் தவறாது கலந்த�� கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇக்கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.\nபாஜகவில் சேர்கிறார் நடிகை சுமலதா\nபச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு...‌ கைதானவர்களின் காவல் நீட்டிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தண்ணீர் பஞ்சம் என எதிரணியில் இருக்கும் 37 பேரும் பொய் பரப்புரை செய்கிறார்கள்” : மக்களவையில் ரவீந்திரநாத்\nவரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nஅதிமுகவை அழித்து அமமுகவால் வளர முடியாது\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nதங்க தமிழ்செல்வனை அதிமுகவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள்\nஅதிமுக எம்.எல்.ஏவின் மகன் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள எம்.பி.க்கள் யார் \nதேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கூற தடை - அதிமுக அறிவிப்பு\nதண்ணீர் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவில் சேர்கிறார் நடிகை சுமலதா\nபச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு...‌ கைதானவர்களின் காவல் நீட்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/19-psalms-chapter-17/", "date_download": "2019-06-26T17:16:54Z", "digest": "sha1:JUVELITS6OVSABWLIYFPIT7GQSHUV6B7", "length": 6454, "nlines": 28, "source_domain": "www.tamilbible.org", "title": "சங்கீதம் – அதிகாரம் 17 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் ���ேதாகமம்\nசங்கீதம் – அதிகாரம் 17\n1 கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.\n2 உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவதாக.\n3 நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்திலே அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.\n4 மனுஷரின்செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்.\n5 என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்.\n6 தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.\n7 உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.\n8 கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.\n9 என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.\n10 அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள்.\n11 நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது.\n12 பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.\n13 கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.\n14 மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் த��்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.\n15 நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.\nசங்கீதம் – அதிகாரம் 16\nசங்கீதம் – அதிகாரம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-5-hidden-features-you-should-try/", "date_download": "2019-06-26T17:29:50Z", "digest": "sha1:47O7DYIAKZANRWRRE4WTX6VLHMCWFSWK", "length": 14853, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Whatsapp 5 hidden features you should try - வாட்ஸ்ஆப்பில் இத்தனை ட்ரிக்குகள் இருக்கிறதா?", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nவாட்ஸ்ஆப்பில் இத்தனை ட்ரிக்குகள் இருக்கிறதா\nபோல்டில் அனுப்ப விரும்பினார்ல் இரண்டு பக்கம் ஆஸ்ட்ரிக்ஸ் சிம்பிளை (*) பயன்படுத்துங்கள்\nWhatsapp 5 hidden features : வாட்ஸ்ஆப் செயலி பயன்பாட்டிற்கு வந்து இந்த வருடத்துடன் சுமார் 10 வருடங்கள் ஆகின்றது. ஆரம்பத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதற்கான செயலியாக மட்டுமே இயங்கி வந்தது. பின்பு அது மீடியா கண்டெண்ட்கள் பரிமாறப்படும் தளமாகவும் செயல்படத் துவங்கியது. இந்த செயலியில் நமக்கு தெரியாத பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கின்றன.\nநீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைன் வந்தீர்கள் என்பதை மறைக்கும் விதமாக இந்த சிறப்பம்சத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். செட்டிங்ஸ்->அக்கௌண்ட்->பிரைவசி->லாஸ்ட் சீன் அதில் டூ மி என்ற ஆப்சனை தேர்வு செய்தால், நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைன் வந்தீர்கள் என்பது யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொள்ளலாம்.\nசில வருடங்களுக்கு முன்பு தான் ப்ளூ டிக் என்ற ஆப்சனை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்தது. அதன் மூலம் உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர்கள் நீங்கள் அந்த மெசேஜ்ஜை ரீட் செய்தீர்களா இல்லையா என்பதை அறிய இயலாது.\nசெட்டிங்க்ஸ் -> அக்கௌண்ட்->ப்ரைவசி-> ரீட் ரிசிப்ட்ஸ் செலக்ட் செய்து அதனை ஆஃப் செய்தால் ப்ளூ டிக்ஸ் பிரச்சனையில் இருந்தும் எஸ்கேப் ஆகிக் கொள்ள இயலும்.\nநீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தினமும் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்வீர்கள் என்றால் அதனை ஷார்ட்கட்டாக மாற்றி உங்களின் ஹோம் ஸ்கிரீனில் வைத்துக் கொள்லலாம். சாட் பாக்ஸில் லாங் ப��ரஸ் செய்து இந்த ஆப்சனை நீங்கள் தேர்வு செய்து கொள்ள இயலும்.\nமுக்கியமான செய்திகளை ஹைலைட் செய்ய\nசில நேரங்களில் மிகவும் முக்கியமான செய்திகளை நீங்கள் ஒரு சிலருக்கு அனுப்ப விரும்புவீர்கள். போல்டில் அனுப்ப விரும்பினார்ல் இரண்டு பக்கம் ஆஸ்ட்ரிக்ஸ் சிம்பிளை (*) பயன்படுத்துங்கள். இட்டாலிக்கில் அனுப்ப விரும்பினால் இரண்டு பக்கமும் அண்டர் ஸ்கோர் (_)போட்டு அனுப்புங்கள்.\nயாரிடம் இருந்து வரும் நோட்டிஃபிகேஷன்கள் முதலில் காட்டப்பட வேண்டும் என்பதையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு உங்களுக்கு விருப்பமான காண்டாக்ட்டுகளை தேர்வு செய்து கொள்ளவும். பின்பு அதை கஸ்டமைஸ்ட் நோட்டிஃபிகேஷனிற்கு மாற்றிக் கொள்ளவும்.\nமேலும் படிக்க : வாட்ஸ்ஆப் புகைப்படங்களால் ஸ்டோரேஜ் அதிகமாவதை தடுக்க வழிகள் என்ன \nவாட்ஸ்ஆப் மூலமாகவும் இனிமேல் பணம் அனுப்பிக் கொள்ளலாம்… அப்டேட் ரெடி\nவாடிக்கையாளர்களின் ப்ரைவசி விசயத்தில் வாட்ஸ்ஆப் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர் தான்… இனிமேல் ப்ரோஃபைல் பிக்சர் டவுன்லோடு கிடையாது\nவாட்சப் பயனாளர்களே எச்சரிக்கை : கோர்ட் படியேற நேரிடும்\nஇனிமேல் உங்களின் வாட்ஸ்ஆப் சாட்களை யாரும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது… நிம்மதி தரும் புதிய அப்டேட்கள்\nவாட்ஸ்ஆப் பயனாளிகளை மிரட்டும் ஸ்பைவேர்… உங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி\nவாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பேராபத்து : தப்பிக்க இதோ வழி\nக்ரூப் சாட் தொல்லைகளில் இருந்து தப்பிக்க புதிய செட்டிஸ்ங்ஸை அறிமுகம் செய்த வாட்ஸ்ஆப்\nவாட்ஸ்ஆப் மூலம் வரும் போலி செய்திகளை கண்டறிவது எப்படி\nவாட்ஸ்ஆப்பிலும் வருகிறது பிங்கர் பிரிண்ட் அன்லாக் வசதி…\nRRB Group D Result 2019: இன்று வெளியாகிறது ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வு முடிவுகள்\nதளபதி 63 : பூதம் போல் கிளம்பிய புரளி… முற்றுப்புள்ளி வைத்த நிறுவனம்\nTamil Nadu Weatherman: கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மழை, இது தொடருமா\nChennai Rains: வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பலபகுதிகளில் வரும்நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு\nTamil Nadu Weather Updates: சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nWeather Forecast Updates: 30-ம் தேதி வங்கக் கடல் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருக்கிறது.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்கள���ன் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-08-09-2018/34476/", "date_download": "2019-06-26T16:11:26Z", "digest": "sha1:ECJNN3PHCAIBJLBWNTMWSVHPWSZWAYPF", "length": 12127, "nlines": 98, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 08/09/2018 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 08/09/2018\nஇன்று உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். செல்வம் புரளும். எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன���றும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9\nஇன்று கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று பணவரத்து தடைபடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. கெட்ட கனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று பணவரத்து தடைபடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. கெட்ட கனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nஇன்று குடும்பத்தில��� இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளை கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nகும்பம்: இன்று கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஇன்று நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,979)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,691)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,136)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,696)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,996)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,685)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/65048-ashuraan-movie-teaser-release-on-july-28.html", "date_download": "2019-06-26T17:08:44Z", "digest": "sha1:WB6JOW7B7IWPTJWN24ELTZTMVPP2YBPR", "length": 9910, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பிறந்த நாளில் அசுரனாக வெளிவரும் தனுஷ்? | Ashuraan movie teaser release on July 28?", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nபிறந்த நாளில் ���சுரனாக வெளிவரும் தனுஷ்\nபூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் அசுரன் திரைப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் . அசுரன் திரைப்படம் வெற்றி மாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் நான்காவது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கோவில்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.\nதனுஷுடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் கருணாஸ் மகன் கென் கருணாசாஸ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜீ.வீ.பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள 'அசுரன்' படத்தின் டீசர் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிமுக எம்.எல்.ஏவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nவிராலிமலை: பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மறியல்\nடிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது\nதீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிக்க முடியாது- பிரதமர் மோடி பேச்சு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதனுஷ் குறித்து ஜீவி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது\nதமிழ் அகதியாக மாறிய தனுஷ்: ட்ரைலர் உள்ளே\nதனுஷின் 'மாயாபஜாரு' பாடல் உள்ளே\nதனுஷ் பாடிய இங்கிலீஷு லவுசு பாடல் வீடியோ உள்ளே\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல��� ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/16.html", "date_download": "2019-06-26T17:10:14Z", "digest": "sha1:BGPNHNFSSJLQADINBW72ZMSMD4A3FPQ5", "length": 9389, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்த அணியுடன் இணைந்து செயற்பட 16 பேர் அணி இணக்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மகிந்த அணியுடன் இணைந்து செயற்பட 16 பேர் அணி இணக்கம்\nமகிந்த அணியுடன் இணைந்து செயற்பட 16 பேர் அணி இணக்கம்\nநிலா நிலான் June 29, 2018 இலங்கை\nகூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன முன்னணி தளர்த்தியுள்ளது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணிக்கும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் நேற்று நடந்த பேச்சுக்களின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.\nநெலும் மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் செயலகத்தில் நேற்று நடந்த சந்திப்பில் 16 பேர் அணியின் சார்பில், 12 உறுப்பினர்கள் பங்கேற்றனர். எஸ்.பி.திசாநயக்க, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, சுமேதா ஜெயசேன ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை.\nசிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ச, சாகர காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் பதவிகளை விட்டு விலகுமாறு, 16 பேர் அணியிடம், சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தவில்லை.\nமுன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பதவிகளை கைவிட்டு வந்தால் தான், தம்முடன் இணைத்துக் கொள்ள முடியும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி நிபந்தனை விதித்திருந்தது.\nதற்போதைய நிலையில் 16 பேர் அணியிலுள்ளவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பதவிகளை வகித்துக் கொண்டே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் இணைந்து செயற்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1319", "date_download": "2019-06-26T16:48:59Z", "digest": "sha1:3CGJRM4SQPX5RXOSQH4IAIPAAVHYPGMW", "length": 5859, "nlines": 80, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆசிய ஸ்குவாஷ் விருது: சிவசங்கரி இளம் வயதில் பெரும் சாதனை\nவெள்ளி 07 ஏப்ரல் 2017 15:55:25\nகடந்தாண்டின் சிற���்த அடைவுநிலை பெற்ற வீரர்களுக்கான ஆசிய ஸ்குவாஷ் விருது விழாவில் மலேசியா மூன்று விருதுகளைப் பெற்று மகத்தான சாத னையை படைத்துள்ளது.சென்னையில் நடக்கவிருக்கும் இந்த விருது விழாவில் சிவசங்கரிக்கு ஹசான் மூசா ஜூனியர் என்ற விருது கிடைக்கவுள்ளது. கெடா அலோர்ஸ்டாரைச் சேர்ந்த சிவசங்கரி 8 வயது முதல் ஸ்குவாஷ் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். 2009-இல் சிஐஎம்பி நடத்திய தேசிய ஸ்குவாஷ் போட்டியில் இவர் முதல் முறை வெற்றியாளர் ஆனார். அதனை தொடர்ந்து இன்றளவும் 94 போட்டிகளில் பங்கெடுத்து இளம் வயதில் பெரும் சாதனை படைத்துள்ளார். தற்போது 18 வயதான இவர் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று ஸ்குவாஷ் விளையாடி வென்றுள்ளார். பி.எஸ்.ஏ உலக கிண்ண போட்டியின் ஜூனி யர் பிரிவில் இவர் முதல் தேர்வு சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இணைந்து இங் ஏன் யோவுக்கும் ஹசான் மூசா ஜூனியர் என்ற விருது கிடைக்கவுள்ளது. அதே வேளையில், ஜூனியர்பிரிவின் சிறந்த பயிற்சியாளர் விருதை நாட் டின் இளையோர் பிரிவின் தலைமை பயிற்சியாளர் ஒங் பெங் யீ தட்டிச் செல்லவுள்ளார்.\nகுண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்\nபனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி\n4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6505:2009-12-04-07-03-21&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-06-26T16:12:32Z", "digest": "sha1:WKEY2PGXC64KPCFVPLDA7W5NVJJB6T76", "length": 7604, "nlines": 129, "source_domain": "www.tamilcircle.net", "title": "புலிஆண்ட புலத்து மனங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புலிஆண்ட புலத்து மனங்கள்\nநாளை மிதிப்பது நானா அவனா எனத்தீர்மானிக்குமாறு\nவாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தச் சொல்கிறார்கள்\nபுலிகளை வைத்து அரசியல் நடத்தியவர்கள்\nஉலகவல்லவர்கள் ஆடுகளமாய் இருக்கப்போவது பற்றி\nபல தலைமுறைக்கான சொத்தும் பாதுகாப்பான குடும்பவாழ்வுமாய்….\nவாக்கிடும் ஜனநாயகம் வழங்குவதற்காயும் விரைந்து செயல்படுகிறது\nஆச்சி அப்பு வாழ்ந்த ஊர்நோக்கி போகிறது……..\nஎங்கே பிள்ளைகள் எங்கே மனைவி எங்கே கணவன்\nஎங்கே என் பெற்றோர் எனும் அழுகுரல்கள்\n���டக்கின் வசந்தம் கிழக்கின் உதயமுமல்ல\nபிரபாவின் பிடிவாதமே அழிவுக்கு காரணமென\nபுலி ஆண்ட புலத்துமனங்கள் விறைத்துப்போய்\nசொத்தை வசப்படுத்தும் நாடுகடந்த தமிழீழமும்\nபுலி ஆண்ட மனங்கள் இனித் தேடுதல் செய்யும்\nஅம்மணமாகப்போவது அனைத்து மக்கள் விரோதகூறுகள்\nஎழுந்து நடப்பதற்கான வழியும் திறக்கும்;;;…..\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/magalirmani/2019/may/22/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-3156576.html", "date_download": "2019-06-26T16:31:14Z", "digest": "sha1:23OKOXVXGNFIMH2L5S57AXCA4YXLAX3E", "length": 7416, "nlines": 48, "source_domain": "m.dinamani.com", "title": "இளநீரில் இத்தனை நன்மைகளா...! - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 26 ஜூன் 2019\nஇந்த கோடையினால் ஏற்படும் உடல் சூட்டினை தவிர்க்க மிகச்சிறந்த பானம் இளநீர். பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள சத்துக்கு இணையானது. மேலும், இளநீரில் எண்ணற்ற மருத்துவ குணகளும் அடங்கியுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்:\n✦ இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடைவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது.\n✦ பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்து.\n✦ பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.\n✦ சிறுநீரகக்கல், சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் அருமருந்தே இளநீர்தான்.\n✦ டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரை தாராளமாக குடிக்க வேண்டும்.\n✦ இளநீர், வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வயிற்றுப் பொருமல், உப்புசம், குமட்டல், பசியின்மை ஆகியவற்றைச் சரிபடுத்தும்.\n✦ அடிக்கடி வாந்தி, பேதியால் பாதிக்கப்படும் நபர்கள், இளநீரைச் சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை உடனே பெறலாம்.\n✦ சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரத்துக்கு தக்கவைத்து, சருமத்தைப் பாதுகாக்கும்.\n✦ இளநீரை பருகினால் வய���று நிறைந்து போகும். இதனால் அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.\n✦ இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் இருப்பதனாலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.\n✦ இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால், வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.\n✦ இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் உதவுகிறது.\n✦ உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீரை குடிக்கலாம். இதனால், உடற்பயிற்சி செய்வதன் பலனை அதிகரிக்கச் செய்கிறது.\n✦ மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடல்சூடு தணிக்கப்படுகிறது. மேலும், செரிமான சிக்கலை உடனடியாக சரிசெய்யும் சக்தி இளநீருக்கு உண்டு.\n✦இரவில் படுக்கைக்கு செல்லும் முன் இளநீர் குடிப்பது நல்லது. ஏனெனில், இரவில் இனிமையான உறக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாணாமல் போன ஆறும் மீட்டெடுத்த பெண்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T16:44:17Z", "digest": "sha1:GRU5VCIB43JRUGTEPS4HLEQG7IG5GHCB", "length": 7519, "nlines": 43, "source_domain": "puthagampesuthu.com", "title": "இடது சாரிகள் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nகடந்து சென்ற காற்று- 3: வேறு கவலைகள் வேறு மகிழ்வுகள்\nJanuary 24, 2015 admin\tஅமெரிக்க தொழிலாளர்கள், இடது சாரிகள், எஸ்.ஆர்.வி. பள்ளி, கவலைக்ள், ச. தமிழ்ச்செல்வன், சமயபுரம், ப.கு.ராஜன், பரீட்சை பேப்பர், புரட்சியில் பகுத்தறிவு, மகிழ்வுகள், வகுப்பறை1 Comment\nச.தமிழ்ச்செல்வன் விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று பயிலரங்குகளில் அவர்களோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் எப்போதும் முதலிடம் பிடித்து வந்த அக்கல்வி மாவட்டம் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக முதலிடத்தை இழந்து கீழே இறங்கிவிட்டது. ‘விட்ட இடத்தை’ப் பிடிக்கும் போராட்டத்தின் பகுதியாக முதன்மைக்கல்வி அலுவலரின் (சில சமயம் கல்வியோடு மனரீதியான தொடர்புள்ள அதிகாரிகளும் கல்வித்துறையில் வந்து விடுகிறார்கள்தான்)முன் முயற்சியில் இந்த முகாம்கள் நடந்தன. இயற்பியல், வேதியல் மற்றும் வரலாற்று ஆசிரியர்களோடு உரையாடினேன். பள்ளிகளில் குழந்தைகளோடு பேசும் வாய்ப்பும் எனக்குத் தொடர்ந்து வாய்க்கிறது. குழந்தைகளோடு பேசுவதற்கும் ஆசிரியர்களோடு பேசுவதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக பல சமயங்களில் தோன்றும். அதிகாரிகளின் உயிரற்ற பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுக்கேட்டு ஒருவித மந்த மனநிலைக்குப் போய்விட்ட அவர்களை (கண்கள் நம்மை நோக்கி விழித்தபடி இருக்க மனதையும்…\nAugust 16, 2014 admin\tஇடது சாரிகள், இலத்தீன் அமெரிக்கா, உலகமய எதிர்ப்பு, என்.... குணசேகரன், மார்த்தா ஹர்நேக்கர், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன்.குணசேகரன் மார்த்தா ஹர்நேக்கர், சிலி நாட்டில் 1970-1973 ஆம்-ஆண்டுகளில் நடந்த புரட்சி இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். அதே போன்று கியூபப் புரட்சி அனுபவங்களையும் ஆழமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். வெனிசுலாவின் புரட்சிகர மாற்றங்களில் நேரடிப் பங்களிப்பு செய்துள்ளார். இந்த தனது விரிந்த அனுபவப் பரப்பை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி புரட்சிகர இயக்கங்கள், தற்காலத்திய சவால்களை எதிர்கொள்வதற்கான பல புதிய வியூகங்களை அவர் தனது நூல்களில் பதிவு செய்துள்ளார். அவற்றுள், முக்கியமானது சமூக இயக்கங்கள் பற்றிய அவரது சிந்தனை. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் சமூக இயக்கங்கள் குறித்து இடதுசாரி இயக்கங்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென அவர் விளக்கியுள்ளார். மக்கள் நல நடவடிக்கைகள் பலவற்றைச் செய்து, முதலாளித்துவம் தனது இயல்பான மக்கள் விரோத முகத்தை மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.ஆனால், அதன் அன்றாட இயக்கம் மக்களை உளவியல், வாழ்வியல்ரீதியாக, அந்நியப்படுத்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T17:05:07Z", "digest": "sha1:5XKA2UCGUWQKNJ4QNCMVOM4LKSAC4Z5Z", "length": 39069, "nlines": 683, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "அக்கினிக் குஞ்சுகள் | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nஇந்திய விஞ்ஞானிகள் தொடர்பான கட்டுரைகள்…\n01. காப்புரிமை பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி\n02. விளையாட்டு கணிதத்தில் நிபுணர்\n03. ஒரு சிட்டுக்குருவியின் எழுச்சி…\n04. ஐன்ஸ்டீனின் நண்பரான இந்திய விஞ்ஞானி\n05. சமூகப் போராளியான விண்ணியல் விஞ்ஞானி\n06. இந்தியாவின் மனிதக் கணினி\n07. இந்திய அணுக் கருவியலின் தந்தை\n08. இந்திய வேதியியல் துறையின் முன்னோடி\n09. உலகம் வியந்த கணிதப்புலி\n10. இந்திய அறிவியலின் தந்தை\n11. அறிவியல், தொழிலக ஆய்வகங்களுக்கு வித்திட்டவர்\n12. இந்திய விண்வெளித் திட்டங்களின் தந்தை\n13. இந்திய புள்ளியியலின் துவக்கப்புள்ளி\n14. ராமன் விளைவுக்கு உதவிய கிருஷ்ணன்\n15. உலகைக் கவர்ந்த தொல்தாவரவியல் நிபுணர்\n16. பொறியியல் வானில் ஒரு துருவ நட்சத்திரம்\n17. ‘இஸ்ரோ’வை வளர்த்தெடுத்த இனிய தலைவர்\n18. அணு ஆயுதம் செய்த வித்தகர்\n19. இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கிய கணித மேதை\n20. நோபல் பரிசு பெற்ற உயிரி வேதியியல் விஞ்ஞானி\n21. மலேரியாவின் காரணத்தைக் கண்டறிந்தவர்\n22. விண்மீன்களின் வாழ்நாளைக் கணித்தவர்\n23. பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட வேளான் விஞ்ஞானி\n24. வானாய்வில் சாதனை படைத்த விஞ்ஞானி\n25. சோதனைக்குழாய் முறையில் தாவரங்களை வளர்த்தவர்\n26. இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்களின் தந்தை\n27.  புள்ளியியல் மேதைகளின் இந்திய குரு\n28.  கல்வியாளராக மலர்ந்த அண்டக்கதிர் விஞ்ஞானி\n29. வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்\n30. கணிதமும் வரலாறும் சங்கமித்த நிபுணர்\n31. கணினிகளின் அதிவேக கணக்கீட்டுக்கு வித்திட்டவர்\n32. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக விஞ்ஞானி\n33. பாரத ரத்தினமான வேதியியல் விஞ்ஞானி\n34. தந்தையின் புகழுக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானி\n35. அற்புத மருந்துகள் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி\n36. இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி\n37. மலரும் முன் உதிர்ந்த தாவரவியல் விஞ்ஞானி\n38. செயற்கைக்கோள் திட்டங்களை வலுப்படுத்தியவர்\n39. பல தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கியவர்\n40. கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n41. கணிதத்தையும் அறிவியலையும் இணைத்த மேதை\n42. இந்தியாவில் நவீன உளவியலை வளர்த்தவர்\n43. இந்திய தொலையுணர்தல் திட்டங்க��ின் தந்தை\n44. நிறமாலையியலில் சாதனைகள் நிகழ்த்தியவர்\n45. இந்தியாவின் கடலியல் வல்லுநர்\n46. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் பொறியாளர்\n47. உலகம் வியக்கும் அண்டவியல் விஞ்ஞானி\n48. செயற்கை அறிவுத்திறன் ஆய்வில் முன்னோடி\n49. ஆறாவது புலனை வடிவமைத்த அற்புத இந்தியர்\n50. மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழர்\n51. நிலவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பியவர்\n52. வளிமண்டலவியலில் சாதனை நிகழ்த்திய பெண்மணி\n53. இந்தியக் கரும்புக்கு இனிப்பூட்டியவர்\n54. இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி\n55. நுண்ணலைகள் ஆய்வின் முன்னோடி\n56. ‘ரஷ்ய நோபல் பரிசு’ பெற்ற இயற்பியல் விஞ்ஞானி\n57.  கண்ணாடி ஒளியிழையின் தந்தை\n58.  சுதேசி இணைக் கணினியை உருவாக்கிய விஞ்ஞானி\n59.  இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை\n60. அணு ஆற்றலில் தன்னிறைவுக்கு உழைத்தவர்\n61. நிலவுப் பயணத்துக்கு அடிகோலியவர்\n62. விசா மறுக்கப்பட்ட விஞ்ஞானி\n63. கடமை தவறாத கலங்கரை விளக்கம்\n64. மலேரியாவுக்கு மஞ்சளில் மருந்து கண்டறிந்தவர்\n65. ஏவுகலன் திட்டங்களை சாத்தியமாக்கியவர்\n66. செவ்வாய் ஆய்வுத் திட்டத்துக்கு வித்திட்டவர்\n67. நோபல் பரிசு பெற்ற சகோதர நாட்டின் விஞ்ஞானி\n68. இரு முறை நோபல் பரிசு கைநழுவிய இந்திய விஞ்ஞானி\n69. விண்வெளி ஆய்வுக்கு நவீனக் கருவிகளை உருவாக்கியவர்\n70. நீர்மங்களின் வேதிப்பண்பை ஆராய்ந்தவர்\n71. அண்டார்டிகாவை ஆராய்ந்த பெண் விஞ்ஞானி\n72.பிரபஞ்சத்தின் ரகசியத்தை ஆராயும் இந்திய விஞ்ஞானி\n73. ஹெச்டி தொலைக்காட்சியின் தந்தை\n74. உரங்களின் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதை\n75.குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை உருவாக்கியவர்\n76. இந்தியாவின் கோள் அறிவியல் நிபுணர்\n77. இந்திய நூலகவியலின் தந்தை.\n78. புரதக்கூறுகளை ஆராயும் உயிரி வேதியியல் விஞ்ஞானி\n79. இந்திய தொலைதொடர்பு புரட்சியின் தந்தை\n80. ‘பிரம்மோஸ்’ ஏவுகணையின் தந்தை\n81. அண்டவியல் ஆய்வில் திருப்பத்தை உருவாக்கிய இந்தியர்\n82. ரிசாட் செயற்கைக் கோளின் திட்ட இயக்குநர்\n83. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வல்லுநர்\n84. இந்தியாவின் அணுசக்தி துறை வல்லுநர்\n85. பொது சார்பியல் கோட்பாட்டை இந்தியாவில் வளர்த்தவர்\n86. சர் சி.வி.ராமன் பரம்பரையை வளர்த்தவர்\n87. வானொலி இயற்பியல் ஆய்வின் முன்னோடி\n88. கருந்துளை கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய விஞ்ஞானி\n89. தோல் தொழில்நுட்பத்தில�� புதுமைகளைப் புகுத்தியவர்\n90. பலதுறை வித்தகரான படிக்காத மேதை\n91. பல லட்சம் மக்களைக் காத்த மருத்துவ விஞ்ஞானி\n92. இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியவர்\n93. தாவரவியல் பூங்காக்களை உருவாக்கியவர்.\n94. ‘இந்தியாவின் எடிசன்’ என புகழப்பட்ட விஞ்ஞானி\n95. திரவ உந்துவிசை ராக்கெட்டை உருவாக்கிய விஞ்ஞானி\n96. அணு உலை தொழில்நுட்ப நிபுணர்\n97. உலகப் புகழ் பெற்ற எண் கோட்பாட்டு மேதை\n98. இந்திய மருந்து ஆராய்ச்சித் துறையின் முன்னோடி\n99. உலகப் புகழ் பெற்ற இருதயவியல் நிபுணர்\n100. மூலிகை மருந்தியலில் சாதனை படைத்த வேதியியலாளர்\n101.ஆரியபட்டர்: கணிதவியல், வானியல் முன்னோடி\n102. வராஹமிகிரர்: ஜோதிடக் கலையை முறைப்படுத்தியவர்\n103. பாஸ்கரர்: பூஜ்ஜியத்தை வடிவமைத்த மேதை\n104. பிரம்மகுப்தர்: பூஜ்ஜியத்தின் விதிகளை உருவாக்கியவர்\n105. இரண்டாவது பாஸ்கரர்: நியூட்டனின் முன்னோடி\n106. கணித மேதைகளின் மாபெரும் சாகரம்…\n107. சரகர்: பாரத மருத்துவத்தின் தந்தை\n108. சுஷ்ருதர்: அறுவைச் சிகிச்சை முறையின் தந்தை\n109. ஆயுர்வேத மருத்துவத்தை வளர்த்தவர்கள்\n110. அறிய வேண்டிய பாரத அறிவியல் முன்னோடிகள்\n111. நரம்பு உயிரியலின் மார்க்கோபோலோ\n112. இரு விஞ்ஞானிகளின் அன்னை\n113. உலக விஞ்ஞானிகள் மதிக்கும் துகள் இயற்பியல் நிபுணர்\n114. கட்டமைப்பு சரக்கோட்பாட்டியல் நிபுணர்\n115. இஸ்ரோ தலைவரான தமிழக விஞ்ஞானி\n116. ஒடுக்கத் துகள் இயற்பியல் நிபுணர்\n117. விண்வெளியில் ஒளிரும் இந்திய வீராங்கனை\n118. கணினியைக் காக்கும் செயல்வீரர்கள்\n119. சர்வதேச மேலாண்மை வல்லுநராகத் திகழும் கணினி விஞ்ஞானி\n120. இதோ ஓர் இளம் விஞ்ஞானி\n1. காப்புரிமை பெற்ற இந்திய விஞ்ஞானி\n- ஜெகதீஸ சந்திர போஸ்\n2. விளையாட்டு கணிதத்தில் நிபுணர்\n3. ஒரு சிட்டுக்குருவியின் எழுச்சி\n4. ஐன்ஸ்டீனின் நண்பரான இந்திய விஞ்ஞானி\n5. சமூகப் போராளியான விண்ணியல் விஞ்ஞானி\n6. இந்தியாவின் மனிதக் கணினி\n7. இந்திய அணுக்கருவியலின் தந்தை\n- ஹோமி ஜஹாங்கீர் பாபா\n8. இந்திய வேதியியல் துறையின் முன்னோடி\n- ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திர ராய்\n9. உலகம் வியந்த கணிதப்புலி\n10. இந்திய அறிவியலின் தந்தை\n11. அறிவியல், தொழிலக ஆய்வகங்களுக்கு வித்திட்டவர்\n- சாந்தி ஸ்வரூப் பட்நாகர்\n12. இந்திய விண்வெளித் திட்டங்களின் தந்தை\n13. இந்திய புள்ளியியலின் துவக்கப்புள்ளி\n- பிரசாந்த் சந்திர மகலனோபிஸ்\n14. ராமன் விளைவுக்கு உதவிய கிருஷ்ணன்\n- கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன்\n15. உலகைக் கவர்ந்த தொல்தாவரவியல் நிபுணர்\n16. பொறியியல் வானில் ஒரு துருவ நட்சத்திரம்\n17. 'இஸ்ரோ'வை வளர்த்தெடுத்த இனிய தலைவர்\n18. அணு ஆயுதம் செய்த வித்தகர்\n19. இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கிய கணித மேதை\n20. நோபல் பரிசு பெற்ற உயிரி வேதியியல் விஞ்ஞானி\n21. மலேரியாவின் காரணத்தைக் கண்டறிந்தவர்\n22. விண்மீன்களின் வாழ்நாளைக் கணித்தவர்\n23. பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி\n- டாக்டர் பெஞ்சமின் பியாரி பால்\n24. வானாய்வில் சாதனை படைத்த விஞ்ஞானி\n25. சோதனைக்குழாய் முறையில் தாவரங்களை வளர்த்தவர்\n26. இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்களின் தந்தை\n- டாக்டர் விஜய் பட்கர்\n27. புள்ளியியல் மேதைகளின் இந்திய குரு\n28. கல்வியாளராக மலர்ந்த அண்டக்கதிர் விஞ்ஞானி\n29. வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்\n30. கணிதமும் வரலாறும் சங்கமித்த நிபுணர்\n- தாமோதர் தர்மானந்த கோஸ்வாமி\n31. கணினிகளின் அதிவேக கணக்கீட்டுக்கு வித்திட்டவர்\n32. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக விஞ்ஞானி\n33. பாரத ரத்தினமான வேதியியல் விஞ்ஞானி\n34. தந்தையின் புகழுக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானி\n35. அற்புத மருந்துகளைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞானி\n36. இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி\n37. மலரும் முன் உதிர்ந்த தாவரவியல் விஞ்ஞானி\n38. செயற்கைக்கோள் திட்டங்களை வலுப்படுத்தியவர்\n39. பல தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கியவர்\n40. கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n41. கணிதத்தையும் அறிவியலையும் இணைத்த மேதை\n- ஸ்ரீராம் சங்கர் அப்யங்கர்\n42. இந்தியாவில் நவீன உளவியலை வளர்த்தவர்\n43. இந்திய தொலையுணர்தல் திட்டங்களின் தந்தை\n- பிஷாரத் ராம பிஷாரட்டி\n44. நிறமாலையியலில் சாதனைகள் நிகழ்த்தியவர்\n- கோட்செர்லக்கோட்ட ரங்காதம ராவ்\n45. இந்தியாவின் கடலியல் வல்லுநர்\n- பிரேம் சந்த் பாண்டே\n46. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் பொறியாளர்\n- ரகுராம் ஆனந்த் மஷேல்கர்\n47. உலகம் வியக்கும் அண்டவியல் விஞ்ஞானி\n- ஜெயந்த் விஷ்ணு நார்லிக்கர்\n48. செயற்கை அறிவுத்திறன் ஆய்வில் முன்னோடி\n49. ஆறாவது புலனை வடிவமைத்த அற்புத இந்தியர்\n50. மின்னஞ்சலைக் கண்பிடித்த தமிழர்\n51. நிலவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பியவர்\n52. வளிமண்டலவியலில் சாதனை நிகழ்த்திய பெண்மணி\n53. இந்தியக் கரும்புக்கு இனிப்பூட்டியவர்\n- எடவலேத் கக்கத் ஜானகி அம்மாள்\n54. இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி\n55. நுண்ணலைகள் ஆய்வின் முன்னோடி\n56. 'ரஷ்ய நோபல் பரிசு' பெற்ற இயற்பியல் விஞ்ஞானி\n57. கண்ணாடி ஒளியிழையின் தந்தை\n- நாரிந்தர் சிங் கப்பானி\n58. சுதேசி இணைக் கணினியை உருவாக்கிய விஞ்ஞானி\n59. இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை\n60. அணு ஆற்றலில் தன்னிறைவுக்கு வித்திட்டவர்\n61. நிலவுப் பயணத்துக்கு வித்திட்டவர்\n62. அமெரிக்க விசா மறுக்கப்பட்ட விஞ்ஞானி\n63. கடமை தவறாத கலங்கரை விளக்கம்\n- அமல் குமார் ராய் சௌத்ரி\n64. மலேரியாவுக்கு மஞ்சளில் மருந்து கண்டறிந்தவர்\n65. ஏவுகலன் திட்டங்களை சாத்தியமாக்கியவர்\n66. செவ்வாய் ஆய்வுத் திட்டத்துக்கு வழிவகுத்தவர்\n67. நோபல் பரிசு வென்ற சகோதர நாட்டு விஞ்ஞானி\n- முகமது அப்துஸ் சலாம்\n68. இரு முறை நோபல் பரிசு கைநழுவிய இந்திய விஞ்ஞானி\n69. விண்வெளி ஆய்வுக்கு நவீனக் கருவிகளை உருவாக்கியவர்\n70. நீர்மங்களின் வேதிப்பண்பை ஆராய்ந்தவர்\n71. அண்டார்டிகாவை ஆராய்ந்த பெண் விஞ்ஞானி\n72. பிரபஞ்ச ரகசியத்தை ஆராயும் இந்திய விஞ்ஞானி\n73. ஹெச்டி தொலைக்காட்சியின் தந்தை\n74. உரங்களின் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதை\n75. குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை உருவாக்கியவர்\n76. இந்தியாவின் கோள் அறிவியல் நிபுணர்\n77. இந்திய நூலகவியலின் தந்தை\n78. புரதக்கூறுகளை ஆராயும் உயிரி வேதியியல் விஞ்ஞானி\n79. இந்திய தொலைதொடர்பு புரட்சியின் தந்தை\n80. ‘பிரம்மோஸ்’ ஏவுகணையின் தந்தை\n81. அண்டவியல் ஆய்வில் திருப்பத்தை உருவாக்கிய இந்தியர்\n82. ரிசாட் செயற்கைக் கோளின் திட்ட இயக்குநர்\n83. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வல்லுநர்\n84. இந்தியாவின் அணுசக்தி துறை வல்லுநர்\n85. பொது சார்பியல் கோட்பாட்டை இந்தியாவில் வளர்த்தவர்\n86. சர். சி.வி.ராமன் பரம்பரையை வளர்த்தவர்\n87. வானொலி இயற்பியல் ஆய்வின் முன்னோடி\n- சிசிர் குமார் மித்ரா\n88. கருந்துளை கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய விஞ்ஞானி\n89. தோல் தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்தியவர்\n90. பலதுறை வித்தகரான படிக்காத மேதை\n91. பல லட்சம் மக்களைக் காத்த மருத்துவ விஞ்ஞானி\n92. இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியவர்\n93. தாவரவியல் பூங்காக்களை உருவாக்கியவர்\n94. ‘இந்தியாவின் எடிசன்’ என புகழப்பட்ட விஞ்ஞானி\n95. திரவ உந்துவிசை ராக்கெட்டை உருவாக்கிய விஞ்ஞானி\n96. அணு உலை தொழில்நுட்ப நிபுணர்\n97. உலகப் புகழ் பெற்ற எண் கோட்பாட்டு மேதை\n98. இந்திய மருந்து ஆராய்ச்சித் துறையின் முன்னோடி\n– டாக்டர் நித்யா ஆனந்த்\n99. உலகப் புகழ் பெற்ற இருதயவியல் நிபுணர்\n100. மூலிகை மருந்தியலில் சாதனை படைத்த வேதியியலாளர்\n101. ஆரியபட்டர்: கணிதவியல், வானியல் முன்னோடி\n102. வராஹமிகிரர்: ஜோதிடக் கலையை முறைப்படுத்தியவர்\n103. பாஸ்கரர்: பூஜ்ஜியத்தை வடிவமைத்த மேதை\n104. பிரம்மகுப்தர்: பூஜ்ஜியத்தின் விதிகளை உருவாக்கியவர்\n105. இரண்டாவது பாஸ்கரர்: நியூட்டனின் முன்னோடி\n106. கணித மேதைகளின் மாபெரும் சாகரம்…\n107. சரகர்: பாரத மருத்துவத்தின் தந்தை\n108. சுஷ்ருதர்: அறுவைச் சிகிச்சை முறையின் தந்தை\n109. ஆயுர்வேத மருத்துவத்தை வளர்த்தவர்கள்\n-ஷாலிஹோத்திரர், ஜீவக குமாரபக்கர், காஷ்யபர், நாகார்ஜுனர், வாக்படர், சித்தர்கள்.\n110. அறிய வேண்டிய பாரத அறிவியல் முன்னோடிகள்\n- கபிலர், கணாதர், பதஞ்சலி, கௌதமர், பரத்வாஜர்\n111. நரம்பு உயிரியலின் மார்க்கோபோலோ\n112.  இரு விஞ்ஞானிகளின் அன்னை\n113. உலக விஞ்ஞானிகள் மதிக்கும் துகள் இயற்பியல் நிபுணர்\n114. கட்டமைப்பு சரக்கோட்பாட்டியல் நிபுணர்\n115. இஸ்ரோ தலைவரான தமிழக விஞ்ஞானி\n116. ஒடுக்கத் துகள் இயற்பியல் நிபுணர்\n117. விண்வெளியில் ஒளிரும் இந்திய வீராங்கனை\n118. கணினியைக் காக்கும் செயல்வீரர்கள்\n119. சர்வதேச மேலாண்மை வல்லுநராகத் திகழும் கணினி விஞ்ஞானி\n120. இதோ ஓர் இளம் விஞ்ஞானி\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…\nமேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு\nஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\nதேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா\nமேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\nவடக்கு இந்தியாவில் வலிமை யாருக்கு\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nSomi bank on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nஅஞ்சலி : வீரப்பிரகாச… on முதுமையிலும் தளரா செயல்வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2019/05/23/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-26T15:47:42Z", "digest": "sha1:IQNMETTV3BBFO32I24X67KNMYNGQDPT2", "length": 13343, "nlines": 205, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "ராஸ்பெர்ரிபிஐ இசைபெட்டியை நாமே எளிதாக உருவாக்கி கேட்டுமகிழலாம் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nராஸ்பெர்ரிபிஐ இசைபெட்டியை நாமே எளிதாக உருவாக்கி கேட்டுமகிழலாம்\n23 மே 2019 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in ராஸ்பெர்ரி பிஐ\nமிகக்குறைந்த செலவில் தன்னிகரற்றராஸ்பெர்ரிபிஐஇசைபெட்டியை நாமே எளிதாக உருவாக்கிகொள்ள முடியும் இதனை கொண்டு Spotify, Google Music, SoundCloud, Webradio, Podcasts ஆகிய இசைகளை மட்டுமல்லாது நம்முடைய சொந்த சாதனத்திலுள்ள இசை தொகுப்புகளையும் எளிதாக இசைத்திடுமாறு செய்து கேட்டுமகிழலாம் இது இசைக்கும்போது நம்முடைய கைபேசியின் மின்கலனின் மின்சாரம் காலியாகவிடுமோ என கவலைப்படவேண்டாம் மேலும் நம்முடைய கைபேசியில் வேறு ஏதேனும் பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளும்போதுகூட பின்புலத்தில் இதனைசெயல்படச்செய்து இசையை கேட்டுகொண்டே நம்முடைய மற்ற பணிகளை செய்துகொள்ளலாம் இது நம்முடைய கைபேசி, திறன்பேசி, மடிக்கணினி ,மேஜைக்கணினி ஆகியஅனைத்திலும் செயல்படும் திறன்மிக்கது MPD-client, MPDroid போன்றவைகளின் வாயிலாக அல்லது இணையத்தின் வாயிலாக எங்கிருந்தும் செயல்படுத்தலாம் இது Wifi வசதியை ஆதரிக்கின்றது SD Card, USB, Network ஆகியவற்றின் வாயிலாக கூட இசையை செயல்படுத்தி கேட்டுமகிழலாம் இதனை செயல்படுத்துவதற்காக லினக்ஸ் கட்டளைவரி போன்று எதுவும் தேவையில்லை\nஇதனை கட்டமைவுசெய்வதற்கு நன்றாக செயல்படும் ராஸ்பெர்ரிபிஐ, குறைந்தபட்சம்1GB அளவுள்ள SD Card ஆயினும் 2GB+ இருந்தால் நல்லதுஎன பரிந்துரைக்கப்படுகின்றது , குரோம் அல்லது ஃபயர்ஃபாக்ஸ் போன்றவைகளின் சமீபத்தியபதிப்புகளைகொண்ட இணையஉலாவிகளுடனான திறன்பேசி அல்லது கணினி ,Spotify Premium, Google Music அல்லது SoundCloud கணக்கு ஆகியவைமட்டும் போதுமானவை யாகும் இதனை பயன்படுத்தி கொள்ளுமுன் https://github.com/pimusicbox/pimusicbox/releases/download/v0.7.0RC6/PiMusicBox.pdf எனும் இணையமுகவரிக்கு சென்று அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை நன்கு ஐயம்திரிபற தெரிந்து கொள்க\nமுதலில் https://github.com/pimusicbox/pimusicbox/releases/tag/v0.7.0RC7 எனும் முகவரியிலிருந்து இந்த மென்பொருள்கட்டினை பதிவிறக்கம் செய்து கொள்கபின்னர் zip கோப்பில் தொகுத்து கட்டப்பட்டவைகளை வெளியிலெடுத்து Etcher SD card image எனும் பயன்பாட்டினை கொண்டு SD Card இல் வைத்திடுக அதன்பின்னர் இதனை ராஸ்பெர்ரி பிஐஇல் இணைத்திடுக தொடர்ந்து தேவையான கம்பிவழி இணைப்புகளை வழங்கிடுக அல்லது Wifi நிறுவுகை செய்திடுக இறுதியாக ராஸ்பெர்ரி பிஐ செயல்படச்செய்திடுக சிறிதுநேரம் காத்திருந்தபின்னர் தொடர்ந்து நம்முடைய இணையஉலாவியில் தேவையான இசையை தேடிபிடித்து இசைத்திடுக\nPrevious மிகமுதன்மையான பல்லூடக சேவையாளர்(Multimedia server) மென்பொருட்கள் Next வாட்ஸப்பிற்கு மாற்றான கட்டற்ற செய்தியாளர்கள் ஒருஅறிமுகம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (23)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (42)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (37)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/195392?ref=archive-feed", "date_download": "2019-06-26T15:56:24Z", "digest": "sha1:JMIJ4VGC55XMBN7N62AH5LTQB22AHHQI", "length": 8034, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "வெளிநாட்டில் என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்! 2வது கணவருக்கு எதிராக போராட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் 2வது கணவருக்கு எதிராக போராட்டம்\nகுவைத்தில் செவிலியராக பணியாற்றி வரும் பிரபா என்பவர் ரூ.15 லட்சம் மோசடி செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇது குறித்து ���ிரபா கூறுகையில், எனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகி விட்டது. தற்போது நான் குவைத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறேன்.\nஅங்கு பணி செய்தபோது, அங்கு பணியாற்றிய தஞ்சை மாவட்டம் குருவாடியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன்.\nஅப்போது அவர் என்னிடம், தஞ்சையில் தொழில் செய்யலாம் என்றும் அதற்கு நிதி உதவி செய்யுமாறும் கூறினார். நான் அவரை நம்பி ரூ.15 லட்சம் கொடுத்தேன்.\nமேலும், என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப்போகிறார். உன்னுடன் வாழ முடியாது என்று கூறிவிட்டார், எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை வாங்கிதாருங்கள் என கூறியுள்ளார்.\nஎன்னை கொலை செய்துவிடுவதாக தொடர்ந்து மிரட்டல் விடும் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரியுள்ளார்.\nபொலிசார் வழக்குப்பதிவு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇதையடுத்து பிரபாவை பொலிசார் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்,\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/64605-5-people-arrested-for-smuggling-sand.html", "date_download": "2019-06-26T17:08:54Z", "digest": "sha1:BQB2ZIJZYCODF4EECBPLTEU75DQ2DMYS", "length": 10226, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "திருட்டுதனமாக மணல் அள்ளிய 5 பேர் கைது! | 5 people arrested for smuggling sand", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nதிருட்டுதனமாக மணல் அள்ளிய 5 பேர் கைது\nகும்பகோணம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள திருமலைராஜன் ஆற்றில் அனு���தியை மீறி வேன்களில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி செல்வதாக பட்டீஸ்வரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதனையடுத்து, காவல்துறையினர் இன்று கொற்கை ஓடக்கரை பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அவ்வழியாக இரண்டு வேன்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த புதுச்சேரியை சேர்ந்த சுரேஷ், நாதன்கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ், மூப்புக்கோவிலை சேர்ந்த மணிவண்ணன், ரெட்டிப்பாளையம் சேர்ந்த அருட்செல்வம், மாத்தி இளையராஜா ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 டன் கோழிக்கழிவுகள் பறிமுதல்\nதுபாய் பேருந்து விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 7 பேர் இந்தியர்கள் \nசங்கிலியால் கட்டி வைத்து சிகிச்சையளித்த போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்\nஇன்று வெளியாக உள்ள ஜீவியின் பாடல்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாங்காய் சண்டையில் அண்ணியை கொன்று நாடகமாடிய கொழுந்தன் கைது\nதமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் காலமானார்\nகும்பகோணம்: பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம் - போலீஸ் விசாரணை\nராஜராஜ சோழன் நினைவிடத்தைச் சுற்றி மணிமண்டபம் கட்ட வேண்டும் : இந்து மகா சபை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2010/11/blog-post_11.html", "date_download": "2019-06-26T16:50:15Z", "digest": "sha1:6S27CGVRJHI6XBKIQ74FCVDA3ENCF72Z", "length": 62773, "nlines": 266, "source_domain": "www.ujiladevi.in", "title": "மந்திரங்களால் மனிதர்கள் அழிவார்களா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசில நாட்களுக்கு முன்பு எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது இங்கிலாந்து நாட்டிலிருந்து ஒரு ஸ்ரீலங்கன் பேசினார் பல உபயோகமான விஷயங்களை பேசி விட்டு இன்டர்நெட் காலத்திலும் ஏவல் பில்லி சூன்யம் என்பதை நம்பலாமா அப்படியென்றால் என்ன என்ற கேள்வியை முன்வைத்தார் அவர் மட்டுமல்ல அவரைப்போலவே பலரும் இதே கேள்வியை என்னிடம் கேட்டிருப்பதால் ஒரு சிறிய விளக்கத்தை உடனடியாகத் தருகிறேன் விரிவான பல திடுக்கிடும் உண்மைகள் உள்ளன அவற்றை மிக விரைவில் பதிவு செய்கிறேன்\nவிஞ்ஞானத்தில் ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் உண்டல்லவா அதைப்போன்று மெய்ஞானத்தில் உள்ள அழிவு சக்திதான் பில்லி. ஏவல். சூன்யம் என்பது, உண்மையிலேயே இதற்கான மந்திரங்கள் உயர்ந்த பண்பாடும். சமூக நோக்கமும் கொண்ட ரிஷிகளால் நாட்டையும. நாட்டு மக்களையும் காப்பாற்ற உருவாக்கப்பட்டன, அது இன்று பைத்தியக்காரன் கையில் கிடைத்த அணு ஆயுதம் போல் சுயநல நோக்கம் கொண்ட பலரின் கையில் கிடைத்து எத்தனையோ மக்களின் வாழ்க்கையைச் சீரழித்து அவர்களை வேதனைக்குள்ளாக்கி விடுகிறது,\nஉதாரணமாக. ஒருவருக்குக் சூன்யம் வைத்திருக்கிறது என்றால் முதலில் அந்தச் சூன்யம் அவரது மனத்தை அலைக்கழித்துக் குலைக்கும், பின்பு அவர் செய்யும் செயல்கள் அ���ைத்தையும் நிலை தடுமாறவைக்கும். அவர்களது குடும்பத்தாரின் மனோநிலையைப் பாதிப்புக்குள்ளாக்கி குடும்பத்தையே குலைத்துவிடும், உயர்ந்த அந்தஸ்தில் உள்ள பலர் இந்த மந்திரச் சூறாவளியில் அகப்பட்டு நிலைதடுமாறி அவதிப்படுவதை நான் காண்கிறேன்\n,இந்த இடத்தில் மந்திரங்கள் என்றால் என்னவென்று சிறிது விளக்கினால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன் மந்திரம் என்பது ஒழுங்குப்படுத்தப்பட்ட சப்தம் இந்துமத சாஸ்திரப்படி உலகம் உயிர்கள் ப்ரபஞ்சம் எல்லாமே சப்தத்தின் அதாவது ஒலியின் ஒளிவடிவம்தான் சப்தமாக இருப்பதுதான் உருவமாக மாறுகிறது உதாரணமாக வேற்றுக் கிரகங்களுக்கு அனுபப்படும் செயற்கைகோள்கள் அங்குள்ள கட்சிகளை ஒலியாகத்தான் பூமிக்கு அனுப்பும் இங்குள்ள சூப்பர் கம்யூட்டர்கள் அந்த ஒலியலைகளை ஒளியாக மாற்றி உருவப்படமாக நமக்குத் தருகின்றன\nஅதேப் போலவே அயன வெளியிலுள்ள சில சப்த அலைகள் என்ற ஒலியலைகளை மந்திரமாக மனிதன் என்ற சூப்பர் கம்யூட்டர் உச்சரிக்கும் போது நல்ல அல்லது தீய விளவுகள் ஏற்படுகின்றது இப்படிப்பட்ட மந்திரத்தை சிலமனிதர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு. குடும்பங்கள் பலவற்றைச் சீரழிக்கும் படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் முதலில் இவர்கள் திருந்த வேண்டும் ஆயினும் இந்த மந்திரங்களை பல நல்ல வேலைகளுக்கும் பயன் படுத்தலாம் குடும்ப பிரச்சனை தொழில் பிரச்சனை என்று பல சிக்கல்களை இதன் மூலம் நான் தீர்த்துள்ளேன் பரஸ்பரம் அன்பும். இறைபக்தியும். சமூகம் முழுவதும் என்றைக்குப் பரவுகிறதோ அன்றே இந்தச் சூறாவளி அடங்கும், அதற்கு நாம் இறைவனைப் பிரார்த்திப்போமாக\nஉண்மை உண்மை, அனுபவித்தவர்களுக்கு தான் அதன் வேதனை தெரியும்..........\nநமக்கு பில்லி, சூனியம் , வைக்க பட்டதா என்பதை எவ்வாறு கண்டு பிடிப்பது.... கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு தோல்வி மட்டும் வந்து கொண்டு இருக்கிறது. இது பில்லி, சுனியத்தலா என்பதை எவ்வாறு கண்டு பிடிப்பது...\nயோகி ஸ்ரீ ராமானந்த குரு\nதொலை பேசியில் தொடர்பு கொள்ளவும் +91-9442426434\nநானும் எனது குடும்பமும் பில்லி, சூன்யம், ஏவல், பேய், தீய சக்திகளை கையில் வைத்து ஒரு ஊரேயே ஆட்டிபடைக்கும்\nஒரு மந்திரவாதியின்(போலி ஷைகு) பிடியில் சிக்கி நாங்கள் படும் கஷ்டங்களை(நரக வேதனை) சொல்ல வார்த்தைகளே கிடையாது\nதாங்கள் சொன்னது போல��� பைத்தியக்காரனின் கையில் கிடைத்த அணு ஆயுதம் போல ஆண்டவன் இவன் கையில் இப்படி ஒரு சக்தியை\n1. நானே முஹம்மதுநபி (ஸல்) அவர்களின் உள்ரங்க வெளிரங்க வாரிசு என்று சொல்வது.\n2. இந்த காலத்தின் குத்பு என்று பறைசாற்றிக்கொள்வது.\n3. இந்த உலகமே இவருடைய பார்வையில் தான் நடைபெறுகிறது என்று கூறுவது.\n4. இனி வரக்கூடிய காலங்களும் இவருடைய பார்வையிலேயே நடைபெறும் என்று கூறுவது.\n5. இவரின் பெயரைச் சொல்லி அழைத்தால் ஓடோடி வந்து கப்பாற்றுவேன் என்று கூறுவது.\n6. இவரைப்போன்ற சக்தி படைத்தவர்கள் இனிமேல் யாரும் தோன்றமாட்டார்கள் என்று கூறுவது.\n7. 500 ஆண்டுகளுக்கு முன்வரை இவரைப்போன்று சக்தி படைத்தவர்கள் யாரும் தோன்றவில்லை என்று கூறுவது.\n8. நானே கிப்லாவாகவே இருக்கின்றேன் என்று சொல்வது.\n9. ஹஜ்ஜுக்கு செல்கிறேன் என்று இவரின் வீட்டிற்கு செல்லும் இவரின் முரீதீன்களை(பக்தர்களை) ஊக்குவிப்பது.\n10. இவரின் பக்தர்களை நாய் பேய் என்று திட்டுவது.\n11. தனது செய்கு என நினைத்து இவரிடம் கூறிய ரகசியங்களை மற்ற பக்தர்களிடம் பகிர்ந்து கொள்வது.\n12. ஒருவர் ஏதாவது சிறிய தவறுகள் செய்துவிட்டால், அந்த தவறுகளை மற்ற பக்தர்களிடம் பகிர்ந்துகொண்டு சிரித்து மகிழ்வது\n13. சுவர்க்கம் நரகம் என்பதெல்லாம் இந்த உலகத்தில் மட்டும் தான் என்று கூறுவது\n14. பக்தர்களை ஆட்டம் ஆட சொல்லி ரசிப்பது.\n15. இவர் உணவருந்தி கை கழுவிய தண்ணீரை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு குடிப்பதை ரசித்து பார்ப்பது.\n16. இன்று சொன்னதை மறுநாள் மாற்றிச் சொல்வது.\n17. சொத்துக்கள் வாங்கி குவிப்பது.\n18. வட்டி வாங்கும் பக்தர்களை கண்டுக்காமல் இருப்பது. இவர்கள் கொடுக்கும் காணிக்கையை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு ஆசிர்வதிப்பது.\n19. காலில் விழும் பக்தர்களை ஊக்குவிப்பது.\n20. ஷரியத்தை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்றுகூறும் இவரின் பக்தர்கள் பெரும்பாலும் ஷரியத்தை கடைபிடிக்காமல் இருப்பதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது.\n21. நானே எல்லாம் என்று கூறுவது.\n22. எளிய ஆடை அணிந்து தான் மிகவும் ஏழ்மையானவன் என மற்றவர்களை நம்ப வைப்பது.\n23. மார்க்க அறிஞர்கள், படித்த பண்பாளர்களை தன் காலில் விழவைத்து சாதித்துக்கொண்டிருப்பது.\n24. நீதி நியாயம் இன்றி தீர்ப்பு வழங்கி நீதிபதியாய் காட்டிக்கொள்வது.\n25. புதிய புதிய காரணங்களைக்கூறி பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம்பறிப்பது.\n26. குர் ஆனுக்கு வேறு உள் அர்த்தங்கள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே அந்த உள் அர்த்தத்தை இதுவரையிலும் சொல்லாமல் இருப்பது.\n27. இறைவனின் உண்மைத்தத்துவத்தைக் கூறுகிறேன் என்று ஒன்றுமே இல்லை என்று கூறுவது.\n28. அல்லாஹ் என்கிற பெயரைவிட இவரின் பெயரையே அதிகம் பக்தர்களை உச்சரிக்க வைத்தது.\n29. தொழாமல் இருக்கும் பக்தர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது.\n30. ஜும்மால்லாம் சும்மா என்று கூறி ஜும்மா தொழுகைக்கு புதிய விளக்கம் கொடுத்தது.\n31. நானே பக்தர்களை தேடி வருகிறேன் என்று கூறி வருடம் முழுவதும்\n32. பக்தர்கள் படும் கஷ்டங்களை எல்லாம் அறிந்துகொள்ளாமல், வசூல் வேட்டையாடுவது.\n33. பாவம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை, தன்னை அறியாமல் இருப்பது தான் பாவம் என்று கூறுவது.\n34. இறைவனிடம் ஒன்றித்தல் தான் சுவர்க்கம் என்று சுவர்க்கத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தது.\n35. ஒருவருக்கொருவர் போட்டி பொறாமைகளை வளர்ப்பது.\n36. நானே சிவன், நானே ஏசு, நானே அல்லா என்று தன்னைத்தானே பறைசாற்றிக்கொள்வது.\n38. சகோதரர்களிடையே பிணக்கத்தை ஏற்படுத்துவது.\n39. கணவன் மனைவியை பிரித்து வைத்து சாதித்தது.\n40. பலவிதமான ===சாபங்கள்=== விட்டு பக்தர்களை பயமுறுத்துவது.\n41. பக்தர்களின் மனதின் ஓட்டத்தை அறிவேன் என்று ஏமாற்றிக்கொண்டிருப்பது.\n42. அவர் வீட்டில் வரும் முனிசிபாலிட்டி தண்ணீரைப் பாட்டிலில் பிடித்து ஜம்ஜம் நீர் என்று கூறும் பக்தர்களை கண்டிக்காமல் இருப்பது.\n43. இவரை பின்பற்றக்கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்க முனைவது.\n44. பெரிய ஞானிகள் யாராக இருப்பினும் துச்சமாக மதிப்பது.\n45. ஆயிரம் வருடம் ஆனாலும் என்னைப்பற்றி யாராலும் அறிந்துகொள்ள முடியாது என்று புதிர் போடுவது.\n46. என்னைப்பற்றி அறிந்து கொள்ள யாரேனும் முயலுவானேயானால் அவன் மதிக்கெட்ட மூடனாவான் என்று பறைசாற்றியது.\n47. ஒவ்வொரு குடும்பத்திலும் ஜின்களை விட்டு செய்வினகளை செய்வது\n48. வீட்டிற்க்கு ஒரு பிணம் தான் வளர்க்கும் ஜின்னிர்க்கு பலி கொடுப்பது\n49. அந்த வலியுல்லாவின் ஞானப்பாடல்களைத் தழுவியே தன்னுடைய\nபாடல்களில் சற்று திருத்தி எழுதியது.\n50. தன்னை ஆளாக்கிய ஒரு பெரியவரை மற்ற பக்தர்களின் முன்னிலையில்\n51. பல ஞான புத்தகங்களை படித்து அதன் தழுவலில் நூற்களை எழுதுவது.\n52. பக்தர்கள் மற்ற செய்குகளைப்பார்த்��ு அவர்களின் பால் சென்றுவிடுவார்கள் என்று பயந்து மற்ற செய்குகளை தனது பக்தர்கள் பார்க்கக்கூடாது என கட்டளையிட்டது.\n53. பிடிக்காத பக்தர்களை பட்டப்பெயர்கள் கொண்டு அழைத்து ரசித்து கேலி செய்வது.\n54. தன்னை ஆளாக்கிய ஒரு பெரியவர் நிறைவேற்றிய ஹஜ்ஜை, காபிர் செய்த ஹஜ்ஜு என்று பத்வா கொடுத்தது.\n55. ஒவ்வொரு குடும்பத்தையும் போலீஸ், கோர்ட் , கேஸ் என அலைய வைப்பது\n56. பயமுறுத்தியே பக்தர்களை அடிமையாக்கிக்கொள்வது.\n57. குர் ஆன் மற்றைய கிரந்தங்களிலிருந்து ஏதேனும் விளக்கம் கேட்டால், அவர்களை முறைத்து பயமுறுத்துவது.\n58. வேறு அவ்லியாக்களையோ, நாதாக்களையோ கனவில் கண்டு அதை செய்குவிடம் தெரிவித்தால், அந்த பக்தரை தலைக்கணம் பிடித்தவன் என்று கூறுவது.\n59. குடிகாரனிடமிருந்து வருமானம் வருவதால், அவனை முஸ்லீமைவிட சிறந்தவன் என்று கூறுவது.\n60. குடும்பதலைவர்களை மனைவியுடன் சண்டை பிடித்து ஓட விட்டு ஆறுதல் சொல்வது போல் ரசிப்பது\n61. சொந்த தொழில் செய்பவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி தடுப்பது\n62. மீலாது விழா என்கிற பெயரில் வருடா வருடம் பக்தர்களின் கஷ்டத்தைக்கூட அறியாமல், அவரின் வீட்டிற்கு கட்டாயமாக வரவழைப்பது.\n63. “தானே தன்னில் தானானான்” என்று ஒன்றுமே புரியாத சுலோகத்தை பக்தர்களுக்கு வழங்கியது.\n64. ஞான விளக்கத்தில் பக்தர்களை உயர வைக்கிறேன் என்று அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள பயத்தைப் போக்கியது.\n66. பாராட்டு முகஸ்துதியை விரும்பி ரசிப்பது.\n67. ஞானத்தைப்பற்றி பேசச்சொன்னால், கேலியும் கிண்டலும் செய்து பக்தர்களை பரவசமூட்டுவது.\n68. பெருமானார் (ஸல்) அவர்களின் மீது நேசம் வைப்பதை விட தன் மீதே பக்தர்கள் அதிகநேசம் வைப்பதை மிகவும் விரும்புவது.\n69. வஹ்ஹாபிகளை எதிர்க்கிறேன் என்று அடியாட்களை தம்முடன் அமர்த்திக்கொள்வது.\n70. நோய்களை நீக்கக்கூடியவர் என்று பக்தர்கள் கூறுவதை அமைதியாக ஏற்றுக்கொள்வது.\n71. ஆபத்துகளிலிருந்து காப்பாற்றக்கூடியவர் என்று பக்தர்கள் புகழ்வதை புன்முறுவலுடன் ரசிப்பது.\n72. பெருமானார் (ஸல்) அவர்களின் அவதாரமே நான் தான் என்று பறைசாற்றிக்கொள்வது.\n73. இவரே கிப்லா என்று கூறி இவரைச் சுற்றிவரும் பக்தர்களை ஊக்குவிப்பது.\n74. இவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு வந்தாலே ஹஜ்ஜுக்கடமை முடிந்து விட்டது என்று கூறுமளவிற்கு பக்தர்களை மடமையின்பால் இழுத்துச்செல்வது.\n75. பகுதாதில், பாரதத்தில் மாறி மாறி தோன்றுவேன் என்று கூறி பக்தர்களுக்கு பக்திப்பெருக்கூட்டுவது.\n76. இவரிடம் பையத்(தீட்சை) பெற்றால் பாவங்கள் நீங்கும் என பகர்வது.\nஇன்னும் நான் பட்ட வேதனைகளை சொல்ல முடியவில்லை வாயும்,\nமனமும் கட்டுண்ட மாதிரி இருக்கின்றது\nஎண்ணத்தில் இருப்பதை வார்த்தைகளாய் சொல்ல முடியவில்லை\nஜின்களை கையில் வைத்துகொண்டு இப்படி அடுத்தவர்களின் குடும்பங்களை\nசிதைத்து சின்னாபின்னமாக்கி அதை கண்டு ரசிப்பது என்ன ஒரு\nஇன்னும் ஏராளம் இவன் செய்யும் அட்டுழியங்கள்\nஎன்றுதான் அல்லாஹ் இவன்னுக்கு தண்டனை தர போகின்றான் \nயா அல்லாஹ் இருக்கின்றாயா இல்லையா, இவனிடம் பாதிக்க பட்டவர்களின் துயர் துடைப்பாயா, நான் தான் அல்லாஹ் என்று ஆடும் இவனின் திமிரையும், கொட்டத்தையும் அடக்குவாயா.\nஎன்னைக்கு நீ இவனை தண்டிக்கிறாயோ அன்று அல்லாஹ் இருக்கிறான் குலை கொதித்தவனின் துவாவை கேட்கிறான் என்று நம்புகிறேன்\nஇதற்கு தாங்கள் கருத்து என்ன என்பதை தெரியபடுத்தவும்\nஅண்டமும் அடங்கும் மகாமந்திரம் ஓம் லீம் கீரீம் வசியசிவ **** ---------- *****\nதீய சக்திகள் நசி நசி நசி . . .. . . .\nமனம் அது செம்மையானால் மந்திரமும் சபிக்க தேவைஇல்லை.\nanonymous அவர்களே , அல்லா மீது நம்பிக்கை கொண்ட நீங்கள் ஏன் ஒரு மனிதனை நம்ப வேண்டும் ,நான் ஒரு இந்து இருபினும் , இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் , இஸ்லாத்தில் என்னை கவர்த்த சில கருத்துகள் 1. மனிதன் மனிதனை வணங்க கூடாது 2. வட்டிக்கு பணம் குடுக்க கூடாது ( பிற மனிதன் கஷ்டத்தை வியாபரம் செய்ய கூடாது ) 3.கடவுளுக்கு உருவம் இல்லை 4. பெண்களின் ஆடை அமைப்பு 5. வருமானம் தில் ஒரு பகுதி தர்மம் செய்ய வேண்டும்\nநல்ல விசியம் எங்கு இருதாலும் அதனை பின்பற்றி வாழ்வோம் \nஇப்படி இருக்கும் போது என் மந்திர வாதியை நீங்கள் நாடவேண்டும் தன்னம்பிகையுடன் இருதால் எவனும் ஒன்றும் செய்துவிடமுடியாது , மந்திர வாதி ஏற்படுத்துவது ஒரு மனநிலை மாற்றம் தான் .\nயோகி ஸ்ரீ ராமானந்த குரு\nஅன்புள்ள நண்பரே மந்திரவாதியால் பாதிக்கபட்டவரே கவலைவேண்டாம் கடவுள் நிச்சயம் நல்லவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் கடவுள் பெயரைச்சொல்லி மோசடி செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஒருநாள் தண்டிக்கப்படுவார்கள் நீங்கள் குறிப்பிடும் மந்திரவாதியின் நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர் நிஜமான மந்திரம் கற்றவராக தெரியவில்லை அதனால் அவரைக்கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை இருந்தாலும் உங்களுக்கு மந்திரங்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமானால் திருக்குரான் அல்பஹரா 4 மற்றும் 7 வது சூராவை தினசரி அதிகாலை 3 மணி தொழுகைக்கு பிறகு ஓதிவரவும் 40 நாட்களில் நல்ல பலன் கிடக்கும் -குருஜி\nஏவல்,பில்லி சூன்யம் என்பது நவீன விஞ்ஞான யுகத்திலும் இருக்கிறது.எனது தாத்தா மிகப் பெரிய மந்திரவாதி.அவரின் கையெழுத்துப் பிரதிகள் இன்றும் என்னிடத்தில் உள்ளன.அவற்றில் பல மந்திரங்களை நல்லவற்றுக்கு பயன்படுத்தி உள்ளேன்.இது நம் சித்தர்களும்,ஞானிகளும் கண்டுபிடித்த மனம்,சித்தம்,புத்தி,அகங்காரம் பற்றிய முதிர்ந்த ஞானமே இவை.இதை தற்போதுள்ள நவீன விஞ்ஞானம் இதை பாரா சைக்காலஜி(PARA PSYCHOLOGY),எண்ண விதைப்பு(MIND SEEDING),ஆழ்மனம்(INNER MIND என்று இப்போதுதான் ஆராயத் தொடங்கி இருக்கிறது.எனக்கு நன்றாகத் தெரிந்த என் மந்திரோபதேச குருநாதர்களில் ஒருவர் மகமதியர்.அவரைப் போல் ஒரு சக்தி வாய்ந்த நபர் இவ்வளவு அமைதியாக இருப்பாரா என்று எண்ணும் வண்ணம் இருப்பார்.இதே போல் சூபி ஞானிகள் பலர் உள்ளார்கள்.திருப்புவனத்திற்கும் மானாமதுரைக்கும் இடையே இராஜ கம்பீரம் என்ற இடத்தில் தவநெறிக்கோட்டம் நடத்தி வரும் பாவாவைச் சந்தியுங்கள்.உங்கள் கலக்கம் தீரும்.SELF DEFENSE AGAINST PSYCHIC ATTACKS & EVIL SPIRITS,என்ற புத்தகம் PUSHTAK MAHAL,10-8,NETHAJI SUBASH MARG,NEW DELHI.WEB SITE:-http//www.ccpindia.com.என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது.அதில் குறிப்பிட்டுள்ள முறைகளைக் கையாண்டால் எந்தக் கொம்பனாலும் உங்களை ஒன்றும் செய்ய இயலாது.\nஅன்பு குருஜி தங்கள் அன்பிற்கும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=5352", "date_download": "2019-06-26T16:24:10Z", "digest": "sha1:LMRWUHAYYAR6EOYPFQFPPYDESKT6LHUX", "length": 13124, "nlines": 94, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n2016 தேர்தல் தமிழகத்துக்கே புதிய தேர்தல். அதிமுக தனித்து நிற்கிறேன் என்று 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அதாவது காங்கிரஸ் முஸ்லிம் லீக் தவிர மற்ற எந்தக் கட்சிகளையும் திமுகவுடன் சேரவிடாமல் தனி அணி அமைத்து போட்டியிடச் செய்து, தனது கூட்டணிக் கட்சிகளையும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடச்செய்தது.\nஅந்தத் தேர்தல���ல் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ஒரு அணி அமைந்து மாற்றத்தை முன்னிறுத்தி போட்டியிட்டது. பாமக தனியாகவும், பாஜக தனி அணியாகவும் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 87 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 141 தொகுதிகளிலும், ம.ந.கூ. 1 தொகுதி யிலும், பாமக 2 தொகுதியிலும், பாஜக கூட்டணி 1 தொகுதியிலும், 2 தொகுதியில் இழுபறி நிலை என்றும் நியூஸ் 7, தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு கூறியது.\nஅதிமுக கூட்டணி 164 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 66 இடங்களிலும் வெற்றிபெறும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி கணித்திருந்தது. வேறு எந்தக் கட்சிக்கும் தொகுதி கிடைக்காது என்று கூறியிருந்தது. இரண்டு கணிப்புகளுமே பொய்யாகியது. புதிய தலைமுறை கணிப்பில் வேறு எந்தக் கூட்டணிக்கும் இடங்கள் கிடைக்காது என்பது மட்டும் சரியாகியது.\n1999 தேர்தலில் பாஜக வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஓரளவு நல்ல விஷயங்கள் நடந்தன. ஆனால், கோத்ரா கலவரம் சர்வ தேச அளவில் இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. 2004 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் அணி அமைத்து போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் ஒளிரும் இந்தியா என்று பாஜக கோடிக்கணக்கில் பணம் செலவழித்து விளம்பரம் செய்தது. கருத்துக்க ணிப்புகளும் பாஜகதான் ஜெயிக்கும் என்று கூவின. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அணி வெற்றிபெற்று மன்மோகன்சிங் தலைமையில் ஆட்சி அமைத்து.\n2009ல் நடந்த தேர்திலிலும் காங்கிரஸே மீண்டும் ஆட்சி அமைத்தது. 2014 தேர்தலுக்காக 2011 ஆம் ஆண்டிலிருந்து மோடியை புரமோட் செய்து, இல்லாத போட்டோஷாப் வேலைகளையெல்லாம் செய்து பில்டப் செய்து, 56 இன்ச் மார்பன் என்றெல்லாம் பட்டம்கட்டி சந்தித்த தேர்தலில் பாஜக கூட்டணிக்க்கு கிடைக்கும் இடங்கள் என்று வெவ்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகின. பாஜக அதிகபட்சமாக 340 பெறும் என்று ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சம் 148 பெறும் என்று ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகியது.\nஅந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி 336 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 59 இடங்களையும், இதரக்கட்சிகள் 148 இடங்களையும் பெற்றன. அப்போதிருந்த கூட்டணியும் இப்போது இல்லை. அப்போதிருந்த பொருளாதார நிலையும் இப்போது இல்லை. மோடியால் விளைந்த கே���ுகள்தான் அதிகம். இப்படி இருக்கும்போது இப்போது வரிசைகட்டி வரும் கருத்துக்கணிப்புகள் எப்படி உண்மையாக இருக்கும்\nஇந்தக் கருத்துக்கணிப்புகளின் பின்னணியில் பாஜகவின் மலிவான தந்திரம் இருக்கிறது. இந்த தந்திரத்துக்கு ஊடகங்கள் பலியாகி இருக்கின்றன. அதாவது, தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை அமைத்து, அரசு அமைப்பது தொடர்பாக உடனடி முடிவுக்கு வந்து விடக்கூடாது என்ற மலிவான நோக்கம் பாஜகவுக்கு இருக்கிறது.\nஅதாவது, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்தால் யார் பிரதமர் வேட்பாளர் எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடம் கிடைத்தால் யாருக்கு பிரதமர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடம் கிடைத்தால் யாருக்கு பிரதமர் பதவி எந்தெந்தக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் என்ன இடம் என்பதையெல்லாம் பேசி இறுதி செய்து குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம் அளித்துவிடாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.\nஅதாவது, பாஜக தனிப்பெருங்கட்சியாக வந்துவிட்டால், தன்னை அரசு அமைக்க அழைக்கும்படி குடியரசுத்தலைவரிடம் பாஜக விண்ணப்பம் கொடுக்க லாம். அவர் அழைத்துவிட்டால் எதிர்க்கட்சிகளை பேரம்பேசி வளைக்க பாஜக திட்டமிடலாம். அதற்கான வாய்ப்பை பாஜகவுக்கு கொடுக்காமல் தங்க ளுக்குள் உடன்பாடு எதையும் எதிர்க்கட்சிகள் எட்டிவிடக் கூடாது என்பதே இத்தகைய கருத்துக்கணிப்பு கண்றாவிகள் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6882:%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2019-06-26T17:13:42Z", "digest": "sha1:KMFJWQX6LMQGTIOAIUUQKSSBKMRULEKJ", "length": 48129, "nlines": 136, "source_domain": "nidur.info", "title": "ஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணானதா?", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணானதா\nஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணானதா\nஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணானதா\n\"இறை நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு (தூதரே) கூறும்; அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங்களைப் பேணட்டும். அதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்பவற்றை இறைவன் மிக அறிந்தவன்.\" (அல்குர்ஆன்- அந்நூர் : 24:30)\n\"இறை நம்பிக்கையுள்ள பெண்களிடம் (தூதரே) கூறும்; அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங்களைப் பேணட்டும். தங்களின் அழகு அலங்காரத்தை அதிலிருந்து வெளிப்படக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டக் கூடாது. அவர்கள் தங்களின் முந்தானைகளால் தங்களின் மார்புகளையும் மறைத்துக் கொள்ளட்டும்.....\n...தாங்கள் மறைத்து வைக்க வேண்டிய அழகு அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்களின் கால்களை (தரையில்) தட்டி நடக்க வேண்டாம்.\" (அல்குர்ஆன்- அந்நூர் : 24:31)\nஇந்த இரண்டு வசனங்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் ஆண்களும், பெண்களும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் திட்டமாகக் கூறுகின்றன. அந்நியப் பெண்களை விட்டு ஆண்களும், அந்நிய ஆண்களை விட்டுப் பெண்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்தி அவர் களைப் பார்ப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இதில் ஆண் பெண் என்ற பேதமில்லை.\nஅதே சமயம் ஆணுடைய உடல் அமைப்பிலும், பெண்ணுடைய உடல் அமைப்பிலும் பெரும் வேறுபாட்டை இறைவன் வைத்துள்ளான். ஒரு பெண்ணுடைய உடலைப் பார்த்து ஆண் கிளர்ச்சியடைவது போல், ஒரு ஆணுடைய உடலைப் பார்த்துப் பெண் கிளர்ச்சியடைவதில்லை. பெருங்கொண்ட விளம்பரங்களில் ஆண்கள் சம்பந்தப்பட்ட பொருள்களுக்கும் ஏன் பெண்கள் படத்தைப் போடுகிறார்கள்.\nவிளம்பரங்கள் அனைத்திலும் பெண்களின் கவர்ச்சிப் படங்கள் நிறைந்திருப்பதற்குக் காரணம் என்ன ஆண்களும் பெண்களும் சரிசமமானவர்கள்; ஆண்களைப் போல் பெண்கள் உடைகள் அணிந்து கவர்ச்சிப் பெண்ணாகக் காட்சித் தரவேண்டும் என்று கூறுபவர்கள், அந்நியப் பெண்களை முறை தவறி அனுபவிக்க விரும்பும் காமுகர்களாக மட்டுமே இருக்க முடியும். மற்றபடி நியாயவான்களாக இருக்க முடியாது.\nஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணானது – ஹராம்\nஅன்றாட ஊடகச் செய்திகளில் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்; கற்பழிக்கப்படுகிறார்கள்; கற்பழித்துக் கொலை செய்யப்படுகிறார்கள் என்று செய்திகள் காணப் படுகின்றனவா அல்லது அதற்கு மாறாக ஆண்கள் பற்றி இப்படிப்பட்டச் செய்திகள் வருகின்றனவா அல்லது அதற்கு மாறாக ஆண்கள் பற்றி இப்படிப்பட்டச் செய்திகள் வருகின்றனவா யாருடைய இன உறுப்பு வன் புணர்ச்சிக்கும், கற்பிழப்பிற்கும் சாதகமாக இருக்கிறது யாருடைய இன உறுப்பு வன் புணர்ச்சிக்கும், கற்பிழப்பிற்கும் சாதகமாக இருக்கிறது அதன்பின் கருவுற்றுக் குழந்தைச் சுமையை பெண் சுமக்கிறாளா அதன்பின் கருவுற்றுக் குழந்தைச் சுமையை பெண் சுமக்கிறாளா ஆண் சுமக்கிறானா இந்த நிலையில் ஆணும் பெண்ணும் அனைத்து நிலைகளிலும் சரிசமமானவர்கள் என்று கூறுவோர் எப்படிப்பட்ட அறிவீனர்களாக இருப்பார்கள் என்பதை வாசகர்களே முடிவு செய்யுங்கள்.\nஇதோ மனித குலத்தையும், சர்வப் படைப்புகளையும் படைத்த முக்காலமும் அறிந்த சர்வ சக்தனான இணை, துணை, இடைத்தரகர் இல்லாத ஓரிறைவன் தனது வழிகாட்டல் நூல்களிலேயே இறுதி நெறி நூலான அல்குர்ஆனின் பகரா: 2:228 இறைவாக்கில் கூறுகிறான் காது கொடுத்து கேளுங்கள்.\n“.... ஆண்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகளைப் போல், பெண்களுக்கும் அதே உரிமைகள் ஆண்களிடம் உண்டு; ஆயினும் ஆண்களுக்கு ஒரு படி உயர்வுண்டு.\" (அல்குர்ஆன் 2:228)\n''சிலரை விடச் சிலரை அல்லாஹ் மேன்மையாக்கியுள்ளான். ஆண்கள் தங்கள் செல்வங்களிலிருந்து பெண்களுக்குச் செலவிடுவதால் அவர்களே பெண்களை நிர்வகி��்பவர்கள்.....'' (அல்குர்ஆன்- அன்னிசா : 4:34)\nபெண்களை ஆண்கள் தங்கள் அடிமைகளைப் போலவோ, போகப் பொருளாகவோ எண்ணிச் செயல்படக்கூடாது. மனைவிமார்கள், கணவன்மார்களிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த அமானிதத்தைப் பேணிப் பாதுகாக்காதவன் தண்டிக்கப்படுவான் என்பதற்கு நெறிநூல் குர்ஆனிலும் நபி நடைமுறைகள் ஹதீஃதிலும் பல ஆதாரங்களைப் பார்க்க முடிகிறது. ஆக ஆண்களைப் போல் பெண்களும் ஆடைகள் அணிவது தவறு; ஆண்களுக்கென்று தனி ஆடைகள் உண்டு; பெண்களுக்கென்று தனி ஆடைகள் உண்டு. பெண்கள் ஆண்களைச் சுண்டி இழுத்து அவர்களைக் காமக் கிலுகிலுப்பில் விழச் செய்யும் வகையில் தங்களின் கவர்ச்சியளிக்கும் உடலுறுப்புகள் தெரியும் வகையில் ஆடையணிவது குற்றச் செயலேயாகும்.\nஇப்போது நமது சிந்தனைக்குரியது, “தங்களின் அழகு அலங்காரத்திலிருந்து வெளிப்படக் கூடியதைத் தவிர” என்று குறிப்பிடும் பகுதி எது என்பதாகும். மவ்லவிகள் அவை கால்களும், முன் கைகளும் என்கிறார்கள். பெண்களின் கீழாடைகள் பெரும்பாலும் கால்களை மறைத்தே அணிய வேண்டும் என்பது இறுதித் தூதரின் வழிகாட்டல். முன்கைகளும் அழகு அலங்காரத்திற்கு உட்பட்டது என்று சொல்ல முடியுமா அப்படியே காலுறை, கையுறை அணிந்து கொண்டாலும் பாதிப்பில்லை, மறுப்புமில்லை. சத்தம் வரும் கொலுசுகள் அணிந்து கொண்டு நடப்பதன் மூலம் ஆண்களின் கவ னத்தை ஈர்ப்பதற்கு (அல்குர்ஆன் 24:31) இறைவாக்குத் தடை விதிக்கிறது.\nஆக கைகள், கால்களை அழகு அலங்காரத்திற்கு உட்பட்டதாக 24:31 இறைவாக்குக் கூறவில்லை என்பதை எளிதாக விளங்க முடிகிறது. அப்படியானால் பெண்களின் அழகு அலங்கார ரத்திற்கு உட்பட்ட பகுதி எது நிச்சயமாக அது பெண்களின் முகங்கள் என்பதே சரியாகும். ஏன் பெண்களின் முகத்தில் அழகிருந்தாலும் அது மறைக்கப்படாமல் வெளியில் தெரிய வேண்டும் நிச்சயமாக அது பெண்களின் முகங்கள் என்பதே சரியாகும். ஏன் பெண்களின் முகத்தில் அழகிருந்தாலும் அது மறைக்கப்படாமல் வெளியில் தெரிய வேண்டும் ஆம் அதில் தான் பெண்களின் பாதுகாப்பும், ஒழுக்கம் பேணுதலும் இருக்கிறது.\nஇரண்டு ஆடைகளால் மறைக்கப்பட்டிருக்கும் மார்பகத்தை மூன்றாவதாக முந்தானை கொண்டும் மறைக்க ஆணையிட்ட அல்லாஹ் அழகு நிறைந்த முகத்தை மறைக்கும்படி கட்டளையிடவில்லையே ஏன் என்று சிந்திக்க வேண்டாமா அப்படிச் சிந்தித்தால் அதன் உண்மை விளங்கும். அதாவது பெண்ணின் அழகைக் காட்டும் முகம் திறந்திருப்பதால் ஏற்படும் கெடுதிகளை விட அந்த முகம் மறைக்கப்படுவதால் ஏற்படும் கெடுதிகள் பல மடங்காகும் என்பதை அறிந்துள்ள அல்லாஹ் முகத்தை மறைக்க ஆணையிடவில்லை என்பதை விளங்க முடியும். ஆக 24:31 இறை வாக்குக் கூறும் அழகு அலங்காரத்திலிருந்து வெளியே தெரிய வேண்டியது பெண்களின் முகம்தான் என்பது உறுதியாகத் தெரிகிறது.\nஅடுத்து அஹ்சாப் : 33:59 இறைவாக்குக் கூறும்: ''தூதரே நீர் உம் மனைவியருக்கும், உம் பெண்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்களின் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும். அவர்கள் அறியப்பட்டு நோவினை செய்யப்படாதிருக்க இது உகந்த வழியாகும்.'' (அல்குர்ஆன் 33:59) என்ற வசனத்தைக் காட்டி முகத்தை மூடுவதை நியாயப்படுத்துகின்றனர். இதுவும் தவறான விளக்கமாகும்.\nதலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கட்டளையிடும் அல்லாஹ், மார்கத்தை மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டிருப்பது போல், முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டிருக்கலாமே ஏன் கட்டளையிடவில்லை பெண் அடையாளம் தெரியாமல் முகத்தை மறைப்பது பெரும் கேடுகளுக்கு வழி வகுக்கும் என்பதாலேயே இறைவன் முகத்தை மூட அனுமதிக்கவில்லை. அதற்கு மாறாக இன்று வடநாட்டு சேட்டுப் பெண்களிடம் காணப்படு வது போல், முகம் தெரிந்த நிலையில், தலை முந்தானையைத் தாழ்த்திக் கொள்ள மட்டுமே கட்டளையிடுகிறான். மேலும் “”அவர்கள் அறியப்பட்டு நோவினை செய்யப்படாதிருக்க இது உகந்த வழியாகும்” என்று கூறும் பகுதி எப்போது சாத்தியம் முகம் மறைக்கப்பட்டிருந்தால் அவர்கள் அறியப்பட முடியுமா முகம் மறைக்கப்பட்டிருந்தால் அவர்கள் அறியப்பட முடியுமா\nஒரு பிரயாணத்தில் தனித்து விடப்பட்ட நிலையில் தன் அருகே ஒரு ஆணைப் பார்த்து அச்ச, வெட்க உணர்வோடு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா தன் முகத்தை மறைத்துக் கொண்டதும், வீட்டிலிருக்கும் பெண்கள் திரைக்கப்பால் இருந்தே அந்நிய ஆண்களுடன் தேவையின் நிமித்தம் பேச வேண்டும் என்பதும் முகத்தை மறைப்பதற்கு ஆதாரமாகாது. அதற்கு மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் பள்ளிக்குத் தொழ வரும் பெண்கள் ஆள் அடையாளம் தெரியுமாறு முகம் தெரியும் நிலையில் தங்களின் இதர பாகங்களைத் தங்களின் ஆடைகளால் மறைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்ததாகப் பல ஹதீஃத்கள் காணப்படுகின்றன.\nஆக வெளியில் நடமாடும் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் தங்கள் முகத்தை மறைப்பதற்கு இந்த மவ்லவிகள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் குர்ஆன், ஹதீஃத் வெளிச்சத்தில் ஏற்க முடியாதவை என்பது தெளிவாகிறது. மேலும் பெண்களின் அழகு அவர்களின் முகத்தில்தான் அதிகம் வெளிப்படுகிறது. அதனால்தான் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று சொல்கிறோம் என்று இந்த மவ்லவிகள் கூறுவது குர்ஆன், ஹதீஃத் போதனைகளுக்கு முரணானதே. குர்ஆன் 24:31 இறைவாக்கு “”அழகலங்காரத்திலிருந்து வெளிப்படக் கூடியது” என்று கூறுவதிலிருந்தே முகமும் அழகலங்காரத்திற்கு உட்பட்டது என்று திட்டமாகத் தெரிந்த நிலையில் மவ்லவிகள் அதையே காரணமாகக் கூறி முகத்தை ஆள் அடையாளம் தெரியாமல் மறைக்கக் கூறுவது தவறாகும்.\nவெளியில் பெண்கள் முகம் மறைத்து நடமாடுவதால் ஏற்படும் விபரீதங்கள்\nபெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஆள் அடையாளம் தெரியாமல் உறை போட்டது போல் முகம் உட்பட அனைத்துப் பகுதிகளையும் மறைத்துக் கொண்டு நடமாடுவதால் ஏற்படும் விபரீதங்களைச் சொல்லி மாளாது. முதலில் அந்தப் பெண்ணின் வழி கேட்டிற்கே அதுவே வழிவகுக்கும். பொதுவாக மனித சுபாவம் அல்லாஹ்வுக்கு அஞ்சாவிட்டாலும், வெட்கப்படாவிட்டாலும் மனிதர்களுக்கு அஞ்சும், வெட்கப்படும் சுபாவமே மிகைக்கும். 3ம், 7ம், 40ம் பாத்திஹாக்கள் பித்அத்-வழிகேடு என்று தெளிவாக அறிந்துள்ள முஸ்லிமகளே நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்களே என்று அஞ்சி இந்தப் பித்அத்களை தங்கள் வீடுகளில் அரங்கேற்றுவதைப் பார்க்கத்தானே செய்கிறோம்.\nஒரு பெண் தன்னை இன்னார் என்று அடையாளம் தெரியும் விதமாக முகம் திறந்து செல்லும்போது அவளுக்கிருக்கும் அச்ச, நாண உணர்வு ஆள் அடையாளம் தெரியாமல் உறை போட்டது போல் முகம் மறைத்துச் செல்லும் போது இருக்க வாய்ப்பில்லை. சில பெண்கள் முகம் மறைத்தவர்களாக மணிக்கணக்கில் யாருடனோ அலைப்பேசியில் பேசிக் கொண்டே நடந்து செல்வதைப் பார்க்கத்தானே செய்கிறோம். அந்நிய ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டு வீட்டை விட்டு ஒடிப்போகும் பல பெண்களின் செய்திகள் தினசரி வந்து கொண்டு தானே இருக்கின்றன. படிப்பினை பெற வேண்டாமா\n��ருவரின் மனைவியோ, மகளோ உறை போட்டவளாக அந்நிய ஆணுடன் நடந்து செல்லும்போது, கணவனோ, தகப்பனோ அவளை அடையாளம் காண முடியுமா ஒரு பெண் இன்று ஒரு ஆணுடனும், நாளை இன்னொரு ஆணுடனும், இப்படி பல ஆண்களுடன் சுற்றித் திரிவதை தகப்பனோ, சகோதரனோ, பார்ப்பவர்களோ அடையாளம் காண முடியுமா ஒரு பெண் இன்று ஒரு ஆணுடனும், நாளை இன்னொரு ஆணுடனும், இப்படி பல ஆண்களுடன் சுற்றித் திரிவதை தகப்பனோ, சகோதரனோ, பார்ப்பவர்களோ அடையாளம் காண முடியுமா முகம் மூடிச் செல்வதால் ஏற்படும் விபரீதங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.\nஒரு பெண் அடையாளம் தெரியாமல் முகத்தை மறைத்துக் கொண்டு வேறொரு பெண் போல் நடித்துப் பல தவறுகளைச் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறதா இல்லையா வெள்ளித்திரை, சின்னத் திரைகளில் அரை நிர்வாணமாக, முக்கால் நிர்வாண மாக நடித்து அசத்தும் நடிகைகள், விபச்சாரத்தில் சிக்கி நீதிமன்றம் வரும்போது முஸ்லிம் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் உறையிட்டுக் கொள்வதுபோல், இந்த நடிகைகள் தங்களை உறையிட்டு மறைத்துக் கொண்டு வருவது இன்று நாகரீகமாகி (Fashion) விட்டதையும் காணத்தானே செய்கிறோம்.\nஅல்லாஹ்வின் 24:31 கட்டளைக்கு முரணாகப் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் உறை போட்டது போல் மறைத்துக் கொள்வதால் பெண்ணினத்திற்கு ஏற்படும் பெருங்கேடுகளைப் பார்த்தோம். அது மட்டுமல்ல; ஆண்களும் பல தீமைகளைச் செய்ய வழிவகுக்கிறது. ஓர் ஆண் உறை போட்டது போல் தன்னை மறைத்துக் கொண்டு பல தீய செயல்களைச் செய்ய அது வழி வகுக்கிறது. திருடர்கள், கொள்ளையர்கள், கொலைகாரர்கள் மக்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, தப்பிச் செல்ல அது பெரிதும் உதவுகிறது. இதன் காரண மாக முகம் மறைத்துச் செல்லும் கண்ணியமான பெண்களும், காவல்துறையினரால், இன்னும் பல அதிகாரிகளால் சோதனைக்குள்ளாக்கப் பட்டு அவமானப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.\nஇன்றைய நவீன யுகத்தில் கள்ளக் காதலையும், தவறான ஆண் பெண் உறவுகளையும் வளர்ப்பதில் கைப்பேசிகள் பெரிதும் உதவுகின்றன. அது போதாதென்று வலை தளங்களும் இன்று பேருதவியாக இருக்கின்றன. பெண்களுக்கு அந்நிய ஆண்களுடனும், ஆண்களுக்கு அந்நியப் பெண்களுடனும் கள்ளத் தொடர்பு கொண்டு கள்ளக் காதலை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவுகின்றன. அது முற்றி தனிமையில் சந்திக்கும் வாய்ப்��ை இந்த உறை ஆணுக்கும் உதவுகிறது; பெண்ணுக்கும் உதவுகிறது.\nபெண் உறை போட்டுக் கொண்டு மற்றவர்கள் கண்களை மறைத்து வீட்டை விட்டு வெளியேறிச் சென்று, தன் கள்ளக் காதலனுடன் தனித்திருக்கவும், சல்லாபிக்கவும், அது முற்றி உறவு கொள்ளவும் வழி வகுக்கிறது. அது முற்றி வீட்டை விட்டு ஓடிப்போகவும் செய்கிறார்கள். இப்படிப் பலப் பெண்கள் சீரழிகிறார்கள். இதிலும் வேதனைக்குரிய விஷயம், வீட்டில் மகள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் வெளியே சென்றிருக்கும் சமயம், வீட்டில் தனித்திருக்கும் பெண் கைப்பேசி மூலம் கள்ளக்காதலனை தொடர்பு கொண்டு நான் வீட்டில் தனியாக இருக்கிறேன். பெற்றோர்கள் இப்போதைக்கு வரமாட்டார்கள். நீ பெண்ணைப் போல் உறை மாட்டிக் கொண்டு என் வீட்டுக்கு வா. மக்கள் ஒரு பெண் தான் வீட்டுக்குள் நுழைகிறாள். அது அவ் வீட்டுப் பெண்ணின் தோழியாக இருக்கலாம் என்று நம்பி விடுவார்கள்.\nஇப்படிக் கள்ளக் காதலனுக்கு ஐடியா கொடுத்து அவனை வீட்டுக்குள் வரவழைத்து, தனித்திருந்து சல்லாபித்து விட்டு அனைத்தையும் முடித்துக் கொண்டு, அவனை மீண்டும் உறைக்குள் நுழைவித்து, பெண் என்று மக்களை நம்பச் செய்து, மக்களின் கண்ணில் மண்ணைத் தூவிப் பாதுகாப்பாக வெளியேறச் செய்ய முடியுமா இல்லையா இப்படி அடுக்கடுக்கான எண்ணற்றக் கேடு ள் விளைவிப்பதுதான் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் தங்களை உறையிட்டுக் கொள்வதாகும்.\nபெண்கள் ஆள் அடையாளத்திற்குரிய முகம் அல்லாத இதர தங்களின் கவர்ச்சிப் பகுதிகளை மறைக்காமல் வெளிப்படுத்துவதால் என்னென்ன விபரீதங்கள் இன்று அன்றாடம் அரங்கேறி வருகின்றனவோ, அது போல் ஆள் அடையாளத்திற்குரிய முகத்தை மறைப்பதாலும் பெரும் பெரும் விபரீதங்கள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன என்பதை நாம் உணர வேண்டும். மேலும் 24:31, 33:59 இறைவாக்குகள் இறைவனால் அவனது இறுதித் தூதருக்கே அருளப் பட்டது. அதற்கு மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்று 2:213, 16:44,64, 33:36 இறைவாக்குகள் கூறுகின்றன.\nபெண்களின் முகம், முன் கைகள் தவிர்த்து இதர பாகங்கள் மறைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்ட ஆதாரம் இருக்கிறதே அல்லாமல், முகத்தை மறைக்கச் சொன்ன ஒரு பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃதும் இல்லை. மேலும் நபியுடைய காலத்தில் பள்ளி��்குத் தொழ வந்த பெண்கள் ஆள் அடையாளம் தெரியும் வண்ணம் முகம் தெரியும் வகையில் வந்ததற்கே பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. அந்நஜாத்தின் ஆரம்ப இதழ்களிலேயே அவற்றை எடுத்து எழுதியுள்ளோம்.\nபொதுவாக நாம் சிந்திப்போம். வெளியில் நடமாடும் ஆணோ, பெண்ணோ அவர்களின் அடையாளம் தெரிய வேண்டும் என்பது கட்டாயமா இல்லையா இன்று புழக்கத்திலிருக்கும் அடையாள அட்டைகளில் (ID Card) ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் முகம் தெளிவாகத் தெரியும் நிலையில் புகைப்படம் ஒட்டப்படுகிறதா இல்லையா ஒரு முஸ்லிம் பெண் முகம் மறைத்த நிலையில் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெறக் கொடுத்தால் அது ஏற்கப்படுமா நிச்சயம் ஏற்கப்படாது என்பதை அனைவரும் அறிவோம். இப்போது சொல்லுங்கள் நிச்சயம் ஏற்கப்படாது என்பதை அனைவரும் அறிவோம். இப்போது சொல்லுங்கள் வெளியில் நடமாடும் பெண்கள் தங்களின் முகம் தெரியாமல் மறைத்துக் கொள்வது சரியா வெளியில் நடமாடும் பெண்கள் தங்களின் முகம் தெரியாமல் மறைத்துக் கொள்வது சரியா\nபெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் முகத்தை மறைக்கும் நடைமுறை ஆரம்பத்தில் இருக்கவில்லை என்பதற்கு ஹதீஃத்களே ஆதாரமாக இருக்கிறது.அரேபியாவில் ஸலஃபி அகீதா (கொள்கை) தலைதூக்கிய பின்னர் சமீப கால அறிஞர்களின் சிந்தனையில் பெண்களின் அழகே முகத்தில்தான் இருக்கிறது; எனவே முகம் மறைக்கப்பட வேண்டும் என்ற சிந்த னைத் தோன்றியதாகவே அறிய முடிகிறது. அதன் பின்னர் இந்தியாவில் தப்லீஃக் ஜமாஅத்தினரும் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.\nஇன்று பெண்கள் முகம் மறைப்பதைத் தீவிர மாக நடைமுறைப் படுத்தும் சவுதி அரேபியா, ஹஜ், உம்ராவுக்காக சவுதி வரும் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் முகம் மறைத்து புகைப்படம் கொடுத்து விசா பெற விண்ணப்பித்தால் சவுதி அரசு விசா கொடுக்குமா நிச்சயம் கொடுக்காது. அதேபோல் சவுதி பெண்கள் வெளிநாடுகள் செல்ல முகம் மறைத்துப் புகைப்படம் எடுத்து கடவுச் சீட்டு (Passport)க்கு விண்ணப்பித்தால் சவுதி அரசு கொடுக்குமா நிச்சயம் கொடுக்காது. அதேபோல் சவுதி பெண்கள் வெளிநாடுகள் செல்ல முகம் மறைத்துப் புகைப்படம் எடுத்து கடவுச் சீட்டு (Passport)க்கு விண்ணப்பித்தால் சவுதி அரசு கொடுக்குமா நிச்சயம் கொடுக்காது. காரணம் ஆள் அடையாளம் அவசியம் தேவை என்பார்கள். அது உண்மைதான்.\nஆ��ால் அந்த உண்மை ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்குச் செல்வதற்கு மட்டுமே அவசியம், உள்ளூரிலே வெளியில் நடமாடும் போதும் ஆள் அடையாளம் அவசியமில்லை என்பார்களா இதிலிருந்தே பெண்கள் முகம் மறைப்பது அறிவுக்குப் பொருந்தாத ஒரு காட்டுமிராண்டிச் சட்டம் என்பது புரியவில்லையா இதிலிருந்தே பெண்கள் முகம் மறைப்பது அறிவுக்குப் பொருந்தாத ஒரு காட்டுமிராண்டிச் சட்டம் என்பது புரியவில்லையா\nபெண்களை ஆள் அடையாளம் தெரியாமல் உறை போட்டு மூடும் சட்டம், ஆண் கோபத்தில், போதையில், அவசரத்தில், விளையாட்டாக தலாக், தலாக், தலாக் என்று சொல்லிவிட்டால் கணவன் மனைவி உறவு முறிந்து விடும், அதே சமயம் பெண் கணவனுடன் வாழப் பிடிக்காமல் அல்லது முடியாமல் கணவன் மனைவி உறவை ரத்துச் செய்யும்படி கோரினால் (குலா) கணவன் தலாக் சொல்ல மறுத்தால் கணவன் மனைவி உறவைப் பிரிக்க முடியாது,கணவன் இன்னொருவளை மணந்து அவளுடன் வாழ்வதுடன் இவளை வாழாவெட்டியாக வைத்துத் துன்புறுத்தினாலும் சரி என்று கூறும் சட்டம், அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு\nபெண்கள் படிப்பறிவு பெற்றால் அந்நிய ஆண்களுக்கு கள்ளக்காதல் கடிதம் எழுதுவாள், ஆண்களும் ஆங்கில மொழி கற்பது ஹராம் என்ற சட்டம் என்று அக்காலத்தில் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரணான சட்டங்கள் இயற்றி முஸ்லிம்களை பொது அறிவற்றவர் ஆக்கியதன் மூலம், செமி பகுத்தறிவாளர்கள் இஸ்லாமும் இதர மதங்களைப் போல் ஒரு மதமே, காட்டுமிராண்டிச் சட்டங்களையுடையதே, போதை தரும் அபின் போன்றதே என்று மக்களிடையே செய்தி பரப்பி, இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தி வைத்திருக்கக் காரணம் மவ்லவி இனம்தானே.\nஃபிக்ஹு சட்டங்கள் என்ற பெயரால் இப்படிப் பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, குர்ஆன், ஹதீஃதுக்கும் முரணானச் சட்டங்களை இயற்றி வைத்திருப்பதைப் பார்த்தே எம் போன்றவர்கள், சுய சிந்தனையாளர்களையும், பகுத்தறிவாளர்களையும், பொது மக்களையும் உண்மையான மார்க்கத்தை-நேர்வழியை அறியவிடாமல் தடுத்து-முட்டுக்கோட்டை போட்டு, முற்றிலும் சுய சிந்தனையே அற்றவர்களாக்கி-முகல்லிதுகளாக்கி ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்ப்பதோடு, அவர்களை ஈவிரக்க மின்றி நரகில் தள்ள முற்படுவதையே இறுதி நெறிநூல் குர்ஆன் கூறும் 2:186, 7:3, 33:36, 66-68, வ��னங்களைக் காட்டியே எச்சரிக்கிறோம். மவ்லவிகள் உண்மையை உணர முன்வராததே வேதனைக்குரிய விசயம்.\nகிறித்தவ கன்னியாஸ்திரிகள் முகம் தவிர இதர பாகங்கள் அனைத்தையும் கச்சிதமாக மறைத்து நடமாடுகிறார்கள். அவர்களின் எளிய சாதாரண உடை காரணமாக அவர்களைப் பார்த்து எந்த ஆணுக்கும் காமக் கிளர்ச்சி ஏற்படுவதில்லை. எந்த நாடும் அதற்குத் தடை விதிப்பதுமில்லை. முஸ்லிம் பெண்கள் முகம் மறைத்து புர்கா அணிந்தாலும், அந்த புர்காவின் கவர்ச்சியே ஆண்களைச் சுண்டி இழுக்கிறது. இந்த வழிகேட்டை எந்தப் பிரிவு மவ்லவிகளும் கண்டு கொள்வதாக இல்லை.\nபெண்களின் அழகு முகத்திலேயே அதிகமாகப் பிரதிபலித்தாலும் ஆள் அடையாளம் தெரியாமல் அதை உறையிட்டு மறைப்பதால் முகம் திறந்திருப்பதால் ஏற்படும் கெடுதிகளை விட மிகமிக அதிகமான கெடுதிகள் ஏற்படுவதாலேயே முக்காலமும் அறிந்த பேரறிஞனான அல்லாஹ் பெண்கள் முகத்தை மறைப்பதைக் கட்டளையிடவில்லை. அதற்கு மாறாக அழகலங்காரங்களில் அது தெரிய வேண்டிய பகுதி என்றே 24:31ல் தெளிவு படுத்தியுள்ளான். எனவே பெண்கள் முகத்தை ஆள் அடையாளம் தெரியாமல் மறைப்பது இறைவனது வழிகாட் டலுக்கு முற்றிலும் முரணான செயலாகும். ஹராமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் நேர் வழியை தெளிவாக அறிந்து அதன்படி நடக்க அருள் புரிவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/112082", "date_download": "2019-06-26T16:44:39Z", "digest": "sha1:QGYT773Q26GKMFP3L2NYJAZTYGKJ4X35", "length": 5146, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 22-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்\nஅமெரிக்கா உடனான போர்.. பிரான்ஸிடம் ரகசியமாக கூறிய ஈரான் ஜனாதிபதி\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nதமிழ் பொறியியலாளரை நடு வீதியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள்- நேரில்கண்ட சாட்சியின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nபிகில் படத்தின் வசூலுக்கு வரும் செக், பிரமாண்ட படமும் வருகிறதா\nஉயிருக்காக போராடும் குழந்தைக்கு வாழ்வளித்த விஜய்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nகவினை நாயுடன் ஒப்பிட்ட அபிராமியின் அம்மா, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்\nபிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் காதலி இவர்தானா அழகான ஜோடியின் போட்டோ இதோ\nசெல்வராகவனின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்\nஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பு சாப்பிட்டு பாருங்க.. அதிசயத்தை கண்கூடாக காணலாம்\nபிக்பாஸ்-3 லொஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் இவர்கள் தான் பேவரட்ஸாம், அதிலும் இந்த நடிகர் தான் மிக பிடிக்குமாம்\nஅவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nதினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க... ஏன்னு தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி மீண்டும் ஒரு ரீமேக் ஹீரோ இந்த வசூல் மன்னன் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/emission-at-sterlite-within-permissible-limit-panel/", "date_download": "2019-06-26T17:16:12Z", "digest": "sha1:3LJZTU2SC4ROFYQD5EP2HWKKFHYNBYF2", "length": 16557, "nlines": 234, "source_domain": "hosuronline.com", "title": "Emission at Sterlite within permissible limit: panel", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nபுதன்கிழமை, ஜூன் 26, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஞாயிற்றுக்கிழமை, மே 12, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nமருத்துவம் - உடல் நலம்\nமருத்துவமும் அதன் பக்க விளைவுகளும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஆகஸ்ட் 12, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/502123/amp", "date_download": "2019-06-26T15:57:35Z", "digest": "sha1:GKUCXZDWF3BW2WV7ZNOOU6DYBSXYR2YT", "length": 10286, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Journalist arrested: Rahul Gandhi protest | பத்திரிகையாளர் கைது: ராகுல் காந்தி எதிர்ப்பு | Dinakaran", "raw_content": "\nபத்திரிகையாளர் கைது: ராகுல் காந்தி எதிர்ப்பு\nபுதுடெல்லி: உத்தரப் பிரதேச முதல்வர் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் கனோஜியா கைது செய்யப்பட்டதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே பெண் ஒருவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இந்த வீடியோ காட்சியை நொய்டாவை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா, டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து, கனோஜியா கைது செய்யப்பட்டார். இதற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தவறான புகாரை பதிவு செய்த மற்றும் போலி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை ஆர்எஸ்எஸ், பாஜ ஆதரவாளர்கள் சிறையில் அடைத்தால், பெரும்பாலான பத்திரிகைகளும், செய்தி சேனல்களும் ஊழியர்கள் பற்றாக்குறையை தான் எதிர்கொள்ளும். உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கை முட்டாள்தனமானது. உடனடியாக கனோஜியாவை விடுதலை செய்ய வேண்டும்,’ என்று கூறியுள்ளார். பிரியங்கா குற்றச்சாட்டு: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில், ‘பத்திரிகையாளர்கள், விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசின் மீது அச்சத்தை உருவாக்கும் முயற்சியில் உபி அரசு ஈடுபட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.\nஒசாகாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரியை பேட்டால் தாக்கிய பாரதிய ஜனதா எம்எல்ஏ கைது\nரா மற்றும் ஐ.பி. ஆகிய உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை நியமித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு\nஓசூர் - பெங்களூரு இடையே 6 வழித்தட அதிவிரைவுச் சாலை: விரைவில் தொடங்குகிறது பணிகள்\nமுரசொலி அலுவலகத்தில் கலைஞர் சிலை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்\nவிடுதலை புலிகள் இயக்கத்தை ஏன் சட்ட விரோத இயக்கமாக அறிவிக்கக் கூடாது என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசு நோட்டீஸ்\nஅமெரிக்காவுக்கு சாதகமாக செயல்படாத நாடுகள் மீது தடைச்சட்டம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து\nஇரண்டாவது முறையாக எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி, இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை\nபுல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமல்ல: மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதில்\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி பிரதமர் மோடி விளக்கம்\nடெல்லியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மரியாதை நிமித்தமாக சந்திப்பு\nஉறுதியான அரசுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் : மாநிலங்களவையில் பிரதமர் பேச்சு\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nவங்கக்கடலில் வரும் 30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது: இந்திய வானிலை மையம் தகவல்\nகாஷ்மீரின் ட்ரால் பகுதியில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சண்டையில் தீவிராதி ஒருவன் சுட்டுக் கொலை..: ஆயுதங்கள் மீட்பு\nநாடு முழுவதும் 123.82 கோடி பேருக்கு ஆதார் அட்டை : மத்திய அரசு\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா..: ��ாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்\nதடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதி எனத் தகவல்\nதேசிய யோகா போட்டியில் தமிழகத்துக்கு 8 தங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_71_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-06-26T16:08:09Z", "digest": "sha1:FKG3YNSZFFBDAQLSOODTGDB6CNWKE3AL", "length": 7605, "nlines": 390, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 71 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 71 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 71 அல்லது எஸ்.எச்-71 (SH 71) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி என்னும் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சேதுபாவாசத்திரம் என்ற இடத்தையும் இணைக்கும் முசிறி - குளித்தலை - மணப்பாறை - புதுக்கோட்டை - ஆலங்குடி - பேராவூரணி- சேதுபாவாசத்திரம் சாலை ஆகும். இதன் நீளம் 156.4 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2015, 18:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-suv+cars", "date_download": "2019-06-26T15:56:27Z", "digest": "sha1:SHK4DH3ZDKLXNNMAIZK6DXXVAHQPSNOV", "length": 28589, "nlines": 467, "source_domain": "tamil.cardekho.com", "title": "78 suv இந்தியாவில் கார்கள் - சிறிய கார்கள் 2019 விலைகள் & சலுகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்இந்தியா இல் SUV Cars with prices\nஎஸ்யூவி சார்ஸ் இன் இந்தியா\n560 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n9உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹூண்டாய் வேணு இ (பெட்ரோல்)Rs.6.5 லக்ஹ*, 1197 cc, 17.52 kmpl\nஹூண்டாய் வேணு எஸ் (பெட்ரோல்)Rs.7.2 லக்ஹ*, 1197 cc, 17.52 kmpl\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ (பெட்ரோல்)Rs.8.21 லக்ஹ*, 998 cc, 18.27 kmpl\nஹூண்டாய் வேணு எஸ் (டீசல்)Rs.8.45 லக்ஹ*, 1396 cc, 23.7 kmpl\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ DCT (பெட்ரோல்)Rs.9.35 லக்ஹ*, 998 cc, 18.15 kmpl\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் டர்போ (பெட்ரோல்)Rs.9.54 லக்ஹ*, 998 cc, 18.27 kmpl\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் இரட்டை டோன் டர்போ (பெட்ரோல்)Rs.9.69 லக்ஹ*, 998 cc, 18.27 kmpl\nஹூண்ட���ய் வேணு எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ (பெட்ரோல்)Rs.10.6 லக்ஹ*, 998 cc, 18.27 kmpl\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ DCT (பெட்ரோல்)Rs.11.11 லக்ஹ*, 998 cc, 18.15 kmpl\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் (டீசல்)Rs.9.78 லக்ஹ*, 1396 cc, 23.7 kmpl\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் இரட்டை டோன் (டீசல்)Rs.9.93 லக்ஹ*, 1396 cc, 23.7 kmpl\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் ஆப்ட் (டீசல்)Rs.10.84 லக்ஹ*, 1396 cc, 23.7 kmpl\n1916 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n4உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nடாடா ஹெரியர் எக்ஸ்இ (டீசல்)Rs.13.0 லக்ஹ*, 1956 cc, 17.0 kmpl\nடாடா ஹெரியர் எக்ஸ்எம் (டீசல்)Rs.14.06 லக்ஹ*, 1956 cc, 17.0 kmpl\nடாடா ஹெரியர் எக்ஸ்டி (டீசல்)Rs.15.26 லக்ஹ*, 1956 cc, 17.0 kmpl\nடாடா ஹெரியர் எக்ஸிஇசட் (டீசல்)Rs.16.56 லக்ஹ*, 1956 cc, 17.0 kmpl\n1677 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n10உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமஹிந்திரா XUV300 W8 தேர்வு இரட்டை டோன் (பெட்ரோல்)Rs.11.64 லக்ஹ*, 1197 cc, 17.0 kmpl\nமஹிந்திரா XUV300 W8 தேர்வு இரட்டை டோன் (டீசல்)Rs.12.14 லக்ஹ*, 1497 cc, 20.0 kmpl\nபாடி வகை விஎவ் சார்ஸ் பய\n453 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n6உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி எம்டி (பெட்ரோல்)Rs.27.83 லக்ஹ*, 2694 cc, 10.01 kmpl\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி ஏடி (பெட்ரோல்)Rs.29.42 லக்ஹ*, 2694 cc, 10.26 kmpl\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி எம்டி (டீசல்)Rs.29.84 லக்ஹ*, 2755 cc, 14.24 kmpl\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 2டபிள்யூடி ஏடி (டீசல்)Rs.31.7 லக்ஹ*, 2755 cc, 12.9 kmpl\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி எம்டி (டீசல்)Rs.31.81 லக்ஹ*, 2755 cc, 14.24 kmpl\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4டபில்யூடி ஏடி (டீசல்)Rs.33.6 லக்ஹ*, 2755 cc, 15.04 kmpl\n547 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n9உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்3 (டீசல்)Rs.10.0 லக்ஹ*, 2523 cc, 15.4 kmpl\nமஹிந்திரா ஸ்கார்பியோ கேட்அவே (டீசல்)Rs.11.13 லக்ஹ*, 2179 cc, 11.0 kmpl\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்5 (டீசல்)Rs.12.05 லக்ஹ*, 2179 cc, 16.36 kmpl\nமஹிந்திரா ஸ்கார்பியோ கேட்அவே 4டபில்யூடி (டீசல்)Rs.12.26 லக்ஹ*, 2179 cc, 9.0 kmpl\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்7 120 (டீசல்)Rs.13.14 லக்ஹ*, 2179 cc, 16.36 kmpl\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்7 140 (டீசல்)Rs.13.45 லக்ஹ*, 2179 cc, 16.36 kmpl\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 (டீசல்)Rs.14.07 லக்ஹ*, 2179 cc, 16.36 kmpl\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11 (டீசல்)Rs.15.23 லக்ஹ*, 2179 cc, 16.36 kmpl\nமஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்11 4டபில்யூடி (டீசல்)Rs.16.45 லக்ஹ*, 2179 cc, 16.36 kmpl\n1176 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n15உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 இ (பெட்ரோல்)Rs.9.6 லக்ஹ*, 1591 cc, 15.8 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 இ பிளஸ் (பெட்ரோல்)Rs.10.0 லக்ஹ*, 1591 cc, 15.8 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.4 இ பிளஸ் (டீசல்)Rs.10.0 லக்ஹ*, 1396 cc, 22.1 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 இஎக்ஸ் (பெட்ரோல்)Rs.10.85 லக்ஹ*, 1591 cc, 15.8 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.4 இஎக்ஸ் (டீசல்)Rs.11.0 லக்ஹ*, 1396 cc, 22.1 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.4 எஸ் (டீசல்)Rs.11.91 லக்ஹ*, 1396 cc, 22.1 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் (பெட்ரோல்)Rs.12.26 லக்ஹ*, 1591 cc, 15.8 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் இரட்டை டோன் (பெட்ரோல்)Rs.12.8 லக்ஹ*, 1591 cc, 15.8 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ் ஆட்டோமெட்டிக் (டீசல்)Rs.13.36 லக்ஹ*, 1582 cc, 17.6 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் (டீசல்)Rs.13.6 லக்ஹ*, 1582 cc, 20.5 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் (பெட்ரோல்)Rs.13.75 லக்ஹ*, 1591 cc, 14.8 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு (பெட்ரோல்)Rs.13.87 லக்ஹ*, 1591 cc, 15.8 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் இரட்டை டோன் (டீசல்)Rs.14.14 லக்ஹ*, 1582 cc, 20.5 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ் (பெட்ரோல்)Rs.14.16 லக்ஹ*, 1591 cc, 15.8 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் (டீசல்)Rs.15.2 லக்ஹ*, 1582 cc, 17.6 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு (டீசல்)Rs.15.37 லக்ஹ*, 1582 cc, 20.5 kmpl\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ் (டீசல்)Rs.15.65 லக்ஹ*, 1582 cc, 20.5 kmpl\n914 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n9உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமாருதி Vitara Brezza இசட்டிஐ பிளஸ் இரட்டை டோன் (டீசல்)Rs.10.09 லக்ஹ*, 1248 cc, 24.3 kmpl\nமாருதி Vitara Brezza இசட்டிஐ பிளஸ் ஏஎம்பி இரட்டை டோன் (டீசல்)Rs.10.65 லக்ஹ*, 1248 cc, 24.3 kmpl\n718 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n16உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 எம்பியண்ட் (பெட்ரோல்)Rs.7.69 லக்ஹ*, 1497 cc, 17.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 எம்பியண்ட் (டீசல்)Rs.8.19 லக்ஹ*, 1498 cc, 23.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டிரெண்டு (பெட்ரோல்)Rs.8.49 லக்ஹ*, 1497 cc, 17.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டிரெண்டு (டீசல்)Rs.8.99 லக்ஹ*, 1498 cc, 23.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டைட்டானியம் (பெட்ரோல்)Rs.9.28 லக்ஹ*, 1497 cc, 17.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டிரெண்டு பிளஸ் (டீசல்)Rs.9.39 லக்ஹ*, 1498 cc, 23.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டிரெண்டு பிளஸ் ஏடி (பெட்ரோல்)Rs.9.69 லக்ஹ*, 1497 cc, 14.8 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டைட்டானியம் (டீசல்)Rs.9.78 லக்ஹ*, 1498 cc, 23.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் பதிப்பு (பெட்ரோல்)Rs.10.18 லக்ஹ*, 1497 cc, 17.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் கையெழுத்து பதிப்பு (பெட்ரோல்)Rs.10.18 லக்ஹ*, 1497 cc, 17.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டைட்டானியம் பிளஸ் (பெட்ரோல்)Rs.10.18 லக்ஹ*, 1497 cc, 17.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் பதிப்பு (டீசல்)Rs.10.68 லக்ஹ*, 1498 cc, 23.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் கையெழுத்து பதிப்பு (டீசல்)Rs.10.68 லக்ஹ*, 1498 cc, 23.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டைட்டானியம் பிளஸ் (டீசல்)Rs.10.68 லக்ஹ*, 1498 cc, 23.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டைட்டானியம் பிளஸ் ஏடி (பெட்ரோல்)Rs.11.08 லக்ஹ*, 1497 cc, 14.8 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் (டீசல்)Rs.11.33 லக்ஹ*, 1498 cc, 23.0 kmpl\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் (பெட்ரோல்)Rs.10.83 லக்ஹ*, 999 cc, 18.1 kmpl\nலேண்ட் ரோவர் Range Rover\n10 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n10உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nLand Rover Range Rover 5.0 எஸ்டபிள்யூபி எஸ்விஏபி டைனமிக் (பெட்ரோல்)Rs.3.25 கிராரே*, 4999 cc, 7.8 kmpl\nLand Rover Range Rover 4.4 எல்டபிள்யூடி எஸ்வி ஆட்டோபயோகிராபி (டீசல்)Rs.3.93 கிராரே*, 4367 cc, 11.49 kmpl\nLand Rover Range Rover 5.0 எல்டபிள்யூடி எஸ்வி ஆட்டோபயோகிராபி (பெட்ரோல்)Rs.4.05 கிராரே*, 4999 cc, 7.8 kmpl\n55 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n5உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nமஹிந்திரா தார் சிஆர்டிஇ (டீசல்)Rs.9.6 லக்ஹ*, 2498 cc, 16.55 kmpl\nமஹிந்திரா தார் சிஆர்டிஇ ஏபிஎஸ் (டீசல்)Rs.9.75 லக்ஹ*, 2498 cc, 16.55 kmpl\nமஹிந்திரா தார் 700 சிஆர்டிஇ ஏபிஎஸ் (டீசல்)Rs.9.99 லக்ஹ*, 2498 cc, 16.55 kmpl\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\n50 லட்சம் - 1 கோடி (59)\n1 கோடிக்கு மேல் (33)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (360)\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (186)\nபின்புற ஏசி செல்வழிகள் (240)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் (244)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (227)\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-23rd-may-2019/", "date_download": "2019-06-26T17:28:06Z", "digest": "sha1:KJTFDKXVVWTCSFHELO2375RKYIYKXMHZ", "length": 17634, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 23rd may: Rasi Palan Today in Tamil, Today Rasi Palan, Tamil Rasi Palan Daily - உங்கள் இலக்குகளை பாதிக்கும் விஷயங்கள் உங்கள் அருகிலேயே இருக்கும்", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nToday Rasi Palan, 23rd May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nஉங்கள் நிலை அடுத்தக்கட்டத்திற்கு நகரும் நாள் இது. விடா முயற்சி உங்களின் பெயரை வேற லெவலுக்கு கொண்டுச் செல்லும். மாசில்லாத தங்கமாக ஜொலிக்கும் உங்களுக்கு ஒரேயொரு சறுக்கல், சோம்பல்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nதெளிவாக காய்களை நகர்த்தி உங்களுக்கு ஆக வேண்டிய காரியத்தை முடிக்கும் திறமை இருப்பதால் தான், மற்றவர்களை நீங்கள் ஆளுமை செய்கிறீர்கள். நண்பர்கள் ஆலோசனை தக்க நேரத்தில் கைக்கொடுக்கும். இருப்பினும், முடிவு எடுப்பதற்காக மட்டும் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nஇன்று கொஞ்சம் வசீகரம் அதிகரித்துக் காணப்படுவீர்கள். அதற்கு காரணமும் உங்கள் கிரக நிலைகள் தான். வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி விரைவில் கிட்ட வாய்ப்புள்ளது. திருமண கனவு மேலும் சில காலங்களுக்கு கனவாகவே போகும்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஇன்றைய நாள் முழுக்க உங்களைச் சுற்றி பாஸிட்டிவ் வைப் இருப்பதை உணருவீர்கள். நீங்கள் கைவைக்கும் காரியம் துலங்கும். அதுவும் அதிரிபுதிரி ஹிட்டாகும். ஆகையால், சவாலான பணிகளை இப்போதே முடித்துவிட முயற்சி செய்யுங்கள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nமனைவியின் மீதான அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கும், உற்சாகமாக காணப்படுவீர்கள். மனம் நிறைவாக இருக்கும். மாலை ஏதாவது ஓரு அம்மன் கோவிலில் வழிபடுங்கள். மேலும் மகிழ்ச்சி பொங்கும்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nபணி நிமித்தமாக வெளியூருக்கு செல்வீர்கள். ஓய்வில்லாமல் ஓடும் நிமிடங்கள் கொண்ட நாள் இது. விதவிதமாக கனவு காணும் நீங்கள், அதை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள். உங்கள் சோதனை காலக்கட்டங்களை இப்போதே அனுபவித்துவிடுங்கள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nநறுக்கென்று கருத்துகளை சொல்லிவிட்டு தப்பிக்க வழித் தேடிக் கொண்டிருப்பீர்கள். தடாலடியான உங்கள் மூவ்ஸ் மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் அல்லவா. சிந்தித்து செயல்பட முயற்சி செய்யுங்கள். வெற்றிகரமான நாள் இது.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nசரமாரியாக உங்கள் இலக்குகளை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள். பாதையை நிர்ணயித்து பயணம் செய்யப் பழகுங்கள். தீர்மானமாய் செயல்பட வேண்டியது முக்கியம் அமைச்சரே. சுமாரான நாள் இது.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nசில பல கண்டங்களில் இருந்து இப்போதுதான் நீங்கள் வெளியேறுகிறீர்கள். கடவுள் வழிபாடு தான் இவ்வளவு தூரம் உங்களை பாதுகாப்பாக அழைத்து வந்திருக்கிறது. கொஞ்சம் அசந்தாலும் சறுக்கல் சிரிப்புடன் காத்திருந்த கதை தெரியுமா\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nகாதலுக்கு பச்சைக் கொடி கிடைக்கும். திருமண செய்தியும் விரைவில் காதுகளில் எட்டும். இதற்காக தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போன்ற பல சம்பவங்கள் வெற்றிகரமாக இனி அரங்கேறும். தித்திப்பான நாள் இது.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nநீங்கள் அதிகம் நம்பிய விஷயம் உங்கள் காலை வார காத்திருக்கிறது. உஷாராக இருங்கள். உங்கள் கணக்கு வழக்குகளை சரி பார்க்க பழகுங்கள். நேரமின்மை காட்டி நீங்கள் தப்பித்தலாகாது. வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படும்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nதனித்துவிடப்பட்ட உங்கள் கதைகளை நீங்களே படித்துக் கொண்டிருக்க வேண்டியது தான். மிங்கிள் ஆக பழகுங்கள். உங்கள் கிரக நிலைக்கு கூட்டு முயற்சியே பயன் தரும். மறந்துவிட வேண்டாம்.\nMK.Stalin Vs Edappadi Palaniswami: ‘உழைப்பால் உயராத ஸ்டாலின்; உதவாக்கரை முதல்வர்’ – களத்தில் மோதிக் கொண்ட ஸ்டாலின், இ.பி.எஸ்\nLoksabha election results 2019: கடந்த 30 ஆண்டுகளில் அதிக இடங்களை பெற்ற தனி கட்சி – பா.ஜ., சாதனை\nமேகாலயா விரையும் சென்னை இளைஞர்கள்… 15 பேரை உயிருடன் மீட்க உதவுமா நீருக்குள் செயல்படும் ரோபோட் \nஅதிசயமாக ஏதேனும் நடந்தால் மட்டுமே அந்த 15 பே��் உயிருடன் வெளியே வரமுடியும்.\nமேகாலயா சுரங்கத்தில் தொடரும் மீட்பு பணி: தொழிலாளர்களை மீட்க கைகோர்க்கும் இந்திய விமானப் படை\n15 கடற்படை உள் நீச்சல் வீரர்களும் மேகாலயா விரைந்துள்ளனர்.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/un-blacklisted-masood-azhar-how-india-got-china-on-board/", "date_download": "2019-06-26T17:27:16Z", "digest": "sha1:PDCBINHTXMWH37CUQ4BJ5YNCURANNQYE", "length": 21620, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "UN blacklisted Masood Azhar : how India got China on board? - மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐ.நா... சீனாவை எப்படி பணிய வைத்தது இந்தியா ?", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐ.நா... சீனாவை எப்படி பணிய வைத்தது இந்தியா \nஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், கனடா போன்ற நாடுகள் ஆரம்பத்திலேயே இந்தியாவிற்கு சாதகமாக கவுன்சிலில் ஆதரவு அளித்தனர்.\nUN blacklisted Masood Azhar : இந்தியாவில் நடந்த பல்வேறு முக்கியமான தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐ.நாவின் பாதுகாப்பு ஆணையம் 1267 சான்க்சன் கமிட்டி அறிவித்துள்ளது. நேற்று காலை நியூயார்க் நேரப்படி 9 மணிக்கு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார், ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சயத் அக்பருதீன்.\nசீனாவை இந்திய பணிய வைத்தது எப்படி \nஇதனால் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் எந்த ஒரு நாடும், ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதில் எந்த நாட்டுக்கும் தடையில்லை.\nகடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மசூத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு தடை விதித்து வந்த சீனாவும் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து தற்போது மாறியிருப்பதால், இந்தியாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.\nகடந்த மார்ச் 13ம் தேதி, மசூத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதில் சீனா தன்னுடைய எதிர்ப்பை கூறியது குறிப்பிடத்தக்கது. முதலில் அமெரிக்காவும், பின்னர் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை\nபிப்ரவரி 14ம் தேதி புல்வாமா பகுதியில், பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. பிப்ரவரி 21ம் தேதி முதல்முறையாக பாதுகாப்பு கவுன்சில் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்தன. இதற்கு முன்பு காஷ்மீரில் நடைபெற்ற எந்த விதமான தாக்குதல்களுக்கும் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் கண்டனங்கள் இதுவரை தெரிவித்தது இல்லை. இது தான் முதல்முறை.\nமேலும் அந்த கண்டன அறிக்கையில், ஜெய்ஷ் அமைப்பைப் பற்றி குறிப்பிட்டது மேலும் இந்தியாவின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. இது குறித்த தகவல்களை, பயங்கரவாதிகளின் பட்டியலில் அசாரின் பெயரை இணைத்தவுடன் அக்பருதீன் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அறிவித்தார்.\n2017ம் ஆண்டிற்கு பிறகு, முதன்முறையாக புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 6 நாட்களுக்குள்ளேயே அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் நாடுகள், மசூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஇந்த தீவிரவாத இயக்கம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது, எந்த ஒரு நாடும் சாதக பாதகங்களை நிச்சயம் ஆராயும். இந்தியா மட்டும் அல்லாமல், சர்வதேச அரங்கில் பல்வேறு நாடுகள், மசூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், கனடா போன்ற நாடுகள் ஆரம்பத்திலேயே இந்தியாவிற்கு சாதகமாக கவுன்சிலில் ஆதரவு அளித்தனர்.\nதொழில்நுட்ப ரீதியாக மசூதை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டை போட்டது சீனா. 6 மாதங்களுக்கு இனி அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இயலாது என்று நினைத்திருந்த நிலையில், அமெரிக்கா சீனாவிற்கு அழுத்தம் கொடுத்து இந்த அறிவிப்பினை சாத்தியப்படுத்தியது.\nவீட்டோ எனப்படும் தடுத்து நிறுத்தும் உரிமை சீனாவிற்கு இருக்கும் காரணத்தால், சர்வதேச தீவிரவாதியாக மசூத்தை அறிவிக்கும் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை நான்கு முறை தடுத்துள்ளது. தற்போது சர்வதேச தீவிரவாதியாக மசூத்தை அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அடுத்த கட்டமான மக்களின் வாக்குகளுக்குச் செல்லும்.\nஒரு பயங்கரவாதிக்கு ஆதரவாக சீனா ஒரு முடிவினை எடுக்குமானால், நிச்சயம் மக்கள் மத்தியில் பலத்த கண்டனங்களை சந்திக்க நேரிடும் என்பதை சீனா நன்றாக உணர்ந்திருக்கிறது. இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை சீனாவிற்கு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், வெளியுறவுச் செயலாளர் விஜய் கோஹலே அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிற்கும் பயணம் மேற்கொண்டார்.\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்கனவே பலவேறு பிரச்சனைகள் நிலுவையில் உள்ள நிலையில், சீனாவின் மாற்றம் ஒரு முன்னேற்றத்தை தரலாம். இரு தரப்பினரிடையேயான பேச்சுவார்த்த்தை இந்தியா – சீனா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டமான சூழலை குறைக்கும்.\nகடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் அரசியல் கொள்கைகளால் மக்கள் பெரும் அதிருப்தியுற்றதை கவனித்தில் கொண்டே இப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது சீனா என்று தெரியவந்துள்ளது.\n2016, 2017 என்று இருமுறை தோல்வியடைந்த தீர்மானம் தற்போது வெற்றி பெற்றதை நினைத்து பெருமையாக கூறும் ஐ.நா இந்திய பிரதிநிதி அக்பருதீன் “நான் தோனியின் ஸ்டைலை பின்பற்றுபவன். நமக்கு நேரம் இன்னும் இருக்கிறது என்பதை நம்புபவன். இது முடிந்துவிட்டது. கைவிட்டுவிடுவோம் என்று நான் ஒரு போதும் நினைப்பதில்லை” என்று கூறியுள்ளார்.\nஇக்கட்டுரையை செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nஉலககோப்பை தொடரில் ஹாட்ரிக் : இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷமி (வீடியோ)\nமும்மொழிக் கொள்கை, ஆங்கில பரவலாக்கம், புதிய கல்விக் கொள்கைகள் குறித்து என்ன சொல்கிறார் கஸ்தூரிரங்கன்\nIndia vs New Zealand Live Streaming: உலககோப்பை கிரிக்கெட் : மழையால், இந்திய – நியூசி., போட்டி துவங்குவதில் தாமதம்\nIND- AUS match preview : ஆஸி., பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் டிரீட்மென்ட் அளிப்பார்களா இந்திய பவுலர்கள்\nIndia- Australia match preview : ஸ்டார்க், கும்மின்ஸ் வேகத்தில் இந்தியா சுழலுமா…சுருளுமா….\nரஃபேல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்தியதற்கு வருந்திய ராகுல் \nரஃபேல் தொடர்பாக மத்திய அரசு வெளியிடாத அந்த மூன்று ஆவணங்கள் என்னென்ன\nரஃபேல் விவகாரம் : ஆவணங்கள் மீதான முழுமையான விசாரணை நடைபெறும் – சுப்ரிம் கோர்ட்\nவைரல்: போலீசாரிடமிருந்து தப்பிக்க 23-வது மாடியிலிருந்து குதிக்க முயன்ற கொள்ளையன்\nTamil Nadu By Election: 4 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்\nஇந்து அறநிலையத்துறை அதிகாரிகளே இப்படி செய்யலாமா திருச்செந்தூரில் போலி மயில் சிலை\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nMadras University Results 2019 : தேர்வு முடிவுகளை அதிகளவிலான மாணவர்கள் பார்க்கக்கூடுளம் என்பதால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக சென்னை பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் ���தில்மனு\nதேசிய சுற்றுசுழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், நடத்திய ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசுழல் பாதிப்பு இல்லை என அறிக்கை அளித்துள்ளது.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/08012916/Announcements-of-tomorrow-mother-camps-in-PerambalurAriyalur.vpf", "date_download": "2019-06-26T16:59:27Z", "digest": "sha1:OBPLIMSPNTBVEB2TBWTQYFTJMONPPHRP", "length": 13353, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Announcements of tomorrow mother camps in Perambalur-Ariyalur districts || பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள�� தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு + \"||\" + Announcements of tomorrow mother camps in Perambalur-Ariyalur districts\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nபெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் தாலுகாவில் அயிலூர், வேப்பந்தட்டை தாலுகாவில் பெரியவடகரை, குன்னம் தாலுகாவில் வயலப்பாடி மற்றும் ஆலத்தூர் தாலுகாவில் கொட்டரை ஆகிய கிராமங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது. இதே போல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் தாலுகாவில் பெரிய திருக்கோணம், மேலப்பழூர், உடையார்பாளையம் தாலுகாவில் கோடங்குடி (தெற்கு), காட்டகரம் (தெற்கு), செந்துறை தாலுகாவில் செந்துறை, ஆண்டிமடம் தாலுகாவில் இடையக்குறிச்சி ஆகிய கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது.\nஇந்த முகாம்களில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம். இந்த தகவலை பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. அம்மா இருசக்கர வாகனங்கள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு\nஅம்மா இருசக்கர வாகனங்கள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.\n2. ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16-ந் தேதி நடக்கிறது\nமாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் வணிக சங்கம் சார்பில் ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.\n3. சூரத் தீ விபத்து எதிரொலி: நாமக்கல்லில் தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு முகாம்\nசூரத் தீ விபத்து எதிரொலியாக நாமக்கல்லில் தீயணைப்புத்துறையினர் பள்ளி ம��ணவர்கள் முன்னிலையில் செயல்விளக்கம் செய்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\n4. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14-ந்தேதி நடக்கிறது\nதஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.\n5. கரூர் பகுதிகளில் மின் இணைப்பில் பெயர் மாற்ற சிறப்பு முகாம் 20, 21-ந்தேதிகளில் நடக்கிறது\nகரூர் பகுதிகளில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 20, 21-ந்தேதிகளில் நடக்கிறது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/11_21.html", "date_download": "2019-06-26T15:50:23Z", "digest": "sha1:DLMKK5KSL6HHDMOFUVXYXHHUL7T4FXXN", "length": 23396, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "ஞனாசார தேரரின் புலிப்பாசமும் ..!!இரட்டை வேடமும்.!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / ஆய்வு / செய்திகள் / ஞனாசார தேரரின் புலிப்பாசமும் ..\nஞனாசார தேரரின் புலிப்பாசமும் ..\nஎனது முக நூல் பதிவுகளை பார்த்த. முஸ்லிம் நண்பர்கள் என்னை எவ்வளவுக்கெவ்வளவு தி��்ட. முடியுமோ அவ்வளவுக்கெவ்வளவு திட்டித்த்தீர்த்திருந்தார்கள் என்னை கடைந்தெடுத்த தமிழ் இனவாதியென்றும் முஸ்லிங்களின் எதிரியென்றும் திட்டியிருந்ததார்கள் ஆஹா நான் அவர்கள் பார்வையில் அப்படியெ இருக்கட்டும் நான் எனது இலக்கு எதோ அதில் குறியாய்யிருக்கிறேன் சரி அது ஒரு புறத்தில்லிருக்கட்டும் இப்போது விடையத்திற்க்கு செல்வோம் ..\nஇன்று சிங்களவர்கள் சிங்கள இனவாதிகள். சிங்களத் தலைவர்களென்று எல்லாச் சிங்களவர்களுக்கும் புலிப்பாசம் பொங்கிவழிகிறது தமிழர்கள் கூட இவ்வளவு பாசம் புலிகள் மீது வைந்திருந்திருப்பார்களோ தெரியவில்லை ஆனால் சிங்ள அரசியல்வாதிகளிடமும் சிங்களத் தலைவர்களிடமும் புலிப்பாசம் காட்டாறாய் பெருக்கெடுத் து ஓடுகிறது காடுகளை அழித்து குடியேற்றங்களை செய்வதற்க்கு அனுமதிகொடுத்து விட்டு இப்போது சிங்களத் தலைவகள் மேடையில் பேசுகிறார்கள் பிரபாகரனும் புலிகளும் இருந்திருந்தால் காடுபாதுகாப்பாக இருந்திருக்கும்மென்றும் ஒரு கதியாலையோ வரிச்சுத்தடியையோ எவரும் வெட்டிச் செல்லமுடியாதெங்கிறார்கள்.\nஅப்படியென்றால் காடழிக்க அனுமதி கொடுக்கும் போது சிங்களத் தலைவர்களுக்கு தெரியாத காடுகளைஅழித்தால் நாட்டில் மமைவீழ்ச்சி ஏர்படுமென்று இலங்கையின் வனாந்தரங்களை புலிகள்தான் காப்பாற்றுகிறார்கள்ளென்றால் ஏன் வனத்திலிருந்து வனவாசம் செய்த புலிகளை சிங்கள அரசுகள் அழித்தன. இன்று சிங்களத் தலைவர்கள் தாங்கள் செய்த செய்கிற ஒவ்வரு தவறுகளுக்கும். ஒவ்வொருவிதமாக. மன ஆறுதலை தேடிக்கொள்ள எண்ணுகிறார்கள் போலிருக்கு அதுக்கிசைவாக. இனவாதிகளையும் புத்ததுறவிகளையும் உசுப்பேற்றிவிடுவது ஆதாவது இனவாதிகளும் புத்தபிக்குகளும் எந்தந்த விடையகளுக்கெல்லாம் நற்சான்றிதழ் கொடுத்து பேசுகிறார்களோ \nஅதற்க்கெல்லாம் சிங்கள அரச தலைவர்கள் ஆதரவு போல் நடிப்பார்கள் ஏன்னெனில் இவர்களை ஆட்டிவிப்பவர்கள் இந்த சிங்கள அரச தலைவர்கள்தான் அவர்களுக்கு எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அப்போது இவர்களை நுள்ளிவிடுவார்கள் வேலை முடிந்தவுடன் அவர்களும் அந்தந்த இடங்களுக்கு போய்விடுவார்கள் எப்போது மீண்டும் சிங்கள அரச தலைவர்கள் தெவையேற்படுதோ அப்போது அவர்கள் அரங்த்தில் தோன்றுவார்கள் எல்லாமே சிங்கள அரச தலைவர்களின் நி��ல்தான் ஒரு சிங்களம் சொல்லும் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுகங்கள்ளென்றும் இன்னொரு சிங்களம் சொல்லும் எதையும் தமிழர்களுக்கு கொடுக்காதே என்றும் மற்ற சிங்ளம் இன்னும் ஒருபடிமேல்லெற்றி ஊர் ஊராக ஊர்வலம் போகும் அடுத்த சிங்களம்தான் ஆபத்தானா சிங்ளம் அது உண்ணாவிரதம் இருக்க தொடங்கி விடும் எல்லாச் சிங்கங்களும் ஒன்று சேர்ந்துவிடும்\nஇந்த. அற்புதங்களையெல்லாம் செய்விக்கிற சிங்கள அரச தலைவர்கள் கடைசியில் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது முழுச்சிங்களவர்களும் எதிக்கிறார்கள் எதையும் தரமுடியாதென்று கையைவிரித்து விடும் ஆனா ல் அடுத்த மேடையில் பேசும்போது சிங்களம் சொல்லும் எல்லாவற்றையும் இனவாதிகள் கெடுத்துவிட்டார்கள் இப்போது தராவிட்டாலும் எப்போதாவது தருவோம் இனவாதிகளும் அவர்களே அகிம்ஷாவாதிகளும் அவர்களே கொலையாளிகளும் அவர்களே நீதிபதிகளும் அவர்களே அனைத்துக்கும் மொத்த உருவமாய் இருப்பவர்கள் சிங்கள அரச தலைவர்களே இன்று சிங்களவர்களுக்கும் இனவாதிகளுக்கும் சிங்கள அரச தலைவர்களுக்கும் தமிழர்கள் மீதும் புலிகள் மீதும் ஏன் இந்த திடீர்பாசம் அதாவது இன்று முஸ்லிங்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ இதே நிலையில் அன்று தமிழர்கள் இருந்தார்கள் தமிழர்களின் அன்றயவழர்ச்சியை போறுமை கொள்ளமுடியாத. சிங்கள அரச தலைவர்களும் அரச இயந்திரமும் தமிழருக்கு எதிராக இனவாதத்தையும் இனப்போரையும் ஏவிவிட்டது\nஇதற்க்கு தனக்கு உதவியாக. முஸ்லிங்களையும் இணைத்துக்கொண்டது சிங்களம் .. அன்று தமிழர்களுக்கு என்நிலை வந்ததோ அன்நிலை இன்று முஸ்லிங்களுக்கு வந்துள்ளது அன்று தமிழர்கள் இந்த நாட்டின் எதிரி என்றார்கள் முஸ்லிங்கள் தேசபக்தர்கள் என்றார்கள் இன்று தமிழர் தேசபக்தர்கள் என்கிறார்கள் முல்லிங்கள் எதிரிகள் என்கிறார்கள் அன்று தமிழருக்கெதிராக முஸ்லிங்களை கூட்டுச் சேர்த்தார்கள் இன்று முஸ்லிங்களுக்கு எதிராக. தமிழர்களை கூட்டுச் சேர்க்கிறார்கள் தமிழர்கள் அவர்களுடன் இணைந்து விட்டால் நிலைமை என்னாகும் என்பதனை மிகத் தெளிவாக சிங்கள அரச தலைவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்\nஅதனால்தான் தாங்கள் புலிகள் மீதும் தமிழர்கள் மீதும் பாசம்பொழிவதை விட. இனவாதிகளையும் புத்த மதவாதிகளையும் தேரோக்களையும் ஞானசாரர்களை���ும் வைத்து புலிகள்மீதும் தமிழர்கள்மீதும் பாசமழையை பொழியவைத்து தங்கள் பக்க நியாயங்களுக்கு தமிழர் ஆதரவை தேடிக்கொள்வதுதான் சிங்கள அரச தலைவர்கள் போட்ட கணக்கு அவர்கள் ஏவி விட்ட ஏவல்கள்தான் இந்த ஞானசாரதேரோக்கள் .புலிகளை எப்போது அழிக்க வேண்டும் எதுவரைக்கும் வளரவிட வேண்டும் என்பதெல்லாம் உலக வல்லரசுகள் போட்ட கணக்கு அது சிங்களம் போட்ட கணக் அல்ல. எப்போது சிங்களத்தால் புலிகளை அழிக்க. முடியாதோ அப்போது உலக வல்லரசுகள் புலிகளை அழித்து க் கொடுப்பது ஆனால் அழிப்பதற்க்கு முன்பு எதையெல்லாம் ஒப்பந்தமாக எழுதிவாங்க முடியுமோ அனைத்தையும் எழுதி வாங்கிவிடுவது வாங்கிவிட்டு புலிகளை அழித்துக் கொடுப்பது அழித்துமுடிய. சிங்களம் தங்களுக்கு தண்ணிகாட்டினால் என்ன செய்ய வேண்டும்மென்பதையும் உலக வல்லரசுகள் ஒரு கணக்குப் போட்டுவைத்திருந்தன.\nஅதெபோல் புலிகளை அடித்து அழித்துமுடிய. உலக வல்லரசுகளை எப்படி ஏமாற்ற வேண்டும்மென்று சிங்களமும் ஒரு கணக்குப் போட்டுவைத்திருந்தது ஆனால் சிங்களத்தின் கணக்கு தோற்றுவிட்டது உலக வல்லரசுகளின் கணக்கு வென்றுவிட்டது இப்போது உலக வல்லரசுகளிடம் விழிபிதுங்கி நிற்க்கிறது சிங்களம் அதனால் மன ஆறுதலுக்காக. ஏன்ரா புலிகளை அழித்தோம்மென. அது தனது மார்பில் அடித்து அழுகிறது அந்த அழுகயை தமிழர்களுக்கு சார்பான அழுகையாக மாற்றியுள்ளது புலிகள் இருந்தால் இரண்டு சிங்கள கட்சிகளில் ஏதாவதொன்றுக்கு மாறி மாறி சிங்களவர்கள் வாக்களிம்பார்கள் புலிகளை அழித்ததால் இப்போது அந்த வாய்ப்பும் பறிபோய்விட்டுதே பாவம் சிங்கள. அரச தலைவர்கள் இப்படி எல்லாவற்றையும் நினைத்து நினைத்து புலிகள் மீது அன்பு மழைபொழிகிறார்கள் .\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு ��ிளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4660", "date_download": "2019-06-26T16:11:51Z", "digest": "sha1:WKAAF676D2QGNCHLRH4GSADOZLIASTAG", "length": 14822, "nlines": 92, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிருவாரூர் தொகுதிக்கு யார் வேட்பாளர்' - தினகரனின் `அனுதாப' சென்டிமென்ட்\nமீண்டும் குக்கர் சின்னத்தைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். இந்த மனு வரும் 7-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.`நட்சத்திர வேட்பாளரைக் களமிறக்கத் திட்ட மிட்டிருக்கிறார் தினகரன். தங்க.தமிழ்ச்செல்வன், காமராஜ் உட்பட சில பெயர்கள் பரிசீலனையில் உள்ளன' என்கின்றனர் அ.ம.மு.க வட்டாரத்தில்.\nதிருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. `பிப்ரவரி மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும்' என தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், ` நாடாளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்படலாம்' என்ற மனநிலையில் இருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றிக்கு எதிராக தி.மு.க தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்தத் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.\nதிடீரென திருவாரூர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன என்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துப் பல வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் அவசர இடைத்தேர்தல் வைப்பது ஏன். பாதிக்கப்பட்டவர்களில் எவரும் உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணா தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு எதுவும் செய்யவும் இல்லை. இந்நிலையில், திருவாரூருக்கு மட்டும் தனித்த அக்கறை காட்டுவதன் நோக்கம் என்ன. திடீர் அறிவிப்பின் ரகசியம்தான் என்ன' எனக் கேள்வி எழுப்பிருந்தார்.\nதிருவாரூர் தொகுதிக்கான தேர்தலை நிறுத்தக் கோரி பிரசாத் என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டது உயர் நீத���மன்றம். அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டன. தி.மு.க-வில் ஸ்டாலினை போட்டியிட வைக்கும் வேலைகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால், `மீண்டும் இன்னொரு இடைத்தேர்தல் வர விரும்பவில்லை' எனக் கூறி, நிர்வாகிகளின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் ஸ்டாலின். இதையடுத்து, திருவாரூரில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது தி.மு.க.\nஅதேபோல், `ஆர்.கே.நகர் வெற்றியைத் தொடர்ந்து திருவாரூரிலும் முத்திரை பதிக்க வேண்டும்' என நினைக்கிறார் தினகரன். `இதற்காக யாரை முன்னிறுத்துவது' என்ற விவாதமும் அ.ம.மு.க-வில் களைகட்டியிருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அ.ம.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 பேரில் இப்போது 17 பேர் தினகரன் பக்கம் உள்ளனர். இவர்களில் ஒருவரை நிறுத்தினால் என்ன என்ற விவாதமும் நடந்து வருகிறது. தகுதிநீக்கத்துக்கு ஆளான எம்.எல்.ஏ-க்கள் மீது மக்கள் மத்தியில் அனுதாப அலையும் இருக்கிறது. அந்தவகையில், தங்க.தமிழ்ச்செல்வனை நிறுத்தினால் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடலாம் என சில நிர்வாகிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.\nஆனால், தங்கமோ, ` இந்த 5 வருடம் முடிகிற வரையில் நாங்கள் போட்டியிட முடியாது என விதிமுறைகள் சொல்கிறதாம். எனவே, எங்கள் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்துவிடுவார்கள்' எனக் கூறியிருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த நிர்வாகிகளும், ` அப்படிச் செய்ய முடியுமா என்பதை சோதித்துப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பாக இதைப் பார்க்கலாம். கூடவே, மாற்று வேட்பாளராக திருவாரூர் மா.செ எஸ்.காமராஜ் பெயரைப் பதிவு செய்யலாம். தங்கத்தின் மனு தள்ளுபடியாகிவிட்டால், காமராஜ் வேட்பாளராகிவிடுவார்' எனக் கூறியுள்ளனர். இதுவரையில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் எதிலும் எஸ்.காமராஜ் வெற்றி பெற்றதில்லை. திருவாரூர் தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அவர். ஆனால், `இந்த முறையும் உறுதியாக வெற்றி பெற வேண்டும்' என்ற முனைப்பில் இருக்கிறார் தினகரன். `மற்ற கட்சிகளை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் வேட்பாளரை உடனே அறிவித்துவிடுவோம். ஒருவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டால், அந்த அனுதாபம் மாற்று வேட்பாளருக்கு வந்து சேரும்' எனவும் அவர் கணக்குப் போடுகிறார்.\nஇடைத்தேர்த���் பணிகள் தொடர்பாக நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், `` கடந்த இரண்டு மாதங்களாக சுவர் விளம்பரங்களில் வேட்பாளர் பெயர் இருக்கும் இடத்தை மட்டும் நிரப்பாமல், முழுக்க குக்கர் சின்னத்தை வரைந்துவிட்டனர் அ.ம.மு.க தொண்டர்கள். திருவாரூர் தொகுதியைப் பொறுத்தவரையில் தினகரனின் சொந்த சமூகத்தை முன்னிறுத்தி சிலர் தேர்தல் வேலைகளைச் செய்கின்றனர். அப்படிச் செய்வது ஆபத்தில் முடியும் என்பதை சிலர் அறியவில்லை. களத்தில் தி.மு.க-வுக்கும் தினகரனுக்கும்தான் போட்டி என்ற சூழலை உருவாக்கும் வகையில் தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன\" என்றார்.\nஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம்\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்\nதமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்\n12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக\nகடந்த 9 ஜனவரி 2019 குளிர்காலக் கூட்டத் தொடரின் போது\nராகுல் காந்தி வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து\nஇனி வெட்டியது பற்றி கேள்வி எழுப்புகிறவனை வெட்டுவோம்'\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/11/blog-post.html", "date_download": "2019-06-26T15:50:26Z", "digest": "sha1:NAYDIOM4E3RHQNXHSGJLYURZRQFICC7K", "length": 28552, "nlines": 252, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ஃபுட் வாக்", "raw_content": "\nமாலை நேரம். ஸ்நேக்ஸ் டைம். உதவி இயக்குனர்களுடன் பேசி கொண்டிருந்தேன். என் அலுவலகத்தின் அருகில் இருக்கு ஒரு தள்ளுவண்டிக் கடையில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜியையும், அதற்கு பக்கத்து டாஸ்மாக் ஒயின் ஷாப்பில் கிடைக்கும் மசால் வடையையும் வாங்கி வரச் சொன்னேன். உதவியாளர் புதியதாய் சேர்ந்தவர் ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு, கிளம்பினார். சூடான ஒரு டீயுடன், லேசான சுளீர் மிளகாய் பஜ்ஜியும், மொறு மொறு மசால் வடையும் கொடுத்த சந்தோஷம் அவர்கள் முகத்தில் தெரிய ஆரம்பித்தது. வாங்கி வந்த உதவியாளர் “எப்படி சார் இப்படி தேடித் தேடி கண்டுபிடிச்சி வச்சிருக்கீங்க. அட்டகாசம்” என்று சிலாகித்தபடி இன்னொரு வடையையும், பஜ்ஜியையும் கையில் எடுத்துக் கொண்டார். ”நாம சீன் பிடிக்கிறதுக்காக தேடியலையறோமில்லை அது போலத்தான்” என்றேன். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நாலு பேராவது ஏரியா பேர் சொல்லி அங்க நல்ல சாப்பாட்டுக்கடை எதுனாச்சும் சொல்லுங்க என போன் பண்ணாத நாளே இல்லையென்று சொல்ல முடியும்.\nஉயிர் வாழ்வதற்காக உண்பது தான் சரி உண்பதற்காக உயிர் வாழக்கூடாது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வாழும் நாட்களை கொண்டாட்டமாய், ரசனையாய் வாழ, விரும்புகிறவர்களின் சந்தோஷ வெளிப்பாடு பெரும்பாலும் அவர்கள் விரும்பி அடையும் உணவாகவே இருக்கிறது. மற்ற தேடல்களில் எல்லாம் அடையும் போது கிடைக்காத திருப்தி, நல்ல உணவை அடையும் போது கிடைத்து விடும். நண்பர் ஒருவர் வீட்டிலோ, வெளியிலோ பிரச்சனை என்றால் நேராய் ஒரு பிரியாணிக் கடைக்குப் போய், ஒரே நேரத்தில் ரெண்டு பிரியாணியை பொறுமையாய் சாப்பிடுவார். அவர் ரிலாக்ஸ் ஆவது அங்கே தான். நல்ல சாப்பாட்டை தேடுவது என்பது எனக்கு ஜீனில் உள்ள இம்சை. என் தாத்தாவில் ஆரம்பித்து, என் மகன் வரையில் அது தொடர்கிறது.அப்பாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். என்னில் இருக்கும் பல ரசனைகளுக்கு காரணமானவர்\nஸ்கூல் படிக்கும் காலத்தில் சைதாப்பேட்டையில் சேட்டுக்கடை பூரி மசால், பொரித்த மாத்திரத்தில் எண்ணெய் வடிகட்டி அதன் மேல் ஒரு கரண்டி சூடான மசாலை போட்டு தருவாரக்ள். மசாலா பூரியின் மேல் போட்ட மாத்திரத்தில் லேசாக ஊற ஆரம்பிக்க, இன்னொரு பூரியை பிய்த்தெடுத்து தொட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கும் சுகமிருக்கிறதே அட அட.. அட.. அதே போல இப்போது சப்வே இருக்குமிடத்தில் சின்ன தள்ளூ வண்டிக்கடையில் போடப்படும், சூடான சென்னா சுண்டல், சமோசா, கச்சோரி. அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை. சைதாப்பேட்டை வடகறியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. கெளரி நிவாஸ் சாம்பார் இட்லி, என குண்டு சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருந்தவனுக்கு சுதந்திரமாய் சுற்ற ஆரம்பித்து கையில் நாலு காசு புழங்க ஆரம்பித்தவுடன் எனக்கென தனி ரசனை சிறகடிக்க ஆரம்பித்தது.\nகையேந்தி பவனுக்கு பிரபலம் அன்றைய என்.எஸ்.சி போஸ் ரோடு பட்டர் தோசை கடை. தோசையை ஊற்றி அதன் தலை மேல் தோசை திருப்பியில் பாதி அளவுக்கு பட்டரை கட் செய்து தோசை மீது போட்டு அதே கரண்டியில் ஒரு புரட்டு புரட்டி விடுவதற்குள் கல்லின் சூட்டில் வெண்ணெய் உருகி, படர ஆரம்பிக்கும் போது பொடி தோசையாய் கேட்டால் அதன் மீதே தூவினார்ப் போல பொடி போடப்பட்டு சட்��ென மடித்து அதன் மேல் சட்னியும், சாம்பாரையும் ஊற்றித் தருவார்கள். அதே சூட்டோடு, முதல் விள்ளல் சாப்பிடுவது டிவைனின் உச்சம். அதே போல பக்கத்து தள்ளூ வண்டியில் கிடைக்கும் நல்ல காரமான சீஸ் அதிகம் வைத்து கொடுக்கப்படும் சாண்ட்விச். நெய்யில் குளிப்பாட்டிய சீனா பாய் இட்லியும், ஆனியன் ஊத்தப்பம். பீச் லேன் பர்மீஸ் உணவு. அங்கப்ப நாயக்கன் தெரு பிஸ்மி, பரோட்டா, நெய் சோறு, நாக்கில் எச்சிலூற வைக்கும் டிங்டாங். மாலை நேரங்களில் முன்பெல்லாம் தங்க சாலையில் இருந்த ஆரிய பவன் பூரி சாகு, ரொட்டி மற்றும் சைட் டிஷ்கள். அந்நாளிலேயே நான்கைந்து பேருக்கு முன்னூறு ரூபாய் ஆகும். உணவு முடிந்ததும் கிட்டத்தட்ட, கடித்து உண்ணக் கூடிய அளவிற்கு எதிர் கடையில் கிடைக்கும் கெட்டியான பாதாம் பால். பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பே கிட்டதட்ட 25 ரூபாய். உணவைப் பற்றி பேசும் போதோ, அல்லது அதற்காக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கிளம்பும் போதே புதியாய் குழுவில் வந்து சேர்ந்த நண்பருக்கு ஆச்சர்யமாய் இருக்கும் டி.நகரிலிருந்து பாரிஸ் கார்னருக்கு சாப்பிடுவதற்காக போகிறார்களே என. அதுவும் ஒரு நாளைக்கு ஒரு கடை என லிஸ்ட் வைத்துக் கொண்டு போவோம். தங்கசாலையில் நன்கு வறுக்கப்பட்ட வேர்கடலையின் மேல் கொஞ்சம் காரப் பொடி தூவி, அதன் மேல், ஒரு துண்டு எலுமிச்சையை பிழிந்து, மேலும் அதன் மேல் வெங்காயமும், கொத்த மல்லியும் போட்டுத் தருவார்கள். அதை சாப்பிடுவதற்காக தனியாய் ஒரு நாள் கிளம்பிப் போவோம். முதல் நாள் இவ்வளவு தூரம் போயெல்லாம் சாப்புடுவாங்களா என கேட்ட நண்பர் அடுத்த நாள் கூப்பிடாமலேயே ஆஜராகிவிடுவார்.\nவெளியூர் பயணங்கள் ப்ளான் செய்ய ஆரம்பிக்கும் போதே என்னை போன்ற சக நண்பர்களிடம் அங்கேயிருக்கும் சிறப்பான கடைகளைப் பற்றி கேட்டுக் கொண்டு, லிஸ்ட் போட்டு விடுவேன். மதுரைக்கு போனால் நிச்சயம் சிம்மக்கல் கோனார் கடை கறி தோசை, அந்த காலத்திலேயே ஸ்டார் ஓட்டல் ரேட் விற்பார்கள். அதே சிம்மக்கல் போளி ஸ்டால். மெஸ்கள், ரோட்டுக்கடை இட்லி, பரோட்டா, சால்னா ஆஃப்பாயில்கள். திண்டுக்கலென்றால் சீரக சம்பா பிரியாணி, கொடைக்கானல் காமராஜ், வெல்கம் மெஸ்ஸின் சூடான கிரேவிக்களும் சாப்ஸும். பாண்டி என்றால் நெய்யூரும் சத்குருவின் வெண் பொங்கல், நல்ல குவாலிட்டி பியர்கள். சி���ம்பரம் மூர்த்தி கபே பரோட்டா, எச்சிலூற வைக்கும் பட்டர் சிக்கன், முட்டை சட்னி. சீர்காழி ஜெயராமன் கடை சாப்பாடும், எரா தொக்கும், அணைக்கரை டேப் தங்கராஜின் மீன் குழம்பு. தேனி நாகர் கடை பரோட்டா, மேகமலையில் ஒரு தகர டப்பா டீக்கடையில் நாம் வாங்கிக் கொடுக்கும் அயிட்டங்களை வைத்து அட்டகாசமான குழம்பு வைத்துத் தரும் டீக்கடைக்காரம்மா. தர்மபுரி வள்ளி மெஸ்ஸும் அவர்களின் ஹோம் மேட் மீல்ஸும். பெங்களூர் போகும் போது எவ்வளவு அவசரமென்றாலும், ஆற்காடுக்குள் வண்டியை விட்டு, ஸ்டார் பிரியாணியில் எக்ஸ்ட்ரா மசாலாவோடு பார்சல் கட்டாமல் கிளம்பியதேயில்லை.\nதினமொரு உணவங்கள் உலகெங்கும் திறக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சென்னையை பொறுத்த வரை காதர் நவாஸ் கான் ரோடும், அண்ணா நகர் சாந்தி காலனி ஏரியாவும் இதற்கு பிரபல்யம். எவ்வளவு கடைகள் திறக்கப்படுகிறதோ அந்த அளவை விட மிக வேகமாய் மூடப்படும் கடைகள் அதிகம். இப்படி திடீர் திடீரென திறக்கப்படும் கடைகளுக்கு சென்று டெஸ்ட் எலி ஆவது என்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. அதீத பற்றும் காதலும் இல்லையென்றால் புதிய புதிய கடைகளை தேடியலைந்து கண்டுபிடிக்க முடியாது. அப்படி பல சிறு கடைகளை கண்டுபிடித்திருக்கிறேன். அதே நேரத்தில் இம்மாதிரியான தேடுதலின் போது பின்பக்கம் மொக்கை வாங்கிய கதையும் அதிகம். வெளியே சொல்லக் கூட முடியாது. வாயை கட்டினா இப்படியான பிரச்சனையில் எல்லாம் மாட்டாம இருக்கலாமில்லை என போன் பண்ணி நல்ல சாப்புடுற கடை இருந்தா சொல்லுன்னு கேக்குறவங்களே அட்வைஸ் பண்ணுவாங்க. அப்பத்தான் புரியும் நாட்டுல சுதந்திரமோ, சந்தோஷமோ அவ்வளவு ஈஸியா யாருக்கு கிடைக்கிறது இல்லைன்னு.\nநண்பர்களிடையே பகிரப்பட்டு, எழுதப்பட்டு, பின்பு அவர்கள் அங்கே போய் சாப்பிட்டவுடன் அவர்களின் முகத்தில், குரலில் தெரியும் திருப்தியும் சந்தோஷமும், எனக்கு அதீத எக்ஸ்டசியை கொடுக்கிறது என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில் கூட இயக்குனர் சசியும், எஸ்.எஸ்.ஸ்டான்லியும் நான் சொன்ன பிரியாணிக்கடைக்கு சென்று சாப்பிட்டுவிட்டு, அவர்களின் ரெவ்யூ புத்தகத்தில் நன்றி கேபிள் என்று எழுதியதாய் சொன்னார் அக்கடைக்காரர். வயிறு நிறைய சாப்பாடு போட்டு கிடைக்கும் அத்துனை புண்ணியமும், அதை சொன்னவங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பி��்கை எனக்குண்டு. அதே நேரத்தில் நானும் சாப்பாட்டை பத்தி எழுதுறேனு சொல்லுறேன்னு ரசனையில்லாதவர்கள் சொல்லும் ரிகமெண்டேஷன் விஷத்துக்கு சமம். சமைத்துவிட்டு, சாப்பாடு நல்லாருக்கான்னு அம்மாவோ, தங்கையோ, பெண்டாட்டியோ ஏக்கத்தோடு நம் பதிலுக்காக முகத்தின் ரியாக்‌ஷனை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரம் ”நல்லாருக்கு” என கிடைக்கும் பதில் கொடுக்கும் சந்தோஷம் வேறெதிலும் கிடைக்காது. கொடுப்பதிலும் பெறுவதிலும் எந்தவிதமான ஈகோ இல்லாமல் மனிதன் ரியாக்ட் செய்யும் விஷயம் உணவு மட்டுமே. ஹேப்பி ஃபுட்டிங்.\nகுமுதம் 2/11/15- உணவு சிறப்பிதழில் வெளியான கட்டுரை -கேபிள் சங்கர்\nLabels: ஃபுட் வாக், கட்டுரை, குமுதம், சாப்பாட்டுக்கடை\nவாழும் நாட்களை கொண்டாட்டமாய், ரசனையாய் வாழ, விரும்புகிறவர்களின் சந்தோஷ வெளிப்பாடு பெரும்பாலும் அவர்கள் விரும்பி அடையும் உணவாகவே இருக்கிறது.\nகொடுப்பதிலும் பெறுவதிலும் எந்தவிதமான ஈகோ இல்லாமல் மனிதன் ரியாக்ட் செய்யும் விஷயம் உணவு மட்டுமே.\nசுவை மிகுந்த உணவு போல, கட்டுரையும்\nஇந்தற்கு நான் நீன்ட நாள் ரசிகன்.\nஅருமையாக உள்ளது. நான் இந்த பக்கத்திற்கு நீன்ட நாள் ரசிகன்\nஇப்படி சாப்பிட்டா ஏன் உணவுப் பஞ்சம் வராது\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 23/11/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்���்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruganand.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-06-26T16:05:14Z", "digest": "sha1:LVO4MD3IYVT3CJQMV24F4XZMVYNVMKQZ", "length": 97717, "nlines": 229, "source_domain": "www.muruganand.com", "title": "வேளாண்மை (1997) – Star Mountain", "raw_content": "\nஉங்களுடன் ஒரு சில சொற்கள் (1997)\nதமிழ்நாடு: நேற்று – இன்று – நாளை திட்டமும் தலைப்புகளும் (1997)\nமைய – மாநில அரசுகளின் உறவுகள்\nதமிழகச் சுற்றுச் சூழல் (1997)\nஉடல் ஊனமுற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோர் (1997)\nஆட்சி மொழி – தமிழ் (1997)\nசெய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகள் (1997)\nதமிழகத்தில் வானொலியும் தொலைக்காட்சியும் (1997)\nகிராமப்புறத் தமிழகம்- திட்டமும் முடிவுகளும்- முகவுரை (2018)\nகவனிக்கப்படாத சில பிரச்சனைகள் (2000)\nமாவட்ட ரீதியாக பத்துப் பிரச்சனைகள் (2000)\nபிரச்சனைக்கான பொதுக் காரணங்கள் (2000)\nபுள்ளி விபர அட்டவணைகள் (2000)\nவேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nமதுரை – 625 104. தமிழ்நாடு\nவேளாண்மை வளத்திற்கு வேண்டிய பல்வேறு வாய்ப்புகள் தமிழகத்திலே நிலவுகின்றன. ஆயினும் தமிழகத்தில் உணவுப் பற்றாக்குறையினால் பிற நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களை எதிர்பார்த்து நிற்கும் சூழ்நிலைதான் அன்று நிலவியது. விளை பொருட்களின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாகவே இருந்தது. உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிட்டவில்லை. வேளாண்மையில் ஒரு திருப்பத்தைக் கண்டிட வேண்டிய அறிவியல் அறிவும் அவற்றைத் திறம்படச் செயலாற்றிட வேண்டிய ஏனைய துணைப் பொருட்களும் அன்று நம்மிடம் இல்லை.\nபல்வேறு பயிர்களிலும் உயர் விளைச்சல் திறனைக் கொண்ட வகைகள் இன்று கிடைத்திருக்கின்றன. நெல்லில் சாயாத மிகுதியான உரமேற்றுக் கூடுதல் விளைச்சலைத் தரும் தன்மை கொண்ட குட்டை வகை நெல் இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nநெல்லை அடுத்து சோளம், கம்பு, கரும்பு, பருத்தி மற்றும் பிற பயிர்களிலும் உயர் விளைச்சல் இரகங்கள் வெளிவந்துள்ளன. புதிய வகைகளை உருவாக்குவதில் திசு வளர்ச்சி நுட்பம் (Tissue Culture Technique) அண்மைக் காலத்தில் பயன்படுகின்றது. புதிய இரகங்களின் முழுப்பலனையும் பெற்றிட உரத்தேவை அதிகரித்தது. எனவே நாட்டில் உற்பத்தியாகும் செயற்கை உரங்கள் தேவைக்கு ஏற்ற அளவு இல்லையென்ற காரணத்தால் அன்னிய நாடுகளிலிருந்து உரங்களை இறக்குமதி செய்ததுடன் புதிய உர ஆலைகளும் அமைக்கப்பட்டன. நாளடைவில் உயிர் உரங்களும் (Bio Fertilizers) உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பயிர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வோளண்மை உற்பத்தியைப் பெருக்க ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் ஒருங்கிணைந்த மானாவாரி சாகுபடித் தொழில் நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் இரசாயன மருந்துகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயிரிடல் மற்றும் பல்வேறு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் (Biocontrol Methods) போன்றவை அண்மைக்காலத்தில் பயன்படுத்தப்படுகின்றன.\nபுதிய மரபுக் கூறுகளைப் பயிர்களில் புகுத்தும் உயிரியல் தொழில் நுட்பம் (Biotechnology) அண்மையில் வளர்ந்து வருகின்றது. பேக்டீரிய மரபுக் கூற்றுத் தொகுதிகள் பிரிந்தெடுக்கப்பட்டு பயிரினங்களில் புகுத்தி பண்பேற்றம் அடையச் செய்து அவற்றிலிருந்து மறுவளர்ச்சிப் பெற்ற புதிய பயிர் வகைகளை உருவாக்கும் ஆய்வுகள் பெருகி வருகின்றன. இதன் மூலம் பல்வேறு பயிரினங்களிலும் உயர் விளைச்சல் திறன், பயிர் நோய் எதிர்ப்புத்தன்மை, பூச்சிகளை எதிர்க்கும் தன்மை, வறட்சி தாங்கும் தன்மை ஆகியவற்றுக்கான மரபுக் கூறுகளைப் பயிரினங்களில் புகுத்தும் முறைகளை எளிதில் செயல்படுத்தும் வாய்ப்புள்ளது.\nவேளாண்மை உற்பத்தியைப் பெருக்க கலப்பு வகைகள் (Hybrid Varieties), கலப்பு எழுச்சி வகைகள் (Hybrid Vigour) போன்றவை பல பயிர்களிலும் உருவாக்குவதற்கு வாய்ப்புள்ளது.\nபயிர் மேம்பாடு (Crop Improvement), பயிர் மேலாண்மை (Crop Management), பயிர்ப் பாதுகாப்பு (Crop Protection) ஆகியவற்றில் பல்வேறு புதிய ந���ணுக்கங்கள் பெருகி தமிழகத்தின் வேளாண்மை வளம் வருங்காலத்தில் மேலும் சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.\nவேளாண்மை வளத்திற்கு வேண்டிய பல்வேறு வாய்ப்புகள் தமிழகத்திலே அன்றும் நிலவின. ஆயினும் தமிழகத்தில் உணவுப் பற்றாக்குறையினால் பிற நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களை எதிர்பார்த்து நிற்கும் சூழ்நிலைதான் அன்று நிலவியது. விளை பொருட்களின் உற்பத்தித்திறன் மிகவும் குறைவாகவே இருந்தது. உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சி களுக்கு ஏற்றபலன் கிட்டவில்லை. வேளாண்மையில் ஒரு திருப்பத்தைக் கண்டிட வேண்டிய அறிவியல் அறிவும் அவற்றைத் திறம்படச் செயலாற்றிட வேண்டிய ஏனைய துணைப்பொருட்களும் அன்று நம்மிடம் இல்லை.\nஇந்திய நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலே அமைந்துள்ள தமிழகம் 192 கி.மீ. நீளக்கடற்கரையையும் 1.30 இலட்ச சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது.\nதமிழகத்தில் அன்று பல்வேறு நெல் வகைகள் பயிரிடப்பட்டுவந்தன. அவற்றி லிருந்து அதிக விளைச்சல் கொடுக்கும் பயிர் இனங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணி கோவை நெல் ஆராய்ச்சிப் பண்ணையில் 1913 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் பின்னர் ஆடுதுறையிலும், அம்பாசமுத் திரத்திலும், திரூர்குப்பத்திலும் நெல் ஆராய்ச்சிப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. கோவை நெல் ஆராய்ச்சிப்பண்ணையில் ஆரம்ப காலத்தில் தோற்றுவித்த ஜி.இ.பி.24 என்ற நெல் இரகம் அரிசியின் தரத்தில் சிறந்து விளங்கியதால் உலகின் பலநாடுகளில் பரவி ஆங்காங்குள்ள நெல் இரகங்களின் தரத்தை உயர்த்துவதற்கும் பெரிதும் பயன்படுத்தப் பட்டது.\nகட்டைச் சம்பா, கோ25, அம்பை 5, டி.கே.எம். 6, கோ 29 ஆகிய நெல் இரகங்கள் நாளடைவில் மிகுதியான பரப்பளவில் பயிரிடப்பட்டன. அரிசி உற்பத்தி 1950 ஆம் ஆண்டு 18 இலட்சம் டன் என்ற அளவில் இருந்து 1960 ஆம் ஆண்டு 35 இலட்சம் டன்னாக உயர்ந்தது. நெல்வகைகளின் விளைவுத்திறனை மேலும் உயர்த்த ஜப்பானிகா – இன்டிகா இனக் கலப்புத்திட்டம் ஒன்றினைச் செயல்படுத்த பல ஜப்பானிகா இரகங்களுடன் தமிழ்நாட்டு நெல் இரகங்கள் இனக்கலப்புச் செய்யப்பட்டன. இம் முயற்சியின் பலனாக ஆடுதுறை-27 என்ற உயர் விளைச்சல் இரகம் தோற்றுவிக்கப் பட்டது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் மூன்று இலட்சம் டன் நெல் உற்பத்தி பெற முடிந்தது.\nதமிழகத்தில் தானியப் பயிர்களான சோளமும், கம்பும், கேழ்வரகும், மொக்கைச் சோளமும் நுண் தானியங்களான தினையும், வரகும், குதிரை வாலியும், பனிவரகும், சாமையும், பயறுகளான அவரையும், துவரையும், மொச்சையும், காராமணியும், கொத்தவரையும், கொள்ளும், நரிப்பயறும், குத்துக்கடலையும், உளுந்தும், பாசிப்பயரும் ஆகிய பல்வேறு பயிர்கள் வளர்க்கப்பட்டன. வணிகப்பயிர்களாகப் பருத்தியும், கரும்பும், புகையிலையும் வளர்க்கப்பட்டன. வெந்தய மும், வெங்காயமும், வெள்ளைப்பூண்டும், சீரகமும், கொத்தமல்லியும், மணங்கமழும் மணப் பொருட்கள், தென்னையும், எள்ளும், குசும்பாவும், (Safflower), பேயெள்ளும், ஆமணக்கும், நிலக்கடலையும், ஆளிவிதையும் (Linseed), கடுகும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர்கள். ஆயினும், இவற்றின் விளைவுத்திறன் மிகவும் குறைவாகவே அன்று இருந்தது.\nஇயற்கை உரங்களைத் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தொழுஉரம், கரம்பை, பூவரசு, ஆவாரை, எருக்கு, வேம்பு, புங்கம், கிளைரிசிடியா, வாகை போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. நாளடைவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவை கொண்ட செயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன. செயற்கை உரங்கள் தேவைக்கு ஏற்ற அளவு இல்லையென்ற காரணத்தால் அன்னிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய சூழல் இருந்தது.\nபயிர்களில் பூச்சிகள், நோய்கள் போன்றவை தோன்றுவதற்கான காரணங் களைப்பற்றியும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் முன்னோர்கள் அறிந்திருக்கவில்லை. பேய், பிசாசு, கோள்கள் ஆகியவற்றின் தீய விளைவுகளாலும் கடவுளின் சீற்றத்தாலும் பூச்சிகளும் நோய்களும் தோன்றுவதாகக் கருதினர். எனவே, இத்தீய செயல்களிலிருந்து விடுபடுவதற்காகப் பொதுவழிபாடுகளும் விழாக்களும் நடத்தப்பட்டன. உரோமானியர், ரூபிகோ என்ற கடவுளை உருவகப்படுத்தி பயிர்களைப் பாதுகாப்பதற்காக வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.\nசெர்மன் நாட்டு அறிவியலரான ஆன்டன் டீபேரி 1854 ஆம் ஆண்டில் நோய்க்கிருமிகளால் பயிர் நோய்கள் தோன்றுவதற்கான சான்றினை முதல் முதலாக வெளிப்படுத்தினர். இந்த ஆய்வே பயிர் நோயியல் வளர்வதற்கு முன்னோடியாக அமைந்தது.\nபோர்டோக் கலவையின் பூசணக் கொல்லித்தன்மை 1882 ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்டது. போர்டோக்கலவை திராட்சையின் அடித்தேமல் நோயைச் சி���ப்பாகக் கட்டுப்படுத்தியது கண்டறி யப்பட்டது. அதன் பின்பே பயிர் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.\nஇரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் நூல்களாகிய சங்க இலங்கியங்களில் காளானைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. மழைக்காலத்தில் நிலத்தில் தோன்றுகின்ற காளான்களையும் அடுப்பில் பூக்கின்ற காளான்களையும் அறிந்து புலவர்கள் பாடியிருக்கின்றனர். கம்பராமாயணம், பெரும் பாணாற்றுப் படை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம், காசிக்கலம்பகம், புறநானூறு, களவழி நாற்பது, பதார்த்த குணசிந்தாமணி போன்ற நூல்களில் காளான்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இயற்கையிலே கிடைக்கின்ற காளான்களைச் சேகரித்து உண்ணும் பழக்கம் அன்று நிலவியது. ஆயினும், வளர்ப்பு நுணுக்கங்கள் அன்று உருவாக்கப்படவில்லை.\nமண்வளம், நீர் வளம், இடுபொருட்கள் போன்றவற்றைக் கொண்டு பயிர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. உணவுப் பயிர்களுக்கும் பிற பயிர்களுக்கும் உள்ள விகிதம் 1950 ஆம் ஆண்டில் 71 : 29 ஆக இருந்த நிலை மாறி 1980 ஆம் ஆண்டில் 63 : 37 ஆக மாற்றமடைந்திருக்கிறது. உணவுப் பயிர்களிலும் கூடுதல் வருமானத்தைப் பெறும் வழியில் நெல், பருத்தி போன்ற பயிர்களில் ஒட்டுரக விதைப் பெருக்கம் மேற்கொள்ளப் படுகின்றது.\nபயிர் வளர்ப்பில் சிறுதானியங்கள், பயறு வகைப்பயிர்கள், வணிகப்பயிர்கள் தோட்டப் பயிர்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.\n1965 ஆம் ஆண்டு முடிய தமிழ்நாட்டின் நெல் இரகங்கள் எக்டருக்கு ஏறத்தாழ 5 டன் நெல் மகசூல் கொடுத்து வந்தன. 1965 – 66 ஆண்டுகளில் அகில உலக அரிசி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தருவிக்கப்பட்ட ஐ.ஆர்.8, டெய்ச்சுங்நேட்டிவ் என்ற இரகங்களுடன் தமிழக நெல்வகைகள் இனக்கலப்பு செய்யப்பட்டன. காஞ்சி, வைகை, கருணா, கண்ணகி, ஆடுதுறை 31, பகவதி, இராசராசன் போன்ற நெல் இரகங்கள் நல்ல விளைவுத்திறன் பெற்றிருந்ததால் தமிழ்நாட்டில் விரைவில் பரவ ஆரம்பித்தன. பவானி, ஐ.ஆர்.20 ஆகிய இரகங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. தமிழ் நாட்டில் இன்று 62 இலட்சம் டன் அரிசி உற்பத்தி ஆகிவருகின்றது. 1950 ஆம் ஆண்டு விளைச்சலை விட மூன்று மடங்குக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி உயர்ந்துள்ளது. இதனால் இன்று தமிழக மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள் தமிழகத்தில��யே விளைவிக்கப் படுகிறது.\nசோளத்தில் சி.எச்.எச்.1 என்ற வகையும் மொச்சை, அவரை ஆகியவற்றைப் பண்பகக் கலப்பு வழியில் இணைத்து மொச்சவரையும் பருத்தியில் மென்மையும் உறுதியும் தரமும் கொண்ட இழை தரவல்ல நெட்டை இழைப்பருத்தியும் உயர் விளைச்சல் திறன் கொண்டவை.\nதிசுவளர்ப்பின் மூலம் நெல், பார்லி, கோதுமை, சோளம், பீட்ரூட் போன்ற பயிர்களில் புதிய இரகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் பயிரிடப்படும் பல்வேறு பயிர்களிலும் பல்வேறு வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nவேளாண்மைத் தொழிலோடு வேளாண்மை சார்ந்த பிற தொழில்களான கால்நடை வளர்ப்பு, வேளாண்மைக் காடுகள் வளர்ப்பு, மரம் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற வருமானம் தரும் தொழில்களையும் இணைத்து ஒருங்கிணைந்த பண்ணையமுறை கடைப் பிடிக்கப்படுகின்றது.\nதமிழகத்தில் மானாவாரி நிலப்பரப்பு கூடுதலாகும். மானாவாரி சாகுபடியில் அதிக விளைச்சலைப்பெற ஏற்ற பயிரைத் தேர்ந்தெடுத்தல், ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற இரகங்களைத் தேர்ந்தெடுத்தல், மானாவாரி நில அமைப்புக்கு ஏற்ற முறையில் நிலம் தயார் செய்தல், வறட்சியை எதிர்க்கின்ற சக்தியைப் பெற விதைகளைக் கடினப்படுத்துதல், இயற்கை உரங்கள், நுண்ணுயிர் உரங்கள் போன்றவற்றைப் பயிருக்கு ஏற்றவாறு இடுதல், விதை நேர்த்தி செய்தல், மானாவாரி நிலத்திற்கேற்ற நீர் நிர்வாகம் செய்தல், பயிர்க்காப்பினை மேற்கொள்ளல் போன்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன.\nபயிர்களின் விளைவுத்திறனைக் கூட்டுவதில் நீர் முக்கியமான அங்கம் வகிக்கின்றது. நீரின் தேவையை நிறைவேற்றுவதில் கால்வாய், கண்மாய், கிணறு ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் 1950 முதல் 1980 ஆம் ஆண்டு வரை உள்ள இடைப்பட்ட 30 ஆண்டுகளில் வேளாண்மைக்குப் பயன்படும் கால்வாய்த் தண்ணீர் 37.3 விழுக்காட்டிலிருந்து 32.9 விழுக்காடாகவும், கண்மாய்ப்பாசனம் 36.7 விழுக்காட்டிலிருந்து24.6 விழுக்காடாகவும் குறைந்திருக்கின்றது. ஆனால் கிணற்றுப் பாசனம் 23.5 இலிருந்து 41.6 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. இது நிலத்தடிநீரைப் பயன்படுத்துவதில் உள்ள முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றது. தமிழகத்தில் 31.47 இலட்சம் எக்டர் நிலப்பரப்புக் கிணற்று நீரைப்பயன்படுத்தும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.\nபயிர்ச்��ாகுபடியில் உற்பத்தியைப் பெருக்கவும் நிலவளத்தைப் பாதுகாக்கவும் பயிர்களின் தேவையை அறிந்து இயற்கை உரம், செயற்கை உரம், உயிர் உரம், நுண் சத்து உரம் ஆகியவற்றைக் கொண்டு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மேற்கொள்ளப் படுகின்றது. இயற்கை உரங்களான பண்ணை எரு, மாட்டு எரு, ஆட்டு எரு, ஆட்டுக் கிடாவைத்தல், கம்போஸ்ட் உரம், சர்க்கரை ஆலைக் கழிவு, குளத்து வண்டல், பறவைகளில் எச்சங்கள், பசுந்தழைப் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பு, கொழுஞ்சி போன்றவை சிறந்த இயற்கை உரங்கள். அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா, ரைசோபியம், நீலப்பச்சைப்பாசி, அசோலா போன்றவை சிறந்த உயிர் உரங்கள். இராசயன உரங்களில் யூரியா, சூப்பர் பாஸ்பேட், மூரியேட் ஆப் பொட்டாஸ் போன்றவையும், கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலை உரங்களும் துத்தநாகம், இரும்பு, தாமிரம் போன்ற நுண் சத்துக்களும் பயிர் விளைச்சலுக்கும் மண் வளத்திற்கும் சிறந்தவை.\nபூசணம் (Fungus), பேக்டீரியா, பூக்கும் தாவர ஒட்டுண்ணிகள், நூற்புழுக்கள் (Nematodes), நச்சுயிரிகள் (Viruses) போன்ற உயிருள்ள நோய்க்காரணிகள், ஊட்டக் குறைவு, நிலத்தின் தீயதன்மை, காற்றில் நிலவும் குறைபாடுகள் போன்ற உயிரற்ற நோய்க் காரணிகள் போன்றவை பயிர்நோய்களுக்குக் காரணமாக அமைவதை இன்று அறிந்துள்ளோம்.\nதவிர்த்தல் (Exclusion), அழித்தல் (Eradication), காத்தல் (Protection), பூச்சி மற்றும் நோய்தடுக்கும் சக்தியூட்டல் (Immunization) ஆகிய நான்கு அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றிப் பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன.\nநோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூசணக் கொல்லிகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை நோய்களைக் கட்டுப் படுத்தும் திறனை ஓரளவு பெற்றிருந்தாலும்கூட பல்வேறு தீயவிளைவுகளை ஏற்படுத்து கின்றன. சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டினைத் தோற்றுவிப்பதுடன் பயிரினங்களுக்கும் உயிரினங்களுக்கும் கேடுவிளைவிக்கும் இயல்பைக் கொண்டிருக்கின்றன. எனவே பயிர் நோய்க்கட்டுப்பாட்டில் பூசணக் கொல்லிகளை இயன்றளவு தவிர்த்து மாற்றாகப் பல்வேறு புதிய அணுகுமுறைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புப் பெருகி வருகின்றது.\nஅங்ககப் பொருட்களை நிலத்தில் இட்டு மண் வழிப்பரவும் பல நோய்களைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு இடப்படும் பொருட்களில் பசுந்தழை உர��், தொழு உரம், கம்போஸ்ட், பிண்ணாக்கு முதலியவை முக்கியமானவை.\nஎதிர் நுண்ணுயிரிகளைப் (AntagoOnists) பயன்படுத்தி நோய்க் காரணிகளைக் கட்டுப்படுத்தலாம். இதனால் நோய்க் காரணிப் பெருக்கம் குறைவதுடன் நோய்க் காரணியின் செயல்திறனும் கட்டுப்படுத்தப்படுகின்றது. விதையின் மேல்புறத்தில் உள்ள நோய்க் காரணிகளை அழித்தல், மண்வழிப்பரவும் நோய்க் காரணிகளிலிருந்து பாதுகாப்பளித்தல் நன்மை பயக்கும் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்காதிருத்தல், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகிய வற்றுடன் இணையும் தன்மை ஆகிய இயல்புகளை டிரைகோடெர்மா போன்ற எதிர் நுண்ணுயிரிகள் கொண்டுள்ளன. டிரைகோ டெர்மா (Trichoderma) லேட்டிசீரியா ஆர்வாலில் (Laetisaria Arvalis), கிளையோகி லேடியம் வைரன்ஸ் (Gliocladium Virens) போன்ற பூசணங்களும், பேசில்லஸ் சப்டில்ஸ் (Bacillus Subtilis), சியுடோமோனஸ் ப்ளாரசென்ஸ் (Pseudonomas Fluorescens) போன்ற பேக்டீரி யாவும் பல்வேறு நோய்க் காரணிகளைக் கட்டுப்படுத்தும் எதிர் நுண்ணுயிரிகள் ஆகும்.\nசெடிகளின் வேர்ப்பாகத்தில் பரவும் திறனுடைய நன்மை பயக்கும் வேரூட்டப் பூசணங்கள் பல உள்ளன. இவற்றினால் பயிர் வளர்ச்சி கூடுதல், கூடுதலான நுண்ணூட்டம் கிடைத்தல், மண் மூலம் நோய்களைப் பரப்பும் நோய்க் காரணிகளைப் கட்டுப்படுத்தல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. குளோமஸ் பேசிகுலேட்டஸ் (Glomus Fasciculatus), குளோமஸ் மோசே (Glomus Mosseae) போன்ற வேரூட்டப் பூசணங்கள் தக்காளி வாடல், கொண்டைக்கடலை வாடல், உளுந்து வேரழுகல் போன்ற நோய்களுக்குக் காரணமான பூசணங்களின் நோயுண்டாக்கும் செயல்திறனைக் குறைக்கும் இயல்பைப் பெற்றிருக்கின்றன.\nதாவரப் பொருட்கள் (Plant Products) பூசண வளர்ச்சி மற்றும் பூசணவித்து முளைத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. பொதினா, வெங்காயம், ஆகியவற்றின் சாற்றில் நெல் விதைகளை நனைத்து வைத்திருப்பதன் மூலம் செம்புள்ளி நோய்க்குக் காரணமான பூசணம் கட்டுப்படுத்தப்பட்டு முளைப்புத்திறன் கூடுவதுடன் வலுவான நாற்றுக்களும் உண்டாகின்றன. தக்காளி விதைகளை வெற்றிலைச் சாற்றில் 20 விழுக்காடு அடர்வில் ஆறுமணி நேரம் நனைத்து வைத்திருந்து நாற்றுப் பாவுவதால் தக்காளி நாற்றழுகல் நோய்க்குக் காரணமான பித்தியம் அபோனிடர் மேட்டம் என்ற பூசணம் கட்டுப்படுத்தப்பட்டு விதைகளின் முளைப்புத்திறன் கூடுகின்றது. வாழைக்காய்களின் காம்பின் வேப்ப எண்ணெய் 1 விழுக்காடு அல்லது துளசி 10 விழுக்காடு கரைசலில் நனைத்து வைத்திருப்பதால் சேமிப்பின் போது ஏற்படும் பழம் அழுகல் நோய் குறைகின்றது. வேப்ப எண்ணெய் 3 விழுக்காடு, வேப்பமுத்துச் சாறு 5 விழுக்காடு ஆகியவற்றைத் தெளிப்பதால் நெல்லில் கதிர்உறை அழுகல் (Sheath Rot) மற்றும் செம்புள்ளி, நிலக்கடலையில் துரு (Rust) ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.\nவேளாண் அறிவியலில் கணிப் பொறிகள் பல்வேறு வழிகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. வானிலை மாற்றங்களைக் கணக்கிட்டுப் பூச்சிகளின் பெருக்கத்தை அறிய மாதிரிகளைக் (Simulation Models) கணிப்பொறிகளைப் பயன்படுத்தி செயல்படுத்தலாம். இதனால் ஏற்ற நேரத்தில் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வழிவகுக்கும். பயிர் மூலக்கூறு உயிரியல் (Plant Molecular Biology) முறைகளைப் பயன்படுத்தி, உயர்த்தொழில் நுட்பங்களின் (Biotechnology) மூலம் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு இரகங்கள் உருவாக்கமுடியும். மிதமான எதிர்ப்புத் திறனுடைய இரகங்கள் மற்ற ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகளோடு இணைத்துச் செயல்படுவது பலனளிக்கும். இனக்கவர்ச்சி ஊக்கிகள் (Sex Pheremone) பூச்சிகளிலிருந்து பிரித்தறியப்பட்டுச் செயற்கையாகத் தயார் செய்யப்பட்டுப் பொறிகளில் பயன்படுத்தி பூச்சிகளைக் கவர்ந்தழிக்க இயலும். பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கையாகவே கட்டுப் படுத்தும் இயற்கை எதிரிகள் உள்ளன. இவற்றை வயல்வெளிகளில் பாதுகாப்பதாலும் செயற்கையாக உற்பத்தி செய்து வயல்களில் விடுவதன் மூலமும் பூச்சிகளைக் கட்டுப் படுத்தலாம். இரை விழுங்கிகள், ஒட்டுண்ணிகள், பூசணங்கள், பேக்டீரியா, நச்சுயிரிகள் போன்றவற்றைப் பெருமளவில் பயன்படுத்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புள்ளது.\nஅறிவியல்வளரக் காளான் பற்றிய ஆய்வுகள் பெருகிவருகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவிற்கு வந்த பர்மிய நாட்டு அறிவியலாரான திரு. சுகோவையில் வைக்கோல் காளான் வளர்க்கும் முயற்சியில் 1940 ஆம் ஆண்டில் ஈடுபட்டார். அம்முயற்சியைத் தொடர்ந்து திரு. கே.எம். தாமஸ் குழுவினர் (1943) வால்வேரியெல்லா வகையைச் சேர்ந்த வைக்கோல் காளான் வளர்ப்பு நுணுக் கங்களைக் கண்டறிந்து வெளியிட்டனர். தமிழகத்தில் அகோரிகஸ் பைஸ்போரஸ் என்ற இனத்தைச் சேர்ந்த ஐரோப்பியக் காளான் வளர்க்கின்ற ஆய்வினை முத��் முதலில் 1970 ஆம் ஆண்டு முனைவர் நா. சண்முகம், முனைவர் கா. சிவப்பிரகாசம் ஆகியோர் மேற்கொண்டனர். தற்பொழுது உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மிகப்பெரிய அளவில் இக்காளான் வளர்ப்புப் பண்ணைகள் நடைபெற்று வருகின்றன.\nபிளிரோட்டஸ் சஜோர்காஜு என்ற சாம்பல் நிறச் சிப்பிக்காளானைப்பற்றிய ஆய்வினைத் தமிழகத்தில் 1975 ஆம் ஆண்டு முனைவர் கோ. அரங்கசாமி குழுவினர் மேற்கொண்டனர். இக்காளான் வளர்ப்பு நுணுக்கங்கள் பற்றிய ஆய்வுக்காக 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் திரு. கா. சிவப்பிரகாசம் பி.எச்.டி. பட்டம் பெற்றார். கேலோசைபே இண்டிகா என்ற பால்காளான் வளர்ப்பு நுணுக்கங்களை முனைவர் கா. சிவப்பிரகாசம் மற்றும் முனைவர் நா. சண்முகம் ஆகியோர் தமிழகத்தில் வெளிப்படுத்தினர். பிளிரோட் டஸ் சிட்ரினோபைலியோட்டஸ் என்ற புதிய வெள்ளைச் சிப்பிக்காளானை முதன் முதலில் 1987 ஆம் ஆண்டு கண்டறிந்து முனைவர் கா. சிவப்பிரகாசம் குழுவினர் வெளிப்படுத்தினர். இக்காளான் கோ.1 சிப்பிக்காளான் என்று வெளியிடப்பட்டுள்ளது. பிளிரோட்டஸ் ஜமோர் என்ற புதிய வெள்ளைச் சிப்பிக் காளான் திருமதி. டி. கீதா, முனைவர் கா. சிவப்பிரகாசம் ஆகியோரால் 1990 இல் கண்டறியப்பட்டுள்ளது. இக்காளான் 1997இல் முனைவர் கா. சிவப்பிரகாசம் குழுவினரால் எம்.டி.யு. 1 சிப்பிக்காளான் என வெளியிடப்பட்டுள்ளது. பிளிரோட்டஸ் ஈஓஸ் என்ற சிப்பிக் காளான் முனைவர் மா. முத்துசாமி குழுவினரால் கண்டறியப்பட்டு 1996 இல், ஏ.பி.கே.1 என்று வெளியிடப்பட்டுள்ளது. காளான் பற்றிய ஆய்வுகள் தமிழகத்தில் நாளுக்குநாள் வளர்ந்து வருகின்றன.\nவேளாண்மை வளர்ச்சியில் நாம் ஒரு திருப்புமுனையை எதிர்நோக்கியிருக் கின்றோம். உணவு உற்பத்தி கடந்த 40 ஆண்டுகளில் மூன்று மடங்குக்கு மேலாகப் பெருகி நமது தேவையை நிறைவு செய்கின்றது. ஆயினும் மக்கட்பெருக்கம் கூடிவருவதால் உணவுத் தேவை அதிகரித்து வருகிறது. கி.பி.2000 ஆண்டில் தமிழகத்தில் மக்கள் தொகை 63.15 மில்லியன் ஆகவும் உணவு தானியங்களின் அளவு 112 லட்சம் டன்களாகவும் இருக்குமென்றும் இதனால் உருவாகும் இடைவெளி ஏறத்தாழ 22 லட்சம் டன்களுக்குக் கூடுதலாக இருக்குமென்றும் கணக்கிடப்பட்டுள்ளது.\nவளர்ந்து வரும் மக்கட்பெருக்கத்திற்குத் தேவையான உற்பத்திப் பெருக்கம் தொடர்ந்து நடைபெறுவதற்கான வாய்ப்பினை உருவாக்க வேண்டும்.\nபயிர் 2000ம் ஆண்டில் தேவைப்படும் அளவு (இலட்சம் டன்கள்) ஆண்டு தோறும் நடைபெறவேண்டிய உற்பத்திப் பெருக்கம் (விழுக்காடு)\nமக்காச் சோளம் 3.98 26.68\nபிற தானியப் பயிர்கள் 1.95 6.26\nபஞ்சு (இலட்சபேல்கள்) 20.00 51.52\nநெல் சாகுபடிப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதும் மக்கட் பெருக்கம் அதிகரித்து வருவதால் உற்பத்தி அதிக அளவில் தேவைப்படுவதும் வேலையாட்கள், நீர், பொருளாதார வசதிகள் குறைந்து வருவதும் பூச்சிகள் மற்றும் நோய்கள் பெருகிவருவதுமான ஒரு சூழ்நிலை நிலவுகின்றது. எனவே கூடுதல் நெல் உற்பத்தி இலக்கையடைய ஒரு எக்டரில் விளையும் தானிய மகசூலை மேலும் அதிகரிக்கவேண்டியது இன்றியமையாத தாகும். இந்நிலையில் பல்லாண்டு காலமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் நெற்கருவூலங்களைத் திறம்பட ஆய்ந்து பூச்சி, நோய், மண் குறைபாடுகள், தட்ப வெப்பச் சூழ்நிலைகள், தரமான வகை போன் வற்றிற்கேற்ற வகையில் பண்டை இரகங்களைத் தேர்ந் தெடுத்துக் கரு ஒட்டுச் சேர்க்கையில் பயன்படுத்துதல் சிறந்த முறையாகும்.\nஇண்டிகா – சப்பானிகா இனக்கலப்பின் மூலம் ஆடுதுரை 27, பொன்னி போன்ற நெல்வகைகள் வெளிவந்திருக்கின்றன. மேலும் , இவ்வாராய்ச்சியைத் தொடர்ந்து நவீன உயிரியல் நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக உற்பத்தி காணும் இரகங்களை உருவாக்க வேண்டும்.\nநெல் இரகங்களின் விளைதிறனை முழுமையாகப் பெறவும் ஒருநிலைப்படுத்தவும் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளுக்கும் நோய்களுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களை உருவாக்குவதற்கு வாய்ப்புண்டு.\nமகரந்தத்துகள் வழி இனப்பெருக்கம் திசுவரை மரபியலோடு தொடர்பு கொண்ட முறையாகும். இதன்மூலம் மரபுவழி வேறு பாடுகளை அதிகப்படுத்தவும் குறுகிய கால வித்துக்களைப்பெறவும், மிகுந்த வேறுபாடு கொண்ட இரகங்களைக் கருவொட்டுச் சேர்ந்து உண்டாகும் முதல் சந்ததியில் பதர்கள் அதிகமாவதைத் தடுக்கவும் முடிகிறது.\nவீரிய ஒட்டு நெல் இரகம் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு வீரிய ஒட்டு இரகங்களை உருவாக்க வேண்டும்.\nதமிழகத்தில் இதுவரை 64 உயர் விளைச்சல் பயறு இரகங்கள் வெளியிடப் பட்டுள்ளன. துவரையில் ஐ.பி.எச்.732 என்ற வீரிய ஒட்டுத்துவரை இரகம் தோந்தெடுக்கப் பட்டுள்ளது. மானாவாரிக்கேற்ற பயறு இரகங்கள், குறுகிய காலப் பயறு வக���கள், நெல் தரிசு நிலங்களுக்கேற்ற பயறு இரகங்கள், காய்கறிகளுக்கு ஏற்ற பயறு வகைகள் போன்றவை தொடர்ந்து வெளிவர வேண்டும்.\nபருத்தியில் எம்.சி.யு.5, எம்.சி.யு.7, எம்.சி.யு.10, டி.சி.எச்.பி.213, சுவின், எல்.ஆர்.ஏ.5166, கே.10, பையூர் 1, ஏ.டி.டி 1, எச்.பி.224 போன்ற இரகங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன. வீரிய ஒட்டுப்பருத்தி இரகங்கள் மேலும் வெளிவரும் வாய்ப்புள்ளது.\nபல்வேறு பயிர்களிலும் உயர் விளைச்சல் திறன் கொண்ட இரகங்களை உருவாக்குதல் தொடர்ந்து நடைபெற வேண்டும்.\nபயிர் விளைச்சலைக் கூடுதலாக்கும் நற்பண்புகளைத் தாங்கிவரும் மரபுக் கூறுகளைப் பயிரினங்களில் புகுத்தி மேம்பட்ட புதிய பயிர்வகைகளை உருவாக்குவதற்காகக் கலப்பினச் சேர்க்கை முறை (Crossing Method) இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அண்மையில் உயிரியத் தொழில் நுட்பத்தினைக் கடைப்பிடித்துப் புதிய வகைகளை உருவாக்க முடியும் என்பது தெளிவாகியிருக்கிறது. இம்முயற்சியின் முதல்படியாகப் பேக்டீரிய மரபுக் கூற்றுத் தொகுதிகள் சில பிரித்தெடுக்கப்பட்டு அவற்றைத் தாவர உயிரணு, இழைமம், மகரந்தம், உயிர்மம் ஆகியவற்றுள் இட்டுப் பண்பேற்றம் அடையச் செய்து அவற்றிலிருந்து மறுவளர்ச்சி பெற்ற புதிய பயிர் வகைகள் உருவாக்கப் பெற்று இவை பண்பேற்றம் பெற்ற பயிர் வகைகள் என அழைக்கப்படுகின்றன. அடுத்தபடியாக, பேக்டீரிய மரபுக் கூற்றுத் தொகுதிகளைத் தாங்கிவரும் பயிர்வகைகள் புதிதாகக் கிடைக்கப்பெற்ற மரபுக் கூறுகளை ஒதுக்கித் தள்ளிவிடாமல் மரபியல் விதிகளுக்குட்பட்டு அடுத்த தலைமுறைக்கும் தடையின்றி செல்வதற்கு அனுமதிக்கின்றனவா என்பது குறித்தும் ஆய்வுகள் ஆரம்பமாகியிருக் கின்றன.\nதற்பொழுது பண்பேற்ற ஆய்வுகள் நடத்த ஏற்ற பேக்டீரிய மரபுக் கூற்றுத் தொகுதிகளில் சிறந்தவையாக ஹைக்ரோமைசின் எனும் நுண்ணுயிரெதிரிக்கான எதிர்ப்புத்தன்மை அளிக்கும் மரபுக்கூறு மற்றும் தாவரங்களில் காணப்படாத ஆனால் பேக்டீரியாவில் உள்ள பீட்டா குளுக்யுரோனிடேஸ் எனப்படும் பேக்டீரிய நொதிக்குக் காரணமான மரபுக்கூறு ஆகிய இரு மரபுக் கூறுகளே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நெல், புகையிலை முதலான பயிர்களில் இவ்விரண்டு மரபுக் கூறுகளைப் புகுத்தி, பண்பேற்றம் பெற்ற பயிர்வகைகள் ஆய்வக அளவில் உருவாக்கப் பெற்றுள்ளன. ��தனைத் தொடர்ந்து பயிர்நோய் எதிர்ப்புத்தன்மை, பூச்சிகளை எதிர்க்கும் தன்மை, வறட்சி தாங்கும் தன்மை போன்ற வற்றை அளிக்கும் மரபுக்கூறுகளைப் பயிரினங்களில் உட்புகுத்தும் முயற்சிகள் பெருமளவில் நடைபெறவிருக்கின்றன.\nபயிர்த் தொழிலோடு பட்டுப்பூச்சி வளர்ப்பு, கோழிவளர்ப்பு, காளான் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, பறவைகள் வளர்ப்பு, காடை வளர்ப்பு, மீன் வளர்ப்புப் போன்ற பிற தொழில்களையும் இணைத்து ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ளல் வருவாய் கூடுவதற்கு வழிகோலும். ஒருங்கிணைந்த பண்ணையத் திற்கேற்ற சிறந்த சார்புத் தொழில்களைக் கண்டறிய வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள தரிசு நிலங்களில் 9 லட்சம் ஏக்கர் பரப்பளவு தீவனப்பயிர், தோட்டப்பயிர் மற்றும் சமூகக்காடுகள் வளர்ப்பதற்கு ஏற்றதாக உள்ளது. எனவே தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி யமைக்கும் வாய்ப்புகள் உள்ளன.\n3.3. களர் உவர் நில மேம்பாடு\nதமிழ்நாட்டில் 3.19 லட்சம் எக்டர் அளவில் களர் மற்றும் உவர் நிலம் காணப் படுகின்றது. களர்த்தன்மையையும் உவர்த் தன்மையையும் மாற்றுவதற்கான தொழில் நுட்ப முறைகளைக் கையாள்வதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 3.49 லட்சம் டன்கள் தானிய உற்பத்தியைக் கூடுலாக்கும் வாய்ப்புள்ளது.\nபாசன அமைப்புகளை மேம்படுத்தினால் நீர்ப்பாய்ச்சும் பரப்பளவு 25 முதல் 40 விழுக்காடு கூடுதலாகி உற்பத்தித்திறன் 14.5 விழுக்காடு கூடுதலாம் எனக் கணக்கிடப் படுகின்றது.\nதமிழகத்தில் ஏறத்தாழ 32,829 ஏரிகள் உள்ளன. இவற்றின் நீர்த் தேவையைப் பூர்த்திசெய்தல், சேமிப்பு, விநியோகம் ஆகிய முன்றையும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தினால் கூடுதல் உற்பத்தியைப் பெறமுடியும்.\nநிலத்தடி நீர் 50 விழுக்காடு வரை இன்னும் பயன்படுத்தாத நிலையிலே உள்ளதாகக் கணக்கிடப்படுகிறது. தற்பொழு துள்ள நிலத்தடி நீரின் அளவுப்படி 11 லட்சம் கிணறுகள் கூடுதலாகத் தோன்றலாம். இதன் மூலம் கூடுதல் விளைச்சலைப் பெற வாய்ப்புள்ளது.\nஆற்றுநீரைச் சிக்கனப்படுத்த பண்ணை மேம்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்குத் தென்னக நதிநீர் இணைப்பு மூலம் ஆற்றுப்படுகையிலிருந்து நீரைக் கொண்டு வரவேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் திராட்சை, தென்னை, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற அகன்ற இடைவெளிப் பயிர்களில் பயன்தரும், தெளிப��பு நீர்ப்பாசனம் மலைப்பகுதிப் பயிர்களில் நீர்த் தேவையைக் குறைப்பதற்குப் பயன்படும்.\nஉணவு உற்பத்தியைப் பெருக்குவதில் மண்ணின் பங்கு முக்கியமானது. மண் வளம் உடையதாகவும் விளைதிறன் உடையதாகவும் இருக்க இயற்கை எருக்கள் முக்கியமானவை. இயற்கை எருக்களைச் செடிகளின் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், பசுந்தழை உரங்கள் மூலம் பெறுகிறோம். இவை தவிர எண்ணெய் வித்துக்களின் பிண்ணாக்குகள், மீன் கழிவுகள், பறவைகளின் கழிவுகள் போன்றவை மூலமும் கிடைக்கின்றன. இருந்தாலும் தொழு எரு, சாண எரிவாயுக் கழிவு, பசுந்தாள் உரங்கள், கம்போஸ்ட் ஆகிய இயற்கை எருக்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கை உரங்களின் மிக எளிதாகக் கிடைக்கக் கூடியது பசுந்தாள் உரம். தக்கைப் பூண்டு, சீமை அகத்தி, கொழுஞ்சி, சணப்பு, அவுரி, ஆவாரை, பூவரசு, எருக்கு, புங்கம், நொச்சி போன்றவை பசுந்தாள்-பசுந்தழை உரமாகப் பயன்படுகின்றன.\nஆசாஸ்பைரில்லம், ரைசோபியம், அசோலா, நீலப்பச்சைப் பாசி போன்ற உயிர் உரங்கள் பயிர் நேரடியாக எடுத்துக் கொள்ள முடியாத காற்று மண்டலத்திலுள்ள தழைச் சத்தை நிலைப்படுத்திப் பயிருக்குக் கிடைக்கச் செய்கின்றன. மைக்கோரைசா, பாஸ்போ பேக்டீரியம் போன்றவை நிலத்தில் கிட்டாநிலையில் இருக்கும் மணிச்சத்தினைப் பயிருக்குக் கிடைக்கும் நிலைக்கு மாற்றம் செய்ய உதவுகின்றன. திறன் வாய்ந்த உயிர் உரங்களைக் கண்டறியவேண்டும். இயற்கை எருக்கள், செயற்கை உரங்கள், உயிர் உரங்கள் ஆகியவற்றைப் பயிருக்கேற்பத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைந்த உரநிர்வாகத்தைக் கடைப் பிடிக்க வேண்டும்.\nபூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் உழவியல் முறைகள், பூச்சிக் கொல்லிகள், உயிரியல் முறைகள் மற்றும் இனக்கவர்ச் சிப்பொறி, விளக்குப்பொறி, பூச்சிகளின் வளர்ச்சிப்பொறி, பூச்சிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வளர்ச்சி ஊக்கிகள் (Hormones) ஆகியவை பயன்படுகின்றன.\nஒட்டுண்ணிகளையும் ஊனுண்ணி களையும் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்திசெய்து வயல்களில் விடுவதன் மூலம் இவை அவற்றின் இரைப்பூச்சிகளைத் தேடி அழித்து விடுகின்றன. ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா, பெத்திலிட், யூலோபிட் ஆகியவையும் ஊனுண்ணிகளான கிரை சோபோ, பொறிவண்டுகள் போன்றவையும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, பூச்சிகளைத் தாக்க�� நோய் உண்டாக்கி அழிக்கும் பேக்டீரியா, பூசணம், நச்சுயிரி (Virus) போன்றவற்றைப் பயன் படுத்தியும் பலபூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.\nஅமெரிக்கன் காய்ப்புழுவைக் கட்டுப் படுத்த என்.பி.வி. என்ற நச்சுயிரியும், கரும்பு இளங்குருத்துப் புழுவைக் கட்டுப்படுத்த கிரானுலோசிஸ் என்ற நச்சுயிரியும் தென்னை காண்டாமிருக வண்டினைக் கட்டுப்படுத்த பேகுலோவைரஸ் என்ற நச்சுயிரியும் வைரமுதுகுத்தத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற பேக்டீரியாவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகின்றன. திறன் வாய்ந்த ஒட்டுண்ணிகள், ஊனுண்ணிகள் போன்றவற்றைக் கண்டறிந்து அவற்றைப் பெருவாரியாகப் பெருக்குவதற் குரிய வாய்ப்புகளையும் பூச்சிகளைத்தாக்கும் திறன் வாய்ந்த பூசணம், பேக்டீரியா, நச்சுயிரி போன்றவற்றை வணிகரீதியாகப் பெருக்கு வதற்குரிய வாய்ப்புகளையும் வருங்காலத்தில் மேலும் உருவாக்க வேண்டும்.\nஒருங்கிணைந்த பூச்சிக்கட்டுப்பாடு முறைகளை ஒவ்வொரு பயிருக்கும் உருவாக்க வேண்டும்.\nநோய்களைக் கட்டுப்படுத்துவதில் இரசாயன மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை நோய்களைக் கட்டுப் படுத்தும் திறனைப் பெற்றிருந்தாலும் பல்வேறு தீய விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே, இவற்றை ஓரளவு தவிர்ப்பதுடன் பல்வேறு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅங்ககப் பொருட்கள் நிலத்தில் இட்டு மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப் படுத்தலாம். பசுந்தழை உரம், தொழுஉரம், பிண்ணாக்கு, கம்போஸ்ட் போன்றவை முக்கியமானவை. இவற்றை நிலங்களில் இடுவதால் ஒரு சில நோய்க் காரணிகளின் பொருக்கம் தடைப்பட்டு நோய்களும் குறைகின்றன. ஆனால் சில நோய்க்காரணிகள் பெருகி நோய்களும் கூடுதலாகின்றன. எனவே இவற்றை விரிவாக ஆய்ந்து பயனுள்ள அங்ககப் பொருட்களைக் கண்டறிந்து எதிர் நுண்ணுயிரிகளைப் பெருக்கவும் நோய்க் காரணிகள் பெருக்கத்தைக் குறைக்கவும் ஏற்ற வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.\nஎதிர் நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி நோய்களைக் கட்டுப்படுத்தலாம். டிரைகோ டெர்மா, கிளையோகிலேடியம் வைரன்ஸ், லேட்டிசீரியா ஆர்வாலிஸ் போன்ற பூசணங்களும், சியுடோமேனஸ் ப்ளாரசென்ஸ், பேசில்லஸ் சப்டிலின்ஸ் போன்ற பேக்டீரியாவும் பல்வேறு நோய்க் காரணிகளைக் கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்த எதிர் நுண்ணுயிர���கள் தவிர திறன் வாய்ந்த பல்வேறு புதிய எதிர் நுண்ணுயிர்கள் ஆகும். இதுவரை கண்டறியாத எதிர் நுண்ணுயிர்கள் கண்டறியப்படவேண்டும். இவற்றை வணிகரீதியில் பெருக்கம் செய்யவும் விதைகளிலும், நிலத்திலும் எளிய முறையில் வளர்த்து நோய்களைத் தவிர்ப்பதற்கான முறைகள் உருவாக்கப்படவும் வாய்ப்புள்ளது.\nதாவரங்கள் 5280 வகைகளை ஆய்ந்தலில் 1134, 346,92,90 வகைகள் முறையே பூச்சிக் கொல்லி (Insecticidal), பூசணக் கொல்லி (Fungicidal), பேக்டீரியக் கொல்லி (Bactericidal), நச்சுயிர்க்கொல்லி (Antiviral) ஆகிய இயல்புகளைக் கொண்டுள்ளவையென அறியமுடிகின்றது. எனவே, இவைபோன்று நோய்களையும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட தாவரங்களைக் கண்டறிவதற்கு வாய்ப்புள்ளது. அத்துடன் அவற்றிலுள்ள நச்சுப்பொருட்களைப் பிரித்தெடுத்து வணிகரீதியில் பெருக்கி வழங்குகின்ற வாய்ப்புகளும் உள்ளன.\n4.2.4. எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகள்\nநோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை உருவாக்குதல் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு எளிதான முறையாகும். கோ 36, கோ 37, கோ 41, கோ 42, கோ 43, கோ 44, பையூர் 1, பொன்மணி ஆகியவை நெல்லின் குலைநோய்க்கும், கோ 1 மக்காச்சோளம் அடித்தேமல் நோய்க்கும், ஏ.எல்.ஆர். 1 நிலக்கடலை இலைப்புள்ளி, துருநோய்களுக்கும் ஓரளவு எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளன. இனப்பெருக்க முறைகளைக் கையாண்டு ஒவ்வொரு பயிரிலும் பல்வேறு நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை உருவாக்குவதற்கு வாய்ப்புள்ளது. திசுவளர்ப்பு நுணுக்கத்தைக் (Tissue Culture) கடைப்பிடித்து நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட செடிகளை உருவாக்க முடியும்.\nநோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ள பயிர் வகைகளில் பீனாலிக்ஸ் (Phenolics), பைட்டோ அலக்சின்ஸ் (Phytoalexins), லிக்னின் (Lignin) ஆகியவை கூடுதலாக உள்ளன. இவை மூன்றும் உற்பத்தியாவதில் பெனைல் அலானின் அம்மோனியாலையேஸ் (Phenylalanine Ammonialyase) சிறப்பான இடத்தைப் பெறும் நொதிப் பொருளாகும். அமினோ ஆக்சி ஆசிடேட் (Amino Oxy Acetate), அமினோ ஆக்சி-பி-பினைல் புரபியோனிக் அமிலம் (Amina Oxy-B-phenyl Propionic Acid) ஆகியவை இந்நொதிப் பொருளைக் கட்டுப்படுத்தும் இயல்புகளைக் கொண்டிருக் கின்றன. இந்நொதிப்பொருளின் அளவு குறையும் பொழுது நோய்க்கு எதிர்ப் புத்திறன் கொண்ட வகைகளும் நோய்க்கு இலக்காகும் நிலையை அடைகின்றன. அமினோ ஆக்சி அசிடேட், அமினோ ஆக்சி-பி-பினைல்-புரபியோனிக் அமிலம் ஆகியவற்றைக் க��்டுப்படுத்தவும் பெனைல் அலானின் அம்மோனியாலையேஸ் என்ற நொதிப் பொருளின் செயல்திறனை ஊக்குவிப்பதற்கும் காரணமான பண்பகத்தைக் (Gene) கண்டறிய வேண்டும். இத்தகைய பண்பகத்தைப் பிரித்தெடுத்து உயர்விளைச்சல் திறனைக் கொண்டுள்ள பயிர் வகைககளுக்கு மாற்றி பண்பகமாற்றிய வகைகளைத் தோற்று விப்பதால் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட உயர் விளைச்சல் வகைகளை உருவாக்க இயலும்.\nகைட்டினேஸ் பண்பகம் (Gene) பயிர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனைக் கொடுக்கக்கூடிய முக்கியமான பண்பகம் ஆகும். நச்சுப் பொருட்களைத் தோற்றுவிப் பதுடன் பூசண இவைகளையும் அழிக்கும் திறனையும் கைட்டினேஸ் என்ற நொதிப் பொருள் (Enzyme) கொண்டுள்ளது. டிரைகோடெர்மா என்ற எதிர் நுண்ணுயிரி இந்நொதிப் பொருளைத் தோற்றுவிக்கும் இயல்புடையது. ஆனால் நன்செய் நிலங்களில் பயிராகும் பயிர்களின் வேர்பாகத்தில் இந்த நுண்ணுயிரி எளிதில் பெருக்கமடைவதில்லை. ஆனால் சியுடோமொனஸ் பிளாரசென்ஸ் என்ற எதிர் நுண்ணுயிரி விரைவாகப் பெருக்கமடையும் இயல்புடையது. இருப்பினும் இந்த எதிர் நுண்ணுயிரியில் கைட்டினேஸ் என்ற நொதிப்பொருளைத் தோற்றுவிக்கும் திறன் குறைவாக உள்ளது. எனவே டிரைகோடெர்மாவிலுள்ள இதற்கான பண்பகத்தைப் பிரிந்தெடுத்து சியுடோமோனஸ் என்ற எதிர் நுண்ணுயிரிக்கு மாற்றினால் இந்த எதிர் நுண்ணுயிரி நன்செய் நிலங்களில் நெல் இலையுறைக் கருகல் (Sheath Blight) போன்ற நோயினைச் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும்.\nஇதற்கு மாற்றாக கைட்டினேஸ் பண்பகத்தை நெற்பயிருக்கு மாற்றி பண்பக மாற்றிய நெற்பயிரைக் (Transgenic Rice Plant) தோற்றுவித்தால் அப்பயிர் இந்நோயிக்கு எதிர்ப்புத் திறனைக் கொண்டிருக்கும். இவ்வாறு ஏற்ற பண்பகத்தை ஒரு நுண்ணுயிரிலிருந்து மற்றொரு நுண்ணு யிருக்கோ அல்லது பயிருக்கோ மாற்றி பல்வேறு பயிர்களிலும் நோய்க்கட்டுப் பாட்டுக்கு வழிவகுப்பதற்கு எதிர்காலத்தில் சிறப்பான வாய்ப்புள்ளது.\nதமிழகத்திலே வால்வேரியெல்லா வால்வேசியா என்ற வைக்கோல்காளான், அகேரிகஸ் பைஸ்போரஸ் என்ற ஐரோப்பியக் காளான், பிளிரோட்டஸ் சஜோர் – காஜு, பிளிரோட்டஸ் சிட்ரினோ பைலியேட்டஸ், பிளிரோட்டஸ் புளோரிடா, பிளிரோட்டஸ் ஜமோர் போன்ற சிப்பிக் காளான்கள் பல்வேறு பகுதிகளிலும் வளர்ப்பதற்கு ஏற்றவையாக உள்ளன. இவற்றிலே இயற்கையிலே நிலவும் வானிலையி���் சிப்பிக்காளான் சிறப்பாக வளரும் வாய்ப்புள்ளது. வேளாண் கழிவுப் பொருட்களையும் தொழிற்சாலைக் கழிவுப் பொருட்களையும் பயன்படுத்திச் சிப்பிக் காளானை வளர்க்க இயலும். தமிழகத்தில் சிப்பிக்காளான் வளர்ப்பதற்கேற்ற வேளான் கழிவுப்பொருட்கள் ஆண்டுதோறும் ஏறத்தாழ 178 லட்சம் டன்கள். இவற்றில் 10 விழுக்காடு அளவுக்குக் காளான் வளர்க்கப் பயன் படுத்தினாலும் ஏறத்தாழ 9 லட்சம் டன்கள் காளான் உற்பத்தி செய்ய இயலும்.\nவருங்காலத்தில் லென்டினஸ் எடோடஸ், ப்ளேம்முலினா வெலுட்டிபெஸ், டிரமேல்லா பூசிபார்மிஸ், ஆரிக்குளேரியா போன்ற காளான்களைத் தமிழகத்தில் வளர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nபல காளான் பூசணங்கள் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. போமஸ் இக்னேரியஸ், போமஸ் போமென்டேரியஸ் ஆகியவை குருதியை விரைவில் உறையவைக்கும் இயல்பைப் பெற்றிருக் கின்றன. பல்வேறு ஹோமியோபதி மருந்துகளில் அமேனிடா மஸ்கேரியா இடம் பெறுகிறது. இருதய நோய்களைக் குணப் படுத்துவதில் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது.\nவால்வேரியெல்லா வால்வேசியா, ப்ளேம்முலினா வெலுட்டிபெஸ் ஆகிய வற்றிலிருந்து பிரிந்தெடுக்கும் புரதத்தை, குருதி அழுத்தத்தைக் குறைப்பதிலும் கழலைத் திசுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளது. கேன்சர், இன்புளுயேன்சா ஆகியவற்றைக் குறைக்கும் திறனை லென்டினஸ் எடோடஸ் என்ற காளான் பூசணம் கொண்டுள்ளது. இது போன்ற அடிப்படை ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தி நடைமுறையில் காளான்களைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் நிலை வளர வேண்டும்.\nநார்க்கழிவு உரம் தயாரிப்பதற்குக் காளான் பூசணங்கள் பயன்படுகின்றன. பல்வேறு கழிவுப் பொருட்களை உரமாக மாற்றுவதற் கேற்ற காளான் பூசணங்களைக் கண்டறிவதற் கேற்ற ஆய்வுகள் மேலும் பெருக வேண்டும்.\nபயிர் மேம்பாடு (Crop Improvement), பயிர் மேலாண்மை (Crop Management), பயிர்க் காப்பு (Crop Production) ஆகியவற்றில் பல்வேறு புதிய நுணுக்கங்கள் பெருகி தமிழகத்தின் வேளாண்மை வளம் வருங்காலத்தில் மேலும் சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.\nஅரங்கசாமி, கோ. மற்றும் கா. சிவப்பிரகாசம், 1975. பயிர்களின் பேக்டீரிய நோய்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். ப.134.\nஇராமநாதன், கா.மு. மற்றும் ஆர். விஜயராகவன் (தொகுப்பு) 1994, 2000 ஆம் ஆண்டில் வேளாண்மை தமிழ்நாடு வேளா��்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர், ப.203.\nசிவப்பிரகாசம், கா. 1973. தாவர நச்சுரி நோய்கள். உழவர் பயிற்சி நிலையம், கோவில்பட்டி. ப.90.\nசிவப்பிரகாசம், கா. 1996, காளான் வளர்ப்பு, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை. ப.120.\nதமிழக அறிவியல் பேரவை. நான்காம் கருத்தரங்கு ஆய்வுச் சுருக்கமலர். 1996 (மே 17, 18) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர், ப.301.\nஎம்.எஸ்.சி. (வேளாண்மை), பி.எச்.டி., ஆகிய தேர்வுகளில் முதன்மையும் பரிசுகளையும் பெற்ற இவர் 306 அறிவியல் கட்டுரைகளையும், 170 பொதுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். சிப்பிக்காளான் பற்றிய ஆராய்ச்சிக்காக இவருக்கு பி.எச்.டி. பட்டம் வழங்கப்பட்டது.\nபல தமிழ் நூல்களையும், Oyster Mushroom Production, Crop Diseases: Innovative Techniques and Management ஆகிய ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். இவர் மேற்கொண்ட சிறப்பான ஆராய்ச்சிக்காக மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளார். உழவர் மேம்பாட்டுக்கேற்ற காளான் வளர்ப்பு தொடர்பான சிறந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்தியதற்காக தமிழக அரசின் விருதும் பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசினையும் பெற்றுள்ளார்.\nFiled under: அரசு, தமிழ்நாடு நேற்று இன்று நாளை\nஉங்களுடன் ஒரு சில சொற்கள் (1997)\nதமிழ்நாடு: நேற்று – இன்று – நாளை திட்டமும் தலைப்புகளும் (1997)\nதமிழ்நாடு நேற்று இன்று நாளை (37)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/aicaicaiyaina-haala-apa-paema-vairautau-paeraraara-raakaula-tairaavaita", "date_download": "2019-06-26T15:48:53Z", "digest": "sha1:26F6Q2K3WPQII5LIHET33XHZ7LSXG2VI", "length": 11065, "nlines": 125, "source_domain": "mentamil.com", "title": "ஐசிசியின் ‘ஹால் ஆப் பேம்’ விருது பெற்றார் ராகுல் டிராவிட் !!! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nஐசிசியின் ‘ஹால் ஆப் பேம்’ விருது பெற்றார் ராகுல் டிராவிட் \nஐசிசியின் ‘ஹால் ஆப் பேம்’ விருது பெற்றார் ராகுல் டிராவிட் \nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட்டிற்கு, ஐசிசி ‘ஹால் ஆப் பேம்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் ராகுல் டிராவிட். தனது தடுப்பாட்டத்திற்காக மிகவும் பிரபலமான ராகுல் டிராவிட், 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 13288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10899 ரன்களும் குவித்துள்ளார்.\nயார் எப்படி பந்து வீசினாலும் அதை சுவர் போல தடுத்து ஆடியதால், டிராவிட்டை அனைவரும் தி வால் (The Wall) என்றழைத்தனர்.\nஇந்நிலையில் சச்சின், கங்குலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் கூட வாங்காத ஐசிசியின் மிக உயரிய ‘ஹால் ஆப் பேம்’ கௌரவத்தை ராகுல் டிராவிட் பெற்றுள்ளார்.\nஇன்று நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி துவக்கத்தில், இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅப்போது, இந்தியாவின் முன்னாள் வீரரும் ஏற்கனவே இந்த கௌரவத்தைப் பெற்றவருமான சுனில் கவாஸ்கர் இதற்கான விருதை டிராவிட்க்கு வழங்கினார்.\nஇதுவரையில், இந்திய வீரர்களில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், பிஷான் சிங் பேடி, அனில் கும்பளே உள்ளிட்ட வீரர்களே இந்த கௌரவத்தைப் பெற்றிருந்த நிலையில், ராகுல் டிராவிட் இந்த கௌரவத்தைப் பெறும் 5 வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/17677", "date_download": "2019-06-26T15:50:49Z", "digest": "sha1:NNAPNNFJPLNXIM5AVIXBWP2VXI4GMWYT", "length": 5335, "nlines": 63, "source_domain": "mentamil.com", "title": "director Shanmuga vel | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n\"அதனால் தான் அவர் நல்லகண்ணு\" ஆவணப்படம்: நாளை முன்னோட்டம் வெளியீடு\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வ���ரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/ulaka-kaopapaai-taupapaakakai-cautautala-2019-2-vatau-mauraaiyaaka-inataiyaa-mautalaitama", "date_download": "2019-06-26T16:09:21Z", "digest": "sha1:BN6Z5FYQTPWJLGGDE7NRKQO6JJBL2MT4", "length": 9148, "nlines": 119, "source_domain": "mentamil.com", "title": "உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 2019: 2-வது முறையாக இந்தியா முதலிடம் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 2019: 2-வது முறையாக இந்தியா முதலிடம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 2019: 2-வது முறையாக இந்தியா முதலிடம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ரைபிள்-பிஸ்டல்) சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஒரு வார காலமாக நடந்தது.\nபதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக முதலிடம் பிடித்து அசத்தியது.\nஇந்தியா 3 தங்கமும், ஒரு வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றியது.\nபோட்டியை நடத்திய சீனா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 5 பதக்கத்துடன் 2-வது இடத்தை கைப்பற்றியது.\nரஷ்யா ஒரு தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என்று 7 பதக்கத்துடன் 3-வது இடத்தை பெற்றது.\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்ட���\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6139", "date_download": "2019-06-26T16:48:32Z", "digest": "sha1:7L6TI2EY6CMFJ4QYSA2VGNCCOK2SAG6P", "length": 6488, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "s.lakshmi S.லெட்சுமி இந்து-Hindu Mutharaiyar-Muthuraja-Mudiraju மூப்பனார் -முத்திரையர் Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: மூப்பனார் -முத்திரையர்\nலசூரிசந் வி சுக் ரா\nசனி வி ல கே\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவ��ம்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7525", "date_download": "2019-06-26T16:25:25Z", "digest": "sha1:JEA2CGUUKNYGLEIQ7UTI2564H6MIDFRU", "length": 6522, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "p.vidya P.வித்யா இந்து-Hindu Maruthuvar இந்து-மருத்துவர் Female Bride Cuddalore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nராகு சந்திரன் சுக்கிரன் லக்னம் புதன் சூரியன்\nசூரியன் லக்னம் செவ்வாய் சனி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sensex-down-by-over-500-points/", "date_download": "2019-06-26T17:19:55Z", "digest": "sha1:YMFBBLL4NL5DY6OPHLAD2V3HH4ZFKSE6", "length": 13219, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்றைய சென்செக்ஸ் : 5 மாநில தேர்தல் முடிவுகள் சென்செக்ஸை இப்படியா பாதிக்கும்? கவலையில் முதலீட்டாளர்கள்! - Sensex down by over 500 points,", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\n5 மாநில தேர்தல் முடிவுகள் சென்செக்ஸை இப்படியா பாதிக்கும்\nமுதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றன.\nஇன்றைய சென்செக்ஸ்: 5 மாநில சட்டசபை தேர்தலின் வாகுப்பதிவு இன்று காலை முதல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேசிய பங்கு சந்தைகளின் புள்ளிகள் சரிந்தன.\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத தேர்தல் வாக்குப்பதிவு இன்று கா��ை 8 மணி முதல் தொடங்கியது. இதில் பாஜக ஆட்சி புரிந்த வந்த 3 மாநிலத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.\nஇந்நிலையில் இன்று காலை சென்செக்ஸ் புள்ளிகள் சரிவுடனே தொடங்கின. முதலில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் நேற்றைய தினம் பதவி விலகிய காரணத்தினால் இன்றைய தினம் வர்த்தகம், மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 34,584.13இல் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 10,350.05இல் தொடங்கியது.\nமுதல் சில நிமிடங்களில் சென்செக்ஸ் 501.66புள்ளிகள் (1.43சதவீதம் ) குறைந்து 34,458.60 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 131.55 புள்ளிகள் சரிந்து (1.25 சதவீதம்) குறைந்து 10,356.85 ஆக இருந்தது.\nஇந்நிலையில், காலை 10 மணி நிலவரப்படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 505.52 புள்ளிகள் என 1.45 சதவீதம் சரிந்து 34,450.83 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடு 142.65 புள்ளிகள் என 1.36 சதவீதம் சரிந்து 10,357.70 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.\nஒரே நாளில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை பெரும் சரிவை சந்திருப்பதால் முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர் வடித்து வருகின்றன.\nஉள்ளாட்சியில் திமுக தனித்துப் போட்டி காங்கிரஸுக்கு எதிராக கொந்தளித்த கே.என்.நேரு\nhappy birthday rahul : காங்கிரசின் உட்சபட்ச நம்பிக்கை.. வாழ்த்து மழையில் நனையும் ராகுல் காந்தி\nதேர்தல் தோல்வி எதிரொலி : புதிய மாற்றங்கள் தொடர்பாக ராகுலை சந்திக்கும் மூத்த தலைவர்கள்\nவிமான நிலையத்தில் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை மகன்\nகாங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி: சோனியா காந்தி மீண்டும் தேர்வு\nகளைகட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை : மோடி சர்கார் 2.0 சிறப்பு புகைப்படத் தொகுப்பு\nModi Swearing-in Ceremony 2019 Live: மோடி அமைச்சரவை பதவியேற்பு ஹைலைட்ஸ் – அதிமுகவிற்கு இடமில்லை\nமோடி அமைச்சரவையில் அதிமுக எம்.பி. வைத்திலிங்கத்திற்கு இடமா பாஜக.வின் 5 அதிருப்திகள் இதோ…\nகாங்கிரசின் தோல்விக்கு ராகுலின் எதிர்மறை பிரசாரமே காரணம் : போட்டுடைக்கும் பெரிய தலைகள்….\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018 : செல்வாக்கை உறுதி செய்த சந்திரசேகர ராவ்\nமிசோரம் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2018 : மிசோ தேசிய முன்னணியின் வெற்றிக் கொண்டாட்டம்\nTamil Nadu Weatherman: கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மழை, இது தொடருமா\nChennai Rains: வளிமண்ட��த்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பலபகுதிகளில் வரும்நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு\nTamil Nadu Weather Updates: சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\nWeather Forecast Updates: 30-ம் தேதி வங்கக் கடல் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற இருக்கிறது.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/gst-council-meeting-tv-cinema-ticket-rates-to-reduce/", "date_download": "2019-06-26T17:25:38Z", "digest": "sha1:VSEKSOTCMBJ7CCNEQMIUP4AIGYOO73X4", "length": 18705, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "GST Council Meeting TV Cinema Ticket Rates To Reduce-ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்: டிவி., சினிமா டிக்கெட் விலை குறையும்", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்: டிவி., சினிமா டிக்கெட் விலை குறையும்\nGST Council Meeting: டி.வி., சினிமா டிக்கெட்டுகளின் விலை குறைய இருக்கிறது. இது தொடர்பாக ஜி.எஸ்.டி வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது.\nடி.வி., சினிமா டிக்கெட்டுகளின் விலை குறைய இருக்கிறது. இது தொடர்பாக ஜி.எஸ்.டி வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது.\nஜி.எஸ்.டி. வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி மத்திய அரசு அமலுக்கு கொண்டுவந்தது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது.\nஜி.எஸ்.டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.\nஅதன்படி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் டிசம்பர் 22-ம் தேதி (இன்று) காலை டெல்லி விக்யான் பவனில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழக அரசின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.\nஜி.எஸ்.டி. அமலாக்கத்தை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பான வருட கணக்குகளை தாக்கல் செய்யும் இறுதி தேதி மார்ச் 31-க்கு பதிலாக ஜூலை ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nமேலும் 33 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இவற்றில் 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கப்படுகிறது. மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது.\nவங்கிகளின் அடிப்படை சேமிப்பு கணக்கு மற்ற���ம் ஜன்தன் யோஜானா வங்கி கணக்குகளுக்கான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.\n32 அங்குலம் அகலத்திலான கலர் டி.வி., கம்ப்யூட்டர் மானிட்டருக்கான வரி 28-லிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தினருக்கான புனித யாத்திரை மற்றும் பக்தி சுற்றுலாவுக்கான விமான கட்டணத்தின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nலித்தியம் பேட்டரிகளுக்கான பவர்பேங்க், வாகன டயர்கள் மீதான வரியும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய வரி விகிதம் 1-1-2019 முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தில் வரி குறைக்கப்பட்ட 23 வகைகளின் மூலம் மட்டும் சுமார் 5500 கோடி ரூபாய் வருமானத்தை அரசு இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇவை நீங்கலாக மது வகைகள், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சூதாட்டங்கள் தொடர்பான ஆடம்பர விவகாரங்களுக்கான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் 28 சதவீதமாகவே தொடரும்.\nஇப்படிப்பட்ட ஆடம்பரம் மற்றும் குற்றப் பொருட்களுக்கான பட்டியலில் 28 வகை தொழில்கள் மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளன. இதில் வாகன உதிரி பாகங்கள், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெற்றுள்ளன.\nஅதிகமாக விற்பனையாகிவரும் இவற்றுக்கு விதிக்கப்படும் வரியை 28-லிருந்து 18 சதவீதமாக குறைத்தால் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை அரசு சந்திக்க நேரிடும் என்பதால் இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n100 ரூபாய்க்கும் அதிகமான சினிமா டிக்கெட் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கவும், 100 ரூபாய்க்கும் குறைவான சினிமா டிக்கெட் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் வரி குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைக்கின்றன.\nஎனக்கு புதிதாக எந்த பொறுப்பையும் வழங்க வேண்டாம் – மோடிக்கு கடிதம் எழுதிய அருண் ஜெட்லி\nமோடியை எடுத்து விட்டால் போதும் எதிர்கட்சியினரின் 90% பேச்சுகள் முடிந்து விடும் : ���ருண் ஜெட்லி\nமலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 1 சதவிகிதமாக குறைப்பு\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nபட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு அல்வா கொடுப்பது ஏன் என்று தெரியுமா \n2019 நாடாளுமன்றத் தேர்தல் : அமித் ஷா பிரித்துக் கொடுத்த வேலை… ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லிக்கு என்ன பொறுப்பு\nஜி.எஸ்.டி வரிக்குறைப்பு… கொண்டாடும் திரையுலகினர்… கொதித்தெழும் எதிர்க்கட்சிகள்.. வரவேற்கும் பாஜகவினர்…\nபெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு\nCustom Duty Hike : ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களின் விலை உயர்வு\nஇந்தியப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… தென் தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை\nஇந்தோனேசியா சுனாமி: பலி எண்ணிக்கை 281 ஆக உயர்வு…\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nMob Lynching : சரியான முறையில் பிரச்சனையை கையாளாத இரண்டு காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம் என எஸ்.பி. கார்த்தி அறிவித்துள்ளார்.\n‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச் சொல்லி கட்டி வைத்து தாக்கப்பட்ட ஜார்கண்ட் இளைஞர் மரணம்…\nஅன்சாரியை தாக்கிய ஊர் பொதுமக்கள் மீது ஐ.பி.சி. 302 மற்றும் 295 ஏ - வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்த��� செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/aakash-chopra-says-australian-media-making-virat-kohli-as-villain-012581.html", "date_download": "2019-06-26T16:35:13Z", "digest": "sha1:FXZ7EC6FZNTHT2JO4JQHJHBWNBNDPGCY", "length": 17336, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்தியாவையும், கோலியையும் வில்லனாக காட்டும் ஆஸி. ஊடகங்கள்.. எகிறும் முன்னாள் வீரர் | Aakash Chopra says Australian media making Virat Kohli as a villain - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n» இந்தியாவையும், கோலியையும் வில்லனாக காட்டும் ஆஸி. ஊடகங்கள்.. எகிறும் முன்னாள் வீரர்\nஇந்தியாவையும், கோலியையும் வில்லனாக காட்டும் ஆஸி. ஊடகங்கள்.. எகிறும் முன்னாள் வீரர்\nமெல்போர்ன் : இந்திய அணியின் கேப்டன் கோலியை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வில்லன் போல சித்தரிப்பதாக கூறுகிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.\nகோலி இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னை அவ்வப்போது பேச்சால் சீண்டினார். இது எல்லை மீறி போகவில்லை என்றாலும் விமர்சனத்துக்கு உள்ளானது.\nஇந்த நிலையில், ஆஸ்திரேலிய ஊடகங்கள் தான் இதை பெரிதாக்கி வருகின்றன என்கிறார் ஆகாஷ் சோப்ரா.\nஆகாஷ் சோப்ரா இந்திய டெஸ்ட் அணியில் ஆடிய போது 2003-04இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணியில் இடம் பெற்று இருந்தார். அப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி தன்னை சீண்டினார்கள் என்பதையும், அதே சமயம் அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்த நிலையில், தற்போது அந்த நாட்டு ஊடகங்கள் கோலியை மட்டும் எப்படி வில்லன் போல சித்தரிக்கின்றன என்பது பற்றியும் குறித்து கூறினார்.\n\"ஆஸ்திரேலிய ஊடகங்கள் தங்கள் நாட்டு அணியை ஆதரித்து வருகின்றன. அதற்காக இந்தியா மற்றும் கோல��யை உலக கிரிக்கெட்டின் வில்லன் போல சித்தரிக்கின்றன. இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொண்டு தாங்கள் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டோம் என கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்\" என்றார் ஆகாஷ் சோப்ரா.\n\"நான் தனிப்பட்ட முறையில் கோலி மற்றும் அணியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறேன். ஒன்றும் தவறாக நடக்கவில்லை. யாரும் எந்த எல்லையையும் மீறவில்லை\" என்றார் ஆகாஷ் சோப்ரா.\nஇதை நீங்க பேசவே கூடாது\nமேலும், தான் ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்த போது தன்னை ஒரு ஆஸ்திரேலிய வீரர் சீண்டியதையும் நினைவு கூர்ந்தார். அப்படிப்பட்டவர்கள் சீண்டுவதை பற்றியெல்லாம் பேசவே கூடாது என்றும் காட்டமாக கூறியுள்ளார்.\nமருவை மலையாக மாற்றும் ஊடகங்கள்\nஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய அணி மற்றும் கேப்டன் கோலி விஷயத்தில் அதிகப்படியாக நடந்து கொண்டு, ஒரு மருவை கூட மலை என சிறு விஷயங்களை ஊதி பெரிதாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.\nஆனால், கவாஸ்கர் கோலியின் நடவடிக்கைகள் இந்திய அணியை பாதிக்கும் என வேறு ஒரு கோணத்தில் இதை அணுகுகிறார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சிலர் கோலி நடந்து கொள்வது கிரிக்கெட்டுக்கு நல்லது என அவருக்கு கொம்பு சீவி வருகிறார்கள்.\nகோலி ஒரு மாடர்ன் ஜீசஸ்… புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்\nகோலி, பும்ராவுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\nகோலிக்கு அடுத்த 2 போட்டிகளில் விளையாட தடை.. ஐசிசி முடிவால் ரசிகர்கள் ஒட்டுமொத்த அதிர்ச்சி\nசச்சின், லாரா உலக சாதனையை இன்றைய போட்டியில் முறியடிப்பாரா கோலி\nஎன்னோட ரெக்கார்டை முறியடிக்க அவரு ஒருத்தருக்கு தான் தில் இருக்கு... யாரை சொல்றீங்க சங்கக்கரா\nஇப்ப இது ரொம்ப முக்கியமா பாகிஸ்தான் போட்டி முடிஞ்ச உடனே பயம் விட்டுப் போயிடுச்சோ\nகாஷ்மீர் வேண்டாம்.. கோலியை கொடுங்க… பாகிஸ்தான் இளைஞர்கள் திடீர் போராட்டம்.. எதற்கு\nநீ உள்ளே.. நான் வெளியே.. மங்காத்தா ஸ்டைலில் ரோஹித் போட்ட பிளான்.. கோலி செய்யும் தியாகம்\nநாடி, நரம்பு எல்லாம் பேட்டிங் வெறி ஊறினாதான் இப்படி ஆட முடியும்.. ரோஹித்தின் விஸ்வரூபத்திற்கு காரணம்\nபாய்ஸ்.. அப்படியே இதை ஃபாலோ பண்ணுங்க.. கோலி போட்ட பிளான் 336 ரன்கள் எடுத்��து இப்படிதான்\nதனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட விராட் கோலி.. ரசிகர்கள் பேரதிர்ச்சி\nஅடக்கமாக இருக்கும் கோலி.. பில்டப் கொடுக்கும் பாகிஸ்தான்.. போட்டிக்கு முன் சுவாரசியம்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n28 min ago இப்போ ரிடையர் ஆக மாட்டேன்… தோசையை திருப்பி போட்ட சிக்சர் மன்னன்..\n1 hr ago இது எங்களோட உலக கோப்பை... அவ்வளவு சீக்கிரம் விட்டு தரமாட்டோம்... இப்படி பொங்குனா கிடைக்குமா\n1 hr ago நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\n2 hrs ago கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nNews ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\nWORLD CUP 2019: AUS VS ENG அவமானத்திற்கு பதிலடி உலகக் கோப்பையில் மீண்டும் நடக்க போகிறது- வீடியோ\nWORLD CUP 2019: IND VS ENG இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் -வீடியோ\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/27234232/Near-Ulundurpettai-What-is-the-cause-of-suicide-by.vpf", "date_download": "2019-06-26T17:03:43Z", "digest": "sha1:H2VAOWRGDUSNGOKO4PJCP6ZVCC3JK7P6", "length": 12828, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Ulundurpettai What is the cause of suicide by the worker || உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன\nஉளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன\nஉளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉளுந்தூர்பேட்டை அருகே உள்ள குருபீடபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ஜெகதீசன் (வயது 28), தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய ஜெகதீசன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.\nஇதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜெகதீசனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகதீசன் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து ஜெகதீசனின் தாய் அம்சவேணி எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசன் உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மாங்காய் திருடியதை காட்டி கொடுத்த தையல் தொழிலாளி அடித்துக்கொலை 2 பேருக்கு வலைவீச்சு\nமணல்மேடு அருகே மாங்காய் திருடியதை காட்டி கொடுத்த தையல் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nஅய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.\n3. செந்துறை அருகே தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டையால் அடித்து கொன்ற பெண்\nசெந்துறை அருகே தூங்கிக்கொண்டிருந்த கணவனை கட்டையால் பெண் அடித்து கொன்ற சம்பவம் பர���ரப்பை ஏற்படுத்தியது.\n4. புவனகிரி அருகே, தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு - 2 பெண்கள் கைது\nபுவனகிரி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.\n5. ரெயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி தொழிலாளி சாவு\nமேட்டூர் அனல் மின்நிலையத்தில் ரெயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி தொழிலாளி ஒருவர் பலியானார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Ananda-Kumarasiri.html", "date_download": "2019-06-26T17:10:32Z", "digest": "sha1:BOUNJQQ7VKQDQUQPTJ2HDFH4GNG4RPUD", "length": 6971, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார் ஆனந்த குமாரசிறி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார் ஆனந்த குமாரசிறி\nபிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார் ஆனந்த குமாரசிறி\nகாகிதன் June 05, 2018 இலங்கை\nஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளைப் பெற்று பிரதிச் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nஅவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்ஷிணி ப��ர்ணான்டோபுள்ளை, 53 வாக்குகளைப் பெற்றார்.\nநாடாளுமன்றின் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/google-celebrates-20th-birthday/", "date_download": "2019-06-26T16:11:30Z", "digest": "sha1:WCRAE73Y3ZJZXGKIPKEGJ54YXBTI3R3R", "length": 10731, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "“ஹாப்பி பர்த்டே கூகுள்” - Sathiyam TV", "raw_content": "\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News World “ஹாப்பி பர்த்டே கூகுள்”\nWhat is.. How to… Where to.. Near Me… என்றேல்லாம் நம் பள்ளி பருவங்களில் உள்ள சந்தேகங்களை தேடி அறிந்ததை விட, அதிகமாக தேடி அறிந்தது கூகுளில் தான்.. இன்று நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக விழங்கும் கூகுளின் வயது 20.\nதேடி கிடைக்காத விடைகளுக்கு, சிறந்த ஆசிரியராக விளங்கும் கூகுள், இன்று தனது 20வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் ஒரு காணொளியை வடிவமைத்து, அது வைரலாகி வருகிறது. இந்த டுடூலில், 20 ஆண்டு கூகுள் கடந்த வந்த பாதை விளக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற மாணவர்கள் சிறு முதலீட்டில் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கூகுள் நிருவனம், இன்று பல லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது.\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\nசிறுவனை பள்ளிக்கு போகவிடாமல் காலை பிடித்து கெஞ்சிய நாய்\nபள்ளி மாணவிகளை செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டல் : 5 இளைஞர்கள் கைது\nகோல்ஃப் விளையாடும் சச்சின் – வைரல் வீடியோ\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nஒரு பக்கெட் பிரியாணிக்கு 20 லிட்டர் தண்ணீர்… – பிரியாணி கடையின் அசத்தல் அறிவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197184?ref=archive-feed", "date_download": "2019-06-26T16:43:33Z", "digest": "sha1:5PAVHQUK4C6TMP7FPF2PYPHDZPWYGW4C", "length": 9078, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலுக்கு மற்றுமொரு அதிர்ச்சி! அலரி மாளிகையில் இருந்து விரட்டப்பட்டவர்கள் யார்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n அலரி மாளிகையில் இருந்து விரட்டப்பட்டவர்கள் யார்\nகடந்த சில தினங்களாக கொழும்பு அரசியல் தளம் மிகுவும் பரபரப்பானதாக செயற்பட்டு வருகிறது.\nசமகாலத்தில் இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் மோதல் தீவிரமடைந்து வருகிறது.\nபதவி விலக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அலரி மாளிகையை விட்டு வெளியேற மறுத்து வருகிறார்.\nஇந்நிலையில் அலரி மாளிகையின் பணியாளர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிரடியாக அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅலரி மாளிகையில் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் அனைவரும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nதனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய பிரதமராக மஹ���ந்த ராஜபக்ஷவாக பதவியேற்றுக் கொண்ட போதும், தற்போதும் தானே சட்ட ரீதியான பிரதமர் என ரணில் விக்ரமசிங்க இன்றும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/cat/3/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/5", "date_download": "2019-06-26T16:33:15Z", "digest": "sha1:NFYLCSOKKWEHVEWPXRZPAW4SKZ5TWBU6", "length": 7614, "nlines": 59, "source_domain": "tamilmanam.net", "title": "���������������������", "raw_content": "\nவேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு ...\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nஅவ்வப்போது நமது வாழ்வில் சில அதிசயங்களை சந்தித்து பிரமித்துப் போவோம். குறிப்பாக மருத்துவ உலகில் சில விஷயங்கள் விநோதமாக நடைபெறும். இதனை ஆங்கிலத்தில் \"மெடிகல் மிராக்கில்\" ...\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ...\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது ...\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ...\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது ...\nReliance Fraud நிறைய மோசடி பண்ணிருக்காய்ங்க சார்\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nPrice Waterhouse and Co (PwC) உலகின் முன்னணி ஆடிட் நிறுவனங்களில் ஒன்று. உலகின் பல வளர்ந்த மற்றும் வளரும் நாட்டு ஆடிட்டர்களை (பட்டையக் கணக்காளர் ...\nReliance Fraud நிறைய மோசடி பண்ண���ருக்காய்ங்க சார்\n. | அனுபவம் | நிகழ்வுகள்\nPrice Waterhouse and Co (PwC) உலகின் முன்னணி ஆடிட் நிறுவனங்களில் ஒன்று. உலகின் பல வளர்ந்த மற்றும் வளரும் நாட்டு ஆடிட்டர்களை (பட்டையக் கணக்காளர் ...\n3ஆம் உலகப்போருக்கு பிள்ளையார் சுழி போடும் இந்தியா\npolammpal | அனுபவம் | நிகழ்வுகள்\n\"முதலில் தெருவுக்கு தெரு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள், மக்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்யுங்கள். பின்னர் நிலவில் தண்ணீர் இருக்கிறதா செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா\n3ஆம் உலகப்போருக்கு பிள்ளையார் சுழி போடும் இந்தியா\npolammpal | அனுபவம் | நிகழ்வுகள்\n\"முதலில் தெருவுக்கு தெரு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள், மக்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்யுங்கள். பின்னர் நிலவில் தண்ணீர் இருக்கிறதா செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா\nரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற ...\npolammpal | அனுபவம் | நிகழ்வுகள்\nவங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கான புதிய போட்டியை UIDAI ஆதார் தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் வெற்றியாளருக்கு ரூ.30,000 பரிசுத் ...\nரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற ...\npolammpal | அனுபவம் | நிகழ்வுகள்\nவங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கான புதிய போட்டியை UIDAI ஆதார் தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் வெற்றியாளருக்கு ரூ.30,000 பரிசுத் ...\nவலிப்போக்கன் | அனுபவம் | அரசியல் | கவிதை\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் வடக்கே போகும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wildlife-galleries.co.uk/galleries/index.php?/categories&lang=ta_IN", "date_download": "2019-06-26T17:21:38Z", "digest": "sha1:PWDSATUIE2XQH4CIOEMYNT3IN4K57JHL", "length": 3942, "nlines": 36, "source_domain": "www.wildlife-galleries.co.uk", "title": "wildlife-galleries.co.uk", "raw_content": "\nகுறிச்சொற்கள் 4233 தேடு பற்றி Notification\nஅதிகம் பார்வையிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\nAmphibians & Reptiles 146 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\nBirds (Aves) 5 புகைப்படங்கள்\n2843 புகைப்படங்கள் ல் 37 துணை-ஆலப்ம்\n2681 புகைப்படங்கள் ல் 68 துணை-ஆலப்ம்\nMammals 479 புகைப்படங்கள் ல் 15 துணை-��லப்ம்\nAnimals in their environment 25 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\nSuper Macro 133 புகைப்படங்கள்\nMolluscs 10 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n69 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n2 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n13 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\ncollections 15 புகைப்படங்கள் ல் 3 துணை-ஆலப்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2285&cat=9", "date_download": "2019-06-26T16:21:23Z", "digest": "sha1:FSMBXL6JKZVN5JKVLCI2BE4CTUNPUUYJ", "length": 15508, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகோவை மெடிக்கல் சென்டர் ரிசர்ச் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட்-ன் கீழ், நர்சிங், பிசியோதெரபி, பார்மசி, கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் பிரத்யேகமாக செயல்படுகின்றன.\nமருத்துவத் துறையில் இன்று ஏராளமான வாய்ப்புகள் உருவாகி வருவதை உணர்ந்தே, நியூக்கிலியர் மெடிசின் டெக்னாலஜி, மெடிக்கல் பிசிக்ஸ், ஆக்குபேஷனல் தெரபி, ரெஸ்ப்ரேட்டரி தெரபி உட்பட வாய்ப்புகள் மிகுந்த பல படிப்புகளை வழங்குகிறோம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டுவரும் எங்களது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், வழக்கமான படிப்புகள் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் சயின்ஸ் உடன் டேட்டா அனலைசிஸ், ஆன்லைன் படிப்புகள் உட்பட வாய்ப்புகள் அதிகம் உள்ள பல நவீன தொழில்நுட்ப படிப்புகளை வழங்குகிறோம்.\nஇன்ஜினியரிங் கல்லூரியில் வழங்கப்படும் 7 இளநிலை பட்டப்படிப்புகளில், 5 படிப்புகள் என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்றவை. ஆசிரியர் பயிற்சி கல்லூரியையும் நடத்துகிறோம். எந்த படிப்பை படித்தாலும், ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆன்லைன் படிப்பை படிக்க வேண்டும் என்று வலியுறுத்திகிறோம். அனைத்து மாணவர்களும் வாழ்க்கையில் முன்னேறுவதுடன், சமுதாயத்திற்கும் நன்மைபயக்கும் செயல்களில் ஈடுபடும் வகையில் செயல்பட வைக்கிறோம்.\nபாடத்திட்டம் வெகுமாக மாற்றம் கண்டுள்ள இன்றைய காலக்கட்டத்தில், வகுப்பறைகளிலேயே நவீன தொழில்நுட்பத்தை கொண்டு கற்கும் அளவிற்கு கல்வியின் தரம் மேம்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, ஆசிரியர் பயிற்சியிலும் நவீன பாடத்திட்டம் மற்றும் தொழில்நுட்பத்தை எங்களது அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மேம்படுத்துகிறோம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் தொடர்பியல் பயிற்சி அளிப்பதோடு, ஜாப்பனீஸ் உட்பட பல வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்ளவும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறோம்.\nநேர மேலாண்மை, பொது இடங்களில் செயல்படும் விதம், பிறரிடம் சிறப்பாக பேசும் தன்மை உட்பட ‘பர்சனாலிட்டி டெவலப்மெண்ட்’ பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். இவ்வாறு, சர்வதேச அளவில் இன்று தேவைப்படும் மற்றும் தலைசிறந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை மாணவர்களிடம் மேம்படுத்துகிறோம். எங்களது அனைத்து கல்வி நிறுவனங்களிலும், கல்விக்கும், திறன் வளர்ப்பிற்கும் அளிக்கப்படும் அதே முக்கியத்துவத்தை ஒழுக்கத்திற்கும் அளிக்கிறோம். அதேபோல், விளையாட்டிற்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குகிறோம். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, இலவச கல்வியை வழங்குகிறோம்.\nமாணவர்கள், அவர்களது விருப்பத்திற்கு ஏற்பவே ஒரு படிப்பை தேர்வு செய்யவேண்டும். யாருடைய கட்டாயத்திலும் ஒரு படிப்பை தேர்வு செய்யக்கூடாது. அதேபோல், தனக்கு உகந்த படிப்பு எது என்பதை உணர்ந்து, அதை தேர்வு செய்து படிக்க வேண்டும். உதாரணமாக, அறிவியல் மற்றும் கணிதத்தில் முற்றிலும் ஆர்வம் இல்லாத ஒரு மாணவர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்கை பெறுவது சரியான தேர்வாக இருக்காது. அனைத்து மாணவர்களாலும், திறமையாக செயல்பட முடியும். கடவுளின் படைப்பில் ஒவ்வொரிடமும் ஒரு திறமை உள்ளது. அந்த தனித்திறமை எது என்பதை உணர்ந்து, அதற்கேட்ப செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும்\n-தவமணி பழனிசாமி, நிர்வாக அறங்காவலர், கோவை மெடிக்கல் சென்டர் ரிசர்ச் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட், கோவை.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஇன்றைய சூழலில் எந்தத் துறைகள் அதிக வேலை வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளன எனக் கூறலாம்\nமுழு நேர 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் புதுச்சேரியில் நடத்தப்படுகிறதா\nவனவிலங்கியல் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nடி.பார்ம் முடிப்பவருக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன\nஓஷனோகிராபி துறை பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/imran-khan-wishes-narendra-modi-over-telephone-pushes-better-ties-india-vs-pakistan/", "date_download": "2019-06-26T17:21:44Z", "digest": "sha1:3VZ3QYMTX2LJ24YNK3ZBMGIAVHTGJRTY", "length": 14277, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "imran khan wishes narendra modi over telephone pushes better ties india vs pakistan - 'நமது இணக்கம் அதிகரிக்கணும்' - பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் வீழ்த்திய இம்ரான் கான்", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\n'நாம் இணைந்து அமைதியை திரும்பச் செய்ய வேண்டும்' - மோடியை தொலைபேசியில் வாழ்த்திய இம்ரான் கான்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மக்களவை தேர்தலில் பெரும் வெற்றிப் பெற்ற நரேந்திர மோடிக்கு இன்று(மே.26) தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.\nமேலும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இரு நாடும் இணைந்து மக்களின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் என மோடியிடம் இம்ரான் கான் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் தெற்காசியாவில் அமைதி, முன்னேற்றம், செழிப்பு ஆகியவற்றை திரும்பச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். மோடியுடன் இணைந்து பணியாற்றி மேற்கூறிய எல்லாவற்றையும் நிறைவேற்றத் தயாராக இருப்பதாவும் அவர் கூறியிருக்கிறார். முன்னதாக, மோடிக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து இம்ரான் கான் தனது ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார்.\nமேலும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், தீவிரவாதத்தை வேரறுத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தவிர, தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமருக்கு பாரத பிரதமர் நன்றி தெரிவித்தார் என்றும் கூறியுள்ளது.\nகடந்த சில மாதங்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு பதட்டத்தின் உச்சியில் இருந்தது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, பாலகோட்டில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், ‘தீவிரவாதத்திற்கு எதிராக வருங்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதைப் பொறுத்தே பாகிஸ்தானுடனான எதிர்கால உறவு இருக்கும்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தகது.\nநரேந்திர மோடி ஆட்சியமைக்க குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்த நிலையில் வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்கிறார். குடியரசுத்தலைவர் மாளிகையில் வரும் 30ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களால் என்ன பலன்\nசாதி, மத, நிற பேதமற்றது யோகா… அது அனைவருக்குமானது – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான் வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nபாகிஸ்தானை தவிர்த்து ஓமன் வழியாக கிர்கிஸ்தான் சென்ற பிரதமர்… சீன அதிபர் ஜின்பிங்குடன் இன்று பேச்சு வார்த்தை\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியின் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nமோடி 2.0 : முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர்… நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்\nவேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி தலைமையில் 2 குழுக்கள்\n‘இறுதிப் போட்டியில் ஆல்ரெடி ஒரு துண்டு போட்டாச்சு’ – உலகக் கோப்பையில் மோதும் அணிகள், ஓர் பார்வை\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nஇந்த தொகையில் 45% பாஜக செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடியின் புதிய அமைச்சரவை… புதிய நம்பிக்கைகள்… எந்தெந்த உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறை வழங்கப்பட்டுள்ளது \nModi's New Cabinet: புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனைத்து தலைவர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/chris-gayle-hits-maximum-number-of-sixes-in-international-cricket/", "date_download": "2019-06-26T17:16:31Z", "digest": "sha1:42SRTVOJENMW4TID26JN4H6O7VCGQSJN", "length": 15403, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chris gayle hits maximum number of sixes in International cricket - நான் தான் யுனிவர்சல் பாஸ்! - மீண்டும் ஒருமுறை களத்தில் நிரூபித்த கிறிஸ் கெயில்", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nநான் தான் யுனிவர்சல் பாஸ் - மீண்டும் ஒருமுறை களத்தில் நிரூபித்த கிறிஸ் கெயில்\n444 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில், 477 சிக்சர்கள் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார்\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.\nகிரிக்கெட்டின் அதிரடி மன்னன், வெஸ்ட் இண்டீஸ் பிரடேட்டர், ஆடியன்ஸை ஃபீல்டர்களாக்கும் வித்தைக்காரர் என இப்படி பல பெயர்களுக்கு சொந்தக்காரரான தி கிரேட் கிறிஸ் கெயில் இப்போது பிரம்மாண்ட சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.\nஇங்கிலாந்துக்கு எதிராக நேற்று பார்படாஸில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வ���ஸ்ட் இண்டீஸ் அணி, 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் விளாசியது. இதில், தொடக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் 129 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் அடங்கும். தொடக்கத்தில் மிகவும் பொறுமையாக ஆடிய கெயில், பிறகு தனது ஸ்டைலில் பந்துகளை பெவிலியனை நோக்கி பறக்கவிட்டார்.\nஇந்தப் போட்டியில் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கெயில் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.\n444 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில், 477 சிக்சர்கள் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்பு, பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 524 போட்டிகளில் 476 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.\n398 சிக்சர்கள் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் 3-வது இடத்திலும், 352 சிக்சர்களுடன் சனத் ஜெயசூர்யா 4-வது இடத்திலும், 349 சிக்சர்களுடன் ரோகித் சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர்.\nஇன்னொரு சாதனையாக, இந்தப் போட்டியில் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். ரோஹித், மார்ட்டின் கப்தில், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் இரண்டு போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் வரும் மே மாதம் தொடங்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறப் போவதாக கெயில் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆனால், இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 361 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து, 48.4வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வென்றது.\nமேலும் படிக்க – ‘பாகிஸ்தானை உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்ற முடியாது’ – பிசிசிஐ விளக்கமும், ரசிகர்களின் எதிர்ப்பும்\nWIvBan : ஷாகிப்பின் ‘ஒன் மேன் ஷோ’ தான் நேற்றைய ஆட்டம்… 5ம் இடத்திற்கு முன்னேறிய வங்கதேசம்\n வெஸ்ட் இண்டீஸ் VS பங்களாதேஷ் ஸ்கோர்.\nஉலககோப்பை கிரிக்கெட் : ஜோ ரூட்டின் அசத்தல் சதத்தால், வெஸ்ட் இண்டீஸ் சேதம்\nஉலககோப்பை கிரிக்கெட் : ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோற்றது வெஸ்ட் இண்டீஸ்\nChris Gayle, Jos Buttler world record: ஒருநாள் போட்டியில் 46 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை\nஒருவருடம் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பும் ‘பிரடேட்டர்’\n141 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை உடைத்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்\nஉலக லெவன் அணியை ஊதித் தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் Vs கிங்ஸ் XI பஞ்சாப் Live Cricket Score Card\nஅமேசான் பிரைம்-ல் விஸ்வாசம்… செம்ம காண்டில் இருக்கும் தல ரசிகர்கள்\nபிரதமர் மோடியின் திரிபுரா உதாரணம்: உஷார் அதிமுக\nஎம்.ஜி.ஆர். அபிமானிகளை ஈர்ப்பதற்காக அவரது நினைவு தினத்திற்கு முன் தினம் மோடி இதை பேசியிருக்கலாம்.\n‘பாஜக அரசை வீழ்த்துவது குறித்து ஆலோசித்தோம்’ – சீதாராம் யெச்சூரியை சந்தித்த பின் ஸ்டாலின்\n2019 பொதுத் தேர்தல் மற்றும் 20 தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெ��ாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-silks-construction-building-banned-by-chennai-highcourt/", "date_download": "2019-06-26T17:18:57Z", "digest": "sha1:GLBSDFEHTXZD5LXOS5KJCLTNM4EIW6MO", "length": 12631, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai silks construction building banned by chennai highcourt - சென்னை சில்க்ஸ்-க்கு அடுத்த சோதனை... புதிய கட்டிட பணிக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nசென்னை சில்க்ஸ்-க்கு அடுத்த சோதனை... புதிய கட்டிட பணிக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nசென்னை சில்க்ஸ் கடையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nசென்னை டி-நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையின் புதிய கட்டிட கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை சில்க்ஸ் கடை கட்டுமானப் பணிக்கு தடை:\nசென்னை தியாகராய நகர் பகுதியில் இயங்கி வந்த சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் கடந்த ஆண்டு மே மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடை மற்றும் கடையில் இருந்த அனைத்து ஜவுளி மற்றும் தங்கமும் முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து புதிய கட்டிடத்தை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சிஎம்டிஏ விதிகள் மீறப்பட்டுள்ளதாக கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nசென்னை சில்க்ஸ் கடையின் தீ விபத்து குறித்த செய்திக்கு\nஇந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, எதன் அடிப்படையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என பல கேள்வி எழுப்பினர். மேலும் கட்டத்திற்கு அனுமதி வழங்கிய 20 நாட்களில் 40 சதவிகித கட்டிடப் பணிகள் முடிவடைந்துள்ளது. இது பெரும் ஆச்சரியத்தை அள��ப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை சில்க்ஸ் கடையின் புதிய கட்டிட கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nTamil Nadu news today: ‘திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது’ – கே.எஸ்.அழகிரி\nஎப்படி இருந்த சென்னை இப்படி ஆயிடிச்சி ஷாக் தரும் சேட்லைட் படங்கள்\nபோலீசை கொடூரமாக தாக்கிய நான்கு இளைஞர்கள் கைது : சென்னையில் பயங்கரம் (வீடியோ)\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்\nசென்னை குடிநீர் பஞ்சம்: மக்கள் தவிப்பு வீடியோ\n இரவு பகலாக தேடி அலையும் மக்கள் எப்போது தீரும் இந்த தண்ணீர் பிரச்சனை\nபொதுப்பிரிவினருக்கான பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்\nபல வேடங்களில் பெண்களை ஏமாற்றியவர் மீண்டும் ஐபிஎஸ் வேடத்தில் பணம் பறிப்பு… சிக்கினார் மோசடி மன்னன்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\n18 % வயிரையில் வட்டியும் பெறப்படுகின்றது.\nஎஸ்பிஐ சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு இவ்வளவு வட்டி தரும்போது வேற எங்க போறீங்க\nமற்ற வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்குமோ அதை விட 1 சதவீதம் இதில் அதிகம்.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல��� : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/64533-maanaadu-movie-update.html", "date_download": "2019-06-26T17:08:39Z", "digest": "sha1:PMZQWDHWY3EDXNRCNE5KN64S5TETHEFP", "length": 10049, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மாநாடு படத்திற்கான பின்னணி இசைஆரம்பம் ! | Maanaadu movie update", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nமாநாடு படத்திற்கான பின்னணி இசைஆரம்பம் \n'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்னாயகியாகவும், இப்படத்திற்கான இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் ஒப்பந்தமாகியுள்ளனர். நீண்ட நாட்கள் காத்திருப்பிற்கு, பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் மாநாடு படத்திற்கான பின்னணி இசையை அமைத்���ு வருவதாக இயக்குனர் வெங்கட் பிரபுவும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் ட்விட் செய்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆதரவற்ற மூதாட்டியை அரவணைத்த மாவட்ட ஆட்சியர்\nஜம்மு -காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் எப்போது\nஉருது மொழியில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி\nநிதி ஆயோக் கூட்டம்: மாநில முதல்வர்களுக்கு அழைப்பு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா\n500 ரன்கள்... இந்த வேர்ல்டுகப்பில் அடித்துள்ள முதல் வீரர் இவர் தான் \n286 ரன்கள் வெற்றி இலக்கு: இங்கிலாந்து வெற்றி பெறுமா\nஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64513-if-you-need-hard-work-and-find-success-in-neet-exams.html", "date_download": "2019-06-26T17:09:05Z", "digest": "sha1:RKIGEZMQIFJYD777YL5DWPH2A6G5EZ5T", "length": 10434, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் | If you need hard work and find success in neet exams", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nகடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்\nகடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று, நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஸ்ருதி தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியானது. இதில், தமிழக அளவில் மாணவி ஸ்ருதி 685 மதிப்பெண்களுடன் முதலிடமும், தேசிய அளவில் 57-ஆவது இடமும் பிடித்துள்ளார்.\nஇந்த நிலையில் செய்தியாளர்களுக்கு ஸ்ருதி அளித்த பேட்டியில், ‘கடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்றது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது. 2 ஆண்டுகள் எந்தவித தொந்தரவுமின்றி கடுமையாக படித்தால் நீட் தேர்வில் பெறலாம்’ என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை\nஇடி தாக்கி அக்கா, தம்பி உயிரிழப்பு\nஇளையராஜாவின் அனுமதியின்றி அவரது பாடல்களை பயன்படுத்தக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்\nகோழியை காப்பாற்ற முயன்ற ராணுவ வீரர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு...\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மல��போல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னைக்கு ரயிலில் தண்ணீர் : தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nதமிழகத்தால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு: முதல்வர் குற்றச்சாட்டு\nதண்ணீர் தட்டுப்பாடு...தமிழக அரசை திட்ட மட்டும் செய்யும் திமுக... களத்தில் இறங்கிய ரஜினி மக்கள் மன்றம்\nதவிக்க விடும் தண்ணீர் அரசியல்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/in-the-case-of-rafael-the-prime-minister-did-not-support-modi-and-sarath-pawar/", "date_download": "2019-06-26T16:50:30Z", "digest": "sha1:ZH4SLNZDECUSUF2UEWJRIRUCVMS7YG2R", "length": 11529, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து கருத்து வெளியிடவில்லை - சரத்பவார் பல்டி - Sathiyam TV", "raw_content": "\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப���படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News India ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து கருத்து வெளியிடவில்லை – சரத்பவார் பல்டி\nரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து கருத்து வெளியிடவில்லை – சரத்பவார் பல்டி\nரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ஆதரித்து கருத்து வெளியிடவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் பல்டி அடித்துள்ளார்.\nஅண்மையில் ரபேல் விவகாரம் தொடர்பாக பேசிய சரத்பவார், ரபேல் விவகாரத்தில் எந்த விதமான ஊழலும் நடைபெறவில்லை என்று கருத்து தெரிவித்தார்.\nஇதனால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தாரிக் அன்வர் என்பவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மராத்வாடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சரத்பவார், ரபேல் விமான ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடியை தான் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார்.\nவிமானங்களின் விலையை அரசு ரகசியமாக வைத்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், ரபேல் தொடர்பான அனைத்து விவரங்களையும் மத்திய அரசு விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nதவறினால் அரசின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஆதார் கார்டில் சாதி இல்லை – திருமணத்தை நிறுத்திய மணமகனின் தந்தை\n”ஜெய் ஸ்ரீ ராம்” என சொல்லச்சொல்லி ரயிலிலிருந்து தூக்கிவீசப்பட்ட இளைஞர்\nகோல்ஃப் விளையாடும் சச்சின் – வைரல் வீடியோ\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nஒரு பக்கெட் பிரியாணிக்கு 20 லிட்டர் தண்ணீர்… – பிரியாணி கடையின் அசத்தல் அறிவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/210328?ref=yesterday-popular", "date_download": "2019-06-26T16:27:43Z", "digest": "sha1:54M2JBZ6OFK4GP2MV5I74VHZ3MN6NTE4", "length": 9885, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "நுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து! கர்ப்பிணித்தாயும் பலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பிணித் தாய் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.\nவலப்பனை, நுவரெலியா பிரதான வீதியில் மஹா ஊவாபத்தன, பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.\nநுவரெலியாவிலிருந்து, நுவரெலியா - வலப்பனை வழியாக அம்பாறை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.\nகாயமடைந்தவர்களை உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.\nஇதன்போது வலப்பனை வைத்தியசாலையில் வைத்து 28 வயது மதிக்கதக்க அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.\nஇதேவேளை, நுவரெலியா வைத்தியசாலையில் வைத்து கர்ப்பணி தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமேலும் கவலைக்கிடமாக இருந்த சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nபேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு கா���ணமாக பாரிய வளைவு பகுதியில் பேருந்தை செலுத்த முடியாததன் காரணமாகவே, இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nஇவ்விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதோடு, சிலர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும், சிலர் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா மற்றும் வலப்பனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பில் வலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruganand.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-1999/", "date_download": "2019-06-26T16:08:37Z", "digest": "sha1:HAMMBXTMMHF2L7ODPWOKNECGT42PAG6N", "length": 5922, "nlines": 105, "source_domain": "www.muruganand.com", "title": "ஜெயகாந்தன் சிறப்புரை (1999) – Star Mountain", "raw_content": "\nஉங்களுடன் ஒரு சில சொற்கள் (1997)\nதமிழ்நாடு: நேற்று – இன்று – நாளை திட்டமும் தலைப்புகளும் (1997)\nமைய – மாநில அரசுகளின் உறவுகள்\nதமிழகச் சுற்றுச் சூழல் (1997)\nஉடல் ஊனமுற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோர் (1997)\nஆட்சி மொழி – தமிழ் (1997)\nசெய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகள் (1997)\nதமிழகத்தில் வானொலியும் தொலைக்காட்சியும் (1997)\nகிராமப்புறத் தமிழகம்- திட்டமும் முடிவுகளும்- முகவுரை (2018)\nகவனிக்கப்படாத சில பிரச்சனைகள் (2000)\nமாவட்ட ரீதியாக பத்துப் பிரச்சனைகள் (2000)\nபிரச்சனைக்கான பொதுக் காரணங்கள் (2000)\nபுள்ளி விபர அட்டவணைகள் (2000)\nநிகழ்ச்சி: அமெரிக்கத் தமிழர் வழங்கும்\n“சுப்பிரமணிய பாரதி” டாக்குமெண்டரி வெளியீடு\nநாள்: ஜூலை 30, 1999\nஇடம்: தென்னிந்திய வர்த்தக சபை திரையரங்கம்-பிலிம் சேம்பர், சென்னை-6\nவிழா நடத்துனர்: திருப��பூர் கிருஷ்ணன்\nவரவேற்புரை: ந. முருகானந்தம், டாக்குமெண்டரி தயாரிப்பாளர், நியூ ஜெர்சி\nடாக்குமெண்டரி முதல் பிரதியை பெறுபவர்: இராமசாமி அய்யர், பாரதியின் நண்பர்\nடாக்குமெண்டரி இயக்குனர் உரை: அம்ஷன் குமார்\nடாக்குமெண்டரி விமர்சனம்: தியோடார் பாஸ்கரன்\nஅவையோர் கருத்தரங்கம்: நடத்துனர்- எஸ். ஆல்பர்ட்\n(ஜெயகாந்தன் உரையின் எழுத்தாக்கம் கோ.ராஜாராம் வெளியிட்ட “அமெரிக்காவில் ஜெயகாந்தன்” புத்தகத்தில் உள்ளது, எனி இந்தியன் பதிப்பகம், 2008)\nதமிழ்நாடு நேற்று இன்று நாளை (37)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/62018-former-minister-senthil-balaji-internal-protest-against-election-officer-for-bias-activity.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T15:46:24Z", "digest": "sha1:6O4NS643JP3YERPY7C4YZMQQ2WRHMSDA", "length": 9511, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இடம் ஒதுக்குவதில் பாரபட்சம் - செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம் | Former minister Senthil balaji internal protest against election officer for bias activity", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஇடம் ஒதுக்குவதில் பாரபட்சம் - செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்\nகரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி செந்தில் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுகின்றார். ஜோதிமணிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்நிலையில், 16ம் தேதி நடைபெறும் இறுதிகட்ட பிரச்சாரத்திற்கு நேரம், இடம் ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக செந்தில்பாலாஜி உள்ளிட்ட த��முகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜோதிமணி மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமுன்னதாக, வேட்புமனுத் தாக்கலில் போது, நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக போலீசாரிடம் செந்தில் பாலாஜி, ஜோதிமணி உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் புகைப்படம் எடுத்தவர் கைது\nடாஸ் வென்றது சென்னை - கொல்கத்தா முதல் பேட்டிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“காவி நிறம் அடிக்க நினைத்தால் மக்கள் எதிர்ப்பார்கள்” - சர்ச்சையான இந்திய அணி உடை\n“காங்கிரஸ் வரம்பு மீறலுக்கு எல்லை உண்டு” - மோடி பேச்சு\n“தண்ணீர் பஞ்சம் என எதிரணியில் இருக்கும் 37 பேரும் பொய் பரப்புரை செய்கிறார்கள்” : மக்களவையில் ரவீந்திரநாத்\nவரும் 28-ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nஅதிமுகவை அழித்து அமமுகவால் வளர முடியாது\n'தங்கதமிழ்ச் செல்வன் அதிமுகவில் இணையலாம்' அமைச்சர் டி.ஜெயக்குமார்\nதங்க தமிழ்செல்வனை அதிமுகவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள்\nஅதிமுக எம்.எல்.ஏவின் மகன் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள எம்.பி.க்கள் யார் \nஏழைகளுக்கு தினமும் இலவசமாக உணவளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nசென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் புகைப்படம் எடுத்தவர் கைது\nடாஸ் வென்றது சென்னை - கொல்கத்தா முதல் பேட்டிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63580-who-will-lift-the-ipl-trophy-again.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T16:44:17Z", "digest": "sha1:QZKR6LYWY52YL4FYEREXNDYXUBYSAKFN", "length": 10811, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பதிலடி கொடுப்பாரா தோனி? வெற்றியை தொடர்வாரா ரோகித் சர்மா? | who will lift the IPL trophy again", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n வெற்றியை தொடர்வாரா ரோகித் சர்மா\n12ஆ‌வது‌ ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில்‌ சென்னை சூப்பர்‌ கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணி‌கள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. பலம் ‌வாய்ந்த இவ்விரு அணிகள் இடையிலான போட்டி ஹைதபாராத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.\nமுதல் ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணிக்கு தலைமை தாங்கி வருபவர் தோனி. தனித்துவமிக்க தலைமைப் பண்பால், வியக்கத்தக்க உத்திகள் மூலம் சென்னை அணியை மூன்று முறை வெற்றிக் கோப்பையை முத்தமிடச் செய்துள்ளார். ரிக்கி பாண்டிங் ஐபிஎல்லிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மும்பை அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்ற ரோகித் சர்மா, அந்த அணியை இரு முறை அரியணையில் ஏற்றி உள்ளார்.\nதோனி உலக அளவில் பல சாதனைகளை புரிந்து கேப்டன்ஷிப்பில் முடிசூடா மன்னராக திகழ்கிறார். குறிப்பாக உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. இருப்பினும் தோனியின் கேப்டன்சி சாதனைகள் ரோகித் சர்மாவின் மும்பை அணியிடம் பலிக்கவில்லை என்பதே வரலாறு கூறும் உண்மையாகும்.\nரோகித் தலைமையிலான மும்பை அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் இதுவரை மோதியுள்ள போட்டிகளில் மும்பை அணி 10 முறையும், சென்னை அணி 6 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், ரோகித்தின் மும்பை அணி சென்னையை தோற்கடித்து பட்டத்தை தனதாக்கியது.\nமேலும் நடப்புத் தொடரிலும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. சென்னையை மூன்று போட்டிகளில் சந்தித்துள்ள மும்பை அணி, மூன்றிலும் வெற்றி பெற்று உள்ளதால் ரோகித்தின் தலைமை தாங்கும் திறன் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது எனலாம்.\nவரலாற்றை மாற்றி அமைத்து மும்பை உடனான தொடர் தோல்விக்கு தோனி பழி தீர்ப்பாரா அல்லது ரோகித் தனது சென்னை அணியுடனான ஆதிக்கத்தை தொடர்வாரா என்பது இன்றிரவு தெரியவரும்.\nஐபிஎல் ஃபைனல்: களை கட்டுகிறது ஐதராபாத், ஓட்டல்கள், பப்கள் தாராளம்\nஇலங்கைக்கு ஹனிமூன் சென்ற லண்டன் இந்திய பெண் மர்மச் சாவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தன் ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு தோனி பதிலளிப்பார்” - சவுரவ் கங்குலி\nதாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ\n' பீட்டர்சன் விமர்சனத்துக்கு இங்கிலாந்து கேப்டன் பதிலடி \nஜாஸ் பட்லர் புதிய தோனியா\n“தோனி சொன்னதை அப்படியே செய்தேன்” - ஹாட்ரிக் பற்றி சமி\nதோனி- கேதர் ஜாதவ் ஆடிய விதம்: சச்சின் ஏமாற்றம்\nஅசத்திய ஆப்கான் - 224 ரன்னில் கட்டுப்பட்ட இந்திய அணி\n“முஸ்லிம் ஆண்களை குறிவைத்து சட்டம் இயற்றக் கூடாது” - சசிதரூர்\nமுத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல்\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் ஃபைனல்: களை கட்டுகிறது ஐதராபாத், ஓட்டல்கள், பப்கள் தாராளம்\nஇலங்கைக்கு ஹனிமூன் சென்ற லண்டன் இந்திய பெண் மர்மச் சாவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55320-vairamuththu-question-about-megathathu-issue.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T16:12:35Z", "digest": "sha1:F3DJGBBPW4UE7IMKXWR5GWAJOVZMO7AC", "length": 12296, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இது சர்வதேச சட்���ம்; கர்நாடகா மதிக்கிறதா?” - வைரமுத்து கேள்வி | vairamuththu question about megathathu issue", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n“இது சர்வதேச சட்டம்; கர்நாடகா மதிக்கிறதா” - வைரமுத்து கேள்வி\nமேகதாது பிரச்னையை இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை என்று கருதாமல் சர்வதேச பிரச்னையாக கருத வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nகுடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது.\nஇந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.\nமத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “படித்து விட்டு வெளியூருக்கு சென்ற இளைஞர்கள் கிராமங்களுக்கு திரும்ப வேண்டும். அவர்களால் முடிந்த நன்மையை அந்த மண்ணுக்கு செய்ய வேண்டும். மேகதாது பிரச்னையை இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை என்று கருதாமல் சர்வதேச பிரச்னையாக கருத வேண்டும்.\nஒரு நதி எங்கு உருவாகுகிறது என்பதை விட எங்கு சேருகிறதோ அங்குள்ளவர்களுக்கே அதிக உரிமை என்பது சர்வதேச சட்டம். அதை கர்நாடகா மதிக்கிறதா என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் செயல்படக்கூடாது.\nஏற்கனவே நாங்கள் காய்ந்தும், ஓய்ந்தும், சாய்ந்தும் கிடக்கிறோம். இந்நேரத்தில் எங்களுக்கான நதி தடுக்கப்பட்டால் எங்கள் வாழ்க்கையையே சாகடிக்கப்பட்டு விடும் என தமிழர்கள் அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்து மத்திய அரசு முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். மாற்றிக்கொள்ளும் என நம்புகிறோம்.\nகஜா புயலில் தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் நன்கு அறிவார்கள். கஜா புயல் பாதிப்பை பிரதமர் வந்து பார்வையிட்டிருக்க வேண்டும். அவ்வாறு பார்வையிட்டிருந்தால் அதிக நிதி கிடைத்திருக்கும். அது தமிழக மக்களுக்கு விரைவில் சென்று சேர்ந்திருக்கும். ஒவ்வொரு குடும்பத்தின் மீட்சிக்கும் மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.\nபெற்றோர்களே குழந்தைகளைக் கொல்லும் கொடூரம்- விளக்கம் தரும் மனநல ஆலோசகர்\n“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\n“மேகதாது பிரச்னையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை துச்சமென மதிக்கிறது” : ஸ்டாலின்\nதமிழில் பதவியேற்ற எம்பிக்களுக்கு வைரமுத்து வாழ்த்து\n“மேகதாது அணைக்கு அனுமதி அளியுங்கள்” நீர்வளத்துறை அமைச்சரிடம் குமாரசாமி கோரிக்கை\nமேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழக அரசு திட்டம்\n“நாடு தூய்மையாக விரல் அழுக்கானால் தவறில்லை” - வைரமுத்து\n‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ மகேந்திரன் படைப்பு குறித்து வைரமுத்து\n’எனக்குத் தடை விதித்து விட்டார்கள்’: மத்திய அமைச்சரிடம் சின்மயி பரபரப்பு புகார்\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்��� காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெற்றோர்களே குழந்தைகளைக் கொல்லும் கொடூரம்- விளக்கம் தரும் மனநல ஆலோசகர்\n“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/ramapo-college-new-jersey-new-jersey-usa/", "date_download": "2019-06-26T15:58:13Z", "digest": "sha1:DJZUWVMISMQFQURKST6MKRRJUJLEUNWL", "length": 10519, "nlines": 101, "source_domain": "ta.gvtjob.com", "title": "நியூ ஜெர்சியின் ராமபோ கல்லூரி, அமெரிக்கா, ஜூன் 25", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / வாழ்க்கையைப் மூலையில் / நியூ ஜெர்சியிலுள்ள ராமபோ கல்லூரி, நியூ ஜெர்சி, அமெரிக்கா\nநியூ ஜெர்சியிலுள்ள ராமபோ கல்லூரி, நியூ ஜெர்சி, அமெரிக்கா\nவாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், வெளிநாட்டில் ஆய்வு\nராமபோ கல்லூரி நியூ ஜெர்சி: நியூ ஜெர்சி ராமாப்போ கல்லூரி, நியூ ஜெர்சி, மஹ்வில் அமைந்துள்ள பிரபல பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக்கழகம் ஆண்டு நிறுவப்பட்டது 1969. பல்கலைக்கழக வளாகம் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ளது. தற்போது, ​​பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து சர்வதேச மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும்.\nராமபோ கல்லூரி நியூ ஜெர்சி - கண்ணோட்டம்\nராமபோ கல்லூரி நியூ ஜெர்சி (RCNJ), நியூ ஜார்ஜியாவில் உள்ள மஹ்வில் அமைந்துள்ள ராமபோ மலைகள் அருகே மற்றும் நியூ யார்க் மாநில வடக்கிற்கு தெற்கே ஒரு பொது தாராளவாத கலைக் கல்லூரி. வசந்தம் 9 செமஸ்டர் வரை, கல்லூரியில் பதிவுசெய்யப்பட்ட மொத்தம் 9 மாணவர்கள் இருந்தனர், அதில் 2017 பட்டதாரி மாணவர்கள் உள்ளனர். இந்த வளாகம் சுமார் 5,775 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இது ஒரு மைல் (459 கிமீ) வழிவகைகளில் இருந்து கட்டப்பட்டிருக்கிறது, இது Route 300, US 1.6, மற்றும் I-17 மற்றும் I-202. 87 நூற்றாண்டின் பிற்பகுதியில், ராமபோ பள்ளத்தாக்கு பல செல்வந்த குடும்பங்களின் பெரிய தோட்டங்களில் உருவாக்கப்பட்டது. தியோடோர் ஹாஸ்மேயர் மற்றும் அவருடைய குடும்���ம் இந்நகரத்தில் சுமார் XXX களில் வந்தன.\nநியூ ஜெர்சி ராமபோ கல்லூரி சாதனைகள்\nபல்கலைக்கழகத்தின் பல ஆண்டுகளில் பல்வேறு மைல்கற்கள் அதன் பயணத்தில் கடந்து வந்தன. பல்கலைக்கழகத்தின் சிறந்த சாதனைகளில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.\nராமபோ கல்லூரி சிறந்த பிராந்திய பல்கலைக்கழகங்களின் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பெயரிடப்பட்டது, வடக்கு நியூஸ் பிரிவில் யு.எஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட்.\n100 ஆம் ஆண்டில் XXX ம் ஆண்டு \"பொதுக் கல்லூரிகளில் சிறந்த சிறந்த மதிப்புகள்\" என பட்டியலிடப்பட்டது.\nநியூ யார்க் நகரத்தில் உள்ள நியூயார்க் நகர நிறுவனங்கள் ராபபோ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன.\nரமபோ கல்லூரி, பிசினஸ், கம்ப்யூட்டர்ஸ், சயின்ஸ் அண்ட் ஹ்யூமன்டிஸ் போன்ற பல்வேறு நீரோடைகள், இளங்கலை மற்றும் முதுநிலை அளவில் பல்வேறு படிப்புகள் வழங்குகிறது. பிரபலமான படிப்புகள் சில பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றன:\nபிபிஏ மற்றும் பிற பாடப்பிரிவுகள்\nநியூ ஜெர்சி ராமபோ கல்லூரி பற்றிய எங்கள் கட்டுரை, அமெரிக்காவில் உள்ள பல்வேறு உயர் பல்கலைக்கழகங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு வழங்கப்படும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் www.gvtjob.com ஐ பார்வையிடவும் வெளிநாட்டில் படிக்க கட்டுரைகள்.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/russian/lessons-pt-ta", "date_download": "2019-06-26T15:53:42Z", "digest": "sha1:CF55PAVBU77W2LEDELVBKGIK6AFA2QY2", "length": 15151, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Уроки: Португальский - Тамильский. Learn Portuguese - Free Online Language Courses - Интернет Полиглот", "raw_content": "\nGatos e cachorros. Pássaros e peixes. Tudo sobre animais. பூனைகள் ம��்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nComo descrever as pessoas ao seu redor. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n Tem que saber de que lado fica o volante. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nCasa, Mobília, Objectos de Casa - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nCidade, Ruas, Transporte - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nNão fique perdido numa cidade grande. Pergunte como pode chegar ao teatro.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nNão existe mau clima, todo clima é bom. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nLição Saborosa. Tudo sobre os seus desejos favoritos, pequenos, deliciosos. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nParte 2 da lição saborosa.. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nTudo sobre vermelho, branco e azul. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nDesportos, Jogos, Hobbies - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nDivirta-se. Tudo sobre futebol, xadrez e colecções. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nNão perca essa lição. Aprenda sobre como contar dinheiro. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nParte 2 da nossa famosa lição sobre métodos educacionais. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n Uma embalagem vazia. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nMãe, pai, parentes. Família é a coisa mais importante da vida. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nSaiba o que deve utilizar para limpeza, conserto, jardinagem. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nConheça o mundo em que vive. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nMateriais, Substâncias, Objectos, Ferramentas - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nMonumentos, Organizações - கட்டிடங்கள், அமைப்புகள்\nIgrejas, teatros, estações de comboio, lojas. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nMova-se devagar, conduza com cuidado. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nO corpo é o recipiente para o espírito. Aprenda sobre pernas, braços e orelhas. ���டல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nAprenda sobre as maravilhas naturais que nos cercam. Tudo sobre plantas: árvores, flores, arbustos. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nPronomes, Conjunções, Preposições - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nTudo sobre o que veste para ficar bem apresentado e manter-se aquecido. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nSaudações, Solicitações, Boas Vindas, Despedidas - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nSaiba como se sociabilizar com as pessoas. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nSaúde, Medicamentos, Higiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nComo falar ao seu médico sobre a sua dor de cabeça. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nTudo sobre amor, ódio, olfacto e tacto. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Aprenda novas palavras. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nNão trabalhe tanto. Descanse, aprenda palavras sobre trabalho. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nVários Adjectivos - பல்வேறு பெயரடைகள்\nVários Advérbios 1 - பல்வேறு வினையடைகள் 1\nVários Advérbios 2 - பல்வேறு வினையடைகள் 2\nVários Verbos 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nVários Verbos 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nVida, Idade - வாழ்க்கை, வயது\nA vida é curta. Aprenda tudo sobre os seus estádios, do nascimento até a morte. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/64386-a-girl-dharna-before-the-district-collector-s-car.html", "date_download": "2019-06-26T17:05:20Z", "digest": "sha1:44OTJIKLHUS26OAI7LDGWB6G6FFBE2VT", "length": 10910, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை: மாவட்ட ஆட்சியர் கார் முன்பு குழந்தையுடன் பெண் தர்ணா! | A girl Dharna before the District collector's car", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nமதுரை: மாவட்ட ஆட்சியர் கார் முன்பு குழந்தையுடன் பெண் தர்ணா\nவடமாநிலத்தில் கொத்தடிமையாக உள்ள தனது கணவரை மீட்டுத் தரக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரின் கார் முன்பு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டியராஜன், மாரியம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஆந்திராவில் வேலை வாங்கி தருவதாக கூறி ராம தேவர் என்பவர் அழைத்து சென்றுள்ளார். அங்கு முறுக்கு செய்யும் சிறிய நிறுவனத்தில் இருவருக்கும் வேலைவாங்கி கொடுத்ததாகவும், கூடவே, சித்ரவதை படுத்தியதாகவும் மாரியம்மாள் கூறுயுள்ளார்.\nதற்போது அவர்களிடம் இருந்து தப்பித்து வந்ததாக கூறியுள்ள மாரியம்மாள், அவர்களிடம் சிக்கியுள்ள தனது கணவர் பாண்டியராஜை மீட்டு தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு சு.சுவாமி கடிதம்\nஜம்மு காஷ்மீர்- தீவிபத்தில் 150 குடிசைகள் எரிந்து நாசம்\nகருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தார்:ஸ்டாலின்\nசென்னை: திருநங்கைகளுக்கு பிரத்யேக மருத்துவ மையம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n ஆன்மிகம் உணர்த்தும் தத்துவம் என்ன..\nகுடிநீர் தட்டுப்பாட���டிற்கு காரணமே திமுக தான் : அடித்துக் கூறும் அமைச்சர் செல்லூர் ராஜு\nமதுரை: சிசிடிவி கேமிரா வைத்தவரை ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயற்சி - அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள்\nஇயக்குநர் பா. ரஞ்சித்தை கைது செய்ய இடைக்காலத்தடை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=5356", "date_download": "2019-06-26T16:09:51Z", "digest": "sha1:SLLYJ3NBX5MPWWV7FGG7ACX7L664AJSB", "length": 5630, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nடாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட இப்போது நேரம் உண்டு.\nதுன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட தமது அரசியல் எதிரிகளுடன் விவாதத்தில் ஈடுபட தமக்கு இப்போது அதிக நேரம் இருப்பதாக முன் னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் கூறினார். நஜீப் ஈராண்டுகளுக்கு முன்னரே டாக்டர் மகாதீருடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஜ.செ.க.வின் சக்திமிக்க தலைவரான லிம் கிட் சியாங்குடன் விவாதத்தில் ஈடுபட தாம் தயார் என ஒரு நேர்காணலின் போது எஃப்.எம்.டி.யிடம் தெரிவித்த நஜீப், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ்மறக்க எதுவும் இல்லை என்ற கருத்தரங்கில், அப்போதைய பிரதமர் என்ற முறையில் தாம் ஓய்வில்லாமல் இருந்ததால், பங்கேற்க இயலவில்லை என்று குறிப்பிட்டார்.\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான��� கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nபாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.\nஅது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை\nஇதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=41&Itemid=65&limitstart=200", "date_download": "2019-06-26T17:11:00Z", "digest": "sha1:6HD7BCKTWOQADD7XDZQM4JKGAOBGNSZT", "length": 15843, "nlines": 206, "source_domain": "nidur.info", "title": "பொது", "raw_content": "\n201\t பணம் தேவையில்லை மனம் போதும்\n202\t சிறப்புக் கொள்ளையடிக்கும் மண்டலங்கள் Monday, 17 May 2010\t 954\n203\t முன்னேற்றத்தின் மூலதளங்கள் Sunday, 16 May 2010\t 1025\n204\t மொபைல் ஃபோனுக்கு அடுத்து ஃபேஸ்புக் தான்\n206\t 'கர்காரேயைக் கொன்றது யார்' புத்தகம் - விற்பனையில் முன்னணி' புத்தகம் - விற்பனையில் முன்னணி\n207\t குற்றவாளிகளை அடையாளம் காட்டும் மூக்கு\n208\t ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சிக்கு கிரீஸ் ஒரு துவக்கமோ\n210\t செல்போன் மோகத்தால் சீரழியும் இளைய சமுதாயம் Monday, 10 May 2010\t 929\n211\t ''தற்கொலை தலைநகரம்'' தென்னிந்தியா\n212\t தாராளமயமாக்கப்படுவது செல்வம் அல்ல, வறுமை Tuesday, 04 May 2010\t 804\n213\t சென்னை ஒரு பார்வை\n214\t 2011-க்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு Saturday, 01 May 2010\t 1743\n215\t இவரைப்பார்த்து நாடு பெருமைப்பட வேண்டும்\n216\t முஸ்லீம் பெண்களின் கற்புக்கு விலை பேசும் மத வெறியர்கள் Friday, 30 April 2010\t 1544\n219\t ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு Friday, 09 April 2010\t 1162\n220\t பாஸ்போர்ட் அப்ளை செய்ய\n221\t தலை விரித்தாடும் தகாத உறவுகள் Friday, 02 April 2010\t 2630\n224\t மதம் மாறுவது தேசத் துரோகமா\n225\t எதையும் தவறாகப்புரிந்துகொள்ள வேண்டாமே...\n228\t மகளிர் இடஒதுக்கீ(கே)டு மசோதா\n229\t ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\n230\t ஜோதிடக்கலை பொய்த்து சினிமா நடிகையின் காலில் சரணடைந்தது Wednesday, 10 March 2010\t 967\n231\t ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பிரமிட்\n236\t (நல்ல) நூல் படிக்கும் பழக்கம் - வெற்றிக்கு வழி வகுக்கும் Saturday, 06 February 2010\t 3509\n237\t ஆங்கில மயமாகும் இந்தியாவின் அரபி மத்ரஸாக்கள்\n238\t முஸ்லிம்களை புண்படுத்தும் தமிழக அரசின் திருமண சட்டம்\n241\t தன்னம்பிக்கையோடு வெற்றிநடை போடுவோம் Wednesday, 13 January 2010\t 1652\n243\t விண்ணைத்தொடும் இந்திய ஃப்ளாட்டுகளின் விலை\n244\t பகுத்தறிவு போர்வையில் பழமைவாதிகள் Friday, 25 December 2009\t 1073\n247\t குழந்தைகளின் ஆரோக்கியம் தொலைவது ஏன்\n248\t இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் அதிரடி மாற்றங்கள்\n250\t சுவிட்சர்லாந்தில் மதக் கசப்பு\n252\t \"கூவம் மணக்கும்\"-வாக்குறுதி நிறைவேறுமா\n253\t கூகுள் இலவச சேவை மூடப்பட்டால்...\n254\t மூழ்கிய மொட்டுக்களும்-முக்கிய விஷயங்களும்\n255\t தேசத்தை அடகு வைக்கும் அடிமைத்தன மோகம்\n256\t லிபரான் அறிக்கைப் பற்றி ஜூனியர் விகடன் Tuesday, 01 December 2009\t 841\n257\t தொலைக்காட்சிகளில் தொலைந்து போகும் சமுதாயம் Monday, 23 November 2009\t 1892\n259\t அரசியல்வாதிகளின் அலம்பலும் மக்கள் படும் இன்னலும்\n260\t உன்னையே நீ முதலில் அறிந்துகொள்\n261\t குழந்தைகளின் ஆரோக்கியம் தொலைவது ஏன்\n262\t செல்ஃபோன் காதலில் சீரழியும் பிள்ளைகள்\n263\t துபையில் வேலை வாய்ப்பு எப்படி உள்ளது\n264\t தமிழகத்தை கலவரக் காடாக்கத் துடிக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் Friday, 23 October 2009\t 1830\n265\t முஸ்லிம்களைப் பிளவுபடுத்தும் மூல மந்திரம்\n267\t ''உன்னைப்போல் ஒருவன்'' பாசிசத்தின் இலக்கியம்\n268\t 9/11, பதிலளிக்கப்படாத கேள்விகள்\n269\t இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா\n271\t Computer Engineer அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \n272\t லேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவைகள் Friday, 11 September 2009\t 1058\n274\t அமெரிக்கா : மாயை கலைந்தது உண்மை சுடுகிறது Friday, 04 September 2009\t 1232\n275\t குழந்தைகள் கடத்தல்: உலகின் 3-வது பெரிய 'வர்த்தகம்'\n276\t வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா\n277\t வெளிச்சம் போடும் விளக்குகள்\n278\t அமெரிக்காவுக்குத் தேவை இந்தியாவின் வளர்ச்சி \n279\t எச்சரிக்கை: உயிரை குடிக்கும் ''ஃபாஸ்ட் ஃபுட்'' Monday, 27 July 2009\t 991\n280\t வியக்க வைக்கும் \"மொபைல் நுட்பங்கள்\" Thursday, 23 July 2009\t 1454\n281\t புறப்படுகிறது மாற்று அணி\n282\t கூகுளின் புதிய சவால்\n283\t பிளாஸ்டிக்: அதிர்ச்சிகர உண்மைகள் Saturday, 04 July 2009\t 956\n285\t குழந்தைகள் விற்பனைக்கல்ல Tuesday, 30 June 2009\t 965\n287\t வெட்கமா சமூக பதட்ட கோளாறா\n288\t ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதன் காரணம் என்ன\n289\t வாக்கு எந்திரமா தில்லுமுல்லு எந்திரமா\n290\t ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் புதிய அபாயம் Tuesday, 26 May 2009\t 1079\n292\t பிஞ்சுகளின் உள்ளத்தில் வன்முறை\n293\t மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) - அச்செடு மின்னஞ்சல் Thursday, 14 May 2009\t 2700\n294\t கல்வி பயில ஏழ்மை தடையில்லை Monday, 11 May 2009\t 1975\n295\t சுவிஸ் வங்கிக் கருப்புப்பணம் ரூ.64 லட்சம் கோடி இந்தியா வருமா\n296\t உலகின் ��ெரிய பணக்கார நாடுகள் வாங்கியிருக்கும் கடன் \n297\t 2009 பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும் Wednesday, 08 April 2009\t 954\n298\t வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை\n300\t ரூபாயின் வீழ்ச்சியும் அதன் விளைவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2019/05/1293-63.html", "date_download": "2019-06-26T15:50:57Z", "digest": "sha1:DZV24CBY4HPK2BLSAJCVS74JB6HMLBWL", "length": 33521, "nlines": 711, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1293. பாடலும் படமும் - 63", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\n1293. பாடலும் படமும் - 63\nதிருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யாவதாரம்\nவேதங்களைத் திருடிக் கடலாழத்தில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் கொன்று வேதங்களை மீட்டெடுக்க மீனாய் எடுத்த அவதாரம்.\nசெறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே\nஎன்கிறார் அருணகிரிநாதர் “ கறுத்த தலை” என்று தொடங்கும் திருப்புகழில்.\n( பொருள்: சிறுத்த செலு அதனுள் இருந்து ... சிறிய மீன் உருவத்தினுள்\nபெருத்ததிரை உததி கரந்து செறித்த ... பெரிய அலை வீசும்\nகடலுக்கு அடியில் ஒளித்து வைத்த\nமறை கொணர நிவந்த ஜெயமால் ... வேதங்களை மீட்டு\nவருவதற்காகத் தோன்றிய வெற்றித் திருமால் )\n“இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவரூபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.\nபெரும் பிரளயத்தின் போது விஷ்ணு மீன் அவதாரம் எடுத்து, வைவஸ்தமனுவின் குடும்பத்தினரையும், சப்தரிஷிகளையும் காத்து, மீண்டும் பூவுலகில் அனைத்து உயிரினங்களையும் செழிக்க வைத்தார். ”\nமுதல் அவதாரத்தைப் பற்றி அவர் பாடிய பாடல்:\n( பொருள் : கடல் வெள்ளம் தேவர்களின் எல்லையளவும் பரந்து சென்ற காலத்திலே வலிகொண்ட வடிவையுடைய மீனாய்த் திருவவதரித்து, ஆச்சரியப்படும்படியாக, எல்லாரையும் பிழைப்பித்தருளின குளிர்ந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும் விகாரமற்ற உருவையுடைய ஸ்ரீ கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானை, அழகிய பரந்த விளைவுமிக்க வயல்களை யுடையதும் காடுகள் செறிந்த பர்யந்தங்களை உடையதுமான திருக்கண்ணபுரத்திலே அடியேன் கண்டு கொண்டேன்-.)\nமச்ச அவதாரம் : விக்கிப்பீடியா .\nLabels: எஸ்.ராஜம், தசாவதாரம், பாடலும் படமும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1297. பாடலும் படமும் - 64\n1296. சங்கீத சங்கதிகள் - 191\n1295. ரசிகமணி டி.கே. சி. - 7\n1294. எல்லார்வி - 1\n1293. பாடலும் படமும் - 63\n1292. சுத்தானந்த பாரதி - 11\n1291. சங்கீத சங்கதிகள் - 190\n1290. கரிச்சான் குஞ்சு - 1\n1289. தி.ஜானகிராமன் - 5\n1288. ஓவிய உலா -2\n1286. சங்கீத சங்கதிகள் - 189\n1285. கே.பி. சுந்தராம்பாள் -3\n1284. சிறுவர் மலர் - 13\n1283. சங்கீத சங்கதிகள் - 188\n1282. சங்கீத சங்கதிகள் - 187\n1281. தங்கம்மாள் பாரதி -4\n1280. புதுமைப்பித்தன் - 5\n1279. பாடலும் படமும் - 62\n1278. சங்கீத சங்கதிகள் - 186\n1277. தி.ஜ.ரங்கநாதன் - 2\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1313. சுகி சுப்பிரமணியன் - 2\nபோர்டிங் லாட்ஜிங் ‘சுகி’ 1952 -இல் ‘சுதேசமித்திர’னில் வந்த படைப்பு. [ If you have trouble reading some of the writin...\n1310. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 15\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -11 வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி ’சுதேசமித்திர’னில் 1941-இல் வந் த ஒரு கட்டுரை . [ If you ha...\n நவம்பர் 2, 1997 . அமெரிக்காவில் டெட்ராய்ட் நகரில், அங்குள்ள தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாட்டில், குருஜி ராகவன...\nமரபோவிய உலகின் மாபெரும் ஐவர்\nமரபோவிய உலகின் மாபெரும் ஐவர் மணியம் செல்வன் சொற்பொழிவு எனக்குப் பிடித்த ஆறு ஓவியர்களுள் ஐந்து பேரைப் பற்றி ஆறாம் ஓவியர் சென்னையில்...\nகுப்பண்ணா வ.ரா. 1943-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த ஒரு நடைச் சித்திரம். [ If you have trouble reading some of the writings i...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் [அ.சே.சுந்தரராஜன் (நன்றி: ’கம்பரும் உலகியலும்’ நூல்)] ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இ...\n1311. பாடலும் படமும் - 67\nவாமன அவதாரம் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] அருணகிரிநாதர் பல பாடல்களில் திருமாலின் வாமனாவதாரத்தைக் குறிக்கிறார். உதாரணமாக, “ சீர்பாத வகு...\n749. கண்ணதாசன் - 3\nபிரிவு கண்ணதாசன் 1945-இல் ‘திருமகள்’ இதழில் கண்ணதாசன் எழுதிய கவிதைகள்: தொடர்புள்ள பதிவுகள்: கண்ணதாசன்\n கோபுலு நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும், ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன் சோபிக்கும் சித்த...\n750. தேவன்: துப்பறியும் சாம்பு - 8: மாங்குடி மகராஜன்\nமாங்குடி மகராஜன் தேவன் - கோபுலு இந்தப் பதிவுக்குக் காரணங்கள் இரண்டு 1) போன மாதம் நான் படித்த ஒரு செய்தித் தலைப்பு: 'துப்பறியு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_17.html?showComment=1232885220000", "date_download": "2019-06-26T16:28:39Z", "digest": "sha1:HITROR7QWJ4IW4KNK7ROIORARTSYZ7FB", "length": 28049, "nlines": 467, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பேசும் நாய் விற்பனைக்கு..", "raw_content": "\nஒரு நாள் நம்ம கஞ்சிபாய், அமெரிக்காவில் அவர் இருந்த நகரத்தின் வீதி வழியாக போய்க்கொண்டிருந்த போது, ஒரு விளம்பரப் பலகையைக் கண்ணுற்றார். (கஞ்சிபாய் எப்போ,எப்படி, அமெரிக்கா என்றெல்லாம் யாரும் கேட்கப்படாது.. இது கௌதம் மேனன் திரைப்படக் கதை மாதிரி.. யாரு வேணாம்னாலும், எப்ப வேணாம்னாலும் அமெரிக்கா போகலாம்)\nஅந்த விளம்பரப் பலகையில் இருந்த வாசகம் \"பேசும் நாய் விற்பனைக்கு\"\nஆச்சரியப்பட்டுப் போன நம்ம கஞ்சிபாய், அந்த விளம்பரப்பலகை காட்டிய வீட்டுக்குள் நுழைந்து பார்த்தார்.\nயாருமே இல்லை. யாரும் இருப்பது போலவும் தென்படவில்லை.\nவீட்டின் வெளிப்புறத்தில் ஒரு வயதான நாய்.. உழைத்துக் களைத்துபோய் இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதன் போல சோர்ந்து படுத்துக் கிடந்தது அந்த நாய்..\nபார்த்த உடனேயே நம்ம கஞ்சிப்பாயுக்கு விளங்கிவிட்டது, இது தான் அந்த பேசும் நாய் என்று..\nமெல்ல தயங்கியபடி.. \"நீ.. நீ.. நீங்க தானே.. \" என்று நாயைப்பார்த்து பேச ஆரம்பித்தார்..\nஅதற்குள் இடை மரித்த் அந்த நாய்,\"சந்தேகமே வேண்டாம்.. நானே அந்த விளம்பரத்துக்குரிய பேசும் நாய்.. \" என்று அறிமுகப்படுத்திக் கொண்டே பேச ஆரம்பிக்கிறது..\nஅதிர்ந்து போனார் கஞ்சிபாய். என்னடா அதிசயம் என்று..\nசுதாரித்துக் கொண்டே, \"இவ்வளவு அதிசயமான நாயா இருக்கிறாயே, உன்னை ஏன் உன் எஜமான் விற்க பார்க்கிறான்\" என்று கேட்டார் கஞ்சி.\n\"என்ன செய்ய, எனக்கு வயதேறி விட்டது என்று நினைக்கிறான் அவன்\"என்று தனது கதையை சொல்ல ஆரம்பித்தது அந்த அதிசய நாய்.\n\"சின்ன வயதிலேயே எனது இந்த அதிசய ஆற்றல் பற்றி அறிந்துகொண்ட நான் இதன் மூலம் ஏன் தாய்நாடு அமெரிக்காவுக்கு சேவை செய்யவேண்டும் என நினைத்தேன்... இது பற்றி CIAக்கு தெரிவித்த உடனேயே எனது பணி ஆரம்பித்தது.. பல்வேறு உளவாளிகளோடும்,பல உலகத் தலைவர்கள் கூடும் இடங்களிலும் நானும் அழைத்து செல்லப்பட்டேன்.. யாரும் ஒரு நாய் கேட்கும்,பேசும் என்று நினைக்காததால், எனக்கு முன் பேசப்படும் எந்த ரகசியமும்,திட்டமும் என் மூலம் CIAக்கு கிடைத்து வந்தது.\nஇப்படியே பரபரப்பாக ஒரு எட்டு வருடம் போனது.. அதுக்குப் பிறகு வாழ்க்கையில் நிம்மதியாக செட்டில் ஆக விரும்பிய நான் வெள்ளை மாளிகையில் ஒரு உள்ளக உளவாளியாக இணைந்துகொண்டேன்.. அப்படியே ஒரு நாலைந்து மனைவி , ஒரு பத்துப் பதினைந்து குட்டிகள் என்று சொல்லிப் போன வாழ்க்கையில் இப்போ ஓய்வாக இருக்கிறேன்\" என்று தனது நீண்ட,அதிசய கதையை முடித்தது.\nஅப்படியே அசந்து போன கஞ்சி பாய் இது கனவா நனவா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, உரிமையாளர் வந்து விட்டார்..\nஉடனடியாக எப்படியாவது இந்த நாயை வாங்க வேண்டும் என்று முடிவு செய்த கஞ்சிபாய், விலை பற்றி கேட்டார்.\nசற்றும் யோசிக்காமல் உரிமையாளர் பத்து டொலர் எனவே, அதிர்ச்சியடைந்த கஞ்சிபாய் \"என்னைய்யா புரியாத மனுஷனாய் இருக்கிறீர்சாதாரண சொறி நாய் கூட பெரிய விலைக்குப் போகுமே, இந்த பேசுகின்ற அதிசய நாயை பத்து டாலருக்கு விற்கிராயே என்று பொங்கி வெடித்துவிட்டார் கஞ்சி பாய்..(பொழைக்கத் தெரியாத மனுஷன் சாதாரண சொறி நாய் கூட பெரிய விலைக்குப் போகுமே, இந்த பேசுகின்ற அதிசய நாயை பத்து டாலருக்கு விற்கிராயே என்று பொங்கி வெடித்துவிட்டார் கஞ்சி பாய்..(பொழைக்கத் தெரியாத மனுஷன் \nஅதற்கு மிக அமைதியாக அந்த உரிமையாளர் சொன்னார் \"இந்த நாய் ஒரு புளுகு மூட்டை.. இது சொல்வதெல்லாம் பொய்\"\n## இன்று காலை வெற்றியின் \"விடியல்\" நிகழ்ச்சியில் சொன்ன கதை..\nat 12/17/2008 01:07:00 PM Labels: அதிசயம், அமெரிக்கா, கஞ்சிபாய், நாய்\nலொசன் அண்ணை இது \"என் இனிய இயந்திரா\"(இப்போ அது தலைவரின் படம் ரோபோ) சீரியலில் வரும் ஜீனோ நாய் குட்டி போன்றதா\nநல்ல தரமான கடி ஜோக் சொன்னீங்க .. \nஅதற்கு மிக அமைதியாக அந்த உரிமையாளர் சொன்னார் \"இந்த நாய் ஒரு புளுகு மூட்டை.. இது சொல்வதெல்லாம் பொய்\" //\nஆஹா.....ரொம்ப அருமை. அப்போ கஞ்சி பாய் மட்டும் தான் வருவாரா நம்ம சுப்பிரமணி எல்லாம் வர மாட்டாங்களா\nஅட்டாக் அண்ணே, ஜினோ வேறு வகை, இந்த நாயின் வகையே வேற.. :)\nஅது சரி எந்திரன் உங்க தலைவருக்கு நாய் வேஷம் இல்லையே\nநன்றி சிந்து, இங்கே எழுத்தில் சொன்னது வானொலி கேட்காதவருக்கும் சேர்த்து..\nகமல், கஞ்சிபாய் மட்டும் தான் இப்பவர முடியும்.. மற்றவங்க கௌரவ வேடத்தில் எப்போதாவது வருவார்கள்.. ;)\nதூயா, உங்க ட்ரேட் மார்க் சிரிப்புக்கு நன்றி.. (உண்மையாத் தானே சிரிச்சீங்க\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள�� தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/01/blog-post_26.html", "date_download": "2019-06-26T15:48:32Z", "digest": "sha1:3AGUWKTHKJNGRJWOTML3QAVGG7EN47X7", "length": 29516, "nlines": 220, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பெரும்பான்மையைத் துடைத்தெறிந்த சிறுபான்மை!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஉலக சரித்திரம் பல வினோதமான அற்புதமான சம்பவங்களைத் தாங்கி நிற்கிறது. அவற்றில் ஒன்றுதான் மோசே என்று பைபிளிலும் மூஸா என்று குர்ஆனிலும் கூறப்படும் இறைத்தூதரின் சரித்திரம். அவர்மீது இறைசாந்தி உண்டாவதாக\nதன்னைத்தானே கடவுள் என்று அறிவித்து மக்கள் மீது அடக்குமுறைகளை கையாண்டு ஒரு கொடுங்கோலனாக எகிப்து நாட்டை ஆண்டுவந்தவன் பிர்அவன். அவன் இஸ்ரவேல் சந்ததிகளை அடிமைப்படுத்தி அவர்களின் மீது கொடுமை புரிந்து வந்தான். அவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு பெண்களை வாழவிட்டுக் கொண்டிருந்தான். அந்த அடிமை வர்க்கமான இஸ்ரவேல் சந்ததிகளில் இருந்தே இறைவனின் தூதராகத் தேர்ந்தடுக்கப் பட்டவர்தான் மூசா. பிர்அவ்னை திருத்துவதற்காகவும் அவனிடம் சிறைபட்டு அடிமைத்தனம் அனுபவித்து வந்த இஸ்ரவேல் சந்ததியினரை விடுவிக்கவும் வேண்டி மூசாவும் அவர் சகோதரர் ஹாரூனும் இறைவனால் உரிய அற்புத அத்தாட்சிகளோடு அனுப்பப்பட்டனர்.\nபிர்அவ்னின் அரசவையில் தங்களை இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களாக அறிமுகம் செய்துகொண்டு இவ்வ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தனர். அவனைத் தவிர யாரும் வணக்கத்துக்கு உரியவர்கள் அல்ல என்ற கொள்கையை அரசவையில் முழங்கினர். தாங்கள் இருவரும் இறைவனின் தூதர்களே என்பதை நிரூபிக்க சில அற்புதங்களையும் நடத்திக் காட்டினர். பிறகு நடந்த சம்பவங்களை திருக்குர்ஆனின் 26 ஆம் அத்தியாயத்தில் இவ்வாறு காணலாம்.\n26:34. (ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி ''இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே\n26:35. ''இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன\n26:36. அதற்கவர்கள் ''அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-\n26:37. (அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' என்று கூறினார்கள்.\nஏனென்றால் சூனியக்கலையைக் காட்டிதான் பிர்அவ்ன் மக்களை தான் ஒரு கடவுள் என்று நம்பவைத்துக் கொண்டிருந்தான். அந்த மாயையைத் தகர்க்க வந்துள்ள மூஸாவையும் அவரது சகோதரரையும் எப்படியாவது வென்றாக வேண்டும். அதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டான் பிர்அவ்ன்.....\n26:38. சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.\n26:39. இன்னும் மக்களிடம் ''(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா\n26:40. ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றக் கூடும் (என்றும் கூறப்பட்டது).\nசூனியக்காரர்களுக்கு பெரும் வெகுமதிகளை அளிக்கத் தயாராகிவிட்டான் பிர்அவ்ன்.\n26:41.ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, ''திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லலா\n (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்'' என்று அவன் கூறினான்.\nமக்கள் அனைவரும் கூடும் திருவிழா நாளில் அந்த பலப்பரீட்சை துவங்கியது.....\nநடந்த சம்பவத்தை இறைவனே கூறுகிறான்.....\n26:43.மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்'' என்று கூறினார்.\n26:44.ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்'' என்று கூறினார்கள்.\nபாவம், தாங்கள் பலப்பரீட்சை செய்வது இறைவனோடு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.\n26:45.பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.\nஅப்போதுதான் சூனியக்காரர்களுக்கு உண்மை தெளிவானது. மூஸாவும் ஹாரூனும் செய்வது சூனியக்கலை அல்ல,கண்கட்டுவித்தை அல்ல. உண்மை இறைவன் நிகழ்த்தும் நிகழ்வுகளே என்பதை அறிந்து கொண்டார்கள்.\n26:46. (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் சாஷ்டாங்கமாக விழுந்தனர்.\n26:47. அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் (விசுவாசம்) கொண்டோம்.\n26:48.''அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.' என்று கூறினர்.\nஉண்மை இறைவனின் அற்புதங்களைக் கண்ணாரக் கண்டபின் இறைநம்பிக்கை கொள்வதில் இருந்து அவர்களை எதுவும் தடுக்கவில்லை. கொடுங்கோலன் பிர்அவ்னும் அவன் பேரரசும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.\n26:49.(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் விசுவாசம் கொண்டு விட்டீர்களா நிச்சயமாக இவர் உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.\nஇறைநம்பிக்கை உறுதியானபின் பிர்அவ்னின் மிரட்டல்களுக்கு மசியவில்லை அவர்கள்.\n26:50. ''(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்'' எனக் கூறினார்கள்.\n26:51. ''(அன்றியும்) இறைவிசுவாசிகளில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்'' என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றும் கூறினார்கள்).\nதொடர்ந்து இறைத்தூதர் மூஸா அவர்களுக்கு இறைவனின் கட்டளை வந்தது.\n26:52. மேலும், ''நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்'' என்று நாம் மூஸாவுக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவித்தோம்.\nகொடுங்கோலன் பிர்அவ்னுக்கு தொடங்கியது அழிவுகாலம். தன ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எகிப்தியர்கள் என்ற பெரும்பான்மையை இஸ்ரவேல் சந்ததியினர் என்ற சிறுபான்மைக்கு எதிராகத் திருப்பினான்.\n26:53. (அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.\n26:54. ''நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான்.\n26:55. ''நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.\n26:56. ''நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்.''\nதொடர்ந்து இறைவன் கூறுவதைப் பாருங்கள்...\nஇந்த தற்காலிக உலகை மனிதனுக்கு ஒரு பரீட்சைக்களமாகப் படைத்திருக்கும் இறைவன் கூறும் வார்த்தைகள் இவை எ���்பதை நினைவில் கொள்வோமாக.....\n26:57. அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.\n26:58. இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).\n26:59. அவ்வாறுதான் (அவர்களை நடத்தினோம்); அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசகளாகவும் நாம் ஆக்கினோம்.\nஉலக இரட்சகனின் திட்டம் அதுவனால் மனித ஆசைகளும் பேராசைகளும் எங்கே நிறைவேறும் இறைவனின் திட்டத்தைப் பற்றி அவன் நாடியவர்களுக்கு முன்னறிவிப்பு செய்கிறான். அவற்றை அறிந்து கொண்டவர்கள் நடந்து கொள்வதும் அறியாதவர்கள் நடந்து கொள்வதும் எதிரும் புதிருமாக இருப்பது இயல்புதானே\n26:60.பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.\n26:61. இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது; ''நிச்சயமாக நாம் பிடிபட்டோம்'' என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.\n26:62. அதற்கு (மூஸா), ''ஒருக்காலும் இல்லை நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்'' என்று கூறினார்;.\n26:63. உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்'' என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.\n26:64.(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.\n26:65. மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.\n26:66. பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.\nசரித்திரங்கள் இவ்வாறு பூமியில் மாற்றி மாற்றி எழுதப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. எழுதுபவன் இறைவன். அதன் சுவடுகள் பூமியெங்கும் நிறைந்திருந்தும் பாடங்கள் பெறுவோர் குறைவே\n26:67. நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.\n) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.\n(என் வலைப்பூவில் பயன்படுத்தியுள்ள CODE - களை உங்கள் இணையதளத்திற்கு தேவைப்பட்டால். நீங்கள் இதனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.)\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோ��் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீத...\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப் போ...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஉலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏ...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nபொங்க வைத்த இறைவனை நாம் மறவோம்\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்\nகற்பனைக் கடவுளர்களை வணங்குவோரின் நிலை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/05/blog-post_17.html", "date_download": "2019-06-26T15:49:33Z", "digest": "sha1:2QNGKNXA7CJWFZ7AZW2QYJOIYAKLS3UZ", "length": 22133, "nlines": 186, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nஇயேசுநாதரை நம்புகிறோம் என்று சொல்லும் நீங்கள், ஏன் அவரை தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள்\n- சகோதரர் வின்சென்ட், பெங்களூர்\nஇயேசுநாதரை மட்டுமல்ல, முஸ்லிம்கள் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரையும் நம்புகின்றனர். இதில் ஆதாம் முதல் நோவா, தாவீது, சாலமன், மோசே, இயேசு உட்பட அனைத்து முந்தைய இறைத்தூதர்களும் அடக்கம். இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று.\n\"அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், ஆப்ரகாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மோசேவுக்கும், இயேசுவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக. (திருக்குர்ஆன் 2:136)\nஇயேசுவை ஒரு இறைத்தூதர் என்று நம்பும் நாங்கள் ஏன் அவரை தேவனாக ஏற்று கொள்வதில்லை என்று பார்ப்போம்.\nஆதாம், நோவா, தாவீது, சாலமன், மோசே போன்ற முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் போதித்த அதே ஏக இறைக் கொள்கையையே – அதாவது படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையையே- இயேசுவும் போதித்தார் என்பதை சந்தேகமற வேதாகமத்தில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.\nதேவன் ஒருவனைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்று இயேசு தெளிவாக கூறுகிறார்:\n\"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.\"\n- லூக்கா, 4 அதிகாரம், 8வது வசனம்.\nமேலும் இயேசு, தேவன் ஒருவனே என்றும் ஆணித்தரமாக கூறுகிறார்.\n\"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.\"\n- மாற்கு, 12 அதிகாரம், 29வது வசனம்.\nஉண்மை இப்படி இருக்க, இயேசுவும் தேவன்தான் என்று பல கிறித்துவ நண்பர்கள் நம்புகிறார்கள். இது சரியா என்று பார்ப்போம்.\nவேதாகமத்தில் ஒரு இடத்தி��் கூட, தான் தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்றோ இயேசு சொல்லவேயில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு கீழே உள்ள வேதாகம வசனத்தை படியுங்கள்:\n\"இவ்விதமாய்க் இயேசு அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.\" மாற்கு 16 அதிகாரம் 19 வது வசனம்.\n= இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார் என்று மேலே உள்ள வேதாகம வசனம் கூறுகிறது. இயேசுவும் தேவன் என்று நம்பினால், தேவன் அவர் அருகில் அமர்ந்துள்ள இயேசு (தேவன்) என்று இப்போது நாம் இரண்டு தேவன்களை காண்கிறோம். கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையிடம் இந்த மாற்கு 16 அதிகாரம் 19 வது வசனத்தில் எத்தனை தேவன்களை காண்கிறாய் என்று கேட்டு பாருங்கள். கண்டிப்பாக இரண்டு என்றே கூறும்.\nஇரண்டு தேவன்கள் இயேசு கற்பித்த இறைக் கொள்கைக்கு முரணாக அல்லவா உள்ளது\nபல தெய்வ வணக்கம் ஒரு பெரும் பாவம் என்று வேதாகமம் மிக தெளிவாக கூறுகிறது.\n\"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.\" யாத்திராகமம், 20 அதிகாரம், 3-5 வசனங்கள்.\nமேலும், இறைவனால் அனுப்பப்பட்ட எந்த இறைதூதரும் தன்னை தேவன் என்று ஒரு போதும் சொல்லவே மாட்டார். இந்த வேதாகம வசனத்தைப் பாருங்கள்.\n\"பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;\nஅதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;\" மாற்கு 10 அதிகாரம் 18 வது வசனம்.\nஇந்த வசனத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உங்களை ஒருவர் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தால், அதற்கு நீங்க��் \"நீ என்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்வானேன் ரஜினி ஒருவர் தவிர சூப்பர் ஸ்டார் ஒருவனுமில்லையே\" என்று பதில் தந்தால், நீங்கள் ரஜினி இல்லை என்று தானே அர்த்தம். அதே போல், \"இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் ரஜினி ஒருவர் தவிர சூப்பர் ஸ்டார் ஒருவனுமில்லையே\" என்று பதில் தந்தால், நீங்கள் ரஜினி இல்லை என்று தானே அர்த்தம். அதே போல், \"இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;\" என்று இயேசு சொன்னால், இயேசு தேவன் இல்லை என்று தானே அர்த்தம்.\nதிருக்குர்ஆன் இந்த விடயம் குறித்துக் கூறுவதைப் பாருங்கள்:\nஎந்த மனிதருக்காவது வேதத்தையும், அதிகாரத்தையும், இறைதூதர் எனும் தகுதியையும் அல்லாஹ் வழங்கினால் (அதன்) பின் \"அல்லாஹ்வை விட்டு எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்'' என்று மனிதர்களிடம் கூற இயலாது. மாறாக, \"வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்'' என்று மனிதர்களிடம் கூற இயலாது. மாறாக, \"வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்'' (என்றே இறைதூதர் கூறுவார்.) 3:79\nஇயேசு தான் தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பதாலும், இயேசுவை தேவன் என்று நம்பினால், இரண்டு தேவன்கள் ஏற்பட்டு \"பல தெய்வ வணக்கம்\" செய்த பாவத்திற்கு ஆளாவோம் என்பதாலும் முஸ்லிம்கள் இயேசுநாதரை தேவனாக நம்புவதில்லை.\nஇயேசு பற்றிய இஸ்லாமிய அறிமுகம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீத...\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப் போ...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஉலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏ...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nஉழைப்போர் உரிமை அல்ல, மனித உரிமை\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 2016 இதழ்\nதிருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=85165", "date_download": "2019-06-26T16:23:34Z", "digest": "sha1:RTXETBE2E6FFJXHZMLTWY34YGCZON3GE", "length": 1535, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "சூப்பர் ஹீரோக்களின் பிதாமகன் பிறந்த தினம்!", "raw_content": "\nசூப்பர் ஹீரோக்களின் பிதாமகன் பிறந்த தினம்\nகாலத்தால் அழியா சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டேன் லீ பிறந்த தினம் இன்று. ஒரு எளிமையாக குடும்பத்தில் பிறந்து சாதாரண எழுத்தாளராக தன் வாழ்வைத் தொடங்கியவர், தன் கடின உழைப்பால் உலகமே வியக்கும் ஓர் எழுத்தாளனாக மாறியவர். பல சாகா வரம் பெற்ற கதாநாயகர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ கடந்த நவம்பர் மாதம் இறந்தார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/literature/154692-virat-kohli-is-not-a-failure-face-hello-bluetick-nanba", "date_download": "2019-06-26T16:41:56Z", "digest": "sha1:4I6L6S3Y2RVFQPLKIY5KV7K27J25X6QR", "length": 24877, "nlines": 139, "source_domain": "cinema.vikatan.com", "title": "விராட் கோலி தோல்விக்கான முகம் அல்ல..! ஹலோ... ப்ளூடிக் நண்பா!", "raw_content": "\nவிராட் கோலி தோல்விக்கான முகம் அல்ல..\n`விளையாட்டோ, அலுவலகமோ அணி வெற்றியைத் தீர்மானிப்பதில் தலைமையின் பங்கு ஓர் எல்லைக்குட்பட்டதே. பெரும்பாலும் குழப்பமானதும் கூட. நல்ல திறமைகளே ஓர் அணியின் அடித்தளம். அதை உருவாக்க வேண்டும்.’\nவிராட் கோலி தோல்விக்கான முகம் அல்ல..\nவிராட் கோலி இன்று தோல்வியின் முகம். இந்த ஐ.பி.எல் சீசனில் ஆறு ஆட்டம்; அனைத்திலும் தோல்வி. சரி, ஐ.பி.எல் பரவாயில்லை; விளையாட்டான விளையாட்டுதானே எனக் கடக்கலாம் என்றால் சென்ற மாதம் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா டூர் வந்த போது டி20 தொடர், ஒரு நாள் தொடர் இரண்டையும் நம் மண்ணிலேயே பறி கொடுத்தோம். அதனால் கோலியின் தலைமைத்துவத்தின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.\nஎண்களின்படி பார்த்தால் ஒருநாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த கேப்டன் கோலிதான் (குறைந்தது 15 போட்டிகளில் கேப்டனாக இருந்தோரை மட்டும் கணக்கில் கொண்டால்). அவரது வெற்றி விகிதாசாரம் 73.88%. தோனியே 60%க்கும் கீழ் தான். கடந்த ஐந்து ஆண்டுகளின் இந்திய கிரிக்கெட் அணிதான் இதுவரை இருந்த இந்திய அணிகளிலேயே பலமானது என்பது முக்கியமான காரணம். ஆனால், அது தாண்டி தலைமைத்துவம் என்பதும் வெற்றியைத் தீர்மானிக்கும் X-factor.\nவிளையாட்டோ, அலுவலகமோ அணி வெற்றியைத் தீர்மானிப்பதில் தலைமையின் பங்கு ஓர் எல்லைக்குட்பட்டதே. பெரும்பாலும் குழப்பமானதும் கூட. நல்ல திறமைகளே ஓர் அணியின் அடித்தளம். அதை உருவாக்க வேண்டும். அடுத்ததாய் திட்டமிடல், மனித வளத்தைக் கையாளுதல், நெருக்கடிகளை எதிர்கொள்தல், தவறுகளிலிருந்து கற்றல் எனப் பல விஷயங்களை ஒரு தலைமை செய்ய வேண்டும். இவை எல்லாம் தர்க்கபூர்வமாய் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். இவற்றில் பெரும்பாலானவற்றை தோனி நிரூபித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் நிரூபித்திருக்கிறார்.\n2019 உலகக் கோப்பை மிக நெருங்கி விட்ட நிலையில் கோலியே கேப்டனாக நீடிக்க வேண்டும். களத்தில் அவருக்கு தோனி உதவியாய் இருக்க‌ வேண்டும். கோலி எப்படியும் இன்னும் ஏழெட்டு ஆண்டுகள் கிரிக்கெட் ஆடுவார். அதாவது 2019 தவிர இன்னும் குறைந்தது ஓர் உலகக் கோப்பைத் தொடர். அதனால் அவரது தலைமையை நம்புவது என்பது எல்லா வகையிலும் ஒரு முதலீடு. ரிஸ்க் பாராது அதைச் செய்து பார்க்க வேண்டும்.\nஸ்டீவ் வாக் போட்டுக் கொடுத்த பாதையில் சென்று ரிக்கி பான்டிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கான பொற்காலம் ஒன்றைக் கண்டறிந்தது போல் தோனி போட்டுக் கொடுத்த பாதையில் கோலி தங்க‌ வேட்டையாடும் காலமும் வரலாம். யார் கண்டார்\nதேர்தல்களில் போலி வேட்பாளர்கள் நிற்பதுண்டு. அதாவது Dummy Candidates. அவர்த‌ம் நோக்கம் பல்வகைப்பட்டது. வரையறை மீறி பெருகும் தேர்தல் செலவுகளை பகுத்து டம்மிகளின் பெயரில் எழுதுவது, முக்கியஸ்தருக்கு தற்காலிக பினாமியாய் இருந்து ஜெயித்து பிறகு ராஜினாமா செய்வது என்றெல்லாம் இருந்தாலும் மிக முக்கியமான நோக்கம் முக்கிய வேட்பாளரின் பெயர் கொண்ட ஒருவரை - சிலசமயம் இனிஷியல் கூட பொருந்திப் போகும் - வேட்பாளராய் நிறுத்தி அவரது வாக்குகளைப் பிரித்து அவரது வெற்றி வாய்ப்பைப் பறிப்பது. இந்தியாவில் சின்னமே பிரதானம் என்பதால் ஓரளவு படிப்பறிவு வந்த பிறகு கட்சிகள் இத்தகு உள்ளடி வேலைகளில் இறங்கின.\nஇச்சூழ்ச்சியின் உச்சகட்டமாக கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது சட்டீஸ்கர் மாநிலத்தின் மஹாசமுந்த் தொகுதியில் பா.ஜ.க வின் சந்து லால் சாஹுவை எதிர்த்து 10 பேர் அதே பெயரில் போட்டியிட்டனர். இது அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அஜீத் ஜோஹியின் தூண்டுதலின் பேரில் நடந்தது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடைசியில் வெறும் 1217 வாக்குகள் வித்தியாசத்தில் சந்து லால் வென்றார். (பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டுமே தலா ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றன.)\n2016 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் என்ற பெயருடைய சுயேச்சைகள் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினுடன் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் கடைசி நேர இழுபறியில், சொற்ப‌ வாக்கு எண்ணிக்கையில்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. அதே தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெறும் 87 வாக்குகளில் தோற்றார். அங்கே திருமாவளவன் என்ற சுயேச்சை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 289.\n��ம்முறையும் தமிழகத்தின் பல தொகுதிகளில் டம்மி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, பா.ம.க எனப் பல கட்சி வேட்பாளர்கள் இவ்விஷயத்தில் பாதிக்கப்பட்டாலும் முக்கியமாக அடி பெற்றிருப்பது அ.ம.மு.க வேட்பாளர்கள்தாம். அக்கட்சி இன்னும் அங்கீகரிக்கப்படாததால் இம்முறை அதன் வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவர். அதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்ட‌ குக்கர் சின்னம் இம்முறை அவர்களுக்குக் கிட்டவில்லை. மாறாக பரிசுப்பெட்டிச் சின்னத்தை வழங்கியிருக்கிறார்கள். கடந்த ஓராண்டாக குக்கர் சின்னத்தைப் பிரபலப்படுத்தி அதைத் தன் அடையாளமாகக்கொண்டிருந்த அ.ம.மு.கவுக்கு இது பெருத்த பின்னடைவு. இச்சூழலில் சில தொகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயரில் போலியான சுயேச்சை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கை அல்லது அ.தி.மு.கவின் புத்திசாலித்தனமான திட்டமிடல் இரண்டில் ஒன்று இருக்க சம அளவு வாய்ப்புண்டு.\nஇம்முறை மின்னணு வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னத்துடன் வேட்பாளர் புகைப்படமும் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இம்முறை குழப்பங்கள் குறைய வாய்ப்புண்டு. (ஆனால், புகைப்படங்கள் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையிலிருந்து எடுக்கப்படாததாக இருக்க வேண்டும்\nஅது ஓர் ஆங்கில‌ அகராதி. ஆனால் தேவைக்கான தேடலுக்காக மட்டுமன்றி ஒரு சாதாரண புத்தகம் போல் வரிசையாய் சுவாரஸ்யமாய் வாசிக்கலாம். இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அதன் பெயர் ‘பேயின் அகராதி’. The Devil’s Dictionary\nஇந்நூலை எழுதியது ஆம்ப்ரோஸ் பியர்ஸ் என்ற அமெரிக்க உள்நாட்டுப் போர் வீரர். ஒவ்வொரு சொல்லுக்கும் நகைச்சுவை மற்றும் பகடியால் நிரம்பிய அர்த்தங்கள். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் பல சஞ்சிகைகளிலும் செய்தித் தாள்களிலும் தொடராய் எழுதப்பட்டு 1906-ல் `The Cynic's Word Book’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. பின் 1911-லிருந்து `The Devil’s Dictionary’ என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியது. இன்று அமெரிக்க இலக்கியத்தின் 100 மாஸ்டர்பீஸ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஅதிலிருந்து எனக்குப் பிடித்த சில உதாரணங்கள்:\nதமிழிலும் இப்படி ஓர் அங்கத அகராதி எழுத முயற்சி செய்யலாம். உதாரணமாய்:\nஜனநாயகம் - முட்டாள்களை ஏமாற்ற புத்திசாலிகள் சிரமப்படும் ஒரே இடம்.\n`சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு காட்சியில் இறந்து போன முன்னாள் காதலனின் பிணத்துடன் சமந்தாவும் அவள் கணவனான ஃபகத் ஃபாசிலும் காரிலிருக்கையில் பிணம் சப்தமாய் அபான வாயுவை வெளியேற்றும். அதைப் பார்த்த பின் பலரும் அப்படியும் நடக்குமா எனத் தங்கள் வட்டங்களில் கிசுகிசுப்பாய் விசாரிக்கிறார்கள்\n அது மட்டுமல்ல. உயிரற்ற உடல் இன்னும் பல காரியங்கள் செய்யும்.\nநின்றவாக்கில் இறந்த ஆணுக்கு குறி எழுச்சியும் சில சமயம் சுக்கில வெளியேற்றம் கூட‌ நிகழும். (தூக்கிட்டுத் தற்கொலை செய்தவர்களில் இதைப் பார்க்கலாம்.) தசை இழுப்பினால் விரல்கள் போன்ற சில பகுதிகள் அசைவைக் காட்டும்; பேச்சு போன்ற சப்தங்கள் எழுப்பும். மீத‌மிருக்கும் சிறுநீர் வெளியேறும். மிச்சமிருக்கும் உணவில் பாதி செரித்து மலமாகவும் மீது வாந்தியாகவும் வெளியேறும். கெட்ட வாயுக்கள் வாய் வழியேவும் கசியும். தோல்களின் செல்கள் இயங்கும். ஆனால் அது ஈரப்பதம் இழப்பதால் ரோமமும், நகங்களும் வளர்வது போல் தோற்றமளிக்கும். இதயம் நின்றாலும் இரத்தத்தில் மிச்சமிருக்கும் ஆக்சிஜனைக் கொண்டு மூளை இயங்கும். எல்லாவற்றுக்கும் மேலாய் கர்ப்பவதியாய் இறந்த பெண்ணின் சிசு பிரசவிக்கும்.\nகன்னடத் திரையுலகின் முன்னணி நடிகை ரச்சிதா ராம். தமிழ் ரசிகர்களுக்கேற்ற க்யூட் முகவெட்டு... கொழுக் உடல்வாகு. முக்கியமாய் ஆன்மா வழுக்கி விழுமளவு ஒரு கன்னக்குழியும், ஆவி தொலைந்து போகுமளவு ஒற்றைத் தெற்றுப் பல்லுமுண்டு. பர்ஜாரி படத்தின் புட்ட கௌரி பாடலிலும், சக்ரவியூகா படத்தின் அனைத்துப் பாடல்களிலும் இவரது அநேக‌ தாத்பர்யங்களைக் கண் பருகலாம்.\nதன் முதல் படமான புல்புல்லிலேயே விருதுக்கு நாமினேட் ஆனவர். ரச்சிதா ராம் நடித்து கடைசியாய் வெளியான சீதாராமா கல்யாணா ஹிட்.\nபெங்களூர்த் தமிழ்க்குடிமகனாக என் கேள்வியெல்லாம் தமிழ்த் திரையுலகுக்கு ரச்சிதாவை அழைத்து வந்து புண்ணியமடையப் போகும் அந்த‌ இயக்குநர் யார்\nதொடர் குறித்த உங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை, விமர்சனங்களைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன். bluetick@vikatan.com-ல் உரையாடுவோம்\n`96'-ல விஜ��் சேதுபதி- த்ரிஷா சந்திக்கிற நாள் திங்கள்கிழமை... அது ஏன் தெரியுமா\nகாந்தியைப் பின்பற்றும் கமல்ஹாசனின் கொள்கைதான் என்ன\nகாஷ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது ஏன்\n+11 வைரங்கள் என்றால் என்ன..\nசிங்கப்பூரில் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம்... பா.ம.க சொல்வது உண்மையா\nதமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் 1,033 பேர் போட்டியிட்ட கதை தெரியுமா\nகாவலாளி... இரவுக் காவலாளி... காவலாளியே திருடன்..\nசி.சரவணகார்த்திகேயன் இளம் எழுத்தாளர். இதுவரை 12 அச்சு நூல்களும் 3 மின்னூல்களும் வெளியாகியுள்ளன. 'ஆப்பிளுக்கு முன்' என்ற நாவலும், 'இறுதி இரவு', 'மியாவ்' என்ற சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். '96: தனிப்பெருங்காதல்' என்ற இவரது புத்தகம் வாசகர்களிடையே பெருவெற்றி பெற்றது. தமிழக அரசின் சிறந்த நூல் விருது, உயிர்மை வழங்கும் சுஜாதா விருது ஆகியன பெற்றவர். 'தமிழ்' என்ற மின்னிதழை நடத்தி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T16:12:12Z", "digest": "sha1:GLSQCLAEYC4U6QUFFVM5FU43334DBXO2", "length": 9125, "nlines": 52, "source_domain": "puththakam.wordpress.com", "title": "கழனியூரன் | புத்தகம்", "raw_content": "\n53. வாய்மொழியில் உலவும் வரலாறுகள்\n—————————————————————-புத்தகம் : வாய்மொழியில் உலவும் வரலாறுகள்ஆசிரியர் : கழனியூரன்வெளியிட்டோர் : சந்தியா பதிப்பகம்வெளியான ஆண்டு : 2009விலை : ரூ 80பக்கங்கள் : 143—————————————————————- நான் ஹாரி பாட்டர் படித்ததில்லை. சில நண்பர்கள் அதைப்பற்றிப் பேசுகையில் படிக்கலாமோ என்ற எண்ணம் மட்டும் மேலெழுகிறது. வெறும் மாயாஜாலக்… Continue reading →\nஎன் பிறந்த நாளில் இந்நூலைப் பரிசாக வழங்கிச் சென்ற என் தோழிக்கு நன்றிகள் ——————————————-புத்தகம் : குறுஞ்சாமிகளின் கதைகள்ஆசிரியர் : கழனியூரன்வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2007விலை : ரூ 80——————————————- கழனியூரன்: கழனியூரன் என்னும் எம்.எஸ்.அப்துல் காதர் திருநெல்வேலி மாவட்டத்தில் கழுநீர்குளம்… Continue reading →\n15. மறைவாய் சொன்ன கதைகள்\nவெகு நாட்களுக்குப் பிறகு, விமர்சனம் செய்கிறவர் சேரல்.——————————————————-புத்தகம் : மறைவாய் சொன்ன கதைகள்ஆசிரியர்கள் : கி.ராஜநாராயணன், கழனியூரன்வெளியீடு : உயிர்மை பதிப்பகம்வெளியான ஆண்டு : 2005விலை : ரூ230———————————————���——-திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசிக்கு அருகில் இருக்கும் கழுநீர்க்குளம் என்னும் ஊரில் பிறந்தவர் கழனியூரன். ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். கி.ரா… Continue reading →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Amartya Sen Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jean Drèze Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan V.S.Ramachandran Willa Muir William Blum Zia Haider Rahman Zia Mody அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆதிரையார் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கந்தர்வன் கயல்விழி கல்கி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி கோ.ரகுபதி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சி.இளங்கோ சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சுந்தர ராமசாமி சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தக‌ழி சிவசங்கரப் பிள்ளை தமிழ்மகன் தாழை மதியவன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் ப. திருமலை பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெ.மணியரசன் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைத��ன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/income-tax-recruitment/", "date_download": "2019-06-26T15:51:39Z", "digest": "sha1:NIR4DDQM4SXWO3JKCMSRJCP4F2IELRQ6", "length": 5833, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "வருமான வரி பணி வாய்ப்புகள் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / வருமான வரி பணியிடங்கள்\nவருமான வரி பணியிடங்கள் - பல்வேறு MTS & வரி உதவியாளர் இடுகைகள்\n10th-12th, அகில இந்திய, உதவி, பட்டம், பட்டம், வருமான வரி பணியிடங்கள், பல பணியாளர் பணியாளர்கள், சுருக்கெழுத்தாளர், வரி ஆய்வாளர்\nவருமான வரி பணியிடங்கள் - வருமான வரித் துறையானது பல்வேறு MTS மற்றும் வரி உதவியாளர் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியும் ...\nவருமான வரி பணியிடங்கள் பல்வேறு எம்.டி.எஸ் மற்றும் உதவிப் பிரிவுகள் www.incometaxindia.gov.in\n10th-12th, உதவி, பட்டம், வருமான வரி பணியிடங்கள், ஒடிசா\nவருமான வரி >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா வருமான வரிக்குழு ஆட்சியின் முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில் வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/11034053/Labor-department-action-on-13-jewelry.vpf", "date_download": "2019-06-26T16:58:44Z", "digest": "sha1:WE3TYURAHNBIKW5WK5DXLBMGNYCP2UVO", "length": 10703, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Labor department action on 13 jewelry || எடையளவு சட்டத்தை பின்பற்றாத13 நகைக்கடைகள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎடையளவு சட்டத்தை பின்பற்றாத13 நகைக்கடைகள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை + \"||\" + Labor department action on 13 jewelry\nஎடையளவு சட்டத்தை பின்பற்றாத13 நகைக்கடைகள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் எடையளவு சட்டத்தை பின்பற்றாத 13 நகைக்கடைகள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் உத்தரவுப்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் செந்தில்குமாரியின் அறிவுரையின் பேரில் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லெனின் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் கிருஷ்ணவேணி (திருப்பூர்), திருஞானசம்பந்தம்(தாராபுரம்). திருப்பூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சண்முகவேலு (1-வது வட்டம்), வெங்கடாசலம்(2-ம் வட்டம்), பேச்சிமுத்து (3-ம் வட்டம்), குமாரசாமி(தாராபுரம் பொறுப்பு), இளங்கோவன்(காங்கேயம்) மற்றும் உடுமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு ஆகியோரால் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nமொத்தம் 37 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 13 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இந்த முரண்பாடுகள் கண்டறியப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.\nவணிகர்கள் உபயோகத்தில் வைத்திருக்கும் அனைத்து வகையான எடையளவு கருவிகளையும் உரிய காலத்தில் மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு வைத்துக்கொள்ளவேண்டும்.\nமேலும், மறுமுத்திரையிடப்பட்டு சான்று காட்டி வைக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டத���-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/16014343/Thousands-of-goods-were-stolen-in-the-car-repair-shop.vpf", "date_download": "2019-06-26T16:54:15Z", "digest": "sha1:FHO5QHECYJFGCD7IG6K2U4IGPXOVVYAO", "length": 12518, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thousands of goods were stolen in the car repair shop || கார் பழுது நீக்கும் கடையில் ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகார் பழுது நீக்கும் கடையில் ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + \"||\" + Thousands of goods were stolen in the car repair shop\nகார் பழுது நீக்கும் கடையில் ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nபட்டுக்கோட்டையில் கார் பழுது நீக்கும் கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் பைபாஸ் ரோடு அருகே கார் பழுது நீக்கும் கடை வைத்திருப்பவர் ஜெயச்சந்திரன்(வயது42). சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ சில மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்று விட்டனர்.\nமறுநாள் காலை கடைக்கு வந்த ஜெயச்சந்திரன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்து பொருட்கள் திருட்டு போய��� இருப்பது தெரியவந்தது. இது குறித்து ஜெயச்சந்திரன் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.\n1. மராட்டியத்தில் ரெயிலில் சென்ற எம்.எல்.ஏக்களிடம் திருட்டு\nமராட்டிய மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டி சென்று உள்ளனர்.\n2. ஒரத்தநாடு அருகே விவசாயி வீட்டில் 32 பவுன் நகைகள்-ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் திருட்டு\nஒரத்தநாடு அருகே விவசாயி வீட்டில் 32 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n3. விமான நிலைய கடையில் திருடி பிடிபட்ட ஏர் இந்தியா அதிகாரி\nவிமான நிலைய கடையில் திருடிய ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் பிடிபட்டார்.\n4. நாகர்கோவிலில் கார் விற்பனை நிறுவன ஊழியர் வீட்டில் நகை– பணம் திருட்டு\nநாகர்கோவிலில் கார் விற்பனை நிறுவன ஊழியர் வீட்டில் நகை– பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n5. கூத்தாநல்லூர் அருகே தீயில் எரிந்து கூரை வீடுகள் நாசம் ரூ.1½ லட்சம் பொருட்கள் சேதம்\nகூத்தாநல்லூர் அருகே தீயில் எரிந்து 2 கூரை வீடுகள் நாசமடைந்தன. இதில் ரூ.1½ லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்ச��� காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T15:49:42Z", "digest": "sha1:FCPYK5HJ7H2VI22GXM4DW56IHDERLK2L", "length": 7563, "nlines": 183, "source_domain": "www.dialforbooks.in", "title": "பகவான் புத்தர் – Dial for Books", "raw_content": "\nபகவான் புத்தர், தர்மானந்த கோஸம்பி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., சாகித்திய அகாதெமி, பக். 334, விலை 270ரூ. உலகத்தின் உயர்நிலைச் சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பகவான் புத்தர். அரச வாழ்க்கையைத் துறந்து, மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழியைக் காண முற்பட்டு அதில் வெற்றி கண்டவர். அவருடைய அறவழிகள் ஜப்பான், சீனா, தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில் பரவின. புத்தர் பெருமானின் இந்தச் சரித்திரம் பலவகை நோக்கத்தால் மூலநுாலாக விளங்குகிறது.அதை, தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார் கா.ஸ்ரீ.ஸ்ரீ.தங்கு தடையற்ற சரளமான மொழியாக்கம், அறுபது ஆண்டுகளுக்குப்பின் மறுபதிப்பு […]\nஆன்மிகம்\tகா.ஸ்ரீ.ஸ்ரீ., சாகித்திய அகாதெமி, தர்மானந்த கோஸம்பி, தினமலர், பகவான் புத்தர்\nபகவான் புத்தர், தர்மானந்த கோஸம்பி, தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ, சாகித்திய அகாதெமி, பக்.334, விலை ரூ.270. பகவான் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். தர்மானந்த கோஸம்பி எனும் பாலி மொழி அறிஞர் மராட்டி மொழியில் எழுதியதன் தமிழாக்கம்.பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் அந்தக் காலத்து அரசியல் நிலை, சமயநிலை, ஆன்மவாதம், கர்ம யோகம், சாதிப் பிரிவினை போன்ற தலைப்புகளில் அக்காலத்திய சமூகச் சூழல் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தர் குறித்து இதுவரை கூறப்பட்டு வரும் பல செய்திகள் தவறானவை என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய […]\nஆன்மிகம்\tசாகித்திய அகாதெமி, தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ, தர்மானந்த கோஸம்பி, தினமணி, பகவான் புத்தர்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/2281", "date_download": "2019-06-26T16:01:17Z", "digest": "sha1:6TLUZLF6UAJLHIL4XCCAXDTNM3LZVOQI", "length": 7275, "nlines": 93, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "அரவிந்தன் நீலகண்டன் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_640.html", "date_download": "2019-06-26T17:10:39Z", "digest": "sha1:J7MJK42YBLUHISIP6ZXKWY7RAUCSPZJZ", "length": 15400, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "மத்திக்கு தாளம் வேண்டாம்:வடமாகாணமே முதன்மையானது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மத்திக்கு தாளம் வேண்டாம்:வடமாகாணமே முதன்மையானது\nமத்திக்கு தாளம் வேண்டாம்:வடமாகாணமே முதன்மையானது\nடாம்போ May 25, 2018 இலங்கை\nமத்திய அரசினது தாளத்திற்கு ஆடுவதை விடுத்து வடமாகாணசபையின் கருத்துக்களினை கவனத்திலெடுத்தாலே சேப்பா அமைப்பிற்கு உதவி கிட்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nரணிலின் பினாமி அமைப்பாக செயற்படும் சேபா நோர்வே உள்ளிட்ட புலம்பெயர் அரச ஆதரவு தமிழ் தரப்புக்கள் சிலவற்றை கூட்டிணைத்து வடகிழக்கிற்கான உதவியெனும் பெயரில் சர்வதேச மட்டத்தில் நிதி திரட்டி தெற்கிற்கு வழங்கும் அமைப்பாகும்.\nஇதனது சதிகள் தெரிந்து அதனை முதலமைச்சர் நிராகரித்து வந்திருந்த நிலையில் தற்போது ஜநா உதவி அமைப்புக்களது இணைப்பாக வடக்கில் கால் ஊன்ற அவ்வமைப்பு முற்பட்டுள்ளது.\nமுன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தை புலம்பெயர் தேசங்களிற்கு அழைத்து சென்று 6ஆயிரம் கோடியில் வடக்கு வைத்தியசாலைகளை புனரமைக்கவுள்ளதாக பிரச்சாரம் செய்ததும் குறித்த அமைப்பேயாகும்.\nதன்னை பதவி கவிழ்த்ததால் இத்தகைய உதவிகள் கிடைக்காது போய்விடுமென தனது கட்சி பத்திரிகைகள் மூலம் அவர் பிரச்சாரமும் செய்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த சேபா அமைப்பு எத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமென்பது தொடர்பில் மக்கள் கருத்தறியும் கூட்டமொன்றை கூட்டியிருந்த முதலமைச்சர் அங்கு கருத்து தெரிவிக்கையில் மத்தியை ஆத்திரமூட்டினால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடுமோ, மத்திக்கு ஏற்றவாறு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும், அவ்வாறு நடந்தால்த்தான் சலுகைகளைப் பெறலாம் என்ற மனோநிலையில் அவர்கள் நடந்து வருகின்றார்கள். உதாரணத்திற்கு ஒரு உணவகம் அண்மையில் திறக்கப்பட்டது. அதற்கு தெற்கத்தைய உணவகங்களின் சிங்களப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்தி எதிர்பார்த்தது. ஹெலபொஜூன் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. நான் அதற்கு சம்மதிக்கவில்லை. வேண்டுமெனில் ஹெல பொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கத்தைப் பாவிக்கலாம் என்றேன். அதாவது ஹெல -ஈழம், பொஜூன் - உணவகம் என்றவாறு ஈழ உணவகம் என்று பெயர் வைக்கலாம் என்று மத்திய அமைச்சருக்குக் கூறினேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அவ்வாறாயின் எமது வடமாகாண அதிகாரத்தின் கீழ்வரும் உணவகங்கள் போன்று அம்மாச்சி என்று பெயர் சூட்டுவோம் என்றேன். அவர் எதுவும் கூறவில்லை. உணவகத்தைத் திறக்கவும் வரவில்லை.\nஉணவகம் திறக்கப்பட்டு விட்டாலும் எமது அலுவலர்கள் இதுவரையில் அதற்குப் பெயரிடவில்லை. அவ்வளவு பயம் மத்திக்கு. மத்திய அரசாங்கத்தினர் என்ன கூறுவார்களோ என்று தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்ளும் நிலைமையையே நான் இங்கு காண்கின்றேன். மக்களின் ஆதரவைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இங்கு அதிகாரம் செலுத்துகின்றார்கள் என்பதை இங்குள்ள அதிகாரிகள் பலர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. மத்தியின் அதிகாரம் எப்பொழுது திரும்பவும் வரும் மத்திக்கு காக்காய் பிடித்து எமது தனிப்பட்ட நலன்களை எவ்வாறுநிறைவேற்றலாம் என்றே அவர்கள் சிந்திக்கின்றார்கள் போல் தெரிகிறது.\nஅண்மையில் கொழும்பு சென்று ஒரு அலுவலர் முல்லைத்தீவில் கடற்படையினர் காணிகளை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று மக்கள் கோரவில்லை அரசியல் வாதிகளே கோருகின்றார்கள் என்று அரசாங்கத்துக்கு ஐஸ் வைத்திருக்கின்றார். மக்கள் அல்லும் பகலும் அவர்களை வெளியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அவருக்குத் தெரியவில்லை.\nஆகவே நான் கூறவருவது என்னவென்றால் தேவைகள் மதிப்பிடும் போது எமக்கிடையேயான பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றம் போதியவாறு நடைபெற வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றேன்.\nஇத்தேவைகள் மதிப்பீடு எமது முழுமையான பங்குபற்றலுடன் நடைபெற்றுள்ளது என்று எமது மக்கள் ஏற்றுக்கொள்வதாய் அமைய வேண்டும். இதுவரைகாலமும் மத்தியின் தலையீடு வெகுவாக இருந்து வந்துள்ளது. மத்தி தனது நலனையே முன்னிறுத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தது. உதாரணத்திற்குப் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் பற்றிய தரவுகளில் 29ஆயிரம் பேரில் போரில் மாண்ட கணவர்மார்களை இயற்கை மரணம் எய்தினார்கள் என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைத்தார்கள். இவ்வாறு மத்திக்கு மத்தளம் அடிக்காது எம்முடன் வெகுவாகக்கலந்துரையாடும் நடைமுறையை சேபா மேற்கொள்ள வேண்டுமெனவும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/thellipalai5.html", "date_download": "2019-06-26T17:13:07Z", "digest": "sha1:AG7Q77H55OME2IEWON5CQDS5WCKLGLU7", "length": 7184, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "தெல்லிப்பளை - அச்சுவேலி வீதியில் ஆக்கிரமிக்கபட்டுள்ள மக்கள் குடியிருப்புகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / தெல்லிப்பளை - அச்சுவேலி வீதியில் ஆக்கிரமிக்கபட்டுள்ள மக்கள் குடியிருப்புகள்\nதெல்லிப்பளை - அச்சுவேலி வீதியில் ஆக்கிரமிக்கபட்டுள்ள மக்கள் குடியிருப்புகள்\nஅகராதி December 06, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nபலாலி படைத் தளத்திற்காக படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தெல்லிப்பளை - அச்சுவேலிப் வீதியில் ஒரு பகுதி படையினர் விடுவித்திருந்தபோதும் முக்கிய இடங்களை படையினர் தொடர்ந்து ஆக்கிரமிரமித்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களில் மக்களின் குடிமனைகள் பற்றைகள் நடுவே அப்படியே காணப்படுகின்றன.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2019/01/6.html", "date_download": "2019-06-26T16:04:59Z", "digest": "sha1:4UML4EKUNIWXXQOCBXX2FTDBBICI7D46", "length": 6516, "nlines": 87, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "கட்டாயப்படுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி | Gossip News - Yarldeepam", "raw_content": "\nகட்டாயப்படுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி\nதெலுங்கானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க கணவன் வற்புறுத்தியதால் இளம் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானா மாநிலம் எரங்குட்டாப்பள்ளியை சேர்ந்த ராதா (22) என்கிற இளம்பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக லிங்காமையா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nதிருமணத்தின்போது ராதாவின் பெற்றோர் வரதட்சணையாக இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.\nஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக வாங்கி கொடுக்கமுடியவில்லை. இதனை காரணம் காட்டி ரூ.5 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு கணவன் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.\nமேலும், உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுமாறும் மனைவியை வற்புறுத்தியிருக்கிறார்.\nஇந்த நிலையில் வீடு திரும்பிய ராதா, நடந்தவை பற்றி தன்னுடைய தாயிடம் அழுதபடியே கூறிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nஇதனை பார்த்த அவருடைய தாய் வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nGossip News - Yarldeepam: கட்டாயப்படுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி\nகட்டாயப்படுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2019/05/blog-post_25.html", "date_download": "2019-06-26T16:23:38Z", "digest": "sha1:KXGZDQ7FJ7KPXGYWY467YX74QG4ENWTU", "length": 12677, "nlines": 223, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: மனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்", "raw_content": "\n��னிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nபூமியில் வாழும் கொடிய மிருகம் எதுவென கேட்டால் மலைப்பாம்பு, ராஜநாகம், காண்டாமிருகம், சிங்கம், புலி என அவரவர் மனசுப்படி சொல்வாங்க. ஆனா, மனிதனே அந்த கொடிய மிருகம்ன்னு சொன்னா சண்டைக்கு வருவாங்க. பூமியில் வாழும் மொத்த உயிரினங்களில் 1 சதவிகிதம்கூட இல்லாத மனிதன் மொத்த பூமியையும் அடக்கி ஆண்டு சக உயிரினத்தை வாழ விடாமல் செய்துக்கொண்டிருக்கிறான்.\nஇந்த பூமி தனக்கானது மட்டுமேன்னு மலை, காடு, மரம், மண், கடல், காற்று என அனைத்தையும் தன் சுயநல லாபத்துக்காக பாழ்படுத்தி மற்ற உயிர்கள் வாழ தகுதியில்லாததாய் பூமியை மாற்றிவிட்டு, மிச்சம் மீதி உயிர்த்திருக்கும் உயிர்களையும் எப்படி வதைக்குறான் பாருங்க. இதனால்தான் சொல்றேன் மனிதன் ஒரு கொடிய மிருகம்ன்னு....\nLabels: அனுபவம், சுட்ட படம், மனிதன், மிருக வதை, மிருகம்\nதிண்டுக்கல் தனபாலன் 5/25/2019 6:04 PM\nமிக வேதனையான விடயம், மற்றும் படங்களும்...\nஇம்மாதிரிச் சித்ரவதைகளை வேடிக்கை பார்க்கிற...அனுமதிக்கிற அத்தனை மனிதர்களும் அயோக்கியர்கள்தான்.\nமறக்கவே இயலாத, மனதைப் பிசைகிற கொடூரக் காட்சிகள்.\nபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ராஜி.\nமிக மிக வேதனையைத் தருகிற காட்சிகள்.\nமனிதன் ஒரு கொடிய மிருகம் என்று நாம் மிருகத்தைக் கொச்சைப்படுத்துகிறோமோ மனிதன் கொடியவன் என்றிருக்கலாம் போலுள்ளது. மிருகத்திடம் அதிக மனிதத்தனத்தைக் காணமுடிகிறதே.\nமனிதனை மனிதனே அழித்துக் கொள்வது தெரிய வில்லையா\nஸாரி ராஜி ஏதோ நம்ம செல்லங்கள் படங்களா இருக்கேனு பார்த்தா முதல் படமே மனசை என்னவோ செஞ்சுருச்சு. தொடர்ந்து பார்க்க முடியலை பார்க்கலை ராஜி..என்னால இப்படியான படங்கள் பார்க்கும் மனோ தைரியம் இல்லை...\nஎப்பிறப்பின் பொல்லா ஊழ் வினைகள், இப்பிறப்பில் உன்பொருட்டு மனம் கீறி கண்ணீர் பெருகச் செய்கின்றன\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nநீலக்கடலின் ஓரத்தில் வீற்றிருக்கும் பகவதி அம்மை - ...\n - தெரிந்த கதை.. தெர...\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத...\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nகுன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்- புண்ணி...\nகருப்பு லோலாக்கு குலுங்குது... - கைவண்ணம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் புறக்கணிக்கப்படுகிறதா ...\nகோவில் புளிசாதம் செய்வது இத்தனை ஈசியா\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nராதா அழைக்கிறாள்..... பாட்டு புத்தகம்\nபிறந்தநாள்... இன்று முருகனுக்கு பிறந்த நாள் - வைகா...\nபக்தனின் நம்பிக்கையை மெய்பித்த நரசிம்ம அவதாரம் - ந...\nபழைய வளையலில் வாசல் தோரணம் - கைவண்ணம்\nதமிழர் வாழ்வில் முக்கிய பங்காற்றிய ரேடியோவின் தந்த...\nகர்ப்பிணிகள் விரும்பும் மாங்காய் சாதம் - கிச்சன் க...\nதி.நகர் உருவான கதை - ஐஞ்சுவை அவியல்\nவாழா என் வாழ்வை வாழவே..... - பாட்டு புத்தகம்\nவாங்குன பல்பையெல்லாம் இப்படியும் மாத்தலாம் - சுட்ட...\nகேட்டதை கேட்டபடியே அருளும் பாலமுருகன் திருக்கோவில்...\nதூக்கி எறியும் பாட்டிலை இப்படியும் மாத்தலாமா\nநன்றி மறப்பது நன்றன்று - பலராம ஜெயந்தி\nபலிகடாவின் நம்பிக்கை - ஐஞ்சுவை அவியல்\nகாதல் வழிச்சாலையிலே.. வேகத்தடை ஏதுமில்லை - பாட்டு ...\nவிதம் விதமான அன்னை அலங்காரங்கள்...\nசின்ன வயர்கூடை - கைவண்ணம்\nஉழைப்பாளி இல்லாத நாடுதான் எங்குமில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_12_28_archive.html", "date_download": "2019-06-26T16:59:40Z", "digest": "sha1:WZW3WJJBV5CFDCTWF4KNEA4DUGJFSIHM", "length": 73370, "nlines": 2046, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 12/28/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nSSA - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக மாநில திட்ட இயக்குனர் வழங்கி உள்ள அறிவுரைகள்\nLearning outcomes Training - கற்றல் விளைவுகள் (SSA ) சார்ந்த பயிற்சி உயர் தொடக்க நிலை (கணிதம் மற்றும் அறிவியல்) மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியீடு.\nஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழ��� சட்டப்பேரவை\nஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் பூபதி இதனை அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் உரையாற்றுகிறார்.\nதமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதிவரை நடந்தது. அதன்பின், பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இந்நிலையில், அக்.6-ம் தேதி புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். வழக்கமாக ஒரு சட்டப்பேரவை கூட்டம் முடிந்தால், அது முடிந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், ஜன. 18-ம் தேதிக்குள் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும்.\nஇந்நிலையில் ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க உள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதிகப்பட்சமாக 3 அல்லது 4 நாட்கள் நடைபெறலாம். ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து இறுதிநாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவார். அதைத்தொடர்ந்து, பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து மார்ச் மாதம் 2018-19ம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப முடிவு செய்துள்ளன.\nகுறிப்பாக ஓகி புயல் பாதிப்பு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு, போக்குவரத்து, மின்வாரிய ஊழியர் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளை எழுப்பி பேசுவார்கள். இதனால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனும் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் செல்கிறார். இதனால், அவரது வருகையும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்களுக்கு ரூ 2.7 கோடியில் பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி ��ளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழகம் முழுவது 100 மையங்களில் 75,000 மாணவர்களுக்கு கான்பிரன்ஸ் மூலம் போட்டித்தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.\n2018 ஆம் அண்டில் ஒரு லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.\nபொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை\nபொதுத்தேர்வு பயிற்சி மையங்களை நடத்த போதிய நிதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். 100 மையங்களில் தமிழக அரசால் பொதுத்தேர்வு பயிற்சி நடைபெற்று வருகிறது என்றும் செங்கோட்டையன் தெரிவிட்டுள்ளார். மேலும் 312 இடங்களில் பயிற்சி மையங்கள் நடத்த தமிழக அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறியுள்ளார்\nபொங்கலுக்கு 'லீவு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nவரும் ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்து,\nஇந்த ஆண்டில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்திய அரசு, முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nதமிழகத்தில், பொங்கல் பண்டிகையன்று, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் உட்பட, பல மாநிலங்களில், அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தாண்டு பொங்கலுக்கு மத்திய அரசு, கட்டாய விடுமுறை அறிவிக்கவில்லை; விருப்பம் உள்ளோர், விடுப்பு எடுக்க அனுமதித்திருந்தது. அதற்கு, தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், மத்திய அரசு தன் அறிவிப்பை திரும்ப பெற்றது. இந்நிலையில், 2018க்கான, விடுமுறை பட்டியலை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில், பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, புனித வெள்ளி,\nமிலாடிநபி உள்ளிட்ட, 17 தினங்கள், 2018ல், கட்டாய விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஜன., 1, ஹோலி, ஓணம், சிவராத்திரி உள்ளிட்ட, 18 நாட்கள், விருப்ப விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. விடுமுறை நாட்களை, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அடங்கிய, தமிழ்நாடு பிராந்திய, மத்திய அரசு ஊழியர் நல சங்க ஒருங்கிணைப்பு குழு கூடி முடிவெடுத்துள்ளது\nமத்திய அரசு அலுவலகங்களுக்கு 2018-ம் ஆண்டுக்கா��� விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 2018-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து, மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் கே.கோமதி விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nதமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 2018-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதன்படி 2018 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜன.26 - குடியரசு தினம், மார்ச் 29 - மகாவீர் ஜெயந்தி, மார்ச் 30 - புனித வெள்ளி, ஏப்ரல் 30 - புத்த பூர்ணிமா, ஜூன் 15 - ரம்ஜான், ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஆகஸ்ட் 22 - பக்ரீத்செப்டம்பர் 13 - விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 21 - மொகரம், அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி, அக்டோபர் 18 - தசரா (மகா நவமி), 19 - தசரா (விஜயதசமி),நவம்பர் 6 - தீபாவளி, நவம்பர் 21 - மிலாது நபி, நவம்பர் 23 - குருநானக் ஜெயந்தி, டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகிய 17நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, 31 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயிற்சி பெறும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டே இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 950 பேருக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் காமராஜர் பிறந்தநாளில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு முதல்முறையாக அரசின் கொள்கை முடிவாக இது வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் முதல் முறையாக அரசு, அரசு உதவி பெறும் மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து மேலை நாடுகளுக்கு அனுப்பி அறிவியல், தொழிநுட்பம், கலை, இலக்கியம் போன்றவற்றை தெரிந்துகொள்��� அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில் முதன்முறையாக 100 மாணவர்களைத் தேர்வு செய்ய உள்ளோம். அதற்காக ரூ.3 கோடி ஒதுக்க உள்ளோம். ஜப்பான், சீனா, அமெரிக்கா, தென்கொரியா, ஜெர்மன், ரஷ்யா, இங்கிலாந்து பிரான்ஸ், நார்வே, ஸ்வீடன் செல்ல 4 குழுக்களை அனுப்ப உள்ளோம்.குறிப்பிட்ட பாடத்தையே மாணவர்கள் படிக்கும் நிலையில் மாற்றி உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல் நிலை செல்லும் மாணவர்கள் ஒரே மாதிரி பாடங்களை படிக்கும் நிலை உள்ளது. மருத்துவம், பொறியியல்,விவசாயம், பல் மருத்துவம், கலை அறிவியல், இலக்கியம் போன்றவைகளைத்தான் படிக்கிறார்கள் அதை மாற்றும் வகையில் புதியபாடங்களை கற்க புதிதாக எட்டுக்கு நான்கு என்கிற முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.நீட் தேர்வுக்கு எந்த அளவில் வரவேற்பு உள்ளது என்பதை இரண்டு நாளில் தெரிவிக்கிறோம். தமிழகம் முழுதும் 100 மையங்களில் 75,000 மாணவர்கள் பதிவு செய்துபயிற்சி பெறுகின்றனர். சென்னையில் நான்கு மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅடுத்தாண்டு ஒரு லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். அது வழங்கப்பட்ட பிறகு அடுத்தாண்டு அவர்கள் மத்திய அரசின் நீட் தேர்வை சிறப்பாக சந்திப்பார்கள்.நீட் கோச்சிங் பயிற்சிக்கு பதிவு செய்து வரும் 75,000 மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்படும். அந்த மாணவர்களுக்குமுன்னுரிமை கொடுத்து அடுத்த ஆண்டு வழங்கப்படும் லேப்டாப்பை இந்த ஆண்டே வழங்க உள்ளோம். இதன் மூலம் அவர்கள் மத்திய அரசின் தேர்வை சிறப்பாக எதிர்கொள்வார்கள்.\nபிளஸ் 2 முடித்தும் கல்லூரிக்குச் சென்ற மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முடியவில்லை.அதற்குக் காரணம் லேப்டாப் தயாரிக்கும் ஒரு நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்றதால் பிரச்சினை ஏற்பட்டது. நல்ல நிறுவனத்தை ஆய்வு செய்து எல்காட் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம். அடுத்த ஆண்டு இது போன்ற பிரச்சினை வராது.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டிற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார்..\nமாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாட்டிற்கு வருகை தர உறுதியளித்துள்ளார் ..\nமாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஐயா அவர்களை 28/12/2017 இன்று\nஈரோடு( கோபி)இல்லத்தில் நேரில் சந்தித்து கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாட்டிற்கான அழைப்பிதழ் கொடுத்தோம் அழைப்பிதழை\nபெற்றுக் கொண்ட மாண்மிகு கல்வி அமைச்சர் மாநில மாநாட்டிற்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார் .\nகணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாநில மாநாடு\nஇடம் :மல்லிகை அரங்கம்(ஈரோடு பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி).\nமாநிலப் பொதுச் செயலாளர் ,\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.\nசிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை\n10,12ம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஅட்டவணை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளிகளில் பெயர் பலகைகளாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்.\n*திருச்சி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம்\n*திருச்சி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம்*\nகரூர் மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்\nகரூர் மாவட்ட உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*.\nநாமக்கல் மாவட்டம் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம்\nநாமக்கல் மாவட்டம் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடம்*\nதிருவாரூர் மாவட்டம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம்\nதிருவாரூர் மாவட்ட உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்\nஅரசாணை எண் :- 245 நாள்: 27.12.2017 | பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் ஆணை வெளியீடு\nஅதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசு\nதமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில்\nஅதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்\nமாவட்டம் தோறும் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து தமிழகம் முழுவதும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nமாவட்டந்தோறும் 30 மாணவர்கள் என 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\n* 10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n* அறிவியல், கலை, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து தலா 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்\n* 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்\nஇனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்\nபுதுடில்லி : இந்தியாவில் இனி பேஸ்புக்\nபயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.\nஇந்தியாவில் 24.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளில் ஏராளமானவை போலியானவை என தெரிய வந்துள்ளது. இத்தகைய போலி கணக்குகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக, பேஸ்புக் பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை வைத்து, அவர் உண்மையான பெயரில் தான் கணக்கு வைத்துள்ளாரா என பேஸ்புக் சரிபார்க்க முடிவு செய்துள்ளது.\nமொபைல் பேஸ்புக் இணையதளத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, புதிதாக பேஸ்புக் கணக்கு துவங்பவர்களிடம் ஆதார் அட்டையில் உள்ளது போன்று உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள். அது உங்களை அடையாளம் காண உங்கள் நண்பர்களுக்கு எளிதாக என தெரிவிக்கப்பட உள்ளது. ரெட்டிட், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், அனைவரும் இதனை செயல்படுத்த அவசியமில்லை. புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு மட்டுமே இந்த முறை அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மொபைல் மூலம் பேஸ்புக் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. அதனால் தங்களின் உண்மையான பெயர்களை பயன்படுத்த விரும்புபவர்கள், ஆதார் அட்டையில் உள்ளபடி தங்களின் பெயர்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மற்றபடி கட்டாயமில்லை என பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nSSA - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்...\nஜனவரி 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nகற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ மாணவர்கள...\nபொங்கலுக்கு 'லீவு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nமத்திய அரசு அலுவலகங்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான விட...\nநீட் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு...\nமாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் ...\nசிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொ...\nஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் வ...\nஅரசாணை எண் :- 245 நாள்: 27.12.2017 | பள்ளிக்கல்வித...\nஅதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருத...\nஇனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/8555-nilgiris-district-ganesh-chaturthi-festival-is-specially-celebrated-in-mudumalai-elephant-camp.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T16:35:24Z", "digest": "sha1:ICVNRJKPYFV5ZRE5CRCG5XORUDE3ZG2G", "length": 4673, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது | Nilgiris district Ganesh Chaturthi festival is specially celebrated in Mudumalai Elephant Camp", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nநீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது\nநீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=650", "date_download": "2019-06-26T16:18:33Z", "digest": "sha1:ZSBXACWR4CTQP6Y545WFIBOYIDBMOLNH", "length": 12890, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கும், ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று தற்போது முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ., மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.\nகடந்த 2010ம் ஆண்டு மே மாதம் நடந்த சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, தற்போது யு.சி.ஜி., அல்லது ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் மூன்ற��ண்டு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு, மூன்றாண்டுகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.\nஇதற்கு விண்ணப்பிக்க, வீட்டில் ஒரே ஒரு குழந்தை அதுவும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும். மேலும் இந்த மாணவி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே இந்த உதவித்தொகையை பெற முடியும்.\nவிண்ணப்பப்படிவங்களை www.cbse.nic.in என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். “APPLICATION FOR MERIT SCHOLARSHIP FOR FOR UNDER GRADUATE STUDIES 2010 (F என்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பக் கவரில் எழுதி கீழ் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nதேசிய அளவில் சி.பி.எஸ்.இ., நடத்திய ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று தற்போது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் முதுகலை பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய்\nவிண்ணப்பித்த தகுதி வாய்ந்த முதல் 350 மாணவர்கள் மட்டும் இந்த ஸ்காலர்ஷிப்புக்கு தேர்ந்தெடுக் கப்படுவர். விண்ணப்பங்களை பெறுவதற்கும், மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளவும் www.cbse.nic.in இணையதளத்தை பார்க்கவும். கடைசி தேதி 2010, டிச. 31ம் தேதி.\nScholarship : சி.பி.எஸ்.இ., ஸ்காலர்ஷிப்\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை அஞ்சல் வழியில் எங்கு படிக்கலாம்\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\n2 பாடங்கள் மூலமாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மேம்படுத்த முடியுமா\nசி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும். இது தரும் வேலை வாய்ப்புகள் எப்படி\nபிளஸ் 2 படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக சி.ஏ., படிக்க விரும்புகிறார். இந்த படிப்பு நல்ல படிப்புதானா முடிக்க முடியுமா தயவு செய்து தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/three-virtual-field-trips-your-students-will-love", "date_download": "2019-06-26T16:45:28Z", "digest": "sha1:OZOLHTCHFGUCZUIYJCAACI7I3BI3FFWS", "length": 9898, "nlines": 34, "source_domain": "www.dellaarambh.com", "title": "உங்கள் மாணவர்கள் விரும்பும் மூன்று நிஜமான கலப்பணி பயணங்கள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஉங்கள் மாணவர்கள் விரும்பும் மூன்று நிஜமான கலப்பணி பயணங்கள்\nமிக்க ஈடுபாடுகளைக் கொண்ட வகுப்பினரைத் தவிர வேறு எது தான் ஒரு ஆசிரியருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும் – அத்தகைய வகுப்பில் அதிகபடியான மாணவர்கள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட பாடத்தில் கவனம் கொண்டிருப்பர் மேலும் அது தொடர்பான கேள்விகள் கேட்பதிலும் ஆர்வமாயிருப்பார்கள். முக்கியமாக கற்றுக் கொடுக்க கடினமாக இருக்கும் பாடங்கள், மிக முக்கியமாக பாடத்திற்கு இடையில் மதிய உணவு இடைவேளை வந்து விட்டாலோ அல்லது பள்ளி விடும் நேரத்திலோ அது கடினமாக தான் இருக்கும்.\nதிறமையான கலப்பணி பயணங்களில் நுழையுங்கள்\nஒரு PC -யின் உதவியுடன், உங்கள் மாணவர்கள் இது வரை பார்த்திராத ஒரு இடத்தை எந்தவொரு சிரமமும் இல்லாமல் வகுப்பறையில் இருந்தவாறே காட்ட முடியும். இந்த செயல்பாடு உங்கள் மாணவர்களை ஈடுபாட்டோடு வைத்து கேள்வி கேட்க தூண்டுவதோடு மட்டும் செய்யாமல், கற்றுக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் எளிதாக நினைவில் வைத்திருக்க உதவும். ஒவ்வொரு பாடமாக கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.\nஇங்கே நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய மூன்று பரவலான நிஜமான கலப்பணி பயணங்கள் உள்ளன – ஆனால் உங்களிடம் ஒரு PC இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.\nசப்ஜக்ட், கிரேடு மற்றும் தீம் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் –இந்த டிஸ்கவரி எஜூகேஷன் உங்கள் மாணவர்களின் வாராந்த அங்கமாகி விடும். இந்த தீமில் ஏர்த் மற்றும் ஸ்பேஸ் சைன்ஸ், டெக்னோலாஜி, ஹிஸ்டரி மற்றும் சமீபத்திய மற்றும் மிக ஹை-எண்டு காட்சிகளுடன் கூடிய வேறு சிலவற்றையும் உள்ளடக்கி இருக்கும். உதாரணத்திற்கு, இந்த துண்ட்ரா மெய்நிகர் அனுபவம்[1] உண்மையான உலகத்தை கொண்டு வருவதன் மூலம் மிக அழகான மற்றும் கவர்ச்சிகரமான வழியில் வருடாந்திர துருவ கரடியின் இடப்பெயர்வை உங்கள் வகுப்பறையில் காட்டுகிறது.\nஒரு எஜூகேட்டர்’ஸ் பாரடைஸ், உங்கள் மாணவர்களுக்கு உலகம் முழுவதிலும் உள்ள தொலைதூர இடங்களை காட்டுவதற்கு கூகுள் ஏர்த்தை பயன்படுத்துகிறது மேலும் உள்ளமைக்கப்பட்ட பாடம் திட்டங்களையும் உருவாக்கியிருக்கும். உலகம் முழுவதுமே உங்கள் PC-யின் ப்ரவுசரில் மிகவும் எளிய விதத்தில் காண கிடைக்கும். ஆன்டிகுவாவில் மலர் மொசைக்ஸிலிருந்து, இத்தாலியில் புளோரன்ஸின் வானவேடிக்கைக்கான குவாத்தமாலா வரை பூளோகம் முழுவதிலும் அவர்கள் பார்க்க விரும்பும் அனைத்தையும் பார்க்க முடியும்.\nஉங்கள் மாணவர்கள் உலகின் மிக உயரத்தில் இருந்து ஸூம் ஏர்த்தின் க்ளோபல் லைவ் சாட்டிலைட் உதவியுடன் உலகத்தை ஆராய்ந்து பார்க்க முடியும்.[3] “லொக்கேட் மீ “ என்றழைக்கப்படும் இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் பொதுவாக நகரத்தின் குறிப்பிட்ட காலநிலை அல்லது சமுதாயம் உள்ளூர் வரலாற்றின் சூழலை தெரிந்து கொள்ள முடியும். வகுப்பினர் அவர்களாகவே சொந்தமாக எல்லாவற்றையும் ஆராய்ந்து கொள்ளலாம், இறுதியில் ஒவ்வொருவரின் கற்றலை பகிர்ந்து கொள்ளும் விதமாக ஒரு குழு விவாதத்தை வைத்துக் கொள்ளலாம்.\nமுதலில் நீங்கள், இது சிலபஸில் இல்லாததைப் பற்றி பார்க்கிறோமா என்று கூட தோன்றும், ஆனால், சரியான பாடத்திட்டத்தின் மூலம் உங்கள் மாணவர்கள் இன்னும் அதிமாகவே கற்றுக் கொள்ள விரும்புவார்கள்.\nஇதோ, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வழிகாட்டி ஏன் தேவை என்பதற்கான காரணங்கள்\nகற்பதித்தலை தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்கான ஐந்து கட்டளைகள்\nஒரு நல்ல ஆசானை – சிறந்த ஆசானாக மாற்றுவது எது\nஇந்த டீச்சர்’ஸ் டேயில், உங்கள் கற்பித்தலை ஒரு PC –யுடன் மேம்படுத்துங்கள்\nவகுப்பிற்கான உங்கள் வழங்கல் திறன்களை கூர்படுத்துவதற்கான ஐந்து வழிகள்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth952.html", "date_download": "2019-06-26T16:30:27Z", "digest": "sha1:UIQCOR2L2HS7W2MOY4RJG3CH4UIEPEJN", "length": 5516, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nகமால் அத்தார் துர்க் அவள் பிரிவு எனது பர்மா வழிநடை பயணம்\nவெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா\nநான் கண்ட நால்வர் ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள் கமால் அத்தாதுர்க்\nவெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா\nவரலாறு கண்ட கடிதங்கள் சன்யாட்சன் கார்ல் மார்க்ஸ்\nவெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா\nமாஜினியின் மனிதன் கடமை சமுதாய ஒப்பந்தம் அவள் பிரிவு\nவெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா\nஅகில இந்திய ��ில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/category/reviews/mobiles/", "date_download": "2019-06-26T16:39:23Z", "digest": "sha1:Z3ONGAKPW5NBWVC3BBDLGIBXCFRGVBPB", "length": 6786, "nlines": 86, "source_domain": "newsrule.com", "title": "மொபைல்கள் ஆவணக்காப்பகம் - செய்திகள் விதி | அறிவியல் & தொழில்நுட்ப சுவாரஸ்யமான செய்தி", "raw_content": "\nகாட்சியில் கைரேகை ஸ்கேனர் மற்றும் வேகமான செயல்திறன் உடன், இந்த கொண்டுவரும் என்று ஸ்மார்ட்போன் உள்ளது ... மேலும் படிக்க\nஃபேஸ் ஐடி மற்றும் ஒரு கண்ணியமான திரை உடன், இந்த தொலைபேசி தரம் மற்றும் விலை இடையே ஒரு மகிழ்ச்சியான நடுத்தர முயற்சிக்கிறது ... மேலும் படிக்க\nஹவாய் துணையை 20 புரோ விமர்சனம்\nகாட்சியில் கைரேகை மற்றும் 3D முகம் ஸ்கேனிங் உடன், மூன்று கேமரா மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள், ஹவாய் ... மேலும் படிக்க\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் விமர்சனம்: பிக் இன்னும் அழகாக இருக்கிறது\nகடந்த ஆண்டு பதிப்பு விட்ட இடத்திலிருந்து இந்தச் சாதனம் எடுத்து, மென்மையான செயல்திறன் கொண்ட, சிறந்த ... மேலும் படிக்க\nகூகிள் பிக்சல் 3 விமர்சனம்\nபுதிய தொலைபேசித் போலிஷ் ஆப்பிள்-நிலையை அடையும், மேல் உச்சநிலை செயல்திறன் கொண்ட, அற்புதமான கேமரா மற்றும் ... மேலும் படிக்க\nஆப்பிள் ஐபோன் XS விமர்சனம்\nஐபோன் XS மேக்ஸ் விமர்சனம்\nஹானர் ப்ளே – கேமிங் தொலைபேசி விமர்சனம்\n[வீடியோ] மோட்டோரோலா ஒரு ஹேண்ட்ஸ்-ஆன்: ஒரு பட்ஜெட் ஐபோன் எக்ஸ் குளோன்\n[விளிம்பில் மூலம்] மோட்டோரோலா அதிகாரப்பூர்வமாக ஐஎஸ்ஏ மணிக்கு மோட்டோரோலா ஒன் அண்ட் மோட்டோரோலா ஒரு பவர் அறிவித்தது ... மேலும் படிக்க\nசாம்சங் கேலக்ஸி குறிப்பு 9 விமர்சனம்\nகுறிப்பிடத்தக்க அம்சங்கள் மற்றும் EaseUS தரவு மீட்பு வழிகாட்டி இலவச முறைகள் பயன்படுத்தி\nஉலகம் முழுவதிலும் உள்ள அசத்தும் அண்டிஸ்கவர்ட் சுற்றுலா இரத்தினங்கள்\nவிஞ்ஞானிகள் மின் துடிப்புகள் பயன்படுத்தி நினைவக சரிவு தலைகீழாக\nமடிப்பு திரைகளில் மற்றும் 5G: என்ன உள்ள ஸ்மார்ட்போன்���ள் வரும் தான் 2019\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nபக்கம் 1 என்ற 512345\nPinterest மீது அது பொருத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11559", "date_download": "2019-06-26T16:44:58Z", "digest": "sha1:3Y7BCE5QO662AM6UAKXG4BBGUX2EYZ7T", "length": 7241, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - நா. காமராசன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஎன்று திருநங்கைகளின் அவலவாழ்வை நெஞ்சில் தைக்கும்படி தனது 'காகித மலர்கள்' கவிதையில் சொன்ன கவிஞர் நா. காமராசன் (74) காலமானார். புதுக்கவிதைக்கு புதுரத்தம் பாய்ச்சிய இவர், தேனி மாவட்டம் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றார். அப்போதே புதுக்கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். அன்றைக்குத் தீவிரமாக இருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். முதுகலைப் பட்டம் பெற்றபின்னர் சிறிதுகாலம் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அடுத்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய இவர், எம்.ஜி.ஆர். அவர்களால் திரைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டார்.\n\"கனவுகளே ஆயிரம் கனவுகளே...\", \"போய்வா நதி அலையே\", \"சிட்டுக்கு சின்னச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது...\", \"கண்ணன் வந்து பாடுகிறான் காலமெல்லாம்..\", \"உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது; அதை உச்சரிக்கும்போது நெஞ்சம் தித்திக்கின்றது...\", \"வானிலே தேன்நிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா..\", \"மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ..\", \"பாடும் வானம் பாடி நான்..\" போன்ற இவரது பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. 'நீதிக்குத் தலைவணங்கு', 'இதயக்கனி', 'இன்று போல் என்றும் வாழ்க', 'நவரத்தினம்', 'கோழிகூவுது', 'நல்லவனுக்கு நல்லவன்', 'இதயக்கோவில்', 'உதயகீதம்', 'நான் பாடும் பாடல்', \"பாடும் வானம்பாடி\", \"தங்கமகன்\", அன்புள்ள ரஜினிகாந்த்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய 'கறுப்பு மலர்கள்', 'சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்', 'கிறுக்கன்', 'சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி', 'தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்', 'ஆப்பிள் கனவு' போன்ற கவிதைத் தொகுப்புகள் மிகவும் புகழ்பெற்றவை. மரபிலும் மிகுந்த தேர்ச்சியுடைய இவர் நயமிக்க பல பாடல்களைத் திரையுலகுக்குத் தந்த பெருமை மிக்கவர். சிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும் கூட. கலைமாமணி, பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது உள்படப் பல விருதுகளைப் பெற்ற இவர் சென்னையில் காலமானார். மனைவி லோகமணி. மகன் திலீபன்; மகள் தைப்பாவை.\nதண்டமிழ்க் கவிஞருக்குத் தென்றலின் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/bel-pune-recruitment/", "date_download": "2019-06-26T15:47:39Z", "digest": "sha1:UWDF4VRZSFWOBIOVY36FVPWUGSHX7ZXR", "length": 11940, "nlines": 111, "source_domain": "ta.gvtjob.com", "title": "பிஎல் புனே மற்றும் நாக்பூரில் பணி வாய்ப்புகள் - www.bel-india.in ஜூன் 25, 2013", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / BE-B.Tech / பி.எல் புனே மற்றும் நாக்பூரில் பணி வாய்ப்புகள் - www.bel-india.in\nபி.எல் புனே மற்றும் நாக்பூரில் பணி வாய்ப்புகள் - www.bel-india.in\nBE-B.Tech, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஎல்) ஆட்சேர்ப்பு, பொறியாளர்கள், மகாராஷ்டிரா, நாக்பூர், புனே\nபி.எல் புனே மற்றும் நாக்பூரில் பணி வாய்ப்புகள்>> நீங்கள் வேலை தேடுகிறீர்களா பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், புனே மற்றும் நாக்பூர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் எலெக்ட்ரானிக்ஸ் / மெக்கானிக்கல் இன்ஜினியர் இடுகைகள் ஆகும். புனே மற்றும் நாக்பூரில் இருந்து வேட்பாளர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இது ஆர்வமுள்ள வேட்பாளர்களுக்கான சிறந்த வாய்ப்பாகும். நீங்கள் சார்க்கரி நகுரி / அரசு வேலைகள் கிடைக்கும். நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் நவம்பர் 29.\nஇந்த வேலைக்கு விண்ணப்பிக்க எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் இந்த வேலை ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் ஆஃப்லைன் பயன்பாடு ஏற்றுக்கொள்கிறது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை நீங்கள் இன்னும் விரிவாக பார்க்க வேண்டும். அனைத்து விவரங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. வேலை இடுவது, வயது வரம்பு, தகுதி, தேர்வு செயல்முறை, சம்பள அளவு (பேண்ட் பேண்ட்), விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை பட்டியலிட்டது. ஏதேனும் தேர்வுகள் விண்ணப்ப கட்டணம் திறந்த மற்றும் நடிகர்களுக்கு மாறுபடும்.\nஅனைத்து வேலை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n<< சிறந்தது. இல்லை 17 / 2018.\n<< வேலை விவரங்கள் >>\n<< வேலை இடம் >> புனே & நாக்பூர் (மகாராஷ்டிரா).\n<< போஸ்ட் பெயர் >> மின்னணுவியல் / மெக்கானிக்கல் பொறியாளர் இடுகைகள்.\nகாலியிடம் >> 20 காலியிடங்கள்\nசம்பளம் >> விதிகள் என.\nகிரேடு கட்டணம் >> எந்த ஒரு விதிமுறையிலும்.\nதகுதி பி.எல் புனே மற்றும் நாக்பூரில் பணி வாய்ப்புகள்.\n<< கல்வி தகுதி >>\n<< மின்னணுவியல் / மெக்கானிக்கல் பொறியாளர் >> மெக்கானிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் / எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் / எலெக்ட்ரானிக்ஸ் & டெக்னாலஜிகளில் பி.இ. / பி.டெக் சான்றிதழ் வழங்குவதற்கு மேலும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.\n<< தேசியவாதம் >> இந்தியன்.\n<< மின்னணுவியல் / மெக்கானிக்கல் பொறியாளர் >>27 வருடங்களுக்கு மேலாக இருக்கக்கூடாது. SC / ST பிரிவின் வேட்பாளர்களுக்கான வயது முதிர்வு காலம், OBC வகை வேட்பாளர்கள் 5 வயதுடைய வயது தளர்வு, PWD வகை வேட்பாளர்கள் 3 ஆண்டுகள் வயது தளர்வு\n<< விண்ணப்பிக்க எப்படி >> விண்ணப்ப படிவமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவத்துடன் நீங்கள் அனைத்து கல்வி சான்றிதழ்களையும் உற்பத்தி செய்ய வேண்டும். உயர் கல்வி சான்றிதழை உங்கள் 10 / 12 / பட்டதாரி அடங்கும் விட சிறந்தது. நீங்கள் எந்த தொழில்முறை படிப்பு சான்றிதழ் செய்திருந்தாலும் அதை இணைத்துக்கொள்ளுங்கள். அனைத்து ஆவணங்களையும் ஆன்லைன் படிவத்துடன் அல்லது பதவிக்கு வழங்கப்பட்ட அலுவலக முகவரியுடன் அனுப்ப வேண்டும். அனைத்து தனிப்பட்ட விவரம் மூலம் ஆன்லைன் / ஆஃப்லைன் படிவத்தை முடிக்க. உங்களுக்கு முந்தைய பணி அறிவ��� இருந்தால் உயர்ந்த ஒளி.\n<< >> நினைவில் வைக்க வேண்டிய முக்கிய தினங்கள்\n<< வேலை அறிவிப்பு தேதி >> 17 / 10 / 2018\n<< பயன்பாட்டின் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி >>நவம்பர் 9 ம் தேதி\n<< விவரம் விளம்பரம் & விண்ணப்ப படிவம் இணைப்பு >>\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு >> இங்கே கிளிக் செய்யவும் >>\nவிண்ணப்ப படிவம் >> இங்கே கிளிக் செய்யவும் >>\nஅதிகாரப்பூர்வ வலைத்தளம் >> www.bel-india.in\nமேலும் விபரங்களுக்கு >> மேலும் அரசு வேலைகள் >>\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-vijay-shankar-included-indian-odi-team-012763.html", "date_download": "2019-06-26T16:40:55Z", "digest": "sha1:UHP6RR7QX4JMCTF3CB3WYZXW37YODTPR", "length": 17694, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரர் விஜய் ஷங்கர்.. டிராவிட்டிடம் கற்ற வித்தையை மொத்தமா இறக்குவாரா? | India vs Australia : Vijay Shankar included in Indian ODI team - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n» இந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரர் விஜய் ஷங்கர்.. டிராவிட்டிடம் கற்ற வித்தையை மொத்தமா இறக்குவாரா\nஇந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரர் விஜய் ஷங்கர்.. டிராவிட்டிடம் கற்ற வித்தையை மொத்தமா இறக்குவாரா\nமும்பை : ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபண்டியா - ராகுல் இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மாற்று வீரர்களாக விஜய் ஷங்கர் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இரு வீரர்களை தேர்வு செய்து அனுப்பியுள்ளது பிசிசிஐ.\nஇந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் அடுத்த���டுத்து பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இந்தியா முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. பண்டியா - ராகுல் இருவரில், பண்டியா ஆல்-ரவுண்டர் என்பதால் அவரை அணியில் ஆட வைக்க திட்டமிட்டு இருந்த நிலையில், அவரது இடை நீக்கத்தால் அணியில் யாரை தேர்வு செய்வது சென்ற குழப்பம் ஏற்பட்டது.\nவிஜய் ஷங்கர் டி20 அறிமுகம்\nதற்போது பண்டியா - ராகுல் இருவருக்கும் மாற்றாக ஷுப்மன் கில் மற்றும் விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் விஜய் ஷங்கர் ஏற்கனவே, இந்திய டி20 அணியில் ஆடியவர். நிதாஸ் ட்ராபியில் பங்கேற்ற அவர், வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 19 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே அடித்து இந்திய அணியின் சேஸிங்கில் அழுத்தத்தை அதிகரித்தார்.\nஅந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற செய்தார் என்றாலும், விஜய் ஷங்கர் ரன் அடிக்க முடியாமல் திணறிய காட்சிகள் இணையத்தில் கடுமையான கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானது.\nஅதன் பின் டி20 அணியில் அடுத்த வாய்ப்புகள் கிடைக்காத விஜய் ஷங்கர் தற்போது இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பு ஏற்படுமா என்பது தெரியவில்லை.\nவிஜய் ஷங்கர் நிதாஸ் ட்ராபிக்கு பின் மனதளவில் சோர்ந்து இருந்த நிலையில், இந்தியா ஏ அணியில் டிராவிட்டின் பயிற்சியில் அவர் பட்டை தீட்டப்பட்டு நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் 188 ரன்கள் அடித்தார்.\nவிஜய் ஷங்கர், பண்டியா போலவே மித வேகப்பந்து ஆல்-ரவுண்டராக இருப்பார் என்பதால், பண்டியாவுக்கு சரியான மாற்றாக இருப்பார் என கூறப்படுகிறது. மேலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தன் ஆல்-ரவுண்டர் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைக்கலாம்.\nஇந்தியாவை பார்த்து ஈயடிச்சான் காப்பி அடிக்கும் பாக். கிரிக்கெட்.. இங்க டிராவிட்.. அங்க யூனிஸ் கான்\nபண்டியா - ராகுல் விஷயம் போல இனி சர்ச்சை வராமல் இருக்க இது தான் வழி.. டிராவிட் சொல்லும் ஐடியா\nடிராவிட் கிட்ட இருந்து கத்துக்குங்க பண்டியா.. ட்விட்டரில் ட்ரென்ட் ஆகும் டிராவிட் வீடியோ\nவயசானாலும் உங்க சாதனைகள் உங்களை விட்டுப் போகலை��ே டிராவிட்\nசச்சின், டிராவிட் செய்ய முடியாததை புஜாரா செய்கிறார்.. ஆஸி. கோச் எதை சொல்றாரு\n16 ஆண்டு கால டிராவிட் சாதனை முறியடிப்பு.. வேற சாதனை ஏதாவது பாக்கி இருக்கா\nசச்சினை காலி பண்ணியாச்சு.. அடுத்தது டிராவிட்.. ஜாம்பவான்களை ஊதித் தள்ளப் போகும் கோலி\nஎன்னாது.. புஜாரா அடுத்த டிராவிட்டா சண்டைக்கு வரும் டிராவிட் ரசிகர்கள்\n10,000 ரன்கள் எடுத்து சச்சின் சாதனை மட்டுமல்ல, இந்த சாதனைகளையும் முறியடித்தார் கோலி\nமுதல் போட்டியில் அரைசதம் அடிக்க உதவிய டிராவிட் “போன் கால்”.. நன்றியுடன் ஹனுமா\nடிராவிட் பின் வாங்கி ஓடியதற்கு என்ன காரணம்.. கங்குலி சொல்லும் ரகசியம்\nகோச் அவர்தான்... ஆனால் சச்சின் மகனுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க மாட்டார்... ஏன் தெரியுமா\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 min ago போட்டிக்கு முன் வாசிம் அக்ரம் சொல்லிக் கொடுத்த வித்தை.. நியூசிலாந்தை தெறிக்க ஓடவிட்ட இளம் வீரர்\n33 min ago இப்போ ரிடையர் ஆக மாட்டேன்… தோசையை திருப்பி போட்ட சிக்சர் மன்னன்..\n1 hr ago இது எங்களோட உலக கோப்பை... அவ்வளவு சீக்கிரம் விட்டு தரமாட்டோம்... இப்படி பொங்குனா கிடைக்குமா\n1 hr ago நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\nNews ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\nWORLD CUP 2019: AUS VS ENG அவமானத்திற்கு பதிலடி உலகக் கோப்பையில் மீண்டும் நடக்க போகிறது- வீடியோ\nWORLD CUP 2019: IND VS ENG இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் -வீடியோ\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027056.html", "date_download": "2019-06-26T16:52:14Z", "digest": "sha1:FN6P7YZCWXUDYCI7UXTVD3AYFIDE6FFS", "length": 5674, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: பாலகுமரன் சிறுகதைகள் பாகம்-2\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாலகுமரன் சிறுகதைகள் பாகம்-2, பாலகுமரன், திருமகள் நிலையம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசக்தி தரும் மந்திரங்களும் வெற்றி தரும் யந்திரங்களும் நிகழ் கட்டுரை களஞ்சியம் மச்சுபிச்சு\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் யுத்தம் பாகம்-1 பணம்\nசிவப்பு ரிக்‌ஷா தமிழ் ஞானி டாக்டர் கலைஞர் நேரிசை வெண்பா இலக்கியக் களஞ்சியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-06-26T16:31:42Z", "digest": "sha1:LSCTUGAXB6PAYQVNIW6BT3M3DZRKPGFB", "length": 6763, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "ஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்…\nஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்…\nதஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்த மும்தசர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரை கடத்தி சென்ற சிலர் 5 லட்ச ரூபாய் கேட்டு மும்தசரின் தாயை மிரட்டியுள்ளனர்.\nஇதையடுத்து, மும்தசரை போலீசார் தேடிவந்த நிலையில், திருபுவனம் வீரசோழன் ஆற்றிற்கு செல்லும் வழியில் மும்தசர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு புதரில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.\nஇதையடுத்து, மும்தசரை கொலை செய்ததாக அவரது சக நண்பர்களான நியாஸ் அகமது, முகமது கலீல் மற்றும் சலீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காதல் பிரச்சினையால் இக்கொலை நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=5359", "date_download": "2019-06-26T16:43:23Z", "digest": "sha1:S5STZFPD66PLJ5NQX2FUXATF3WNETGOJ", "length": 7788, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு\nநேற்று இடைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுக கட்சிக்கு 14இடமும்,அதிமுக அணிக்கு 3 இடமும், 5 இடங்களில் இழுபறி நிலை இருக்கும் என்று அறிவித்தனர். இதனால் தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வராது என்ற நிலை உருவாகியுள்ளதால் அதி முக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலோடு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதையடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.\nஇப்போது இந்த இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் நடத்திய அந்த கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும் வெல்லும் என சொல்லப்பட்டது. மீதமுள்ள 5 இடங்களில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் அதானல் அந்த 5 தொகுதிகளில் இழுபறி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் ஆட்சி இழக்கும் நிலை அதிமுகவுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. திமுகவோடு சேர்ந்து தினகரன் ஆட்சியை கலைக்க முயற்சி செய்வதை தடுக்க சசிகலாவிடம் சமாதானம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச அவரது மனைவியை பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறைக்கு அனுப்பி யதாக ஒரு செய்தி வெளியானது. அதை உறுதி செய்யும் விதமாக சசிகலாவை முதல்வர் மனைவி சந்தித்தது குறித்து உறுதியான தகவலை அதிமுக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஓ.பி.எஸ் மனைவியும் சந்தித்தாக கூறப்பட்டது ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.\nஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம்\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்\nதமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்\n12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக\nகடந்த 9 ஜனவரி 2019 குளிர்காலக் கூட்டத் தொடரின் போது\nராகுல் காந்தி வீட்டின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து\nஇனி வெட்டியது பற்றி கேள்வி எழுப்புகிறவனை வெட்டுவோம்'\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/goods-returned-after-gst/", "date_download": "2019-06-26T16:34:26Z", "digest": "sha1:FHVOSPEIPQSDC72BFOMVGQ5NBPRBEPQ5", "length": 41130, "nlines": 326, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "Tax impact on goods sold prior to GST, but returned after GST | Tally for GST", "raw_content": "\nHome > > GST Fundamentals > ஜிஎஸ்டிக்கு முன்பாக விற்கப்பட்ட பொருட்களின் மீதான வரி தாக்கம், ஆனால் ஜி.எஸ்.டிக்குப் பின் திரும்பியது\nஜிஎஸ்டிக்கு முன்பாக விற்கப்பட்ட பொருட்களின் மீதான வரி தாக்கம், ஆனால் ஜி.எஸ்.டிக்குப் பின் திரும்பியது\nவிற்பனை செய்யப்பட்ட சரக்குகள், ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவது , வணிகத்தில் பொதுவாக நிகழக்கூடிய ஒன்று. தற்போதைய சூழலில் , குறிப்பிட்ட கால வரையறைக்குள் , ஏற்கப்படாத சரக்குகள் திருப்பி அனுப்பபட்டால் , அவ்வாறு திருப்பி அனுப்பபட்ட சரக்குகளின் மதிப்பை மொத்த விற்பனை மதிப்பிலிருந்து குறைத்துக் கொள்ளலாம். வரியிலிருந்து கழிக்கப்பட வேண்டிய தொகையை கழித்துக் கொள்வதற்கு உரிய கால அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்பட்டாலும் , அது பொதுவாக விற்பனை தேதியிலிருந்து 6 மாதம் என்று கொள்ளலாம்.\nமறைமுக வரிவிதிப்பில் பெரும் மாற்றமும் சீர்திருத்தமுமான சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் GST ஜூலை 1 , 2017 முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரக்குகளை விநியோகிப்பது வரிகளை கவர்ந்து இழுக்க கூடிய ஒரு செயல்பாடு.சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைபடுத்தப்படுவதற்கு முன்பு விற்கப்பட்ட சரக்குகள், அது நடைமுறைபடுத்தப்பட்ட பின்பு ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பபடும் சூழலில் , சரக்கு மற்றும் சேவை வரி விதிகள் கோடிட்டு காட்டும் அம்சங்களை வணிக நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைபடுத்துவதற்கான வழிமுறைகள் : பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு.\nசரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைபடுத்துவதற்கான வழிமுறைகள் : வரவு உள் வைப்பு முறையை என்னிடம் இருக்கின்ற இறுதி சரக்கு இருப்பின் மதிப்பில் பயன்படுத்தலாமா\nசரக்கு மற்றும் சேவை வழங்கல் : இதன் பொருள் என்ன\nநீங்கள் கேட்க நினைக்கும் சில கேள்விகள்\nவரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள பதிவு செய்யப்பட்டுள்ள நபர் வரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பினால் நிலை என்னாகும்\nபதிவு செய்யப்படாத நபர் வரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பினால் நிலை என்னாகும்\nதற்போதைய சூழலில்(சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் இல்லாத) வரி விலக்கு பெற்றுள்ள சரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் உள்ள காலத்தில் அதற்கு வரி விதிக்கப்பட்டு இருக்கன்றது.அப்போது நிலை என்னவாகும்\nஎளிதாக புரிந்துக் கொள்ள , இவற்றை நாம் கீழ் கானும் முறையில் வகைப்படுத்திக் கொள்வோம்:\nவரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்ப படுதல்\nவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள சரக்குகள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்ப படுதல்\nவரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்ப படுதல்\nகீழ் கானும் சூழ்நிலையை புரிந்துக் கொள்ள முயல்வோம்.சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைபடுத்தப்படுவதற்கு முன்பு வரி விதிக்கப்பட்டு உள்ள சரக்குகள் விற்கப்பட்டு உள்ளன.சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைபடுத்தப்பட்ட பின் அவை ஏற்கப்படாமல் திருப்பி அனுப்ப படுகின்றன. சரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பியவர் பதிவு செய்யப்பட்ட கட்டாயம் வரி செலுத்த வேண்ட���ய நபராக அல்லது பதிவு செய்யப்படாத நபராக இருக்கலாம்\nசரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பியவர் பதிவு செய்யப்பட்டவராகவும் பதிவு செய்யப்பட்ட கட்டாயம் வரி செலுத்த வேண்டிய நபர் வரி விதிக்கப்பட்டு உள்ள சரக்குகள் ஏற்காமல் திருப்பி அனுப்புவது சரக்கு வினியோகமாக கருதப்பட்டு அதன் மீது சரக்கு மற்றும் சேவை வரி போடப்படும்.இது ஏன் என்றால் , சரக்கு கொள்முதல் தேதி அன்று அவர் செலுத்திய வரி, உள் வைப்பு வரி வரவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்பு பயன் படுத்தவும் பட்டு இருக்கும் அல்லது உள் வைப்பு வரி வரவாக சரக்கு மற்றும் சேவை வரி-க்கு GST-க்கு முன் எடுத்துச் செல்லப்படும்.\nGST யின் கீழ் சரக்குகள் திருப்பி அனுப்புதல் என்பது , சரக்குகளை திருப்பி அனுப்பும் அதற்கு GST வரி விதிக்க வேண்டும். விற்பனை சரக்குகள் திரும்பியதற்கு செலுத்தப்பட்ட GST வரி , சரக்குகளை முதலில் விற்பனை செய்தவருக்கு உள் வைப்பு வரி வரவாக அனுமதிக்கப்படும்.\nரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் உதிரி பாகங்களை விற்பனை செய்ய பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனம்.கர்நாடகாவில் அமைந்துள்ளது. . ஜூன் 15 , 2017 அன்று ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் 30 எண்ணிக்கையிலான உதிரி பாகங்களை கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட இன்னொரு வணிக நிறுவனமான ராஜேஷ் ஆட்டோ பார்ட்ஸிற்கு ரூ 1,00,000 த்திற்கு வாட் வரி 14.5% – உடன் விற்பனை செய்தது. ஜூலை 5 , 2017 அன்று , ராஜேஷ் ஆட்டோ பார்ட்ஸ நிறுவனம் 15 எண்ணிக்கையிலான உதிரி பாகங்களை ஏற்காமல் ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பியது. ராஜேஷ் ஆட்டோ பார்ட்ஸால் திருப்பி அனுப்பட்ட சரக்குகள் , சரக்கு விற்பனையாகவே கருதப்படும்.அதற்கு கட்டாயம் GST வரி வசூல் செய்ய வேண்டும். . எனவே , கொள்முதல் திருப்பத்தால் ராஜேஷ் ஆட்டோ பார்ட்ஸ் GST வரி 18% வசூல் செய்யும்.\nவரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகளை வாங்கிய பதிவு செய்யப்படாத நபர் திருப்பி அனுப்புதல் வரி விதிக்கப்பட்டுள்ள சரக்குகளை வாங்கிய பதிவு செய்யப்படாத நபர் திருப்பி அனுப்பினால் , தற்போதைய சூழலில் , அதை முதலில் விற்பனை செய்தவருக்கு , விற்கும் போது அவர் செலுத்திய வரியை அவர் திரும்ப கேட்டு பெற உரியவராவார்.. செலுத்திய வரியை திரும்ப கேட்டு பெற கீழ் கானும் அவர் அளித்துள்ள கோரிக்கை கீழ் கானும் நிலைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.\n1. 1.திருப்பி அனுப்பப்பட்டுள்ள சரக்குகள் ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்ட தேதி, GST நடைமுறைபடுத்தப்பட்ட தேதியிலிருந்து முன் 6 மாதங்களுக்கு மேல் இருக்க கூடாது.\n2. GST நடைமுறைபடுத்தப்பட்ட தேதியிலிருந்து பின் 6 மாதங்களுக்குள்ளாக சரக்குகள் திருப்பி அனுப்பப்பட்டு இருக்க வேண்டும். ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் உதிரி பாகங்களை விற்க பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனம்.கர்நாடகாவில் அமைந்துள்ளது. ஜூன் 25 , 2017 அன்று ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் ஓர் உதிரி பாகத்தை On 25th June, 2017, Ravindra Automobiles sold a spare part worth Rs. அதன் வாடிக்கையாளர் திரு.குமாருக்கு ரூ 10,000 த்திற்கு வாட் வரி @ 14.5% உடன் விற்றது.\nஜூலை 2 , 2017 அன்று திரு.குமார் வாங்கிய உதிரி பாகத்தை திருப்பி அனுப்பினார். ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்Ravindra Automobiles will be eligible for a refund of Rs. ரூ 1,450 ஐ திரும்ப பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஏன் தகுதியுடையவர் ஆகிறார் என்றால் , விற்பனை தேதி , GST நடைமுறை தேதியிலிருந்து முன் 6 மாதங்களுக்குள் இருக்கிறது. சரக்கு திருப்பி அனுப்பப்பட்ட தேதி , GST நடைமுறை தேதியிலிருந்து பின் 6 மாதங்களுக்குள் இருக்கிறது.\nவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள சரக்குகள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்ப படுதல்\nகீழ் கானும் சூழ்நிலையை எண்ணிப்பாருங்கள். வரி விலக்கு பெற்றுள்ள சரக்கு GST நடைமுறைபடுத்தப்படுவதற்கு முன் விற்கப்படுகிறது.ஆனால் GST நடைமுறைக்கு பின் இந்தப் பொருளுக்கு வரி விதிக்கப்பட்டு இருக்கிறது.ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது.\nசரக்குகளை ஏற்காமல் திருப்பி அனுப்பியவர் பதிவு செய்யப்பட்டவராகவும் கட்டாயம் வரி செலுத்த வேண்டிய நபராகவும் இருத்தல் தற்போதைய சூழலில் விற்கப்பட்டு இருக்கும் வரி விலக்கு பெற்றுள்ள சரக்குகள் , GST நடைமுறைக்கு பின் திருப்பி அனுப்பப்பட்டால் அதன் மீது எந்த வரியும் சுமத்தப்படாது.திருப்பி அனுப்பப்படாது. கீழ் கானும் சூழ்நிலைகளுக்கு இது பொருந்தும்:\n1. 1.திருப்பி அனுப்பப்பட்டுள்ள சரக்குகள் ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்ட தேதி, GST நடைமுறைபடுத்தப்பட்ட தேதியிலிருந்து முன் 6 மாதங்களுக்கு மேல் இருக்க கூடாது.\n2.GST நடைமுறைபடுத்தப்பட்ட தேதியிலிருந்து பின் 6 மாதங்களுக்குள்ளாக சரக்குகள் திருப்பி அனுப்பப்பட்டு இருக்க வேண்டும்.\n1. ஜூன் 15 , 2017 அன்று ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் வாட் வரி விலக்கு பெற்ற ���ொருள் ஒன்றை ரூ 1,00,000, த்திற்கு விற்றது.ஜூலை 20,2017 அன்று அப்பொருட்கள் ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்கு திருப்பி அனுப்பப்பட்பட்டன.\n2. ஜூன் 15 , 2017 அன்று ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் . வாட் வரி விலக்கு பெற்ற பொருள் ஒன்றை ரூ 1,00,000, த்திற்கு விற்றது. ஜனவரி 20,2018 அன்று அப்பொருட்கள் ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்கு திருப்பி அனுப்பப்பட்பட்டன.\n1.இந்த சரக்கு உள் திருப்பத்திற்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. ஏன் செலுத்த தேவையில்லை என்றால் , விற்பனை தேதி , GST நடைமுறை தேதியிலிருந்து முன் 6 மாதங்களுக்குள் இருக்கிறது. சரக்கு திருப்பி அனுப்பப்பட்ட தேதி , GST நடைமுறை தேதியிலிருந்து பின் 6 மாதங்களுக்குள் இருக்கிறது.. 2.இந்த சரக்கு உள் திருப்பத்திற்கு வரி செலுத்தப்பட வேண்டும். ஏன் என்றால் ,இந்த சரக்கு உள் திருப்ப பட்ட தேதி GST நடைமுறை தேதியிலிருந்து பின் 6 மாதங்களுக்குள் இல்லை\nவரி விதிக்கப்பட்டு இருக்கும் சரக்குகள் பதிவு செய்யப்படாத நபரால் திருப்பி அனுப்பப்படுகின்றன தற்போதைய சூழலில் விற்கப்பட்டு இருக்கும் வரி விலக்கு பெற்றுள்ள சரக்குகள் ,GST நடைமுறைக்கு பின் பதிவு செய்யப்படாத நபரால் திருப்பி அனுப்ப பட்டால் அந்த சரக்கு உள் திருப்பத்திற்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. ஜூன் 25 , 2017 அன்று ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ் அதன் வாடிக்கையாளர் திரு.குமாருக்கு. வாட் வரி விலக்கு உடைய சரக்கை ரூ 10,000 த்திற்கு விற்றது.\nஜூலை 2 , 2017 அன்று திரு.குமார் வாங்கிய சரக்கை ரவிந்த்ரா ஆட்டோமொபைல்ஸ்க்குதிருப்பி அனுப்பினார். .இந்த சரக்கு உள் திருப்பத்திற்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை.\nசரக்குகளின் இடமாற்றம் இல்லாத நிலையில் வழங்கல் (சப்ளை) இடத்தை எப்படி தீர்மானிப்பது\nகூட்டுத் (காம்போசிஷன்) திட்டம் – எஸ்எம்ஈக்கள் மீதான தாக்கம்\nஜிஎஸ்டிக்கு மாறுதல் – சில்லறைப் பணிக்காக அனுப்பப்படும் சரக்குகள்\nசரக்கு மற்றும் சேவை வழங்கல்: இதன் பொருள் என்ன\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம�� ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=873&cat=10&q=Courses", "date_download": "2019-06-26T15:58:20Z", "digest": "sha1:4KKRU6Z6RSZKWIHUDKH24SUQJRDXLTBG", "length": 10579, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nதமிழ்நாட்டில் ஏரோநாடிகல் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nதமிழ்நாட்டில் ஏரோநாடிகல் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nஏரோநாடிகல் இன்ஜினியரிங் படிப்பானது பட்டப்படிப்பாக தமிழ்நாட்டில் சில கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் நேரு ஏரோநாடிகல் கல்லூரி, கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, சென்னையிலுள்ள இந்துஸ்தான் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர் பார்க்ஸ் காலேஜ் போன்றவை இத்துறையில் பட்டப்படிப்பை நடத்தும் கல்லூரிகளில் சில.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nநான் நன்றாக போட்டோ எடுக்கிறேன். அரசுத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்குமா\nஎன் பெயர் கிருஷ்ணன். நான் உத்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம். முடித்துள்ளேன். கேரளாவிலுள்ள மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான டி.சி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறேன். இந்தக் கல்லூரியானது பி.ஜி.டி.எம் மற்றும் எம்பிஏ படிப்புகளை வழங்குகிறது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தால் எனக்கு நல்லது\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nஎன் பெயர் தேவ சிரில். நான் பி.எஸ்சி., இயற்பியல் முடித்துவிட்டு, தற்போது எம்.சி.ஏ., படிக்கிறேன். இந்த கல்வித் தகுதிகளுடன், டெல்லியிலுள்ள நேஷனல் பிசிகல் லெபாரட்டரியில் இடம் பிடிக்க முடியுமா\nபி.எஸ்சி., முடித்துள்ளேன். ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-26T16:08:27Z", "digest": "sha1:2ZA6XFZQETG6YS6NEGXORL2OSN3BPSMH", "length": 38917, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n11 திசம்பர் 1845 – 9 மார்ச் 1846\nஜிந்த் இராச்சியம்[3] சீக்கியப் பேரரசு\nமுதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் (First Anglo-Sikh War) 1845க்கும் 1846க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியப் பேரரசுக்கும் இடையே நடந்தது; இப்போரின் முடிவில் சீக்கியப் பேரரசு சற்றே அடிபணிந்தது.\n2 போரின் துவக்கமும் போக்கும்\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பஞ்சாபின் சீக்கியப் பேரரசை மகாராசா ரஞ்சித் சிங் விரிவாக்கி வந்தார். அதே நேரத்தில் பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளும் வெற்றியாலோ இணைப்பாலோ விரிவடைந்து வந்தன. ரஞ்சித் சிங் பிரித்தானியருடன் சண்டையிட்டவாறே நட்பைப் பேணி வந்தார். சத்துலெச்சு ஆற்றிற்கு தெற்கிலிருந்த சில பகுதிகளை விட்டும் கொடுத்தார்.[4] அதேவேளையில் பிரித்தானியரின் தாக்குதலை எதிர்கொள்ளவும் ஆப்கானித்தானுடன் போர் தொடுக்கவும் தமது படைகளையும் வலுவாக்கி வந்தார். தனது படைகளுக்கு பயிற்சி கொடுக்க அமெரிக்க, ஐரோப்பிய கூலிப்படை துருப்புக்களை ஈடுபடுத்தினார்; தவிரவும் தனது படையில் இந்து, [இசுலாம்|இந்திய இசுலாமியர்களின்]] படையணிகளை உருவாக்கினார்.\nஆப்கானித்தானியர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையால் சீக்கியர்கள் பெசாவர், முல்தான் நகரங்களையும் மாகாணங்களையும் கைப்பற்றியதுடன் சம்மு (நகர்) மற்றும் காசுமீரையும் தங்கள் பேரரசில் இணைத்துக் கொண்டனர். ஆப்கானித்தானில் ஒழுங்கு ஏற்பட்டபோது, ஆப்கானிய அரசர் எமீர் தோசுத்து மொகமது கான் உருசியப் பேரரசுடன் இணைந்து தங்களுக்கு எதிராக சதியிலீடுபடுவதாக பிரித்தானியர்கள் கருதினர். இதனால் முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் மூண்டது; பிரித்தானியர்கள் தங்களுக்கு ஆதரவளிக்கும் சுஜா ஷா துர்ராணியை பதவியிலமர்த்த திட்டமிட்டனர். இதற்கு சீக்கியர்களின் ஆதரவை நாடினர். சீக்கியர்கள் பெசாவரை முறையாகத் தங்களுக்கு அளித்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுஜா ஷாவிற்கு ஆதவளித்தனர். துவக்கத்தில் வெற்றி பெற்றாலும், எல்பின்சுடோன் படைகளின் படுகொலையை அடுத்து பின்னடைவை எதிர்கொண்டது; இந்நிகழ்வு பிரித்தானியர்களின் பெருமையை��் குலைப்பதாகவும் குறிப்பாக பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளப் படைக்கு மானக்கேடாகவும் அமைந்தது. பிரித்தானியர்கள் இறுதியில் ஆப்கானித்தானிலிருந்து பின்னேறினர். 1842இல் பெசாவரிலிருந்தும் பின்வாங்கினர்.\nமகாராசா ரஞ்சித் சிங்கின் ஓவியம் - 1832\nதுலீப் சிங், ஓவியம் சேம்சு டி. ஆர்டிங், 1840\nஇலாகூரின் அமைச்சர் சவகர் சிங்கின் மரணம் - இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூசு, 29 நவம்பர் 1845\nஇரஞ்சித் சிங் 1839இல் இறந்தார். உடனேயே அவரது பேரரசில் குழப்பம் விளைந்தது. இரஞ்சித்திற்கு முறையாகப் பிறந்த மகன், கரக் சிங், சில மாதங்களிலேயே சிறை வைக்கப்பட்டு அங்கு மர்மமான முறையில் இறந்தார்; அவருக்கு நஞ்சு அளிக்கப்பபட்டதாக பரவலாக நம்பப்பட்டது.[5] அடுத்ததாக கரக்சிங்கின் திறமையான, ஆனால் மாற்றுக்கருத்துக் கொண்டிருந்த மகன் கன்வர் நாவ் நிகல் சிங் பதவியேறினார். அவரும் சில நாட்களிலேயே ஐயத்திற்கிடமளிக்கும் வகையில் இறந்தார். தனது தந்தையின் ஈமச்சடங்கிற்குச் சென்று திரும்புகையில் இலாகூர் கோட்டையின் வளைவிதானவழி விழுந்து மரணமடைந்தார்.[6]\nபஞ்சாபில் அப்போது இரு முதன்மையான அதிகாரக்குழுக்கள் இருந்தன: சீக்கிய சிந்தன்வாலியாக்கள், இந்து டோக்ராக்கள். டோக்ராக்கள்இரஞ்சித் சிங்கின் முறையிலா மணப்பிறப்பு மகன் சேர் சிங்கை பதவியேற்ற உதவி புரிந்தனர். சேர் சிங் சனவரி 1841இல் அரியணை ஏறினார். மிகவும் முதன்மையான சிந்தன்வாலியாக்கள் பிரித்தானிய பகுதியில் சென்று அடைக்கலம் புகுந்தனர். ஆனால் பலர் சீக்கியப் படைகளிலேயே தங்கிவிட்டனர்.\nஇரஞ்சித் சிங்கின் மரணத்திற்குப் பிறகு படைத்துறை விரைவாக விரிவடைந்து வந்தது; 1839இல் 29,000 (192 துப்பாக்கிகளுடன்) பேருடன் இருந்த இராணுவம் 1945இல் 80,000க்கும் கூடுதலாக வளர்ந்தது;[7] நிலப்பிரபுக்களும் அவர்களது பணியாளர்களும் படைகளில் சேர்ந்தனர். இராணுவம் தானே சீக்கிய நாடாக அறிவித்தது. அதன் நீதிமன்றங்கள் மன்னராட்சிக்கு மாற்று அதிகார மையமாக விளங்கின. குரு கோவிந்த் சிங்கின் கொள்கையான சீக்கிய பொதுநலவாயம் மீட்கப்பட்டதாக அனைத்து படைகள், செயலாக்கத்துறைகள், குடியியல் அதிகாரங்களை தாங்களே மேற்கொண்டனர்.[8] இதனை பிரித்தானியர்கள் \"ஆபத்தான இராணுவ மக்களாட்சி\" எனக் குறிப்பிட்டனர்.\nமகாராசா சேர் சிங்கால் படைகளின் ஊதியக் கோரிக��கைகளை நிறைவேற்ற இயலவில்லை. செப்டம்பர் 1843இல் தன்னுடைய ஒன்றுவிட்ட உடன்பிறப்பு, படையதிகாரி, அசித்சிங் சிந்தன்வாலியாவால் கொல்லப்பட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது டோக்ராக்கள் பழி தீர்த்தனர்; இரஞ்சித் சிங்கின் மிகவும் இளைய மனைவி ஜிந்த் கவுர், தனது குழந்தை மகன் துலீப் சிங்கிற்கு பகர ஆளுநராகப் பொறுப்பேற்றார். நாட்டு கருவூலத்திலிருந்து பணத்தை திருடிச் சென்ற அமைச்சர் ஈரா சிங் படைகளால் கொல்லப்பட்டார்.[8] ஜிந்த் கவுரின் உடன்பிறப்பு ஜவகர் சிங் முதலமைச்சராகப் திசம்பர் 1844இல் பொறுப்பேற்றார். 1845இல் துலீப் சிங்கிற்கு அச்சுறுத்தலாக இருந்த பேஷாரா சிங்கை கொலைசெய்ய ஏற்பாடு செய்தார். இதற்காக படைதுறை அவரை விசாரித்தது. செப்டம்பர் 1845இல் ஜிந்த் கவுர், துலீப் சிங் முன்னிலையில் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.[9]\nஜிந்த் கவுர் தனது சகோதரரின் கொலைக்கு பழி வாங்கப்போவதாக சூளுரைத்தார். பகர ஆளுநராக அவர் நீடித்தார். லால்சிங் முதலமைச்சராகவும் தேஜ் சிங் படைத்தளபதியாகவும் பதவியேற்றனர். இருவரையும் டோக்ரா குழுவில் முதன்மையானவர்களாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். பஞ்சாபிற்கு வெளியில் உயர்சாதி இந்துக்களாகப் பிறந்து 1818இல் சீக்கியத்திற்கு மாறியவர்கள்.\nஇரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி தனது இராணுவ வலிமையைக் கூட்டத் தொடங்கியது. பஞ்சாபை அடுத்த பகுதிகளில் தனது படை முகாம்களை அமைத்தது. சத்துலெச்சு ஆற்றுக்கு சற்றே தொலைவிலுள்ள பிரோசுப்பூரில் பாசறை அமைத்தது. 1843இல் பஞ்சிபிற்குத் தெற்கிலிருந்த சிந்து மாகாணத்தை கைப்பற்றியது.[10] இது பஞ்சாபில் பிரித்தானியரின் நோக்கங்கள் குறித்த ஐயங்களை எழுப்பியது.\nதன் எல்லைகளில் வெளிப்படையான, தாக்குவதற்கு தயார்நிலையிலான பிரித்தானியப் படைத்துறை வலிவாக்கம் பஞ்சாபு, சீக்கிய படைகளில் அச்சத்தையும் குழுப்பத்தையும் உண்டுபண்ணியது.\nசீக்கியப் படைகளை முன்னின்று நடத்திய முதலமைச்சர் லால் சிங், 1846\nதிசம்பர் 11, 1845 அன்று அம்பாலாவிலிருந்து தாங்கள் ஏற்கெனவே அமைத்திருந்த பிரோசுப்பூர் பாசறை நோக்கி கிழக்கிந்திய கம்பனிப் படைகள் சென்று கொண்டிருந்தன. இந்தப் படைகளுக்கு வங்காளப் படைப்பிரிவின் தளபதி சேர் இயூ கஃப் தலைமையேற்றார். உடன் தலைமை ஆளுநர் என்றி எர்டிங்கும் சென்ற போதிலும் இயூ கஃப்பையே படைகளுக்கு தலைமையேற்கச் செய்தார். சீக்கியத் தளபதிகள் லால்சிங்கும் தேஜ்சிங்கும் பிரோசுப்பூருக்கு 16 கிமீ தொலைவிலுள்ள பிரோஷா என்றவிடத்தில் முகாமிட்டனர். சத்துலெச்சிற்கு தென்புறம் 12 கிமீ அத்துமீறியதால் 1809ஆம் ஆண்டு அம்ருதசரசு உடன்பாட்டை மீறியதாக எர்டிங் குற்றம் சாட்டினார். சீக்கியர்கள் தங்களுக்கு உரிமையுள்ள பகுதிகளுக்கே சென்றதாக பதிலிறுத்தனர்.\nதேஜ்சிங் தலைமையில் ஓர் பிரிவு பிரோசுப்பூர் நோக்கி முன்னேறியது; லால்சிங் தலைமையில் மற்றொரு பிரிவு திசம்பர் 18, 1845 அன்று பிரோசுப்பூரிலிருந்து 18 மைல்கள் (29 கிமீ) உள்ள முட்கி என்றவிடத்தில் கஃப்பின் படைகளுடன் மோதினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்தச் சண்டையில் இருதரப்பினரும் உயிரிழப்புகளை எதிர்கொண்டாலும் சீக்கியப் படைகள் பின்வாங்கியது. ஆளுநர் எர்டிங் தளபதி கஃப் தலைமையில் பல குறைகளை சுட்டினார். லால்சிங் துவக்கத்திலேயே சண்டைக்களத்தை விட்டு நீங்கியதால் சீக்கிய வீரர்களுக்கு தகுந்த தலைமை கிட்டவில்லை.\nஅடுத்தநாள் தேஜ்சிங் தலைமையிலானப் படைகளை பிரோசா அருகே கண்ட தளபதி கஃப் உடனே அவர்களுடன் போரிட முயன்றார். இருப்பினும் எர்டிங் அவரைத் தடுத்து பிராசுப்பூரிலிருந்து கூடுதல் படைகள் வரும்வரை காத்திருக்கச் சொன்னார். திசம்பர் 21 மாலையில் அவர்கள் வந்தடைந்தடைந்தவுடன் சண்டைத் துவங்கியது. தயார்நிலையிலிருந்த சீக்கியப் படைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இருப்பினும் தங்கள் குதிரைப்படை வீரர்களை லால்சிங் களத்திற்கு அனுப்பாததால் வெற்றி பெற இயலவில்லை.[11] தேஜ்சிங் புரிபடாத காரணங்களுக்காக, வெற்றி பெறும் நிலையிலிருந்த தனது படைகளை பின்வாங்கினார்.\nபிரித்தானிய துருப்புக்கள் சத்லெட்ஜ் ஆற்றை படகுகளில் கடந்தனர். 10 பெப்ரவரி 1846\nகஃப்பின் படைகள் மிகந்த சேதத்தை சந்தித்ததால் சிறிதுகாலம் தற்காலிகமாக போர் நிறுத்தபட்டது. சீக்கியர்கள் தங்கள் தோல்விகளையும் தங்களது தளபதிகளின் செயல்களையும் கண்டு குழப்பமுற்றனர். மகாராணி ஜிந்த் கவுர் 500 தேர்வுசெய்யப்பட்ட படைத்தலைவர்களை அனுப்பி உற்சாகமூட்டினார்.\nசண்டைகளின் போது லால்சிங் சீக்கியர்களைக் காட்டிக் கொடுத்ததாக கருதப்படுகின்றது.[12]தங்களைக் குறித்த தகவல்களை பிரித்தானியருக்கு அவ்வப்போது வழங்கி வந்ததாக நம்பப்படுகின்றது.[13][14]\nசீக்கியர்கள் சட்லெட்ஜின் வடகரையில் சோப்ரோன் என்னுமிடத்தில் பாசறையெடுத்து தங்கியிருந்தனர்; ரஞ்சோத் சிங் மஜிதா தலைமையிலான ஒரு பிரிவு 7000 துருப்புக்களுடன் வடக்கில் சென்று சட்லெட்ஜைக் கடந்து பிரித்தானியர்களின் லூதியானா கோட்டையைக் கைப்பற்ற முனைந்தனர். இதனை எதிர்க்க பிரித்தானியத் தளபதிகள் சேர் ஏரி இசுமித் (சர் ஹார்ரி ஸ்மித்) தலைமையில் ஓர் படைப்பிரிவை அனுப்பினர்.\nஇசுமித் படைகளின் பின்னால் வந்த சரக்கு குதிரைகளை சீக்கிய குதிரைப்படையினர் தொடர்ந்து தாக்கினர். ஆனால் இசுமித்திற்கு தகுந்த நேரத்தில் கூடுதல் படைகள் வந்தடைந்தன. சனவரி 28, 1848இல் இசுமித் சீக்கியர்களைத் தாக்கி சீக்கியப் பாலத்தைத் தகர்த்தார்.\nஇதேவேளையில் கஃப்பின் படைகளும் கூடுதல் துருப்புக்களைப் பெற்றதால் வலுவடைந்து இசுமித்தின் பிரிவுடன் இணைந்தது. இருவருமாக பெப்ரவரி 10 அன்று சோப்ரானில் சீக்கியர்கள் தங்கியிருந்த முகாமைத் தாக்கினர்.இந்தச் சண்டையின்போது தேஜ்சிங் ஓடிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் சீக்கிய வீரர்கள் உறுதியுடன் போராடினர். இருப்பினும் இறுதியில் கஃப்பின் படைகள் வென்றன. சீக்கியர்களுக்குப் பின்னாலிருந்த பாலம் பீரங்கிகளால் தகர்க்கப்பட்டது. சீக்கியப் படையினர் இதனால் பின்வாங்க முடியாது போயிற்று. இருப்பினும் ஒருவர் கூட சரணடையாது தங்கள் இறுதி மூச்சு வரை போரிட்டனர். பிரித்தானியர்களும் எவ்விதக் கருணையும் காட்டாது அனைவரையும் கொன்றொழித்தனர். இந்தத் தோல்வி சீக்கியப் படையை முற்றிலுமாக உடைத்து விட்டது.\nமுதலாம் ஆங்கில-சீக்கியப் போரை அடுத்து பிரித்தானிய துருப்புக்கள் புடைசூழ மகாராசா துலீப் சிங் லாகூர் அரண்மனையில் நுழைதல்\nமார்ச் 9, 1846இல் ஏற்பட்ட லாகூர் உடன்பாட்டின்படி சீக்கியர்கள் பியாசு ஆற்றிற்கும் சத்துலெச்சு ஆற்றிற்கும் இடைப்பட்ட செழுமையான நிலப்பகுதியை ( ஜலந்தர் தோவாபை) வழங்க வேண்டியிருந்தது. இலாகூர் அரசு நட்டயீடாக 15 மில்லியன் ரூபாய்களையும் தரவேண்டி வந்தது. இந்தப் பணத்தை உடனே எழுப்ப முடியாததால் அதற்கு மாற்றாக காஷ்மீர், கசாரா மக்கள் மற்றும் அனைத்துக் கோட்டைகள், பகுதிகளையும் பியாசு ஆற்றிற்கும் சிந்து ஆற்றுக்கும் இடையிலிருந்த மலைநாடுகளின் வளத்தையும் கிழக்கிந்தியக் கம்பனிக்கு இழந்தது.[15] பிந்தைய நாளில் ஏற்பட்ட தனியொரு உடன்பாட்டின் மூலம் (அமிர்தசரசு உடன்பாடு, 1846) சம்முவின் அரசர் குலாபு சிங் கிழக்கிந்தியக் கம்பனிக்கு 7.5 மில்லியன் ரூபாய்கள் செலுத்தி காசுமீரை எடுத்துக் கொண்டார்; தன்னை சம்மு, காசுமீர் மகாராசா என அறிவித்துக் கொண்டார்.[16]\nகொல்கத்தாவில் கொண்டாட்டம் - கைப்பற்றப்பட்ட சீக்கியத் துப்பாக்கிகளின் வருகை\nபஞ்சாபின் அரசராக மகாராசா துலீப் சிங் தொடர்ந்தார். மகாராசாவிற்கு 16 அகவைகள் நிறைவுறும் வரை பிரித்தானியர்கள் தர்பாரில் இருக்க வேண்டுகோள் விடப்பட்டது. இதன்படி திசம்பர் 16, 1846 அன்று பைரோவல் உடன்பாடு கண்டு, மகாராசாவிற்கு 150,000 ரூபாய்கள் ஓய்வூதியம் தரவும் பிரித்தானிய பிரதிநிதி ஆளவும் வகை செய்யப்பட்டது. இது அரசுக் கட்டுப்பாட்டை கிழக்கிந்தியக் கம்பனிக்கு செயலாக்கத்தில் மாற்றியது.\nசீக்கிய வரலாற்றாளர்கள் லால்சிங்கும் தேஜ் சிங்கும் அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்க சீக்கியப் படையின் தாக்கத்தை உடைக்க சதி செய்ததாகக் கருதுகின்றனர். குறிப்பாக, லால்சிங் பிரித்தானிய அரசியல் அதிகாரியுடன் தொடர்பில் இருந்ததாகவும் போர்க்காலத்தில் நாட்டு, படைத்துறை இரகசியங்களை காட்டிக் கொடுத்து வந்ததாகவும் கருதுகின்றனர்.[14][17] லால்சிங், தேஜ் சிங் தங்கள் படைகளை கைவிட்டதற்கும் வாய்ப்பிருந்தபோது தாக்க முற்படாததற்கும் வேறு காரணமேதும் இல்லை.\nமொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வளர்ச்சியடைந்த காலத்தில் எஞ்சியிருந்த மிகச்சில பேரரசுகளில் சீக்கியப் பேரரசும் ஒன்றாக இருந்தது. சீக்கிய படை வலிவிழந்திருந்த போதும் அரசு விவகாரங்களில் பிரித்தானியரின் குறுக்கீடு மூன்றாண்டுகளிலேயே இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் மூளக் காரணமாயிற்று.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2019, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T16:09:32Z", "digest": "sha1:5TZR6QM326IHQN3YSHXOP3CK5D4X6VO5", "length": 6556, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹூப்ளி விமான நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐஏடிஏ: HBX – ஐசிஏஓ: VOHB\nஇந்திய விமான நிலைய ஆணையம்\nஹூப்ளி விமான நிலையம் (Hubli Airport அல்லது Hubli Air Force Base) (ஐஏடிஏ: HBX, ஐசிஏஓ: VOHB) இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் ஹூப்ளி நகரில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 369 ஏக்கரில் அமைந்துள்ளது. 150 பயணிகளைக் கையாளும் திறன் பெற்றுள்ளது. தற்போதைய விரிவாக்கப்பணிகள் 2014 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 15°21′42″N 75°05′05″E / 15.36167°N 75.08472°E / 15.36167; 75.08472 ஆகும்.\nகர்நாடக மாநில வானூர்தி நிலையங்கள்\nஆங்கில ஒலிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2014, 02:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/hareesh-kalyan-acting-vicky-doner-tamil-remake-ps5tln", "date_download": "2019-06-26T16:01:30Z", "digest": "sha1:DEW6AVC2TXFZBVWNGZSPT5RQGRDEUHOO", "length": 10914, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூப்பர் டூப்பர் வெற்றி படத்தின் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்!", "raw_content": "\nசூப்பர் டூப்பர் வெற்றி படத்தின் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்\nநடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், கடைசியாக ரொமான்டிக் த்ரில்லரான 'இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nநடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், கடைசியாக ரொமான்டிக் த்ரில்லரான 'இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த படத்தைத் தொடர்ந்து, தற்போது பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, நடித்த சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற 'விக்கி டோனர்' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇப்படத்தை அறிமுக இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கவுள்ள��ர். மேலும் இந்த படத்திற்கு 'தாராள பிரபு' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்த 'விக்கி டோனர்' திரைப்படம் 5 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு, 65 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. பல விருதுகளையும் வாங்கியது.\n'தாராள பிரபு' என்ற பெயரில் உருவாகும், இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார், யாமி கவுதம் நடித்த வேடத்தில் நடிக்க, முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹரிஷ் கல்யாணின் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n\"இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்\" வெற்றிக்கு தங்க பரிசு கொடுத்த ஹரிஷ் கல்யாண்\nபடத்தில் நடித்த கெட்டப்பில் முகமூடியோடு திரையரங்கிற்கு வந்த ஹரீஷ் கல்யாண்\nடாப்ஸி படத்தை ரீமேக் செய்யும் பிரபல இயக்குனர்\nஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ பட ட்ரைலர் இது தான் வெறித்தனமான காதலா இது தான் வெறித்தனமான காதலா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nசட்டவிரோதமாக மது கடத்தல்.. தட்டிக்கேட்ட போலீசுக்கு தர்ம அடி..\nஒரே ஆண்டில் விபத்தால் ஏற்படக்கூடிய மரணத்தை இத்தனை சதவிகிதம் குறைத்து சாதனை..\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nபாஜகவில் சேரும் பிரபல எம்.பி. நடிகை \nவிஜய்சேதுபதியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்\nகுடி போதையில் போலீசாரைத் தாக்கும் சட்டத்துறை அமைச்சர் மகன் … இப்படி ஒரு போலி வீடியோ வெளியிட்ட அமமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/vijay-antony/", "date_download": "2019-06-26T17:18:37Z", "digest": "sha1:FTBAGZMVV2PYBTJ77XBLCA6AMKFLWZKH", "length": 9301, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay Antony News in Tamil:Vijay Antony Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "Madras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nKolaigaran Review: த்ரில்லர் கதை விரும்பிகளுக்கு ட்ரீட் – கொலைகாரன் விமர்சனம்\nkolaigaran tamil movie: டூயட் பாடல்களை தவிர்த்திருந்தால் படம் இன்னும் ‘ஷார்ப்பாக’ இருந்திருக்கும்.\nKolaigaran Review: சீட்டு நுனியில் அமரச் செய்யும் த்ரில்லர் படம்\nKolaigaran Movie: நிறைய ட்விஸ்டுகளுடன் கூடிய நல்ல த்ரில்லர் படம்\nஇரவு 9 ‘டூ’ நள்ளிரவு 2… கொலைகாரனுடன் பயணித்த ஒரு கவிஞனின் திக் அனுபவம்\n'விஸ்வாசம்' திரைப்படத்திற்கு பிறகு 'கொலைகாரன்' திரைப்படத்திற்காக ஒரு பக்கா மாஸான அதிரடியான பாடல் ஒன்றை எழுதியுள்ளார் கவிஞர். அருண்பாரதி. விஜய் ஆண்டன…\n‘திமிரு புடிச்சவன்’ படத்தின் கதைக்கரு என்னுடையது – ‘கிரைம் நாவல் மன்னன்’ ராஜேஷ் குமார் வேதனை\nஅந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து 'திமிரு பிடித்தவன்' திரைப்படத்தை எடுத்துள்ளார்கள்.\nவிஜய் ஆண்டனியின் காளி படத்துக்கு தடை நீக்கம்\nதனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஜய் ஆண்டனியின் மனைவி மற்றும் காளி படத்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்\nவிஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.\nவிஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ படத்தில் இடம்பெற்ற ‘அரும்பே’ பாடலின் வீடியோ\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.\n“இதுவரைக்கும் சண்டை இல்��ை” – ட்விட்டரில் கலாய்த்த விஜய் ஆண்டனி\n‘இதுவரைக்கும் சண்டை இல்லை’ என ட்விட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.\n‘அண்ணாதுரை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅண்ணாதுரை - தம்பிதுரை என இரண்டு வேடங்களில், இரட்டையர்களாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.\n‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nவிஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், டயானா, மகிமா, ராதாரவி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nBigg boss tamil 3 today promo: பிக்பாஸ் முதல்வாரமே கதறி அழும் வாரம் போலயே\nரூ. 8999-ல் இருந்து ஆரம்பமாகும் எல்.ஜி.யின். லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nமதுரையில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளி பால்கனி இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்\nTNPSC Group 4 Notification 2019 : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு – தேர்வர்களே இதைமட்டும் படிங்க…வெற்றி 100 சதவீதம் உங்கள் வசம்தான்\nஎஸ்பிஐ சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு இவ்வளவு வட்டி தரும்போது வேற எங்க போறீங்க\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/page/271/", "date_download": "2019-06-26T17:18:13Z", "digest": "sha1:4HC2GEQDTOFOVOFYAD53NQ4KH3PLKCGA", "length": 8168, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Movie News, Tamil Cinema News, Tamil Entertainment News, Kollywood News - Indian Express Tamil - Page 271 :Indian Express Tamil", "raw_content": "Madras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்��த்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nவசமாக வனமகன் – விமர்சனம்\nகதாநாயகன் ஜெயம் ரவியைவிட நாயகி சயிஷாவுக்கு நல்ல வாய்ப்பு. சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் – விமர்சனம்\n‘திருட்டுப் பயலே – 2’ டீசர்\nசுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் 'திருட்டுப் பயலே -2'. வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்…\nதொழிலாளியும் தனக்கு சமமாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் அஜித்தின் குணத்தை சிலாகிக்கின்றனர் சினிமா உலகத்தினர்.\nவிஜயை ஏன் எங்களுக்கு பெர்சனலாக பிடிக்கிறது\nஎந்த முடிவு எடுத்தாலும் அதுல தெளிவா இருப்பாரு.\nஇளையராஜாவை நெகிழ வைத்த அறிமுக இயக்குநர்\n‘ரங்கசாமி மகன்’ என்றதும் ‘டல்லு ரங்கசாமி மகனா நீயி ஏன் என்கிட்ட சொல்லலை\nசோதனைகளை கடந்து ரிலீசானது சிம்புவின் “ட்ரிபிள் ஏ”\nசிம்புவின் அன்பானவன் அசராதாவன் அடங்காதன் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து இன்று ரிலீஸானது. சிம்புவின் அன்பானவன் அசராதாவன் அடங்காதன் படம் வெளியா…\nஸ்பைடர், மெர்சல் பெயர் ஏன்\nவரும் ஜுலை 1 முதல் ஜிஎஸ்டி வரிக்குள் வருகிறது தமிழ் சினிமா. எனவே இனி வரிவிலக்கு கிடையாது.\nசிம்பு படம் வெளியாகாதது ஏன்\nசிம்பு படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்டேன் என்று பிரச்னை செய்து வருகிறாராம்.\nஅதிரடி ஆக்ஷ்ன் பேக்கேஜில் ‘விக்ரம் – வேதா’ டிரைலர்\nகோலையும் வீரனும் ஒன்னு வீரமான கோலையும் உண்டு...\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nBigg boss tamil 3 today promo: பிக்பாஸ் முதல்வாரமே கதறி அழும் வாரம் போலயே\nரூ. 8999-ல் இருந்து ஆரம்பமாகும் எல்.ஜி.யின். லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nமதுரையில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளி பால்கனி இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்\nTNPSC Group 4 Notification 2019 : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு – தேர்வ��்களே இதைமட்டும் படிங்க…வெற்றி 100 சதவீதம் உங்கள் வசம்தான்\nஎஸ்பிஐ சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு இவ்வளவு வட்டி தரும்போது வேற எங்க போறீங்க\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/makkal-needhi-maiam-party-is-a-team-of-honesty-kamalhassan/", "date_download": "2019-06-26T17:23:37Z", "digest": "sha1:6ESZLGAV7QIOMZ4Z7BWNMMVTSIZJHOMS", "length": 15645, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Loksabha election results : Makkal needhi maiam is A team of Honesty : Kamalhassan - நாங்கள்தான் நேர்மையின் A டீம் : கமல்ஹாசன்", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\n14 மாத குழந்தையை மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர் : கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் என்ற 14 மாத குழந்தையை, மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர். நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசும் அளவிற்கு மக்கள் எங்களுக்கு...\nமக்கள் நீதி மய்யம் என்ற 14 மாத குழந்தையை, மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர். நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசும் அளவிற்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். நாங்கள் நேர்மையான வழியில் பயணிப்பது நம்பிக்கையளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nலோக்சபா தேர்தலில், அதிமுக, திமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக 12 இடங்களில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி கூட நிகழ்த்தாத இந்த சாதனையை, களம் கண்ட முதல் தேர்தலிலேயே மக்கள் நீதிமய்யம் கட்சி நிகழ்த்தி காட்டியுள்ளது.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது, இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எனது தொழில் அரசியல் அல்ல. எனது தொழில் கலை தான். மக்கள் நீதி மய்யம் கட்சி, அரசியலை எப்போதும் தொழிலாக பார்க்காது. அது தவறான ஒன்று. அரசியல் கட்சியின் மூலம், மக்களுக்கு நல்லது செய்து அதன்மூலம் பணம் சம்பாதிப்பதே கட்சியின் கொள்கை.\nகமலின் விஸ்வரூபம் தேர்தலிலும் எதிரொலி : 12 தொகுதிகளில் 3வது இடம்\nஇந்த தேர்தலில், அதிமுக, திமுகவிற்கு மாற்றுக்கட்சி என்ற பெருமையை மக்கள் நீதிமய்யம் கட்சி பெற்றுள்ளது. இனி வரும் தேர்தல்களில் இன்னும் முனைப்புடன் செயல்பட்டு முதலிடம் வர முயற்சிப்போம்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியை, அந்த கட்சியின் பி டீம், இந்த கட்சியின் பி டீம் என்று சொன்னவர்களை, இந்த தேர்தல் முடிவுகள், மக்கள் நீதி மய்யம் கட்சியை நேர்மையின் A டீம் என மக்கள் நிரூபித்துள்ளனர். அந்த மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கிராமப்புறங்களில், மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறாததற்கு காரணம் பாதுகாக்கப்பட்ட ஏழ்மை தான் காரணம். பணப்புயல்களுக்கு இடையே, மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த அளவிற்கு வெற்றி பெற்றதே சாதனை தான்.\nமக்கள் நீதி மய்யம் என்ற 14 மாத குழந்தையை, மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர். நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசும் அளவிற்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். நாங்கள் நேர்மையான வழியில் பயணிப்பது நம்பிக்கையளிக்கிறது.\nமோடிக்கு கோரிக்கை : பிரதமர் மோடி, தமிழகத்தையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக பார்க்கவேண்டும். நீங்கள் வெற்றி பெற்ற மாநிலங்களைவிட, தமிழகத்திற்கு அதிக முக்கியத்தும் தரவேண்டும் என்று மோடிக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அடுத்த போட்டியாளர்\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டில் செய்தியாளரின் ஒருநாள் அனுபவம்\nBigg Boss Tamil 3: ‘கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்யும் சாண்டி’\nBigg Boss Tamil 3 Contestants list: பிக் பாஸ் 3 தமிழ் போட்டியாளர்கள் யார், யார்\nBigg Boss 3 Tamil : பிக்பாஸ் தமிழ் சீசன் 3 : இளசுகளுக்காக ஷெரீன், ரேஷ்மா….நடுத்தர வயதினருக்காக சேரன், பாத்திமா பாபு – உட்கார்ந்து யோசிச்சிருக்கான்யா விஜய் டிவி\nBigg Boss Tamil Season 3 : பிக்பாஸ் மூன்றாம் பாகத்தின் முதல் நாள் இன்று தொடக்கம்\nBigg Boss 3: பிக்பாஸில் இந்த நடிகரா அப்போ மீம் கிரியேட்டர்ஸுக்கு செம்ம வேலை தான்\nBigg Boss 3: பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் ‘நேர் கொண்ட பார்வை’ நாயகி\nBigg Boss 3: பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் சர்ச்சை நடிகர் அப்போ தினமும் ரணகளம் தான்\nTamilnadu Election Results 2019: ‘பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமக்களவைத் தேர்தல் முடிவு: டிரெண்ட் ஆன சன்னி லியோன்\nApple WWDC 2019 நிகழ்வில் வெளியிடப்பட்ட ஓ.எஸ்.களின் முக்கியமான அப்டேட்கள் என்னென்ன \nஆப்பிள் புக்ஸ், கால்குலேட்டர், வாய்ஸ் மெமோக்கள் என புதிய ஆப்களை ஆப்பிள் வாட்ச்கள் பெற்றுள்ளன.\nகின்னசில் இடம்பிடித்த மிகச்சிறிய குழந்தை ; இதுதான் இயற்கையின் அதிசயம்\nசர்வதேச அளவில், மிகச்சிறிய அளவில் குழந்தை பிறந்து உயிருடன் வாழ்வது இதுவே முதல்முறை. இந்த குழந்தை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-fox-cricket-is-using-rishab-pant-comments-over-stump-mic-012583.html", "date_download": "2019-06-26T16:35:11Z", "digest": "sha1:4TJ2YSSLKKOMZR3CCE5VO5QMOFGL2KHO", "length": 17337, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "“சொக்கத் தங்கம்” ரிஷப் பண்ட்டை வைத்து கல்லா கட்ட திட்டம் ரெடி.. ஆஸி. டிவி அட்டகாசம் | India vs australia : Fox cricket is using Rishab Pant’s comments over Stump mic - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n» “சொக்கத் தங்கம்” ரிஷப் பண்ட்டை வைத்து கல்லா கட்ட திட்டம் ரெடி.. ஆஸி. டிவி அட்டகாசம்\n“சொக்கத் தங்கம்” ரிஷப் பண்ட்டை வைத்து கல்லா கட்ட திட்டம் ரெடி.. ஆஸி. டிவி அட்டகாசம்\nமெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.\nஇரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கின்றன. ரிஷப் பண்ட், கோலி போன்றோர் அவ்வப்போது ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டி வருகிறார்கள்.\nரிஷப் பண்ட் இடைவிடாத பேச்சு\nஇதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், கீப்பிங் செய்யும் போது இடைவிடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார். அதை வைத்து கல்லா கட்ட திட்டமிட்டுள்ளது ஆஸ்திரேலியாவில் இந்த டெஸ்ட் தொடரை நேரலை செய்து வரும் தொலைக்காட்சி.\nஇந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் என்றாலே சீண்டல்கள் நிறையவே இருக்கும். முதல் டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பாட் கம்மின்ஸ் பேட்டிங் செய்த போது இடைவிடாமல் பேசி அவரை சீண்டிக் கொண்டே இருந்தார்.\nகோலி - டிம் உரசல்\nஅது நேரலையில் ஒளிபரப்பாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானது. மறுபுறம் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்-ஐ வம்பிழுத்து வருவதும் தொடர்ந்து ரசிகர்களால் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.\nஆஸ்திரலியாவில் இந்த டெஸ்ட் தொடரை ஒளிபரப்பி வரும் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இதை வைத்து அடுத்து வரும் போட்டிகளை பரபரப்பாக்க திட்டமிட்டுள்ளது. முக்கியமாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யும் போது பேசுவது ஸ்டம்ப் மைக்கில் அப்படியே கேட்கிறது. அதனால், அவர் பேசினால் வர்ணனை செய்வதை நிறுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இதை செயல்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஇது பற்றி \"ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆஸ்திரேலியா\"வின் அதிகாரி ஸ்டீவ் கிராவ்லி கூறுகையில், \"இ��்த இந்திய விக்கெட் கீப்பர் வேடிக்கையானவர். இவர் திடீரென ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு மாறுகிறார். இவர் இயல்பான கதாபாத்திரம். என்னை சிரிக்கவும் வைக்கிறார். இவர் சொக்கத் தங்கம்\" என ஒரேடியாக ரிஷப் பண்ட் புராணம் பாடினார்.\nஇஷாந்த் சர்மா - ஜடேஜா மோதல்\nஏற்கனவே, போட்டி இடைவேளையில் நேரலையில் யாரும் பார்க்காத போது நடந்த இஷாந்த் சர்மா - ஜடேஜா சண்டை வீடியோவை பக்காவாக எடிட் செய்து அடுத்த நாள் போட்டியின் இடையே பார்வையாளர்களுக்கு போட்டுக் காட்டியது இந்த தொலைக்காட்சி. நீங்க ரொம்ப நல்லா வருவீங்க\nநாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\nகொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nஎன் வீடியோவை பார்த்து மனைவி கதறி அழுதார்.. கஷ்டமாக இருந்தது.. பாக். கேப்டன் சர்ப்ராஸ் உருக்கம்\nநீங்க எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சாய்ச்சுடுவோம்… பக்கா பிளான் ரெடி.. சாஹலின் ஓபன் சவால்\nமுதலில் ரிஷப் பன்ட்… இப்போ நவ்தீவ் சைனியை அனுப்பிய பிசிசிஐ… இந்திய அணிக்கு என்னாச்சு\nதோல்விக்கு பின் சண்டை போட்ட வீரர்கள்.. தற்கொலை செய்ய யோசித்த பாக். கோச்.. அன்று இரவு நடந்தது என்ன\nஇந்தியாவிடம் தோற்றதை தாங்க முடியலை.. செத்துடலாமான்னு யோசிச்சேன்.. பாக். கோச்சின் பகீர் பேட்டி\nஅவரு ரெடியாயிட்டாரு... இங்கிலாந்து ஹேப்பி.. ஆனா.. உஷாரா இருக்கணும் டீம் இந்தியா\nவயசாகிடுச்சு.. முகத்துக்கு கிரீம் போடுங்க.. கிண்டல் செய்த யுவராஜை அசிங்கப்படுத்திய பும்ரா.. பகீர்\nபோச்சு.. சொதப்பப் போகும் இந்திய அணி.. காத்திருக்கும் கண்டம்.. திட்டம் போட்டு ஆடினால் தப்பிக்கலாம்\nஐசிசி வெளியிட்ட அந்த பட்டியல்... பாக். முதலிடம்... இந்தியாவுக்கு கடைசி இடம்... ஷாக்கான ரசிகர்கள்\nரொம்ப மரியாதை கொடுத்து ஆடினாங்க.. இந்தியா பேட்டிங் ஆடினதை பற்றி “சோக்கா” சொன்ன ஸ்ரீகாந்த்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n28 min ago இப்போ ரிடையர் ஆக மாட்டேன்… தோசையை திருப்பி போட்ட சிக்சர் மன்னன்..\n1 hr ago இது எங்களோட உலக கோப்பை... அவ்வளவு சீக்கிரம் விட்டு தரமாட்டோம்... இப்படி பொங்குனா கிடைக்குமா\n1 hr ago நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\n2 hrs ago கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nNews ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\nWORLD CUP 2019: AUS VS ENG அவமானத்திற்கு பதிலடி உலகக் கோப்பையில் மீண்டும் நடக்க போகிறது- வீடியோ\nWORLD CUP 2019: IND VS ENG இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் -வீடியோ\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789386737588.html", "date_download": "2019-06-26T15:58:49Z", "digest": "sha1:UNZHITINSOPH3ODVC7SE7RMAPXSH2XEP", "length": 8187, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: தமிழகத்தில் ஆசீவகர்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nதென்னாட்டில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாற்றுத் தடயங்கள், இலக்கியக் குறிப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முனைவர் ர. விஜயலட்சுமி இந்நூலை எழுதியிருக்கிறார். தமிழ் மொழியில், இலக்கியத்தில், இலக்கணத்தில், வட்டார வழக்கில், தத்துவ விளக்கங்களில், பழமொழிகளில், சமய இலக்கியங்களில், நீதிநூல்களில் பொதிந்து கிடக்கும் ஆசீவகத்தின் கருத்துகளை ஆசிரியர் நமக்குத் தேடி அளித்திருப்பது தமிழ் மொழிக்கு அவர் செய்திருக்கும் ஓர் அரிய பங்களிப்பாகும். தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடைய அனைவரும் படித்துப் பயனடையவேண்டிய நூல்.\nமுனைவர் சுதர்சன் பத்மனாபன் இணைப் பேராசிரியர், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆசீவகர்களைப் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது. உலக வரலாற்றில், கி.மு. ஆறாம் நூற்றாண்டு தத்துவ எழுச்சிக் காலமாக விளங்குகிறது. ஆசீவகமும் சமணமும் பௌத்தமும் அரும்பியது அப்போதுதான். பிராகிருத மொழிகளிலும் தமிழிலும் காணப்படும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டும், வடமொழி நூல்களின் குறிப்புகளைத் தேவையான இடங்களில் துணையாகக் கொண்டும் இந்த ஆய்வுநூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மொழி வளம் பெறும் என்று நம்புகிறேன்.\n- பேராசிரியர் க.த. திருநாவுக்கரசு\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழர் சிற்பக்கலை இணையத்தால் இணைவோம் யாரடி நீ மோகினி\nஉலகமயமாக்கல்: அடிமைத் தளத்தில் இந்தியா மருதுபாண்டியர்களின் மரணத்திற்குப்பின் நடந்த போராட்டங்களும் உண்மைகளும் A Complete Study Material Bank Clerk Recruitment Exams\nபேஜ்மேக்கர் : எளிய கையேடு திருக்குறள் தமிழ் மரபுரை - அறத்துப்பால் 1 அமுத ஊற்று\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/congress-party-will-not-give-false-promises/", "date_download": "2019-06-26T16:38:13Z", "digest": "sha1:33HT2E3UXJUQSSFAOCCQRBHLACMGLTBP", "length": 11405, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது - ராகுல் காந்தி - Sathiyam TV", "raw_content": "\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இத�� தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News India காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது – ராகுல் காந்தி\nகாங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது – ராகுல் காந்தி\nகாங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா, கட்சிகளாலும், தலைவர்களாலும் ஆளப்படவில்லை என்றும், விவசாயிகள் மற்றும் இளைஞர்களால் தான் ஆட்சி செய்யப்படுவதாக தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி அதனை மறந்து நாட்டை ஆள்கிறோம் என்ற கர்வத்தில் இருப்பதாக கூறினார். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது என்று தெரிவித்தார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் ஜி.எஸ்.டி. ஒரே வரியாக மாற்றப்படும் என உறுதி அளித்தார்.\nமுன்னதாக ரபேல் விமான ஒப்பந்தங்களை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளை பா.ஜ.க அரசு தொடங்கி விட்டதாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்காக தான் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஆதார் கார்டில் சாதி இல்லை – திருமணத்தை நிறுத்திய மணமகனின் தந்தை\n”ஜெய் ஸ்ரீ ராம்” என சொல்லச்சொல்லி ரயிலிலிருந்து தூக்கிவீசப்பட்ட இளைஞர்\nகோல்ஃப் விளையாடும் சச்சின் – வைரல் வீடியோ\nஇறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கு – நால்வரை தூக்கிலிட உத்தரவு\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\n”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nஒரு பக்கெட் பிரியாணிக்கு 20 லிட்டர் தண்ணீர்… – பிரியாணி கடையின் அசத்தல் அறிவிப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொ���்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |...\nதங்க தமிழ்ச்செல்வன், தான்தோன்றித்தனமாக பேசுவது வாடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19359-durai-murugan-hospitalized.html", "date_download": "2019-06-26T15:52:50Z", "digest": "sha1:77XWHNYWC77OP55T46VSS3SKOZJQVFMX", "length": 8109, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "திமுக பொருளாளர் துரை முருகன் மருத்துவமனையில் அனுமதி!", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nதிமுக பொருளாளர் துரை முருகன் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை (04 ஜன 2019): திமுக பொருளாளர் துரை முருகன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nசென்னை அப்பல்லோவில் இன்று அதிகாலை துரைமுருகன் அனுமதிக்கப் பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசட்டசபை கலைஞருக்கு இரங்கல் தீர்மாணம் நிறைவேற்றப் பட்டபோது துரை முருகன் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது.\n« பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உதயநிதி பெயரில் சுற்றும் விண்ணப்ப மனு திருவாரூரில் தினகரன் கட்சி சார்பில் காமராஜ் போட்டி திருவாரூரில் தினகரன் கட்சி சார்பில் காமராஜ் போட்டி\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண்டர்கள் கவலை\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/06/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/35797/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T16:59:11Z", "digest": "sha1:57ZK2SQ4JUYPHBKNNFQDRKLS5JSRPCAL", "length": 9293, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் இலங்கைக்கு விஜயம் | தினகரன்", "raw_content": "\nHome ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்\nஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட ஆலோசகர் Dr Hiroto Izumi இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nஇதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் அவர், தனது விஜயத்தின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅ.பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல்\nகல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய பாடசாலை மண்டத்தில் இடம்பெறும்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.06.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n'நாற்பது வயதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்\nகிரிக்கெட் போட்டி டிவியில் ஓடிக்கொண்டிருக்கும். வயது வித்தியாசமில்லாமல்...\nரூ. 98 இல் வரையறையற்ற அழைப்புகள் எயார்டெல்லிடமிருந்து\nதொலைத்தொடர்பாடல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையென பெருமளவு...\nசீனாவில் ரஜினி படம் திரையிடப்படுமா\nரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 2.0. கடந்த வருடம் நவம்பர்...\nகல்வித���துறை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் பல வெற்றிகளை எட்டமுடியாமல் போயுள்ளது\nகல்வித்துறையிலுள்ள அதிகமான பிரச்சினைகள் மிகவும் நீண்டகாலமாக...\nகுவைத்திலிருந்து 35 தொழிலாளர்கள் திருப்பி அனுப்பிவைப்பு\nகுவைத்தில் சாரதியாக வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற 35 பேர் நேற்று இலங்கைக்கு...\nநவமி பி.இ. 5.44 வரை பின் தசமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/153390-im-not-ready-to-speak-about-the-jaggi-vasudev-pic-says-neelima-rani", "date_download": "2019-06-26T17:00:35Z", "digest": "sha1:UHA3UMRHSVOZCUB77KBEC3PZIZJMJGRI", "length": 9576, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ஜக்கியிடம் கேட்டேன், புரொமோசனுக்காகன்னு சொல்லிட்டாங்க!'- படம் சர்ச்சை குறித்து நீலிமா ராணி விளக்கம்", "raw_content": "\n`ஜக்கியிடம் கேட்டேன், புரொமோசனுக்காகன்னு சொல்லிட்டாங்க'- படம் சர்ச்சை குறித்து நீலிமா ராணி விளக்கம்\n`ஜக்கியிடம் கேட்டேன், புரொமோசனுக்காகன்னு சொல்லிட்டாங்க'- படம் சர்ச்சை குறித்து நீலிமா ராணி விளக்கம்\nகடந்த மகா சிவராத்திரி அன்று ஜாக்கி வாசுதேவ் கூட்டத்தில் தமன்னா, காஜல் அகர்வால் போன்ற பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். சமூக வலைதளங்களில் கவனிக்கப்பட்டு, கமென்ட் செய்யப்பட்ட விஷயங்களில் ஜக்கி வாசுதேவ் சிவராத்திரியும் ஒன்று. அப்படி வைரலான படங்கள் வீடியோக்களில் பல ஸ்டார் பெயர்கள் வரிசையில் வந்தவர் நீலிமா ராணி. அவரைப் பற்றி நெகட்டிவ் கமென்ட்களை ட்விட்டர் பக்கத்தில் பார்க்க முடிந்தது. இது குறித்து நீலிமாவிடம் கேட்டேன்.\n``இதுபற்றி பேசி என்னவாகப் போகிறது. பேசப் பேச அது தேவையில்லாத விவாதத்துக்குத்தான் உள்ளாகும். அதனால் அதைப்பற்றி நான் பேசவே இல்லை. பதில் சொல்ல ஆரம்பித்தால் வீண் விவாதமாகும். ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல நினைக்கிறேன். சமீபத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட்ட, கமென்ட் செய்யப்பட்ட ஜக்கியுடன் இருக்கும் என்னுடைய படம் சமீபத்தில் எடுத்தது அல்ல. அது 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அந்த வருடமும் தமன்னா, சமந்தா போன்ற நடிகைகளும் வந்திருந்தனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவியும் அந்த இடத்தில் நாம் செல்வதில் என்னத் தவறு என்று தோன்றியது. அதனால் நானும் பங்குபெற்றேன். அப்போது போட்டோ எடுத்தார்கள்'' என்றவர்,\n``அதன் பிறகு அதை மறந்தேவிட்டேன். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த வருடம் சிவராத்திரி அன்று நான் மருத்துவமனையில் இருந்தேன். என் மாமியார் சீரியஸாகி ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். ஒரு வாரம் வரை அங்கேயே தங்கவேண்டிய சூழ்நிலை. இப்போது அவர் நலமாக இருக்கிறார். ஒருவேளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்திருந்தால் சென்றிருப்பேன் என்று நினைக்கிறேன். இந்தப் படம் திடீரென இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஏன் வெளிவந்தது என ஜக்கி வாசுதேவ் பக்கம் கேட்டேன். `அது புரொமோசனுக்காகப் பயன்படுத்தப்பட்ட படம்' என்று விளக்கம் அளித்தார்கள். அதை அதோடு விட்டுவிட்டேன். இப்போது படங்களிலும், சீரியலிலும் கவனம் செலுத்தி வருகிறேன்'' என்றவர்,\n``வாணி ராணி சீரியலுக்குப் பிறகு ராதிகா மேடமுடன் இணைந்து நடிக்கவில்லையா எனக் கேட்கிறார்கள். நிச்சயமாக அவருடன் இணைந்து கூடிய விரைவில் நடிப்பேன். மற்றபடி தற்போது 'அரண்மனைக் கிளி' சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறேன். படங்களைப் பொறுத்தவரை தற்போது ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்கும் `சத்ரு' படத்தை அடுத்து, `அராத்து' என்கிற படத்தில் ராபர்ட் மாஸ்டருக்கு ஜோடியாக நடிக்கிறேன். இப்போதுவரை இரண்டு, மூன்று ஷெட்யூல் முடிந்திருக்கிறது. கூடிய விரையில் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள்'' என்றார் நீலிமா.\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் '��றிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-26T16:16:40Z", "digest": "sha1:DSVW43NEG35K2UT3VMUTSGPPBKPXQNX2", "length": 9550, "nlines": 350, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for வரலாறு | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nதமிழ் நாடக ஆற்றுகைக் கூறுகளின் வரலாறு\nதுணிவின் பாடகன் பாந்த் சிங்\nஹோமோ டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nசாதி வரலாற்றுக்கு ஒரு பதம்: நாடார்களின் வரலாறு\nநான் புரிந்துகொண்ட நபிகள் (அடையாளம் பதிப்பகம்)\nவிஸ்கான்சின்: ஓர் அமெரிக்க மாநிலத்தின் வரலாறு\n2016 தமிழகத் தேர்தல் வரலாறு\nஆதி - திராவிடர் பூர்வ சரித்திரம்\nஇந்திய கிரிக்கெட் வரலாறு (பால காண்டம் 1886-1953)\nஇந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்\nஇந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு\nஇராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25898", "date_download": "2019-06-26T16:05:01Z", "digest": "sha1:NVZJKKASTPVCFRXPKOHERWFE7J7Z3PZR", "length": 16690, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "செத்தவரை, ஆவூர், உடையார் புரம்", "raw_content": "\nடாக்டர் தெபெல் தேவ் »\nசெத்தவரை, ஆவூர், உடையார் புரம்\nசமீபத்தில் சென்று வந்த செத்தவரை, தொட்டி, கஞ்சியூர், ஆவூர், உடையாநத்தம் போன்ற ஊர்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.\nசெத்தவரை தமிழ்நாட்டில் உள்ள பழமையான பாறை ஓவியப் பகுதி ஆகும். இந்த கிராமம் செஞ்சியில் இருந்து வேட்டவலம் போகும் வழியில் இருக்கிறது. இங்குள்ள அய்யனார்மலை என்ற பாறைக்குன்றில் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்ட பல ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் விலங்கின ஓவியங்களே காணப்படுகின்றன. தமிழ்நாட்டிலேயே மீன் உருவம் உள்ள பாறை ஓவியம் இங்குதான் இருக்கிறது. விரல்களுடன் கூடிய மனித உள்ளங்கை ஓவியங்களும் நிறைய இருக்கிறது. இங்குள்ள மான் வடிவம் மிகவும் அழகானது. இதன் காலம் கி மு 1500.\nதொட்டி கிராமம் திருக்கோயிலூருக்கு அருகில் சங்கராபுரம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள சிறிய குன்றில் உள்ள பஞ்ச பாண்டவர் படுக்கை சற்று வித்தியாசமானது. இந்தப் படுக்கைகள் மிகவும் சிறியவை. சிறுவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதைக் கொண்டு சமணத்துறவிகளில் சிறுவர்களும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. இந்தப் படுக்கைகளுக்குப் பின்புறம் உள்ள இரண்டு படுக்கைகள் பெரியவை. இதன் காலம் கி பி பத்தாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.\nகஞ்சியூர் குன்றில் உள்ள குகையில் இரண்டு இடங்களில் ஐந்து படுக்கைகளாக மொத்தம் பத்து கற்படுக்கைகள் காணப்படுகின்றன. படுக்கைகளுக்கு அருகில் ஒரு கல் இருக்கையும் இருக்கிறது. குகைகளின் மேலே வெள்ளை வண்ணத்தில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் சிந்து சமவெளி குறியீடுகள். பல அழிந்து போயுள்ளன. இந்தக் குன்றின் அருகில் உள்ள கிராமத்தில் சமணர்கள் சிலர் வாழ்ந்து வருகிறார்கள்.\nஆவூர் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் போகும் வழியில் உள்ள ஒரு கிராமம். பாண்டியர்கள், சோழர்கள், நவாப்கள் ஆண்ட நெடிய வரலாறை உடைய ஊர். இங்கு உள்ள முக்கிய தொழில் கோரைப்பாய் பின்னுவது. ஏறக்குறைய 400 குடும்பங்கள் 200 வருடங்களாக இந்த குடிசைத் தொழிலில் இருக்கின்றனர். பெரும்பாலும் இசுலாமியக் குடும்பங்கள். 1971 இல் இருந்து இயந்திரங்களுக்கு மாறியுள்ளனர். திருப்பூர் போன்று, மையப்படுத்தப்படாத, இந்தியத்தொழில் கூறை உடையது இந்த குடிசைத்தொழில். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் வேலை செய்கின்றனர். தற்போது கடுமையான மின்வெட்டால் இந்தத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.\nஉடையானத்தம், கீழ்வாலை பாறை ஓவிய இடத்திற்கு அருகில் உள்ள ஊர் . இங்கிருந்து வடக்கே 3 கி மீ தூரத்தில் உள்ள ஆதிலியம்மன் கோவிலுக்கு சற்று முன்னே ‘விசிறிப்பாறை’ என்றழைக்கப்படும் பழங்காலத் தாய் தெய்வ வடிவம் ஒன்று உள்ளது. அருகில் உள்ள கீழ்வாலை, செத்தவரை, புறாக்கல் (அரை நாள் அலைந்தும் இந்த இடத்தைக் கண்டறிய முடியவில்லை) போன்ற பாறை ஓவியக் குன்றுகளும், இந்தத் தாய் தெய்வ வடிவத்தையும் வைத்துப் பார்க்கும் போது இந்தப் பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் பெருமளவில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று கூறலாம். இந்தப் பயணத்திற்கு உதவியவர்கள் யுவராஜ், பாலசுப்ரமணியன் என்ற இரண்டு சிறுவர்கள். கிட்டத்தட்ட 2 கி மீ என்னோடு வெயிலில் நடந்து வந்து உதவினார்கள். அதிலும் ஒருவன் செருப்பில்லாமல் வந்தான். இருவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி தயங்கியபடி தங்களை எஸ் சி என்று கூறிக் கொண்டனர். பின்னர் புகைப்படம் அனுப்புவதற்காக முகவரி கேட்ட போது, எஸ் சி மாரியம்மன் கோவில் தெரு என்று சொன்னார்கள். (இன்னொரு மாரியம்மன் கோவிலை எம் பி சி மாரியம்மன் கோவில் என்றனர்). சங்கடமாகப் போய்விட்டது.\nதொட்டியைத் தவிர அனைத்து இடங்களும் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் உள்ளன.\nஇவை குறித்து இணையத்தில் பதிவு செய்தவற்றை இணைத்துள்ளேன்.\nTags: ஆவூர், உடையார் புரம், ஓவியங்கள், கற்படுக்கைகள், செத்தவரை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20\nபின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி\nஉப்பு வேலி வெளியீட்டு விழா - சிறில் அலெக்ஸ் அறிமுக உரை\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/46470-sc-questions-rbi-about-bank-not-reducing-interest-rates.html", "date_download": "2019-06-26T17:00:56Z", "digest": "sha1:WCYPIJY5GYUHDGPZIJYHVCYHC2QWR4ZO", "length": 12252, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "வங்கிகள் வட்டியை குறைக்காதது ஏன்?:உச்ச நீதிமன்றம் கேள்வி | SC questions RBI about bank not reducing interest rates", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nவங்கிகள் வட்டியை குறைக்காதது ஏன்\n’ரெப்போ ரேட்’ விகிதத்துக்கு தகுந்தபடி, வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது ஏன் என்று ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி அளவீடு ஆகும்.\nமணி லைஃப் பவுண்டேசன் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளது. அதில், ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை குறைக்கும் சமயங்களில், வங்கிகள் அதற்கு ஏற்ப தங்கள் வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டியை குறைப்பதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், புதிதாக வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரெப்போ ரேட் அடிப்படையில் குறைவான வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nவட்டி குறைப்பின் ஒரு சதவீத பலன்களை வழங்காத நிலையை கணக்கிட்டால் கூட, வாடிக்கையாளர் அல்லது கடன்தாரர்களுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.10,000 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டபோதும் முறையான பதில் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டி குறைப்பின் பலன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை என்பது உள்பட மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, டிசம்பர் 26-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதினம் ஒரு மந்திரம் - புத்தியும், ஞானமும் தரும் ஸ்கந்த காயத்ரி\nஇதுக்கெல்லாம் நக்கீரன் கோபால் பயப்படமாட்டார்: வைகோ அதிரடி\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்யவில்லை என்றால் விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஸ்டாலின் காட்டம்\nஉற்சாகம் தந்த மோடி ... எகிறியடிக்கும் எடப்பாடி... ஊசலாட்டத்தில் ஓ.பி.எஸ்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ராஜினாமா\nரூ. 2 லட்சம் கோடி வங்கிப் பண மாேசடி: ஆர்.பி.ஐ., அதிர்ச்சி ரிபோர்ட்\nRTGS, NEFT: ஜூலை 1 முதல் கட்டணம் ரத்து\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண வ���ழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/media?reff=fb", "date_download": "2019-06-26T16:15:34Z", "digest": "sha1:3GAZCCK43UEY3HHS4C72ESIJKVYWP6MD", "length": 13987, "nlines": 231, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரி தெரிவு குழுவில் முன்னிலையாக மறுத்தால் இது தான் நடக்கும்\nதமிழ் - முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்தது யார்\nமாபெரும் கலை புரட்சிக்காக தயாராகின்றது கனடா\nபிரம்மாண்ட நிகழ்விற்காக தயாராகும் கனடா\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nமீனவர்களின் ஜனநாயக வழி போராட்டங்கள் மீண்டும் வெடிக்கும்: துரைராசா ரவிகரன்\nஜனாதிபதி வேட்பாளருக்கு சரத் பொன்சேகாவே தகுதி - அரசியல் பார்வை\nபிரித்தானியாவில் ஈழத்தமிழர்களிடமுள்ள மிக பெரிய சக்தி பெறுவதில் இரு காட்சிகளும் தீவிரம்\nஇலங்கைக்குள் நுழைந்தது இஸ்ரேலின் படை - செய்தி பார்வை\nரிஷாட் அனுப்பியுள்ள கடிதம் - காலைநேர முக்கிய செய்திகள்\nமன்னாரில் மாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு\nமுன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி ப்ளேயர் 24 மணி நேரம் ஈழத்தமிழர்களுடன் கதைத்தது என்ன\nதமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தமிழின துரோகி\nநிலத்தடி நீர் எதிர்காலத்தின் வளத்தை படையினர் உறிஞ்ச அனுமதிக்க முடியாது\nபோதைப் பொருள் பாவனைக்கு எதிராக முள்ளிவாய்க்காலில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்திலும் 1990 சுகப்படுத்தும் சேவை ஆரம்பம்\nபுலம்பெயர் தமிழர்களின் மாபெரும் பிரமாண்ட கலை சங்கமம்\nபுகையிர கடவை காப்பாளர்களிற்கு நிரந்தர நியமனம் வேண்டும்\nவவுனியாவில் அரச வயல் காணியை தனியார் ஒருவருக்���ு தாரை வார்த்து கொடுக்க முயற்சி: கிராம மக்கள் குற்றச்சாட்டு\nவிடுதலைப் புலிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் போல் அமெரிக்காவுடனும் ஒப்பந்தமா\nமண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nதீவிரவாத தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்க பிரதமர் விருப்பமாம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஐ.ஸ் இற்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை: ரவூப் ஹக்கீம் - செய்தி பார்வை\nகிளிநொச்சி கோர விபத்தில் சிக்கிய கனரக இராணுவ வாகனம்\nஅம்பாறை மாவட்ட தமிழ் பாடசாலை ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்\nஅரசியல் தலைவர்கள் பலர் தோல்வியடைந்ததை நிரூபித்து விட்டார்கள்\nபழைய பேருந்து நிலையத்தில் இணைந்து சேவையை முன்னெடுத்துள்ள தனியார், இ.போ.ச பேருந்துகள்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பேரணி\nநியூசிலாந்து செல்ல முற்பட்ட 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை காணவில்லை\nபாலை மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்\nசரித்திரம் படைக்கத் தயாராகும் மாணவிகள்\nஇலஞ்சம் வாங்குவோர் த.தே.கூட்டமைப்புக்கு சவால் விடுகின்றனர்: ஞா.சிறிநேசன்\nஐக்கியத் தேசியக் கட்சிக்குள் வெடித்துள்ள புதிய மோதல் கட்டுப்படுத்த திணறும் ரணில்\nஅடுத்த ஐனாதிபதிக்கு இந்த தகுதியாவது இருக்க வேண்டும்\nவிக்னேஸ்வரனின் கீழ்த்தரமான பேச்சை கண்டுகொள்ள மாட்டோம் : சுமந்திரன் - அரசியல் பார்வை\nகல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தை உச்சரிக்காத தயாகமகே மற்றும் மனோ\nநாட்டில் ஒரு சட்டம் மாத்திரமே செயற்படுத்த வேண்டும் : கலகொடஅத்தே ஞானசார தேரர் - செய்தி பார்வை\nமட்டக்களப்பில் கடும் வறட்சி: பொதுமக்கள் பாதிப்பு\nDNA சோதனை மூலம் தந்தையை கண்டுபிடித்த பெண்: காத்திருந்த ஏமாற்றம்\nரஷியாவிடம் ஆயுதம் வாங்குவோம்.. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்தது இந்தியா\nகனடாவின் இருண்ட கடந்த கால சம்பவம் ஒன்றிற்கான பிராயச்சித்தமாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை\nஜூலை 1ஆம் திகதி முதல் சுவிட்சர்லாந்தில் அதிர்ஷ்டத்தை நம்புபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி\nஜேர்மனியில் நீச்சல் குளத்தில் குளிக்க சென்ற 38 பேருக்கு பாதிப்பு\nபிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள�� போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-mohan-raja-officially-announced-thani-oruvan-2/", "date_download": "2019-06-26T16:53:19Z", "digest": "sha1:6TGTVTDLQBDU7VVSURJVXHRTL6YCS6KM", "length": 6405, "nlines": 92, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Mohan Raja Officially Announced Thani Oruvan 2", "raw_content": "\n“தனி ஒருவன்-2” இயக்குனர் மோகன் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n“தனி ஒருவன்-2” இயக்குனர் மோகன் ராஜா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசென்னை: இயக்குனர் மோகன் ராஜா முதல் முறையாக சொந்தமாக கதை எழுதி இயக்கிய படம் “தனி ஒருவன்” கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மோகன் ராஜா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், “தனி ஒருவன்” படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் மோகன் ராஜா நேற்று இரவு ஒரு முக்கிய தகவலை அறிவித்தார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் ஒரு காணொலியை வெளியிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த காணொலியில் இயக்குனர் மோகன்ராஜா “தனி ஒருவன்” வெற்றியை தொடர்ந்து விரைவில் அதன் இரண்டாம் பாகமான “தனி ஒருவன் -2” எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதிலும், அவரது தம்பியான நடிகர் ஜெயம் ரவியே கதாநாயகனாக நடிக்கிறார்.\nமேலும், இயக்குனர் மோகன் ராஜா “தனி ஒருவன்-2” படத்துக்கான ஸ்கிரிப்டை ஏற்கெனவே தொடங்கி விட்டார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் படபிடிப்புகள் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious « தல அஜித் படத்துலயே எங்களால செய்ய முடியல அஜய்,னு நயன்தாரா சொன்னாங்க – அஜய் ஞானமுத்து\nNext ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவது மகிழ்ச்சி – நடிகர் சிம்பு »\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு நரேந்திரமோடி வாழ்த்து\nவைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு கிடைத்த உயரிய விருது – விவரம் உள்ளே\nரஜினியின் புதிய படத்தில் விஜய் சேதுபதியா \nசர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜயின் சர்க்கார் திரைப்படம். விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/06/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/35724/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T16:44:59Z", "digest": "sha1:4ZOGGENCZYL7T7K4WATSAMLO7E7FUFDC", "length": 10229, "nlines": 191, "source_domain": "www.thinakaran.lk", "title": "வீதியைப் புனரமைக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome வீதியைப் புனரமைக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nவீதியைப் புனரமைக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பழுதடைந்துள்ள வீதியைப் புனரமைத்துத் தருமாறு பாடசாலை மாணவர்கள் வீதியில் உருண்டு புரண்டவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகமுதி அருகே உள்ளது கோடாங்கிபட்டி கிராமம். இங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வீதி அமைக்கப்பட்டது. தற்போது அந்த வீதி போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாதவாறு பழுதடைந்துள்ளது. இந்த வீதியைப் புனரமைக்குமாறே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெளியூரிலிருந்து வரும் மாணவர்களும் இவ்வீதியைப் பயன்படுத்த முடியாது அவதியுறுகின்றனர்.\nஇதுகுறித்து கிராமவாசிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களே வீதியில் உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅ.பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல்\nகல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய பாடசாலை மண்டத்தில் இடம்பெறும்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.06.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n'நாற்பது வயதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்\nகிரிக்கெட் போட்டி டிவியில் ஓடிக்கொண்டிருக்கும். வயது வித்தியாசமில்லாமல்...\nரூ. 98 இல் வரையறையற்ற அழைப்புகள் எயார்டெல்லிடமிருந்து\nதொலைத்தொடர்பாடல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையென பெருமளவு...\nசீனாவில் ரஜினி படம் திரையிடப்படுமா\nரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 2.0. கடந்த வருடம் நவம்பர்...\nகல்வித்துறை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் பல வெற்றிகளை எட்டமுடியாமல் போயுள்ளது\nகல்வித்துறையிலுள்ள அதிகமான பிரச்சினைகள் மிகவும் நீண்டகாலமாக...\nகுவைத்திலிருந்து 35 தொழிலாளர்கள் திருப்பி அனுப்பிவைப்பு\nகுவைத்தில் சாரதியாக வேலைவாய்ப்ப��� பெற்றுச் சென்ற 35 பேர் நேற்று இலங்கைக்கு...\nநவமி பி.இ. 5.44 வரை பின் தசமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/government-jobs/advance-courses/page/2/", "date_download": "2019-06-26T16:45:55Z", "digest": "sha1:UBUSFV6HLPYSIWXQQC4QNEACCDKE2X5K", "length": 5051, "nlines": 86, "source_domain": "ta.gvtjob.com", "title": "Advance Courses வேலைகள் - பக்கம் 9 - XXIII - அரசாங்க வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / அரசு வேலைகள் / அட்வான்ஸ் மைதானங்கள் (பக்கம் 2)\nகுறைவான முயற்சிகள் மூலம் அதிக ஆய்வுகள் அதிகபட்ச ஊதியம் வேலை கிடைக்கும்\nஅட்வான்ஸ் மைதானங்கள், அரசு வேலைகள்\nஅன்புள்ள ஆஸ்பத்திரிகள், இப்போது ஒரு நாள், அனைத்து இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் மாஸ்டர் படிப்பு முடிந்ததும் வேட்பாளர்கள் விரும்புகிறது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-shubman-gill-included-indian-odi-team-012765.html", "date_download": "2019-06-26T16:19:23Z", "digest": "sha1:6SLX576GHP6SBN5ISBC326OMGMD4VLEM", "length": 16552, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "நியூசி. ஒருநாள் தொடரில் இடம் பிடித்த ப்ரித்வி ஷா கூட்டாளி.. யார் இந்த ஷுப்மன் கில்? | India vs Australia : Shubman Gill included in Indian ODI team - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n» நியூசி. ஒருநாள் தொடரில் இடம் பிடித்த ப்ரித்வி ஷா கூட்டாளி.. யார் இந்த ஷுப்மன் கில்\nநியூசி. ஒருநாள் தொடரில் இடம் பிடித்த ப்ரித்வி ஷா கூட்டாளி.. யார் இந்த ஷுப்மன் கில்\nமும்பை : இந்திய ஒருநாள் அணியில் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அண்டர் 19 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர்.\nஇந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. அடுத்து நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nராகுல் - பண்டியா இருவரும் பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக எழுந்த புகாரில் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஷுப்மன் கில் - விஜய் ஷங்கர் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டனர்.\nவிஜய் ஷங்கர் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்தே அணியில் இடம் பெற உள்ளார். ஷுப்மன் கில் நியூசிலாந்து தொடரில் இருந்து மட்டுமே இந்திய அணியில் இணைய உள்ளார். கடந்த ஆண்டு இந்தியா ஏ அணிக்காக நியூசிலாந்தில் ஆடியிருந்தார் ஷுப்மன்.\nஷுப்மன் கில் அண்டர் 19 உலகக்கோப்பையில் ப்ரித்வி ஷா தலைமையில் ஆடியவர். அந்த தொடரில் 372 ரன்கள் அடித்தார் கில். அதன் சராசரி 124 ஆகும். அப்போதிருந்தே ஷுப்மன் கில் மீது எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.\nசக வீரர்கள் ப்ரித்வி, ஷிவம்\nப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகிய மூன்று அண்டர் 19 உலகக்கோப்பை அணி வீரர்களும் இந்திய அணியில் விரைவில் இடம் பிடிப்பார்கள் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. இவர்களில் ப்ரித்வி ஷா டெஸ்ட் அணியிலும், ஷிவம் மாவி ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கும் ஏலம் போனார்.\nஷுப்மன் கில் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்று இருந்தார். தற்போது, இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் அணியில் துவக்க வீரராக இடம் பெற்று இருந்த மாயன்க் அகர்வால், ராகுல் - பண்டியா நீக்கத்திற்கு பின் ஒருநாள் அணியிலும் தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு காயம் இருந்ததால், ஷுப்மன் கில் வாய்ப்பு பெற்றார்.\nஇனிமே அப்படி விளையாடினால் உங்களை சஸ்பெண்ட் செய்வோம்.. கேன் வில்லியம்சனுக்கு ஐசிசி வார்னிங்\nகடைசி வரை போராடியும் வீண்… களத்தில் கதறி அழுத பிராத்வொய்ட்..\n சோகத்துடன் வலை பயிற்சியில் வலம் வரும் இந்திய வீரர்..\nஇந்தியா, நியூசி. போட்டி ரத்தாகிறது என தகவல்… காரணம் இது தான் .. காரணம் இது தான் ..\nநின்று.. நிதானமாக ஆப்கானிஸ்தானை காலி செய்த நியூசி...\nICC World Cup 2019: இந்த 4 அணிகளில் ஒரு அணிக்கு உலக கோப்பை.. எப்படி.. ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்\nஸ்டம்புகள் பறக்க.. ஆட்டமிழந்த விராட் கோலி.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. பரவும் வீடியோ\nநம்ம தல தோனி பீல்டிங் செய்யுறாரா ரசிகர்கள் ஆர்வத்தால்.. வைரல் ஆகும் வீடியோ\nஇவங்க 2 பேரு இருக்காங்க.. அது போதும்.. ஜடேஜா, பும்ராவை பார்த்து மனதை தேற்றிக் கொண்ட ரசிகர்கள்\nபீல்டிங் செய்த தோனி.. விக்கெட் கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக்.. தோனிக்கு காயமா\nIND vs NZ : உலகக்கோப்பை கனவை கலைத்த கோலி, தோனி, ரோஹித்.. தலையில் துண்டு போட்டுக் கொண்ட ரசிகர்கள்\nIND vs NZ : பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா.. பௌலிங்கும் சுமார்.. நியூசிலாந்து அசத்தல் வெற்றி\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n12 min ago இப்போ ரிடையர் ஆக மாட்டேன்… தோசையை திருப்பி போட்ட சிக்சர் மன்னன்..\n48 min ago இது எங்களோட உலக கோப்பை... அவ்வளவு சீக்கிரம் விட்டு தரமாட்டோம்... இப்படி பொங்குனா கிடைக்குமா\n1 hr ago நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\n1 hr ago கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\nNews டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்ப��\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\nWORLD CUP 2019: AUS VS ENG அவமானத்திற்கு பதிலடி உலகக் கோப்பையில் மீண்டும் நடக்க போகிறது- வீடியோ\nWORLD CUP 2019: IND VS ENG இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் -வீடியோ\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/64545-19-yr-old-kerala-student-honoured-by-facebook.html", "date_download": "2019-06-26T17:06:07Z", "digest": "sha1:UJNQYVPH355V6ERFEMDE3N7G7MFENBEK", "length": 9728, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "வாட்ஸ்ஆப்பில் பிழை : கண்டறிந்த கேரள சிறுவனை கவுரவித்த பேஸ்புக் | 19-Yr-Old Kerala Student Honoured By Facebook", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nவாட்ஸ்ஆப்பில் பிழை : கண்டறிந்த கேரள சிறுவனை கவுரவித்த பேஸ்புக்\nகேரளாவைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் உடனடி செய்தி பரிமாற்ற தளமான வாட்ஸ்ஆப்பில் உள்ள பிழையை கண்டறிந்து கூறியதற்காக பேஸ்புக் நிறுவனத்தால் கவுரவிக்கப்பட்டுள்ளார்.\nகேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரான கே.எஸ். அனந்த்கிருஷ்ணன் இப்போது 94 பேர் இடம்பெற்றுள்ள பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் 500 டாலர் பரிசுத்தொகையையும் வென்றுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஓரின சேர்க்கையாளராக இருந்தேன்: பிலிப்பைன்ஸ் அதிபர்\nவீட்டுக்குள் புகுந்த சிறிய ரக விமானம்; 3 பெண்கள் காயம் \nவாக்குப்பதிவு இயந்திரம் மீது பொய் புகார் கூறும் வாக்காளர்களுக்கு தண்டனை\nகதர் பொருட்கள் உலகமயமாக்கப்படும்: நிதின் கட்கரி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகேரளா கொடுக்கும் தண்ணீரை முதல்வர் மறுத்தாரா: அமைச்சர் வேலுமணி விளக்கம்\nசென்னை மக்களின் தாகம் தீர்க்க கேரளா தாராளம்\nகேரளாவில் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது\nபுதுச்சேரி: நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் அட்மிட்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/05/22/makkal-athikaram-cadres-arrested-midnight/", "date_download": "2019-06-26T16:10:50Z", "digest": "sha1:DUFF6LDIMKK56JJ3M27YYZADRMYJU2OI", "length": 19583, "nlines": 214, "source_domain": "www.vinavu.com", "title": "மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ! ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி | vinavu", "raw_content": "\nமனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் \n ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nமகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி \nதேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம��தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமழையில் கரையும் தார் சாலை | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகுற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24\nகாவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா \nஇத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி...\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nமே 22 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையிலும் மக்கள் அதிகாரம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி கூட்டத்திற்கு செல்லவிடாமல் முன்னணியாளர்களை நள்ளிரவில் கைது செய்திருக்கிறது போலீசு \nஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலிக்கு வரவிடாமல், பல்வேறு ஊர்களில் மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் நள்ளிரவில் தடுப்புக் காவலில் கைது \nஎல்லை மீறுகிறது எடப்பாடி அரசின் போலீஸ் அராஜகம் \n ஊர்தோறும் தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துங்கள் \nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க��கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nநாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் \nமனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் \n ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை \nகுற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24\nகாவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா \nமகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி \nபுதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை\nகந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி\nநடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gallery.andhimazhai.com/thumbnails.php?album=435", "date_download": "2019-06-26T16:19:11Z", "digest": "sha1:FAXT3UA3WGW4XTNSOND3VBI53MH6XFH7", "length": 1427, "nlines": 26, "source_domain": "gallery.andhimazhai.com", "title": "Andhimazhai - Web Address of Tamils | tamil web portal, tamil portal, tamil matrimonial, tamil news", "raw_content": "\nHome > Functions > கோடுகளில் பேசும் கலைஞன் ஆதிமூலம்\nகோடுகளில் பேசும் கலைஞன் ஆதிமூலம்\nகமல்ஹாசன் , டிராட்ஸ்கி மருது , ஓவியர் தெட்ச&#-242 views\nகமல்ஹாசன் , டிராட்ஸ்கி மருது , ஓவியர் தெட்ச&#-263 views\nகமல்ஹாசன் , டிராட்ஸ்கி மருது , ஓவியர் தெட்ச&#-257 views\nகமல்ஹாசன் , டிராட்ஸ்கி மருது , ஓவியர் தெட்ச&#-257 views\nகமல்ஹாசன் , டிராட்ஸ்கி மருது , ஓவியர் தெட்ச&#-243 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=80166", "date_download": "2019-06-26T17:05:46Z", "digest": "sha1:JHM3YCD2QVCG3EMSGTPIYWXVYIO3CPOL", "length": 1493, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "விமானம் ஓட்டிய துபாய் இளவரசிக்கு லைக்ஸ் மழை!", "raw_content": "\nவிமானம் ஓட்டிய துபாய் இளவரசிக்கு லைக்ஸ் மழை\nதுபாய் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ஷைக்கா மொசாஹ் அல் மக்மூம் (Shaikha Mozah Al Maktoum) என்னும் பெண், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல��� பெண் கமர்ஷியல் பைலட் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். ஷைக்கா குடும்பத்தினர் இதை விழாவாகக் கொண்டாடினர். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாவில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/blog-post15rajeevkanthi.html", "date_download": "2019-06-26T17:09:00Z", "digest": "sha1:G5ZVUG3UP7YPV6ZKPOTHSOCFM7WJKHJD", "length": 9351, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "பேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / பேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் வேதனை\nஜெ.டிஷாந்த் (காவியா) June 15, 2018 இந்தியா, சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என்று அவரது தாயாா் அற்புதம்மாள் வேதனையுடன் தொிவித்துள்ளாா்.\nமுன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனா். இந்நிலையில், 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோாி தமிழக அரசு சாா்பில் அனுப்பப்பட்ட மனுவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில் இது தொடா்பாக பேரறிவாளனின் தாயாா் அற்புதம்மாளிடம் தனியாா் செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவா் பதில் அளிக்கையில், பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் அவரை கருணைக் கொலை செய்து விடுங்கள். தினம் தினம் சித்ரவதையை அனுபவிப்பதற்கு பதிலாக மத்திய அரசே கருணைக் கொலை செய்து விடலாம் என்று வேதனையுடன் தொிவித்துள்ளாா்.\nமேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீதான நம்பகத் தன்மையை இழந்து விட்டோம். இந்த வழக்கில் தற்போது குடியரசுத் தலைவா் ஏன் வந்தாா் என்று புரியவில்லை. எங்களை குடும்பத்துடன் கருணைக் கொலை செய்யுமாறு மத்திய அரசிடம் விரைவில் மனு அளிக்க உள்ளோம் என்று அவா் தொிவித்துள்ளாா்.\n சுதா ரகுநாதனை வ��ைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jun16-2014", "date_download": "2019-06-26T16:41:49Z", "digest": "sha1:PCIQ67FWJJMBS6FJ6JHKM7PVW7PVU2YO", "length": 8563, "nlines": 202, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 16 - 2014", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 16 - 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசல்லிக்கட்டும் சேவல் சண்டையும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\n370 - காஷ்மீரை இணைக்கும் கண்ணி\nஆணவம் ஆக்கத்தைத் தராது எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nதமிழைப் புறந்தள்ளி தமிழராய் வாழ்வது எப்படி\nவழக்கும் வாய்தாவும் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/google-to-create-driverless-taxis-to-carry-passengers_10256.html", "date_download": "2019-06-26T15:53:15Z", "digest": "sha1:7GY3BLF6MU3GU2TMLYIHKCL2PEOPWHOT", "length": 16096, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "Interesting Facts about Google Driver less Taxi | கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஓட்டுனர்கள் இல்லாத கார்கள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை அறிவியல்\nவிரைவில் வரப்போகுது கூகிள் டாக்ஸி \nஓட்டுனரே இல்லாமல் இயங்கக் கூடிய \"ரோபோ-டாக்ஸி'யை முன்னணி இணைய நிறுவனமான கூகிள் நிறுவனம் தயாரிக்க உள்ளது.\nஇந்த ரோபோ கார் பற்றி கூகிள் நிறுவன அதிகாரிகள் கூறியிருப்பதாவது, எங்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சில முன்னணி கார் நிறுவனங்கள், இது போன்ற அதிநவீன கார்களை தயாரிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அது நடக்க வில்லை. கடந்த 2010-ஆம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய எங்கள் நிறுவனம், டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டது. ஆனாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள், கூகுளுடன் தொழில்\nஒப்பந்தம் செய்ய முன்வராரததால், தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகிள் முடிவு செய்துள்ளது. இதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி ���ார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன் பேசி வருவதாகவும், கூகுளின் வாகனத்துக்கு உதிரிபாகங்களை கான்டினென்டல் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ஜெர்மனி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nடாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி\nஇந்த வருடமும் விஜய்க்கு தான் முதலிடம் \nGoogle தேடலில் ஆபாச பதிவுகள் வராமல் தடுக்க...\nவிஞ்ஞான உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வரும் - கூகுள் கிளாஸ் \nவிரைவில் வரப்போகுது கூகிள் டாக்ஸி \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது\nசனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்\nநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம் - பேராசிரியர் கே. ராஜு\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச��சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-bcci-announces-new-australia-home-serie-012741.html", "date_download": "2019-06-26T15:48:15Z", "digest": "sha1:RF2IQIR6A6FPHLXXSLZSDSARZ6NB5IRN", "length": 18193, "nlines": 184, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஸ்ஸப்பா முடியலை!! பிப்ரவரி - மார்ச்சில் மீண்டும் ஆஸி. கிரிக்கெட் தொடர்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு | India vs Australia : BCCI announces new Australia Home series in Feb - March - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n பிப்ரவரி - மார்ச்சில் மீண்டும் ஆஸி. கிரிக்கெட் தொடர்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு\n பிப்ரவரி - மார்ச்சில் மீண்டும் ஆஸி. கிரிக்கெட் தொடர்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு\nமும்பை : ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.\nசற்றும் எதிர்பார்க்காத இந்த தொடரை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அடுத்த மாதம் ஆஸி. அணி இந்தியா வரவுள்ளது.\n2019 பிப்ரவரியில் ஆஸி. தொடர்\n2019 பிப்ரவரியில் இந்த சிறிய தொடர் துவங்க உள்ளது. 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 24 தொடங்கி, மார்ச் 13 அன்று நிறைவு பெறுகிறது இந்த புதிய இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்.\nஇரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24 (பெங்களூரு) மற்றும் பிப்ரவரி 27 (விசாகப்பட்டினம்) நடைபெற உள்ளது. டி20 போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2 அன்று தொடங்குகிறது. மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13ஆம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்கி நடை���ெறும்.\nஇந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை முடித்து விட்டு அடுத்து நியூசிலாந்தில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அங்கிருந்து இந்தியா வந்து மீண்டும் ஆஸ்திரேலியா தொடரில் ஆட உள்ளது.\nஇதற்கு பின் இந்தியா ஜிம்பாப்வே அணியுடன் ஒரு சிறிய தொடரில் பங்கேற்கும் எனவும் கூறப்படுகிறது. இதை வைத்துப் பார்த்தால் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியுடன் கடந்த ஜூன் மாதத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது முதல் ஓய்வின்றி கிரிக்கெட் ஆடி வருகிறது.\nஉலகக்கோப்பைக்கு தயாராகும் வகையிலேயே தற்போது இந்தியா இத்தனை தொடர்களில் பங்கேற்கிறது என கூறப்பட்டாலும், ஏப்ரல், மேவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரையும் கருத்தில் கொண்டால் இது அதிகப்படியானது தான்.\nநியூசிலாந்து தொடருக்கு பின் ஐபிஎல் தொடர் மட்டுமே, அதுவரை வீரர்கள் ஒரு மாத காலம் ஓய்வு எடுப்பார்கள் என நினைத்த நிலையில், அந்த இடைவெளியிலும் ஒரு தொடர் நடத்தவுள்ளது பிசிசிஐ. வீரர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டாலும் இந்த தொடர்கள் மனதளவில் சோர்வு அளிக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இந்தியா வந்து அந்த அணி ஆடவுள்ள இந்த தொடரே உலகக்கோப்பைக்கு முன்னர் அந்த அணி ஆடும் கடைசி சர்வதேச தொடர். அந்த அணியின் பல வீரர்கள் உலகக்கோப்பை காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.\nமுதலில் ரிஷப் பன்ட்… இப்போ நவ்தீவ் சைனியை அனுப்பிய பிசிசிஐ… இந்திய அணிக்கு என்னாச்சு\nமீண்டும் கிரிக்கெட் மட்டையை கையில் எடுக்கும் யுவி… ரசிகர்கள் மகிழ்ச்சி\nஇந்திய அணியில் இருந்து முக்கிய வீரர் காயத்தால் நீக்கம்… இளம் வீரர் சேர்ப்பு.. ரசிகர்கள் ஷாக்\nதோனி இதுல பர்ஸ்ட் கிடையாது… கிறிஸ் கெயிலுக்கு அந்த பெருமை… யாருக்காவது தெரியுமா\nஅவங்களுக்கு பண்ண மாதிரி.. எங்களுக்கும் உதவி பண்ணுங்க.. இந்தியாவிடம் கேட்கும் மாலத்தீவு\nஐபிஎல்-லுக்காக மாற்றப்பட்டதா இந்தியாவின் உலகக்கோப்பை அட்டவணை கிளம்பும் புது சர்ச்சை.. பின்னணி என்ன\nஇங்கிலாந்து சென்றது உலக கோப்பைக்கா.. ஊர் சுற்றுவதற்கா.. அந்த போட்டோவால் டென்ஷனான இந்திய ரசிகர்கள்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ் சிங் முடிவு… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு\nஇந்த விஷயம் மட்டும் நடந்துச்சுனா.. புதிய சாதனை செய்த முதல் இந்திய வீரராவார் இர்பான் பதான்\nஎன்னாது ஐபிஎல் ஃபைனல் பார்க்கணுமா டிக்கெட்லாம் கிடைக்காது.. கொஞ்சூண்டு அல்வா தான் கிடைக்கும்\nகேதர் ஜாதவுக்கு பதிலாக உலக கோப்பை அணியில் இணைகிறார் அந்த நட்சத்திர வீரர்... பிசிசிஐ அறிவிப்பு\nகின்னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் மோசடி வழக்கில் கைது.. தல தோனி பெயரிலும் ஏமாற்ற முயற்சி\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n16 min ago இது எங்களோட உலக கோப்பை... அவ்வளவு சீக்கிரம் விட்டு தரமாட்டோம்... இப்படி பொங்குனா கிடைக்குமா\n50 min ago நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\n1 hr ago கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\n2 hrs ago இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nNews நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\nWORLD CUP 2019: AUS VS ENG அவமானத்திற்கு பதிலடி உலகக் கோப்பையில் மீண்டும் நடக்க போகிறது- வீடியோ\nWORLD CUP 2019: IND VS ENG இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் -வீடியோ\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7102", "date_download": "2019-06-26T16:43:05Z", "digest": "sha1:HCJF5OHPRH5MFCBBNVB6OKLOW4OROKB7", "length": 5709, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "T.Akila t இந்து-Hindu Mutharaiyar-Muthuraja-Mudiraju Muthuraja Female Bride Tiruchchirappalli matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/mca/page/4/", "date_download": "2019-06-26T15:58:45Z", "digest": "sha1:QHA2VH7PQJNA2XVHZ4LQIHXEMTIE26NV", "length": 8168, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "எம்.சி.ஏ பட்டதாரிகள் மற்றும் MCA Freshers அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்பிக்கவும்", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / மசீச (பக்கம் 4)\nஇன்ஃபோசிஸ் ஆட்சேர்ப்பு - பல்வேறு ஆலோசகர் பதவிகள்\nஅகில இந்திய, விண்ணப்ப நவீனமயமாக்கல் ஆலோசகர், BE-B.Tech, ஆலோசகர், இன்ஃபோசிஸ் ஆட்சேர்ப்பு, அறிவியல் முதுநிலை பட்டம், மசீச, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள்\nஇன்போசிஸ் ஐ.ஐ.சி.எக்ஸ்.எல் இன்டர்நேஷனல் இன்ஜினியரிங் இன்ஜினியரிங் இன்ஜினியரிங், வேலைவாய்ப்பு வேலைகள் வெளியிடுகின்றன ...\nBank of America Recruitment - பல்வேறு பொறியாளர் பதவிகள்\nBE-B.Tech, வங்கி, Bank of America பணியமர்த்தல், பிஎஸ்சி, சென்னை, மசீச, மென்பொருள் பொறியாளர், தமிழ்நாடு\nBank of America Recruitment - Bank of America பணியமர்த்தல் 2018 பல்வேறு மூத்த மென்பொருள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nஅரசு பொறியியல் கல்லூரி ஔரங்காபாத்\nஉதவி, அவுரங்காபாத், பட்டம், மகாராஷ்டிரா, மசீச\nஅரசு பொறியியல் கல்லூரி அவுரங்காபாத் - GECA பணியமர்��்தல் 2018 MIS உதவியாளர் பதவிகளில் பதவிக்கு ஊழியர்களை கண்டறிய ...\nபாரிராஜா சஹாகரி பட்ச்சஸ்தா மங்கல்வடா பணி\n10th-12th, பாரிராஜா சஹாகரி பட்சன்செஸ்தா ஆட்சேர்ப்பு, கிளார்க், பட்டம், மகாராஷ்டிரா, Mangalvedha, மசீச, முதுகலை பட்டப்படிப்பு, பாதுகாவலன் , சோலாப்பூர்\nBaliraja Sahakari Patsanstha Mangalwedha பணியமர்த்தல் 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் பாலிராஜா சகாக்கரி பட்சன்ஸ்டா மங்கல்வேத வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறார். இந்த வேலைகள் ...\nசாங்கொலா அர்பன் காவோ-ஒப் பேங்க் ஆட்சேர்ப்பு - www.sangolaurbanbank.com\nவங்கி, பட்டம், மகாராஷ்டிரா, மசீச, சங்கோலா நகர் காவோ-ஓ.பி. பாங்க் ஆட்சேர்ப்பு, சோலாப்பூர், பகுக்கப்படாதது\nSangola Urban Cao-Op வங்கி பணியமர்த்தல் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் சாங்கொலா நகர Cao-OP வங்கி வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த வேலைகள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196265?ref=archive-feed", "date_download": "2019-06-26T16:48:09Z", "digest": "sha1:5KNPRUV4UB5XUOYJJCCQHYHMH7TDWB26", "length": 9339, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுவிக்கவேண்டும்! மைத்திரிக்கு சம்பந்தன் அழுத்தம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியல் கைதிகள் எல்லோரையும் விடுவிக்கவேண்டும்\nஅரசியல் கைத��கள் எல்லோரையும் விடுவிக்கவேண்டும். இந்த விவகாரத்தில் வேறு விடயங்கள் கலக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அழுத்திக் கூறியுள்ளார்.\nஅரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றது.\nஇதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,\nஅரசியல் கைதிகள் எல்லோரையும் விடுவிக்கவேண்டும். இந்த விடயத்தில் வேறு விவகாரங்களைக் கலக்கக் கூடாது என்று கோரியுள்ளார். அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சந்திப்பின்போது எல்லோரையும் விடுவிக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறியிருந்தார். அவர் எல்லோரையும் என்று அர்த்தப்படுத்தியது, தமிழ் அரசியல் கைதிகளையும், இராணுவத்தினரையுமா என்பது தொடர்பில் அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஇவ்வாறானதொரு நிலையிலேயே, அரசியல் கைதிகள் விடயத்தில் வேறு விடயங்களைப் போட்டுக் குழப்பக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.\nமேலும், ஜனாதிபதியுடனான பேச்சுத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு நேற்று மாலை அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/08/15.html", "date_download": "2019-06-26T16:16:07Z", "digest": "sha1:FZ3RU24JOFRJMFL3MKUMAZKNRREGGL3D", "length": 9177, "nlines": 90, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "15 வயசு.. மாமன் மகள் மீது காதல்.. எதிர்ப்பு தெரிவித்த அத்தை.. மூச்சை நிறுத்திய சிறுவன்! | Gossip News - Yarldeepam", "raw_content": "\n15 வயசு.. மாமன் மகள் மீது காதல்.. எதிர்ப்பு தெரிவித்த அத்தை.. மூச்சை நிறுத்திய சிறுவன்\nசென்னை: 15 வயசு பையனுக்கு என்ன தெரிய போகுதுன்னு நாம நினைக்கிறோம். ஆனா இவர்களில் சிலர் பெரியவங்களவிட மிஞ்சி போயிடறாங்க. அப்படித்தான் ஒரு 15 வயசு பையன் லவ் பண்றான்.. இவன் கொலை செய்து சிக்கியும் உள்ளான்.\nகாதலுக்கு போதிய வயசு இல்லை. இதை சுட்டிக்காட்டித் தட்டி கேட்டார் என்பதற்காக சொந்த அத்தையையே போட்டுத் தள்ளி விட்டான் இந்த பையன்.\nஅமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்த தம்பதி சங்கரசுப்பு -தமிழ்ச்செல்வி. சங்கரசுப்பு தன் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு மளிகை கடை வைத்துள்ளார். வயது 44. தமிழ்ச்செல்விக்கு வயது 35. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த 2-ம் தேதி தமிழ்செல்வி வீட்டில் சடலமாக கிடந்தார். அதுவும் மிக கொடூரமான நிலையில் இருந்தார். அவரது கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டிருந்தது. இதனால் பயங்கரமான ஒரு தேர்ந்த கொலையாளிதான் இதை செய்திருக்க கூடும் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.\nசிக்கிய 15 வயது சிறுவன்\nஅங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் விட்டுவைக்காமல் ஆய்வு நடவடிக்கையில் அதிரடியாக இறங்கினர். கடைசியில் பார்த்தால், 15 வயது சிறுவன் தமிழ்ச்செல்வியை கொலை செய்தது அந்த காமிராவில் தெரியவந்தது. அந்த சிறுவன் யார் என்றால் தமிழ்ச்செல்வியின் உறவுக்காரரின் மகனாம். கொலைக்கு என்ன காரணம் என்றால், தமிழ்ச்செல்வியின் மகளை 15 வயது சிறுவன் காதலித்து உள்ளார் (சிறுவனுக்கு தமிழ்ச்செல்வி அத்தை முறையாம்).\nஅந்த காதல் தமிழ்ச்செல்விக்கு தெரியவந்ததால் சிறுவனை கண்டித்துள்ளார். அதனால் சிறுவனுக்கு ரோஷம் கொப்பளித்து, ஆத்திரம் அதிகமாகி, இப்படி கொடூரமான கொலையில் முடிந்திருக்கிறது. இப்போது படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஎல்லாம் இந்த டி.வி.யும், சமூகவலைதளங்களும் படுத்தற பாடுதான் இப்படி வன்முறையாக வெடித்து கிளம்புகிறது. இன்றைய பெருமளவு குழந்தைகளையும், மாணவர்களையும், மனதளவில் கெடுத்து குட்டிச்சுவராக்குவது அளவுக்கதிகமாக அலைபாய்ந்துகொண்டிருக்கும் ஆபாசதளங்களே. எனவே இளைய சமுதாயத்தை கெடுத்து சூறையாடி கொண்டிருக்கும் ஆபாசதளங்கள் மற்றும் வக்கரிக்கும் சினிமா, தொலைக்காட்சியின் எல்லைமீறிய காட்சிகளை தடுத்து நிறுத்த உடனடியாக அரசு முன் வரவேண்டும்.\nGossip News - Yarldeepam: 15 வயசு.. மாமன் மகள் மீது காதல்.. எதிர்ப்பு தெரிவித்த அத்தை.. மூச்சை நிறுத்திய சிறுவன்\n15 வயசு.. மாமன் மகள் மீது காதல்.. எதிர்ப்பு தெரிவித்த அத்தை.. மூச்சை நிறுத்திய சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/08/blog-post_11.html", "date_download": "2019-06-26T15:55:23Z", "digest": "sha1:EOX7Q5SL5J5PMWQYPR5RG4EJE5TZV2DN", "length": 4192, "nlines": 81, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "யாழில் பொலிஸார் வாகனப் பேரணி | Gossip News - Yarldeepam", "raw_content": "\nயாழில் பொலிஸார் வாகனப் பேரணி\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் உதவியை நாடி பொலிஸார் சற்றுமுன்னர் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாண நகரில் பேரணி இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து வாகனங்களில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வுத் துண்டு அறிக்கைகளையும் விநியோகித்து வருகின்றனர்.\nGossip News - Yarldeepam: யாழில் பொலிஸார் வாகனப் பேரணி\nயாழில் பொலிஸார் வாகனப் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58914-puducherry-governor-kiranbedi-said-that-the-terms-of-the-negotiations-can-not-be-accepted.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-26T15:51:19Z", "digest": "sha1:TYL5MGVAF4BWUJDY2Z7UMQIYW5AUKMZX", "length": 11069, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“முதலமைச்சர் நிபந்தனைகளை ஏற்க இயலாது” - கிரண்பேடி | Puducherry Governor kiranbedi said that the terms of the negotiations can not be accepted.", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n“முதலமைச்சர் நிபந்தனைகளை ஏற்க இயலாது” - கிரண்பேடி\nமுதலமைச்சர் நாராயணசாமியின் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை ஏற்க இயலாது என புதுச்சேரி ஆளுநர் கிர���்பேடி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து கடந்த 13-ஆம் தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அதேசமயம் நாராயணசாமி போராட்டத்தை தொடங்கிய மறுநாள் துணை ஆளுநரான கிரண்பேடி புதுச்சேரியிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.\nஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும் எனக் கூறி, தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார் நாராயணசாமி. அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நாராயணசாமி போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.\nஇதனிடையே டெல்லி சென்ற ஆளுநர் கிரண்பேடி இன்று மாலை புதுச்சேரி திரும்பினார். இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். பேச்சுவார்த்தையில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருக்க வேண்டும் என அவர் நிபந்தனை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில், பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை ஏற்க இயலாது என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பேச்சுவார்த்தைக்கு தானே அழைத்ததால் நிபந்தனைகளை ஏற்க முடியாது எனவும் பேச்சுவார்த்தைக்கான இடம், நேரம், பங்கேற்கும் அதிகாரிகள் குறித்த தகவலை ஆளுநர் செயலகத்திற்கு அனுப்பி வைத்தால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் தர்ணா போராட்டம் தொடரும் நிலை உள்ளது.\n“நாங்களும் மத்திய அரசும் கூட்டணி இல்லை” - துணை சபாநாயகர் தம்பிதுரை\n“கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார்” - உதயநிதி ஸ்டாலின் பதிலடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nதமிழகம், புதுச்சே��ியில் மழைக்கு வாய்ப்பு\n“பீகார் மருத்துவர்களுக்கு போதிய திறமை இல்லை” - எய்ம்ஸ் குழு\nகுடிநீர் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு : முதல்வர் உத்தரவு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை\n“காவிரி நீரை திறக்க வேண்டிய நிலை வந்துள்ளது” - கர்நாடக முதல்வர்\n“கோ பேக் நிதிஷ் குமார்” - எதிர்ப்பு தெரிவித்த குழந்தைகளின் உறவினர்கள்\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நாங்களும் மத்திய அரசும் கூட்டணி இல்லை” - துணை சபாநாயகர் தம்பிதுரை\n“கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார்” - உதயநிதி ஸ்டாலின் பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/2122.html", "date_download": "2019-06-26T16:12:20Z", "digest": "sha1:7VMDWYMBXXVZ7XIWIPFJ5KUFJJJ7CIZQ", "length": 7766, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "சந்திரகாந்தனின் வழக்கு விசாரணை பெப்ரவரி 21,22 திகதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East சந்திரகாந்தனின் வழக்கு விசாரணை பெப்ரவரி 21,22 திகதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nசந்திரகாந்தனின் வழக்கு விசாரணை பெப்ரவரி 21,22 திகதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பானகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவனேசதுரை சந்திரகாந்தனின் வழக்கு விசாரணை பெப்ரவரி 21,22 திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கொலை வழக்கு தொடர்பாக குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை வாக்குமூல விசாரணை புதன்கிழமை 09.01.2019ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.\nஇத��்போது, எதிரிகள் தரப்பில் ஜனபதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும், வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஷட அரச சட்டத்தரணி மாதவ தென்னகோனும் தத்தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.\nஇவ் வளக்கில் கைது செய்யப்பட்ட 1,2ம் எதிரிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) உட்பட 6 சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்டனர்.\nகடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி நத்தார் நள்ளிரவு ஆதாரனையின்போது மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6098&cat=8", "date_download": "2019-06-26T16:32:43Z", "digest": "sha1:DDLQC77ZMFGAMODLDWTA62GIWCMNL7F2", "length": 11416, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nஐ.சி.டி.,யில் அட்மிஷன் | Kalvimalar - News\nதேசிய அளவில் வேதியியல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை வழங்குவதில் முன்னனி கல்வி நிறுவனங்களில் ஒன்றான, மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜியில், 2019-20ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nஒருங்கிணைந்த எம்.டெக்., படிப்புகள் (5 ஆண்டுகள்)\nதேர்வு செய்யப்படும் முறை: எம்.டெக்., படிப்பிற்கு, பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 சதவீத இடங்கள் ஜே.இ.இ., தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், பிஎச்.டி., படிப்பிற்கு நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாகவும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nவிரைவில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளேன். குடும்பச் சூழலால் உடனே ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தயாராக எந்த தனியார் வேலையிலும் உடனே சேர வேண்டாம் என எங்கள் குடும்ப நண்பர் கூறுகிறார். உங்களது கருத்து என்ன\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க் களிலும் என்ன பணி செய்கின்றனர்\nஎன் பெயர் மலர்விழி. நான் 10ம் வகுப்பு படிக்கிறேன். எதிர்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். எனவே, அதுதொடர்பாக எனக்கு அறிவுரை கூறுங்கள்...\nமரைன் இன்ஜினியரிங்கில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-member-s-v-shekar-and-rajinikanths-kaala-director-p-ranjith-controversial-tweets-on-twitter/", "date_download": "2019-06-26T17:24:52Z", "digest": "sha1:ONOLNZTOR2TLIHQM2RUMPEQDNXRIMSNG", "length": 17416, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'தலித்' குறித்து ட்விட்டர் கருத்து மோதலில் எஸ்.வி.சேகர் - பா.ரஞ்சித்! - BJP member S.V.Shekar and Rajinikanth's Kaala director P.Ranjith controversial tweets on twitter", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nட்விட்டரில் பற்றிய ‘தலித்’ சர்ச்சை : பா.ரஞ்சித்துக்கு ரஜினி புரிய வைப்பாராம்\nபாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் ட்விட்டரில் தலித் குறித்து கருத்து மோதலில் ஈடுபட்டனர்\nமாணவி அனிதாவுக்காக தமிழ்நாடு இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சார்பாக, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் கடந்த வாரம் வியாழக்கிழமை உரிமை ஏந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், பல இயக்குநர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.\nஅப்போது, இயக்குநர் பா.ரஞ்சித் நிகழ்ச்சியில் பேசியதாவது, “சாதியை ஒழிக்காத வரை தமிழ் தேசியம் காணல் நீர். சமூக நீதியற்ற இந்த சமூகத்தில் எத்தனை நாள் பெரியாரின் பெயரை சொல்லி அரசியல் செய்யப் போகிறோம் நான் இன்னும் சேரியில் தான் இருக்கிறேன். எங்கள் சேரியில் பெரியாரின் பெயரில் தெருக்கள் உள்ளன. அதேபோல், ஊருக்குள் எத்தனை தெருக்களுக்கு அம்பேத்கரின் பெயர் உள்ளது நான் இன்னும் சேரியில் தான் இருக்கிறேன். எங்கள் சேரியில் பெரியாரின் பெயரில் தெருக்கள் உள்ளன. அதேபோல், ஊருக்குள் எத்தனை தெருக்களுக்கு அம்பேத்கரின் பெயர் உள்ளது சேரிக்குள் நாங்கள் காமராஜர் பெயரை வைத்திருக்கிறோம். சாதியை ஒழிக்காத வரை தமிழ் தேசியம் எட்டாக் கனி என்பதை ஒரு தமிழனாக இருந்து சொல்கிறேன். சாதியால் பிரிந்திருக்கும் வரை, பிரித்து வைக்கப்பட்டிருக்கும் வரை தமிழ் தேசியத்தை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது”, என பேசினார்.\nஇதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், “நாம் சாதி, மதங்களைக் கடந்து தமிழனாக இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.” என்றார்.\nஇந்த கருத்துக்கு முரண்பட்ட இயக்குநர் ரஞ்சித் அப்போதே மேடையில் ஏறி, “தமிழ், தமிழன் என சொல்லி எத்தனை நாள் ஏமாற்ற போகிறீர்கள், தெருவுக்கு ஒரு ஜாதி இருக்கு. அவ்வளவு ஜாதிகள் உள்ளன. தமிழன் ஜாதியால் பிரிந்திருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். அனிதா இறந்திருக்கும் இந்த நேரத்திலாவது நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொண்டு ஜாதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த சாதிய சமூகம் சாதியற்ற சமூகமாக மாற வேண்டும் என்பதே என் விருப்பம்”, என ஆவேசமாக பேசினார்.\nஇந்தக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டரில், “தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித், தன் ஜாதியைப் பெருமையாகச் சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்” என்று ட்வீட் செய்திருந்தார்.\nஇதற்கு இயக்குநர் ரஞ்சித், ” தலித் என்பது சாதியல்ல, ஆரியம்- சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல்” என்று பதில் அளித்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர், “தம்பி, தலித் என்று சொன்னது நீங்கள்தான். ஆரியம்-சாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல், நடைமுறை சாத்தியமில்லா கருத்தியல். காலம் உணர்த்தும்” என்றும், “வெற்றி வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள். என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார்” என்றும் ரீட்விட் செய்துள்ளார்.\nஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை இயக்கிய ரஞ்சித், மீண்டும் சூப்பர் ஸ்டாரின் ‘காலா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். எனவே ‘என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார்’ என எஸ்.வி.சேகர் குறிப்பிட்டது ரஜினியைத்தான் என புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தில் ரஜினியை ஏன் எஸ்.வி.சேகர் இழுத்துவிட்டார் என்பதுதான் புரியவில்லை. சூப்பர் ஸ்டாருக்கு இது தர்மசங்கடம்\nTamil Nadu news today updates: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்\n“பிராமண ஆதிக்கத்தை தகர்ப்போம்” ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்பிய பதாகை… அதைப்பற்றி பதாகை வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார் \nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nஊடகங்களில் தலித் வார்த்தைக்குத் தடை : உச்ச நீதிமன்றத்தை நாடும் மத்திய அமைச்சர்\nதலித் என்ற வார்த்தையை ஊடகத்துறை பயன்படுத்தக் கூடாதா\nமோடியை கொலை செய்யத் திட்டமிட்ட மாவோயிஸ்டுகள்… துணை நிற்கிறார்களா சமூக செயல்பாட்டாளர்கள்\nமீசை வைத்ததால் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்\nபெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறு கருத்து: எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை ஜாமின்\nஎஸ்.வி. சேகரை கைது செய்ய இடைக்கால தடை\nஇன்றுமுதல் ஜாக்டோ – ஜியோ வேலைநிறுத்தம்: ஒரு லட்சம் பேர் மீது நடவடிக்கையில் இறங்கும் தமிழக அரசு\n கோலியை குறிவைக்கும் ஆஸ்திரேலிய ஸ்ட்ராட்டஜி\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nMob Lynching : சரியான முறையில் பிரச்சனையை கையாளாத இரண்டு காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம் என எஸ்.பி. கார்த்தி அறிவித்துள்ளார்.\n‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச் சொல்லி கட்டி வைத்து தாக்கப்பட்ட ஜார்கண்ட் இளைஞர் மரணம்…\nஅன்சாரியை தாக்கிய ஊர் பொதுமக்கள் மீது ஐ.பி.சி. 302 மற்றும் 295 ஏ - வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/bharathiyar-pathlkal.html", "date_download": "2019-06-26T16:34:50Z", "digest": "sha1:SMGRIRVA4SSLF6HBXGXNDF6M75BGF6PE", "length": 9030, "nlines": 195, "source_domain": "www.dialforbooks.in", "title": "பாரதியார் பதில்கள் – Dial for Books", "raw_content": "\nபாரதியார் பதில்கள், ஔவை அருள், ஸ்ரீராம் பதிப்பகம், பக். 148.\nமகாகவி பாரதியின் 137-ஆவது பிறந்தநாள் விழாவில் (2.2.2019) வெளியான இந்நூலை, தமிழறிஞர் ஔவை நடராஜனின் புதல்வரும், தமிழறிஞருமான இந்நூலாசிரியர் எழுதியுள்ளார்.\nஇது ஸ்ரீராம் நிறுவனங்களின் ஆதரவில் உருவாகி, படிக்க விரும்புபவர்களுக்கு விலையில்லாத அன்பளிப்பாக வழங்கும் வகையில் வெளியிட்டப்பட்டுள்ளது. பாரதியாரைப் பற்றி அனேக நூல்கள் வெளியாகியிருந்தாலும், அவற்றைவிட இந்நூல் மிக வித்தியாசமானது என்பதோடு, இக்காலச் சிறுவர் சிறுமியருக்கும், இளைஞர்களுக்கும் மிக எளிய முறையில் பாரதியின் பல்வேறு பரிமாணங்களைப் புரிய வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.\nகேள்வி – பதில்கள் வடிவில் இந்நூல் அமைந்துள்ளதால், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. பாரதியைப் பற்றி எளிதில் படிப்பதற்கும், புரிவதற்கும், நினைவில் கொள்வதற்கும் மிக எளிதான வகையில் உள்ளது. குறிப்பாக, பாரதியின் இளமைப் பருவம் எப்படிப்பட்டது இளமைப் பருவத்தில் தன்னைப் பழித்த புலவரை பாரதி எப்படி மடக்கினார்\nபாரதி பாடியதும் பாடாததும் எவையெவை பாரதியின் உரைநடைப் பண்பு எத்தகையது பாரதியின் உரைநடைப் பண்பு எத்தகையது உலர்ந்த தமிழன் உருவாக வேண்டும் என்று பாரதி குறிப்பிடுவது எதை உலர்ந்த தமிழன் உருவாக வேண்டும் என்று பாரதி குறிப்பிடுவது எதை பாரதியின் பாப்பா பாட்டால் நாம் அறிவன யாவை பாரதியின் பாப்பா பாட்டால் நாம் அறிவன யாவை ‘சக்திதாசன்’ என்று பாரதி தனக்கு புனைப்பெயர் பூ��்டது ஏன் ‘சக்திதாசன்’ என்று பாரதி தனக்கு புனைப்பெயர் பூண்டது ஏன் பாரதி வலியுறுத்திய தேசியக் கல்விக் கொள்கை யாது பாரதி வலியுறுத்திய தேசியக் கல்விக் கொள்கை யாது காந்திஜி பாரதியார் சந்திப்பு எவ்வாறு நடந்தது\nஇப்படி இந்நூலில் 100 கேள்விகள் பல்வேறு கோணங்களில் கேட்கப்பட்டு, அவற்றுக்கான பதில்கள் அவரது படைப்புகளைக் கொண்டும், அவர் காலத்தில் இருந்த சூழ்நிலையைக் கொண்டும், அவரது வரலாற்றைக் கொண்டும் தெளிவாக விளக்கியுள்ளார் இந்நூலாசிரியர்.\nபாரதியாரைப் பற்றிய பல செய்திகளை உள்ளடக்கிய இந்நூல், பாரதியாரின் ஆர்வலர்களுக்கு மிகவும் பயன்தரத்தக்கது.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nதொகுப்பு\tஔவை அருள், துக்ளக், பாரதியார் பதில்கள், ஸ்ரீராம் பதிப்பகம்\nஅம்பேத்கர் பிள்ளைத் தமிழ் »\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/64528-crash-landing-at-home-in-us.html", "date_download": "2019-06-26T17:05:46Z", "digest": "sha1:HRW5FIZNH44Q4RKDXTHMM3SEDFLHGKSG", "length": 10285, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "வீட்டுக்குள் புகுந்த சிறிய ரக விமானம்; 3 பெண்கள் காயம் ! | Crash Landing at home in US", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nவீட்டுக்குள் புகுந்த சிறிய ரக விமானம்; 3 பெண்கள் காயம் \nஅமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம் வீட்டின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்ததால், விமானியும், 3 பெண்களும் காயம் அடைந்தனர்.\nகனெக்டிக் மாகாணத்தில் உள்ள டைன்பரி நகரில் பேட்டரியில் இயங்கும் கிளைடர் ரக சிறிய ரக விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பேட்டரியின் மின்சக்தி திடீரென தீர்ந்ததால், விமானத்தை அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அவசரமாக தரையிறக்கும் முயற்சியில் விமானி ஈடுபட்ட���ர். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த வீடு ஒன்றின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் விழுந்தது.\nஇந்த விபத்தில் விமானி, வீட்டு உரிமையாளரான பெண் மற்றும் அவரது 2 மகள்கள் ஆகியோர் காயமடைந்தனர். வீட்டின் அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆப்கானில் குண்டு வெடிப்பு- 2 பேர் பலி: 14 பேர் படுகாயம்\nபாகிஸ்தான்- லாரி மீது வேன் மோதி 13 பேர் பலி\nகதர் பொருட்கள் உலகமயமாக்கப்படும்: நிதின் கட்கரி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகம்போடியாவில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 17 பேர் பலி\nவிபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர் உடல் தகனம்\nமும்பை- அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-22-09", "date_download": "2019-06-26T16:14:24Z", "digest": "sha1:OYWWHT4GF76DW3C4UJ2TWBEVC6RISZUK", "length": 9747, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "இந்தியா", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nஆதாருக்குச் சட்ட அங்கீகாரம் - மானம் போனால் என்ன, மானியம் கிடைக்குமே\nஇந்தியா ஒரே நாடாக - ஒரே ஆட்சியின்கீழ் இருந்திடத் துணைநிற்கும் கூறுகள் எவையெவை\nஉயர்கல்வித் துறையை தரம் தாழ்த்தும் மசோதா\nஉலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியாவே வெளியேறு\nஉள்நாட்டுப் போரைத் தவிர்க்க வட்டார உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்\nகஷ்மீர் : ஜெனரல் டயரின் காலத்தை நோக்கி இந்தியா\nகாஷ்மீரில் ரத்தவெறி பிடித்த கொலைகார கும்பலாக செயல்படும் இந்திய இராணுவம்\nதமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும்\nதமிழ்நாடு இந்தியாவின் அண்டை நாடா\n'அயோக்கியர்கள் அல்லாதார்' என அழைப்பதால் கொடுமை நீங்கும்\n'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினையில் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன\n'இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது\n‘Make in India’ - இந்தியாவுக்கு வாருங்கள் வாருங்கள்\n‘ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்’\n‘இந்திய தேச பக்தி’ பேசும் பா.ஜ.க. பரிவாரங்களே ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன்\n‘கருப்பு’ இந்தியா ‘வெள்ளை’ இந்தியாவாக மாறுமா\n‘காஸி’ மறைத்த துரோக வரலாறு\n‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது\n‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர் அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்\n‘ஜோக்கர்’ - சமூக இயக்கங்கள் ஆதரிக்க வேண்டிய அற்புத திரைக் காவியம்\nபக்கம் 1 / 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T16:14:01Z", "digest": "sha1:GVB3BAWXMPLLUCAX424MBTL3IE2CHFS5", "length": 1642, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " ரௌத்ரன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇணைய��்தில் எதையோ தேடப்போய் எதேச்சையாக கண்ணில் சிக்கியது இப்படம். என் ஊர் இஸ்லாமியர்கள் நிறைந்த கிராமம்(50/50).சிறுவயதில் தாத்தா என்னை அதிகாலையிலேயே எழுப்பி கலப்பு கடைக்கு(டீ கடை) அழைத்துச் செல்வார்.நோன்பு காலங்களில் பள்ளிவாசல் ஒலி பெறுக்கியிலிருந்து \"அல்லாஹீ..அக்பர் அல்லா..\"என்ற வசீகரமான தொழுகை ஒலிக்கும்.பிறகு சிறுவர்களின் \"ஹத்தே ஹத்தே சல் அல்லா..\" என்ற பாடல்..\"லாஹி...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7055", "date_download": "2019-06-26T16:28:07Z", "digest": "sha1:KCL55XEP5XXO7B63MI4KPPYAIH7PFWBI", "length": 7374, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - ராதிகா, ரம்யா பரதநாட்டிய அரங்கேற்றம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி\nசெல்சி தாஸ் பரதநாட்டிய அரங்கேற்றம்\nவளைகுடாப் பகுதி தமிழர் விழா\nசன்னிவேல் பாலாஜி கோவில் 7வது ஆண்டு விழா\nமிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத் திருவிழா\nகான்கார்ட் முருகன் கோவிலுக்குத் தைப்பூச பாத யாத்திரை\nமிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா\nடாக்டர் பத்ரிநாத்துக்கு மிசௌரி பல்கலை கௌரவப் பட்டம்\nராதிகா, ரம்யா பரதநாட்டிய அரங்கேற்றம்\n- நரேந்திர குமார் | மார்ச் 2011 |\nபுஷ்பாஞ்சலி டான்ஸ் அகாடமியைச் சேர்ந்த ராதிகா கண்ணன் மற்றும் ரம்யா கண்ணனின் ஆடல் அரங்கேற்றம், 'மக்காஃபி நிகழ்கலை' அரங்கத்தில் நடைபெற்றது. புஷ்பாஞ்சலிக்குப் பின் எம்பெருமானின் சிறப்புகளை உணர்த்தும் 'தோடுடைய செவியன்' என்னும் தேவாரப்பாடலுக்கான நடனம். அடுத்து வந்த வர்ணத்தில் ஐங்கரனுக்கு ஆனைமுகம் வந்த வரலாறும் வள்ளி திருமணமும் சித்திரிக்கப்பட்டன. அறிதுயில் அரங்கனைப் போற்றும் தசாவதார��் பாடலுக்குச் சகோதரிகள் திறமையுடன் ஆடினர். உமையவள் திருமணத்தை விவரிக்கும் 'தோரணப் பந்தலிலே' பாடலுக்கு ரம்யா ஆடிய விதம், அனைவரையும் திருமண மண்டபத்துக்கே அழைத்துச் சென்றது.\nஅளவிடற்கரிய பெருமை கொண்ட ஆடலரசனின் திறமையையும், அவர் வகுத்த நாட்டிய இலக்கணத்தையும், மிக்க நளினத்துடனும் பொருத்தமான பாவத்துடனும் விளக்கியது ராதிகாவின் 'சங்கர ஸ்ரீ கிரி' பாடலுக்கான நடனம். முருகன் வள்ளியை மணம் புரிய நிகழ்த்திய திருவிளையாடலை ரம்யா உற்சாகத்துடனும் களிப்புடனும் ஆடினார். 'கண்ணன் வரும் நேரம்' என்ற பாடலில் ராதிகா வந்திருந்தோரை துவாபர யுகத்திற்கே கூட்டிச் சென்றுவிட்டார் என்றார் மிகையல்ல.\nஇறுதியாகத் தில்லானாவில் குரு ஸ்ரீமதி மீனா லோகன் அவர்களின் நட்டுவாங்கத்துக்கு இருவரும் திறம்பட ஆடி குருவுக்குப் பெருமை சேர்த்தனர். நிகழ்ச்சி மங்களத்துடன் இனிதே நிறைவுற்றது.\nசெல்சி தாஸ் பரதநாட்டிய அரங்கேற்றம்\nவளைகுடாப் பகுதி தமிழர் விழா\nசன்னிவேல் பாலாஜி கோவில் 7வது ஆண்டு விழா\nமிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத் திருவிழா\nகான்கார்ட் முருகன் கோவிலுக்குத் தைப்பூச பாத யாத்திரை\nமிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா\nடாக்டர் பத்ரிநாத்துக்கு மிசௌரி பல்கலை கௌரவப் பட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9981", "date_download": "2019-06-26T16:15:28Z", "digest": "sha1:6EVMOZL3ZE2QDBVM7B3K5QCF463RLJIJ", "length": 15824, "nlines": 25, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - தேனி சீருடையான்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம்\n- அரவிந்த் | ஏப்ரல் 2015 |\nவாழ்க்கை அனுபவங்களும் தரிசனங்களுமே ஒருவரை எழுத்தாளராக ஆக்குகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணம் தேனி சீருடையான். இவரது இயற்பெயர் கருப்பையா. வறுமையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு துவக்கப் பள்ளியில் படிக்கும்போது பார்வைக்குறைபாடு ஏற்பட்டது. மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல் பார்வை பறிபோனது, கல்வியும் தடைப்பட்டது. அடுத்து இவரது சகோதரிக்கும் பார்வைக்குறைவு ஏற்படவே குடும்பம் நிலைகுலைந்தது. உறவினர் ஒருவர்மூலம் பூந்தமல்லியில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளிபற்றி அறிந்து அதில் சேர்க்கப்பட்டார். அதுநாள்வரை வெளிச்சத்தில் பழகி வந்தவருக்கு இருட்டு பிடிபடவில்லை. தன்னலமற்ற ஆசிரியர்களின் கனிவான கவனிப்பின்மூலம் படிப்படியாக பிரெய்ல் மொழியைக் கற்றுத்தேர்ந்தார். எழுத, படிக்க ஆரம்பித்தார். பள்ளிக்கு வரும் வெளிநாட்டு இதழ்களைப் படித்து தனது அறிவுத் திறனை வளர்த்துக் கொண்டார். பள்ளியில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்றார். ஆங்கிலத்தில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்தும், பொருளாதாரம் இல்லாத காரணத்தால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை.\nகுடும்பத்துக்கு உதவுவதற்காக இவர் உழைக்க விரும்ப, பார்வையற்றவர் என்பதால் சமூகம் உதாசீனப்படுத்தியது. தவித்த கருப்பையாவுக்கு கண் அறுவை சிகிச்சை செய்தால் பார்வை திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்பது தெரியவர, ஒரு கண்மருத்துவ முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முழுமையாகப் பார்வை திரும்பாவிட்டாலும் ஓரளவு குணம் கிடைத்தது. வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகம் சென்றபோது \"பார்வையற்றோர் பள்ளி அளித்த பள்ளிச் சான்றிதழை இங்கு பதிய முடியாது; சென்னையிலிருக்கும் பார்வையற்றோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சென்று பதியுங்கள்\" என்று திருப்பி அனுப்பினர். சென்னையிலோ, \"உங்களுக்குத்தான் தற்போது பார்வை உள்ளதே அதனால் பதிவு செய்யமாட்டோம்\" என்றனர், பார்வையற்றோர் ஒதுக்கீட்டில் படித்த இவருக்குத் தற்போது பார்வை தெரியும் என்பதால் பதிவு செய்யச் சட்டம் மறுக்கிறது. சோகத்துடன் ஊர் திரும்பினார் கருப்பையா.\nதொடர்ந்து உழைத்துப் பிழைக்க முடிவு செய்த அவர் தேனி பேருந்து நிலையத்தில் பொரிகடலை வியாபாரம் துவங்கினார். காலை முதல் இரவுவரை கடும் உழைப்பு நல்ல பலனைத் தந்தது. பின்னர் தள்ளுவண்டியில் பழங்களை விற்க ஆரம்பித்தவர், சில ஆண்டுகளிலேயே பழக்கடை ஒன்றை ஆரம்பித்தார். குடும்பம் வறுமையிலிருந்து மீண்டது. பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய மற்றொரு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். முழுமையாகப் பார்வை திரும்பியது. தேடித்தேடி நூல்களைப் படித்தார். \"புதிய நம்பிக்கை\" பத்திரிகை ஆசிரியர் பொன். விஜயன் இவரை எழுதத் தூண்டினார். எப்போதும் அழுக்கு உடைகளுடன் திரியும் துயரம் மிக்க ஏழை மனிதன் என்பதை அடையாளப்படுத்தும் வண்ணம் ‘சீருடையான்’ என்ற புனைபெயரில் எழுதத் துவங்கினார். ஏற்கனவே வாழ்க்கையில் பெற்றிருந்த ரணங்களும், வலிகளும் எழுத்துக்களாய் முகிழ்த்தன. செம்மலரில் முதல் சிறுகதை வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து பல சிற்றிதழ்களில் எழுதினார்.\n\"கடை\", \"விழுது\", \"பயணம்\", \"ஒரே வாசல்\" போன்ற படைப்புகள் இவர் யார் என்று திரும்பிப் பார்க்க வைத்தன. எழுத்தாளர் அல்லி உதயன் இவரது சிறுகதைகளைத் தொகுத்து \"ஆகவே\" என்ற தலைப்பில் நூலாக்கி வெளியிட்டதுடன் தமிழகம் முழுதும் இவரை அறியும்படிச் செய்தார். தொடர்ந்து சிறுகதை, நாவல், கட்டுரை என்று படைப்புலகில் பயணித்தார். ஒரு தள்ளுவண்டி பழ வியாபாரியை முன்னிறுத்தி நகரும் ‘கடை’ இவரது முதல் நாவலாகும். தனது வாழ்க்கை அனுபவங்களைக் கற்பனை கலந்து நாவலாக்கியிருந்தார். அந்நாவல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டது. இவருடைய \"விடியும் வெளிச்சம்\" சிறுகதை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்ட பெருமையுடையது. தொடர்ந்து முன்னணி இதழ்களில் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு நூலாகின. \"ஒரே வாசல்\", \"விழுது\", \"பயணம்\" போன்றவை முக்கியமான சிறுகதைத் தொகுப்புகளாகும். குறிப்பிடத்தகுந்த மற்றொரு நாவல் \"நிறங்களின் உலகம்.\" மனோகர் தேவதாஸின் ஓவியங்களுடன் வெளியாகியிருக்கும் இந்நாவல் தேனி சீருடையானின் சுயசரிதம் என்று சொல்லலாம். பிறக்கும்போது கண்பார்வையுடன் பிறந்து இடையில் சில ஆண்டுகள் பார்வையற்றவராக வாழ்ந்து மீண்டும் அறுவை சிகிச்சையால் பார்வைபெற்ற சீருடையானின் அனுபவங்களும் அவர் எதிர்கொண்ட அவலங்களுமே நாவலாக உருமாறியுள்ளன. இந்நூலைப் பற்றி ஜெயமோகன், \"உண்மையின் உதிரவாசனையால் முக்கியமான ஒரு தமிழ்நூலாக உள்ளது இது\" என்று மதிப்பிடுகிறார். இவர் எழுதிய \"சிறகுகள் முறியவில்லை\" நாவலும் முக்கியமானதாகும். \"சிறுகதைகள் - பாதையும் பயணமும்\" என்ற கட்டுரைத் தொகுப்பும் குறிப்பிடத்தகுந்தது. இந்நூல் சிறுகதைகள் பற்றிய ஆய்வு நூலாகும். \"மான் மேயும் காடு\" என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.\nசீருடையானின் கதைகள் எளிமையானவை. இவரது கதைமாந்தர்கள் விளிம்புநிலை மக்கள். எளிமையானவர்கள். சமூகம், குடும்பம், வாழ்க்கை முரண்கள், உறவுச் சிக்கல் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டவை இவரது படைப்புகள். விளிம்புநிலை மாந்தரின் வாழ்வை மிகைப்படுத்தாமல் படைப்புகளில் முன்வைப்பவர் இவர். தன் எழுத்துபற்றி, \"என்னோட எழுத்தும், வாழ்க்கையும் வேறில்லை. நான் நடக்க முயற்சி பண்ணி விழுந்தெழுந்த தெரு, பசி போக்க வழியில்லாம பறிச்சுத் தின்ன சனம்புக்கீரை, எங்க எல்லாரையும் கிணத்துல தள்ளிட்டு, அம்மா தற்கொலை செஞ்சுக்க முயற்சி பண்ணின கிணறு... இதைத்தவிர நான் எழுதுவதற்கு வேறெதுவும் இல்லை\" என்கிறார், ஒரு நேர்காணலில். இவரது படைப்புகளை ஆய்ந்து கரிச்சிராம் பாரதி என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.\nஇலக்கிய வீதி, இளைஞர் முழக்கம் ஆகியவற்றின் பரிசுகள் பெற்றிருக்கும் சீருடையான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியவற்றின் நாவல் விருதுகளைப் பெற்றிருக்கிறார். குடும்பத்துடன் தேனியில் வசிக்கும் இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்; தேனி மாவட்டச் செயலாளர். தமிழ் படைப்புலகம் என்னும் ஆலமரத்துக்குச் சீருடையான் போன்ற யதார்த்தப் படைப்பாளிகள் வேர்களாகவும் விழுதுகளாகவும் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakural.com/2019/03/blog-post_26.html", "date_download": "2019-06-26T17:10:46Z", "digest": "sha1:3SQAW4BPUK6U66S3WJLUVEIUEALYEPIS", "length": 4237, "nlines": 23, "source_domain": "www.puthiyakural.com", "title": "‘மைத்திரி – மஹிந்த தலைமையில் புதிய அரசாங்கம் உதயமாகும்’", "raw_content": "\nHomeபிரதான செய்திகள்‘மைத்திரி – மஹிந்த தலைமையில் புதிய அரசாங்கம் உதயமாகும்’\n‘மைத்திரி – மஹிந்த தலைமையில் புதிய அரசாங்கம் உதயமாகும்’\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் அமையுமென, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜயவிக்ரம தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட மாநாடு தொடர்பாக, அம்பாறையிலுள்ள ��வரது உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்று (23) நடைபெற்ற உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகள், கட்சியின் அமைப்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியை ஒரு பலமிக்க கட்சியாகக் கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைச் செய்வதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றார்.\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, ஏப்ரல் 01ஆம் திகதியன்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட மாநாடு, அம்பாறை மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும், இதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.\nபுதிய குரல் சஞ்சிகை குளோபல் ஊடக இல்லத்தி ன் வெளியீடு || டிசைனில் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6099&cat=8", "date_download": "2019-06-26T16:28:14Z", "digest": "sha1:EH3MOSTUXAEID7O7MUIWJEUIL3PI3UM6", "length": 11077, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசுயஒழுக்கமும், திறமையும் வெற்றிக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nமாணவர்களுக்கு உதவித்தொகை | Kalvimalar - News\nபொருளாதார ரீதியாக சமூகத்தில் மிகவும் பின்தங்கிய, 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன் அறக்கட்டைளையின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nதகுதிகள்: குடும்ப வருமானம் ஆண்டிற்கு 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். தமிழகம் அல்லது புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் 2019ம் ஆண்டு நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 75 சதவீத மஹிப்பெண் பெற்றிருந்தால் போதும்.\nதேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் மற்றும் இதர தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திறனாய்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவற்றில் தேர்வு செய்யப்படும் மாண���ர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nஉதவித்தொகை: 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 21\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஆசிரியர் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nநர்சிங் பற்றிக் கூறவும். எங்கு படிக்கலாம்\nநான் ராஜகோபால். தற்போது எனது பள்ளி இறுதியாண்டை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன் படித்து வருகிறேன். எனது, இதர பாடங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம். இதை முடித்தப் பின்னர், வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் எப்படி மற்றும் அமிட்டி பல்கலையில் பயோடெக்னாலஜி படித்தால் நன்மைகள் அதிகமா\nஆடியோ விசுவல் மீடியா படிப்பு பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/ammk/", "date_download": "2019-06-26T17:16:49Z", "digest": "sha1:RPZDPEOSXHUCQDNDOZJNJZUSH2UEFXUV", "length": 10111, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "AMMK News in Tamil:AMMK Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "Madras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\n22 லட்சம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமமுக… முதல் தேர்தலிலேயே 5.38% வாக்குகளை கைப்பற்றி அசத்தல்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்பு, அதிமுக ஒரு சிறப்பான ஆட்சியை தந்திருந்தால் இன்று முடிவுகள் வேறாக இருந்திருக்கும்.\nஅமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் : சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nஇது இடைக்கால உத்தரவு தான். தீர்ப்பிற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற மே மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் ந…\nஅமமுகவை கட்சியாக அங்கீகரிக்கக் கோரி டிடிவி விண���ணப்பம் 4 தொகுதிக்கு வேட்பாளர்களும் ரெடி\nவிண்ணப்பம் மீது தலைமைத் தேர்தல் ஆணையம் இன்றே முடிவெடுக்கும் என தகவல்\nTamil Nadu By Election: 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நியமனம்\nஏற்கனவே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.\nஅமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்: கட்சியை பதிவு செய்யவும் முடிவு\nTTV Dhinakaran: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன். கட்சியை பதிவு செய்யவும் முடிவு செய்திருக்கிறார் டிடிவி தினகரன்.\nIT Raid at AMMK Office: அ.ம.மு.க அலுவலகத்தில் நடந்த ரெய்டில் 1.48 கோடி கைப்பற்றப்பட்டது – அதிகாரிகள்\n7 பிரிவின் கீழ் அமமுக-வைச் சேர்ந்த 150 பேர் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅமமுக அலுவலகத்தில் தடுக்கப்பட்ட போலீஸ்… வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு\nஆண்டிபட்டியில் பணபட்டுவாடா செய்தவர்களை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியி…\n‘கதிர்காமு மீது வெள்ளிக்கிழமை வரை நடவடிக்கை இல்லை’ – நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி\nமனுதாரரை காவல்துறை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கதிர்காமு தரப்பில் வாதிடப்பட்டது\n – அமமுக வேட்பாளர்களுக்கு காத்திருக்கும் சிக்கலுடன் கூடிய சவால்\nஅமமுக... கழகத்தின் ஹிஸ்டரி பற்றி அனைவருக்கும் தெரியும். நாம் எதுவும் சொல்லத் தேவையில்லை. ஆனால், அக்கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் செயல…\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nBigg boss tamil 3 today promo: பிக்பாஸ் முதல்வாரமே கதறி அழும் வாரம் போலயே\nரூ. 8999-ல் இருந்து ஆரம்பமாகும் எல்.ஜி.யின். லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nமதுரையில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளி பால்கனி இடிந்து 3 மாணவர்கள் பட���காயம்\nTNPSC Group 4 Notification 2019 : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு – தேர்வர்களே இதைமட்டும் படிங்க…வெற்றி 100 சதவீதம் உங்கள் வசம்தான்\nஎஸ்பிஐ சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு இவ்வளவு வட்டி தரும்போது வேற எங்க போறீங்க\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/tamil-nadu-election-2019-star-candidates-results/", "date_download": "2019-06-26T17:25:08Z", "digest": "sha1:R2KSZBV5W4GWRHXFMZT6C227KBPKNOZF", "length": 32441, "nlines": 176, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu Election 2019 star candidates results - நீலகிரியில் ஆ. ராசா வெற்றி... கொண்டாட்டத்தில் திமுக!", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதிருநாவுக்கரசரை கைவிடாத திருச்சி மக்கள் 4 லட்சம் வாக்கு வித்யாசத்தில் இமாலய வெற்றி\nதேர்தல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nTamil Nadu Lok Sabha Election 2019 star candidates results நாட்டின் தலையெழுத்தை நிர்வகிக்கும் நாள் இன்று. மத்தியில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் தலைவர்களிடம் மட்டுமில்லை சாமானிய மக்களிடமும் அதிகரித்துள்ளது. 7 கட்டங்களாக நடைப்பெற்ற லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகின\nதமிழகத்தை பொருத்தவரையில் 39 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. கூடவே, தமிழக ஆட்சியை தீர்மானிக்கும் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின.வெளிவந்திருக்கும் தேர்தல் முடிவுகளால தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா அல்லது இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் கட்சி தலைவர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த போகுது அல்லது இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் கட்சி தலைவர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த போகுது என்ற பரபரப்பான கேள்விகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடைத்துக் கொண்டே வருகிறது\nஇதிலும் குறிப்பாக தமிழகத்தில் நட���சத்திர வேட்பாளர்களுக்கு இடையே இருக்கும் வெற்றி மோதல் முடிவுகள் அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. கவுரப்பிரச்சனையாக பார்க்கப்படும் வெற்றி தோல்விக்கு இன்று விடை கிடைத்து விட்டது தமிழக நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார் இன்று அவர்களின் தேர்தல் முடிவுகள் என்னென்ன என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nதேனி பாராளுமன்ற தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக பார்க்கப்படும் அதிமுக சார்பில் களம் இறங்கியுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் தேர்தல் முடிவுகள். இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ரவீந்திர நாத் வெறும் 6000 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.\n3 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 49,059 பெற்று முன்னிலையில் உள்ளார்.\nதேனியில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். 3 ஆவது சுற்று முடிவில் இளங்கோவன் 40,524 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.\nதிமுக எம்பி கனிமொழி தூத்துக்குடியில் முதன்முறையாக களம் கண்டுள்ளார். தூத்துக்குடியில் வெற்றி வாய்ப்பு கனிமொழி பக்கம் . தூத்துக்குடி தொகுதியில் 30,424 வாக்குகளுடன் கனிமொழி முன்னிலையில் இருக்கிறார். 41 ஆயிரம் வாக்குகள் பெற்று கனிமொழி முன்னிலை.\n3. தமிழிசை சவுந்தரராஜன் :\nஅதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரின் தேர்தல் முடிவுகளும் இன்னும் சற்றும் நேரத்தில் வெளியாகிறது.\n4. எச் ராஜா :\nசர்ச்சைகளுக்கும், பரபரப்பு கருத்துக்கும் பெயர் போன எச். ராஜா சிவகங்கையில் களம் இறக்கப்பட்டார். சிவகங்கை மக்கள் எச். ராஜாவுக்கு கைக் கொடுத்தார்களா என்பது இன்னும் சற்றும் நேரத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.\n5. கார்த்தி சிதம்பரம் :\nஎச் ராஜாவுக்கு போட்டியாக அடுத்த சர்ச்சை நாயகன் என அழைக்கப்படும் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் கண்டுள்ளார். இவரின் தேர்தல் முடிவுகள..\n6. தயாநிதி மாறன் :\nமத்திய சென்னையில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வேட்பாளராக களம் கண்டார். மத்திய சென்னை தொகுதியில் கடந்த கால தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.\nஇந்நிலையில் மீண்டும் இன்று வரலாறு திரும்பியுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் தயாநிதிமாறன் வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சாம்பாலை 3 லட்சத்து 437 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார், தயாநிதி மாறன்.\nதிமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 29577 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார்.\nகரூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி களம் இறக்கப்பட்டார். ஜோதிமணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பலன் கிடைக்குமா\nஜோதிமணி 19 ஆயிரம் வாக்குகள் முன்னிலை\nஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி தான் இங்கு நட்சத்திர வேட்பாளர். அன்புமணிக்கு தர்ம்பபுரி மக்கள் கைக்கொடுத்தார்களா\n7 ஆவது சுற்று முடிவிலும் அன்புமணி ராமதாஸ் 21 ஆயிரம் வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். தருமபுரி தொகுதியில் அன்புமணிக்கு வெற்றி வாய்ப்பு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.\n9. ஆ. ராசா வெற்றி :\nதிமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா களம் நீலகிரியில் இன்று களம் இறக்கப்பட்டார் நீலகிரியில் ஆ.ராசா முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 5,47,832 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கன்னியாகுமரி தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள பொன். ராதா கிருஷ்ணன் பெரும் பின்னடைவு.\nபொன். ராதாகிருஷ்ணன் போட்டியாக காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள வசந்தகுமார் சென்ற முறை தேர்தலில் 2 ஆவது இடம் பிடித்திருந்தார். இந்நிலையின் இந்த முறை அவருக்கு வெற்றி வாய்ப்பு கிட்டுமா என்பதை இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.\nதென் சென்னை தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனின் தேர்தல் நிலவரம்.. முன்னிலையில் இருப்பதாக தகவல்.\nதிமுக- வுடன் கூட்டணி வைத்துள்ள விசிக சார்பில் சிதம்பரம் தொகுதியில் அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் களம் இறக்கப்பட்டார். அவர் முன்னிலையில் இருப்பதாக தகவல்.\n#May23WithPT சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் தொல்.திருமாவளவன் முன்னிலை #ElectionsWithPT | #ElectionResults2019 pic.twitter.com/uPNxJRyYqu\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் திருநாவுக்கரசர் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டார். காலை முதல் திருநாவுக்கரசர் தொடர்ந்து 18 ஆயிரம் முன்னிலை பெற்றிருந்தார்.\nஇந்நிலையில், திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசர் 4 லட்சத்து 59 ஆயிரத்து 286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\n15. பாரிவேந்தர் வெற்றி :\nபெரம்பலூர் தொகுதியில் திமுகவுடன் கூட்டணி வைத்த ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.இங்கு பாரிவேந்தர் காலை முதலே முன்னிலையில் இருந்தார் . சுமார் 3 லட்சம் வாக்கு வித்யாசத்தில் பாரிவேந்தர் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.\n16. டி. ஆர் பாலு:\nஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு களம் இறக்கப்பட்டார். இவர் தற்போது முன்னிலையில் இருப்பதாக தகவல். 20 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் டி. ஆர் பாலு முன்னிலை.\n1. கரூர் தொகுதியில் அதிமுக எம்பி தம்பித்துரை 4,806 வாக்குகள் மட்டுமே பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். முதல் சுற்றில் தம்பித்துரை வெறும் 4000 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.\n2. சொந்த தொகுதியில் களம் இறங்கிய நடிகர் மற்றும் கவிஞர் சினேகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.\n3. தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பெரும் பின்னடைவு.\n4. தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளில் ஒரு இடங்களில் கூட பாஜக முன்னிலை வகிக்கவில்லை.பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட நட்சத்திர வேட்பாளரான தமிழிசை, எச் ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன் என பாஜக வேட்பாளர்கள் யாருமே 3 சுற்று முடிவில் ஒரு இடங்களில் கூட முன்னிலை இல்லை.\nTamil Nadu news today : தங்கதமிழ்செல்வன் சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்கமுடியாது : டிடிவி தினகரன்\nTamil Nadu news today : டிடிவி தினகரன் – தங்கதமிழ்செல்வன் நேரடி மோதல் – பரபரப்பு பேட்டி\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nஉள்ளாட்சியில் திமுக தனித்துப் போட்டி காங்கிரஸுக்கு எதிராக கொந்தளித்த கே.என்.நேரு\n‘சென்னைக்கு குடிநீர் கொண்டுச் செல்வதை நான் எதிர்க்கவில்லை; தவறான பிரச்சாரம் இது’ – துரைமுருகன் மறுப்பு\nTamil Nadu news today: ‘���ிமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது’ – கே.எஸ்.அழகிரி\nமழை வேண்டி அதிமுக யாகம் – குடிநீர் வேண்டி திமுக ஆர்ப்பாட்டம்\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி\nவறண்டு போகும் தமிழகம் : திமுக சார்பில் 22ம் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்\nLok Sabha Election 2019 Result Social Response: மோடி ஜி நீங்க சாதிச்சிட்டீங்க – ரஜினிகாந்த்\nபரபரப்பான தேர்தல் முடிவுகள் வெளிவரும் நேரத்தில் துரைமுருகன் மருத்துவமனையில் திடீர் அனுமதி\n‘ஜெய் ஸ்ரீ ராம்’ கூறச்சொல்லி தாக்குதல் நடத்தியது தொடர்பாக அன்சாரியிடம் வாக்குமூலம் வாங்காதது ஏன்\nMob Lynching : சரியான முறையில் பிரச்சனையை கையாளாத இரண்டு காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம் என எஸ்.பி. கார்த்தி அறிவித்துள்ளார்.\n‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச் சொல்லி கட்டி வைத்து தாக்கப்பட்ட ஜார்கண்ட் இளைஞர் மரணம்…\nஅன்சாரியை தாக்கிய ஊர் பொதுமக்கள் மீது ஐ.பி.சி. 302 மற்றும் 295 ஏ - வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64424-sea-furious-in-mannar-gulf-region.html", "date_download": "2019-06-26T17:02:49Z", "digest": "sha1:M26WCQXFYJZ2Q7JLNV7J6A2CGP35Y3QA", "length": 9337, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மன்னார் வளைகுடா பகுதியில் கடல் சீற்றம்! | Sea furious in Mannar Gulf region", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nமன்னார் வளைகுடா பகுதியில் கடல் சீற்றம்\nமன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.\nதென்மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதிகளில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் பலர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து\nபைக் ரேஸில் ஈடுபட்டவர்களை திரைப்பட பாணியில் துரத்தி பிடித்த போலீசார்\nமலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 200 கிராம் தங்கம் பறிமுதல்\nகேரளாவில் இளைஞருக்கு நிபா வைரஸ் - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடல் சீற்றம்: 2வது நாளாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை\nவேதாரண்யத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nவேதாரண்யத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nபுதுவையில் கடல் சீற்றம்: 10 வீடுகள் அடித்து செல்லப்பட்டன\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan19/36531-1938", "date_download": "2019-06-26T16:17:53Z", "digest": "sha1:RETB74YNL7WDB6QNHOH3RHCJTW5FSDHQ", "length": 33178, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nசென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங��கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2019\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\n22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து.\n1938ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத் தில் இராஜாஜி எனும் பார்ப்பனர் இராஜகோபாலாச் சாரியாரை முதலமைச்சராகக் கொண்ட காங்கிரஸ் ஆட்சி நடந்தது. 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் அது. முதலில் பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தையே ஏற்க மாட்டோம் என்று ‘வீரம்’ பேசிய அன்றைய காங்கிரஸ் கட்சி, பிறகு பிரிட்டிஷ் சட்டத்தை ஏற்றுக் கொண்டு தேர்தலில் பங்கேற்று ஆட்சி அமைக்க முன் வந்தது. பெரியாரின் ‘குடிஅரசு’ இதை ‘சரணாகதி மந்திரி சபை’ என்று விமர்சித்தது. இந்தியாவில் எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் அப்போது ஆட்சியைப் பிடித்திருந்தது. அப்போது இராஜகோபாலாச்சாரி வேறு எந்த மாநில காங்கிரஸ் அமைச்சரவையும் எடுக்காத ஒரு முடிவை எடுத்தார். அதுதான் இந்தித் திணிப்பு. பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி 1938 பிப்ரவரி 25ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர உத்தரவிட்டார்.\n1926ஆம் ஆண்டிலேயே அதாவது இந்த உத்தரவு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் ‘குடிஅரசில்’ ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி உயர்வுக்கு வகை தேடவே பார்ப்பனர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதினார். 1930ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். மறைமலை அடிகளார் ��ோன்ற தமிழ் அறிஞர்களும் இந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தே இராஜகோபாலாச்சாரி இந்தியைத் திணிக்கும் ஆணையைப் பிறப்பித்தார். தமிழ்நாடு கொந்தளித்தது.\n1938 பிப்ரவரியில் காஞ்சிபுரத்தில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. மாநாட்டில் பெரியார் இந்தியை எதிர்த்து போர்முரசு கொட் டினார். “இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை ஒழித்தால் மட்டும் போதாது. அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறிய பெரியார், அவை என்ன என்பதையும் விளக்கினார். “தமிழ் மக்களை புராண காலம் போல் பார்ப்பனியத்துக்கு நிரந்தர அடிமைகளாய் ஆக்குவதே, இதன் நோக்கம் சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொண்டிருக்கும் பார்ப்பனிய மத உணர்ச்சியை மீண்டும் சரியானபடி புகுத்துவதற்கே இந்தித் திணிப்பு” என்று அதன் நோக்கத்தை அம்பலப்படுத்தி போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தார்.\nபோராட்ட அணிகள் உருவாக்கப்பட்டன. போராட்டத் தலைவருக்கு ‘சர்வாதிகாரி’ என்று பெயரிடப்பட்டது. 1938 ஜூன் 4ஆம் நாள் சென்னையில் முதல் மறியல் போராட்டம் பெத்துநாயக்கன்பேட்டை இந்து தியாலஜிக்கல் பள்ளி முன்பு தொடங்கியது. ஒரு சர்வாதிகாரி கைதானவுடன் அடுத்த சர்வாதிகாரி தலைமையில் மறியல் நடக்கும். அதேபோல முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரி வீட்டின் முன்பும் மறியல் தொடங்கியது. (அப்போது முதல்வருக்கு பிரதமர் என்றே பெயர்) ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள். தமிழ் உணர்வாளர்கள் புலவர்கள், ஆசிரியர்கள் என சமூகத்தின் பல்வேறு பார்ப்பனரல்லாத பிரிவினரும் உணர்ச்சியுடன் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள். பல்லடம் பொன்னுசாமி இராஜகோபாலாச்சாரி வீட்டின் முன் பட்டினிப் போராட்டம் தொடங்கி கைதானார்.\nபோராட்டக்காரர்கள் அனைவர் மீதும் அடக்கு முறை சட்டங்களை ஏவி விட்டார் இராஜ கோபாலாச்சாரி. ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட காங்கிரசார் மீது பிரிட்டிஷ் அரசு பயன்படுத்திய கொடூரமான கிரிமினல் சட்டத் திருத்தத்தை அப்படியே பார்ப்பன ஆச்சாரியார் ஆட்சி கையில் எடுத்தது. ‘கிரிமினல் அமென்ட்மென்ட் ஆக்ட் 7(1)(ஏ)’ என்பது அந்த சட்டத்தின் பெயர். கைதானவர்கள்மீது வழக்குப் போட்டு கடுங்காவல் தண்டனை வழங்கி ச���றையில் அடைத்தனர். கைதானவர்களை மொட்டை அடித்து சிறை உடை அணிவித்து, குல்லாய் போட வைத்து களியையும், கூழையும் உணவாக வழங்கியது ஆச்சாரியார் ஆட்சி.\nமொத்தம் 1271 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்கள் 73 பேர்; குழந்தைகள் 32 பேர். 1938ஆம் ஆண்டில் இவ்வளவு எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டதை எண்ணிப் பார்க்க வேண்டும். போராட்ட எழுச்சியைக் கண்ட ஆச்சாரியார் எல்லாப் பள்ளிகளிலும் இந்தித் திணிப்பு என்ற ஆணையில் மாற்றம் செய்து, 125 பள்ளிகளில் மட்டும் இந்தி கட்டாயப்பாடம் என்றும் முதல் மூன்று பாரங்கள் வரை தான் இந்தி இருக்கும் என்றும் (அதாவது 8ஆவது வகுப்பு வரை) இந்தி தேர்வு நடக்கும் ஆனால் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்றும் அறிவித்தார்.\nஆனாலும் இந்தித் திணிப்பு ஆணையைத் திரும்பப் பெற முடியாது என்று பிடிவாதம் காட்டினார். பெரியார் பெருந்தன்மையுடன் முதலமைச்சர் வீட்டின் முன் மறியல் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும்கூட ஆச்சாரியாரின் அடக்குமுறை ஓயவில்லை.\nஇந்த நிலையில் திருச்சியிலிருந்து இந்தித் திணிப்பை எதிர்த்து 100 பேர் கொண்ட வழி நடை பிரச்சாரப் படை ஒன்று புறப்பட்டது. இதற்கான வழியனுப்பு விழாவை திருச்சியில் பெரியார் நடத்தினார். இந்தப் படையின் தலைவர் தஞ்சை அய்.குமாரசாமி, ‘நகர தூதன்’ பத்திரிகை ஆசிரியர் மணவை ரெ. திருமலைசாமி, படையின் யுத்த மந்திரி, பட்டுக்கோட்டை அழகிரி, படை அணியின் தலைவர் 1938 ஆகஸ்ட் 1ஆம் நாள் திருச்சியில் புறப்பட்ட இந்தப் படை 1938 செப்டம்பர் 11ஆம் நாள் சென்னை வந்தடைந்தது. 42 நாட்கள் 577 மைல்தூரம் நடந்தே வந்து மக்களிடம் இந்திக்கு எதிராக பரப்புரை செய்தனர். இந்தப் படைக்காக பட்டுக்கோட்டை அழகிரி கேட்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதித் தந்த பாடல்தான், “எப்பக்கம் வந்து புகுந்து விடும் இந்தி அது எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும் அது எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல்.\nபடையை வரவேற்று சென்னை கடற்கரையில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பெரியார் வைத்த முழக்கம் தான், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதாகும். பெரியார் மீது ஆச்சாரியார் ஆட்சி வழக்குத் தொடர்ந்தது. 1938 நவம்பர் 26இல் பெரியார் கைதானார். 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் பெரியார��க்கு விதிக்கப்பட்டது. பெரியாரின் ‘ஃபோர்டு கார்’ பறிமுதல் செய்யப்பட்டு, 181 ரூபாய்க்கு அரசுஅதிகாரிகளால் ஏலத்துக்கு விடப்பட்டது. பெரியார் அபராதம் கட்ட மறுத்ததால் அந்தத் தொகையை வசூலிக்க அவரது காரை ஏலம் விட்டார்கள். வழக்கம் போல பெரியார் எதிர் வழக்காட விரும்பாமல் சிறைத் தண்டனையை ஏற்றார். தண்டனை வழங்கிய சென்னை ஜார்ஜ் டவுன், நான்காவது நீதிபதி மாதவராவ் முன் பெரியார் எழுத்து வடிவத்தில் ஒரு அறிக்கையைப் படித்தார். (வழக்கு விசாரணை 1938 டிசம்பர் 5, 6 தேதிகளில் நடந்தது)\n“நான் சம்பந்தப்படும் எந்த இயக்கமும் அல்லது கிளர்ச்சியும் அல்லது போராட்டமும் சட்டத்துக்கு உட்பட்டு வன்முறை இல்லாமல்தான் இருக்கும் என்னுடைய பேச்சுகள் இதை விளக்கும். ஆனால் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிடக் காங்கிரஸ் அரசு கருதுகிறது. வீட்டுக்குள் திருடன் புகுந்தால் கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பேன் என முதல் மந்திரியாக பேசிவிட்டார். நீதிபதியே காங்கிரஸ் அரசுக்குக் கட்டுப்பட்டவர்; அதிலும் பார்ப்பனர். எனவே எவ்வளவு அதிக தண்டனை தர முடியுமோ அதையும் கொடுத்து இந்த விசாரணை நாடகத்தை முடித்து விடுங்கள்” - இது நீதிபதி முன் பெரியார் தாக்கல் செய்த அறிக்கையின் ஒரு பகுதி. முதலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பெரியார் - பிறகு பெல்லாரி சிறைக்கு (1939 பிப். 16ல்) மாற்றப்பட்டார்.\nசென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட் டிருந்த இந்தி எதிர்ப்பு வீரர்கள் தாளமுத்து, நடராசன் இருவரும் சிறை அடக்குமுறையால் சிறையிலே உயிர்நீத்து களப்பலியானார்கள். 1939 ஜனவரி 15ஆம் நாள் நடராசனும், மார்ச் 13ஆம் நாள் தாளமுத்துவும் வீரமரணம் அடைந்தனர். தமிழகமே கொந்தளித்தது.\n1938 நவம்பர் 13ஆம் நாள் சென்னையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு மறைமலை அடிகளார் மகள் நீலாம்பிகை தலைமையில் கூடியது. இனி ஈ.வெ.ராமசாமியைப் பெரியார் என்றே அழைக்க வேண்டும் என்று மாநாடு தீர்மானித்து பெரியார் பட்டத்தை வழங்கியது. தொடர்ந்து 1938 டிசம்பர் 26, 27 நாட்களில் வேலூரில் சென்னை மாகாண தமிழர் மாநாடு கூடி தமிழர்களின் தலைவர் பெரியாரே என்று தீர்மானித்தது. அதைத் தொடர்ந்து நீதிக் கட்சியின் 14ஆவது மாகாண மாநாடு சென்னையில் கூடி பெல்லாரி சிறையிலிருந்த பெரியாரை நீதிக் கட்சியின் தலைவராக தேர்வு செய்தது.\nபெரியார் சிறைக்குள் அடைக்கப்பட்டிருப்பது போல் வடிவம் உருவாக்கப்பட்டு அதை ஊர்வலமாய் எடுத்து வந்தனர். மாநாட்டு மேடையில் தலைவர் நாற்காலியில் பெரியார் உருவப் படம் வைக்கப்பட் டிருந்தது. “என் தோளுக்குச் சூட்டிய மாலையை பெரியாரின் தாளுக்கு (காலுக்கு)ச் சூட்டுகிறேன்” என்று நாதழுதழுக்க சர். ஏ.டி. பன்னீர்செல்வம் கூறி பெரியார் படத்துக்கு மாலை சூட்டினார். பெரியார் மாநாட்டுக்குத் தயாரித்து அனுப்பிய உரையை ஏ.டி. பன்னீர்செல்வமே படித்தார். வரலாறுகளே தலைவர்களை உருவாக்குகிறது என்பதற்கு இது மகத்தான சான்று.\nமாநாட்டில் திரண்டிருந்த அனைவரும் எழுந்து நின்று, “எங்கள் மாபெரும் தலைவரே உங்கள் உடல் சிறைபடுத்தப்பட்டிருந்தாலும், உங்கள் வீரத் திரு உருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கிறோம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் செயல் வழி நின்று, கட்சி வளர, மக்கள் வாழ, நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம்” என்று உறுதி ஏற்றனர். தமிழிலும் தெலுங்கிலும் அந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.\nபெல்லாரி சிறையில் கடும் வெப்பத்தில் அவதியுற்ற பெரியார், வயிற்று நோயினால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை மாகாண அரசு 1939ஆம் ஆண்டு மே 22ஆம் நாள் சுமார் 6 மாத சிறைவாசத்துக்குப் பிறகு திடீரென்று விடுதலை செய்தது. 190 பவுண்டு எடையுடன் சிறைச் சென்ற பெரியார், 24 பவுண்டு எடை இழந்து வெளியே வந்தார். கைது செய்யப்பட்ட தோழர்களில் ஒரு பகுதியினர் 1939 ஜூன் 6ஆம் நாள் ஒரு அணியாகவும், 1939 நவம்பர் 15ஆம் நாள் ஒரு அணியாகவும் 7 மாத சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப் பட்டனர்.\nவடசென்னைப் பகுதியில் இந்தி எதிர்ப்புப் போராளிகள் நடராசன், தாளமுத்து கல்லறை நினைவுச் சின்னம் இப்போதும் இருக்கிறது. இந்தக் கல்லறைக்கு 1940 மே 5ஆம் நாள் அடிக்கல் நாட்டியவர் பெரியார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4240", "date_download": "2019-06-26T16:23:31Z", "digest": "sha1:5FHX5K7LNVY2JHJDAUEFLIVJC762HAXT", "length": 3938, "nlines": 82, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 26, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு 3 ஆவது தங்கம்\nசெவ்வாய் 28 ஆகஸ்ட் 2018 11:55:11\nஆசிய விளையாட்டுப் போட்டியில் போவ்லிங் போட்டியின் வாயிலாக மலேசியாவுக்கு மூன்றாவது தங்கப்ப தக்கம் கிடைத்துள்ளது.18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, பலே ம்பாங் நகர்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nகுண்டு எறிதல் பிரிவில் ரஞ்சித் முதலிடம்\nபனாப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி\n4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பனோப்டேன்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12520", "date_download": "2019-06-26T16:46:41Z", "digest": "sha1:TUMYWKLZMCXVMQTZDI7OEBIA4UV6D7XH", "length": 7806, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - BATM: தமிழர் சங்கமம் மற்றும் குழந்தைகள் தினவிழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்\nசங்கடமோசன ஹனுமான் கோவில்: நிதி திரட்டும் நிகழ்ச்சி\nBATM: தீபாவளி விழா 2018\nBATM: தமிழர் சங்கமம் மற்றும் குழந்தைகள் தினவிழா\n- ரமேஷ் குப்புசாமி | டிசம்பர் 2018 |\nநவம்பர் 10, 2018 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பாக சான் ரமோன் பகுதியில், தமிழர் சங்கமம் மற்றும் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவை, மன்றச் செயலாளர் திரு ரமேஷ் குப்புசாமி துவக்கி வைத்தார். கலைநிகழ்ச்சிகள் செயலர் திரு குமார் நல்லுசாமி வரவேற்புரை ஆற்றினார். தலைவர் திரு தயானந்தன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துச் சிறப்புரை ஆற்றினார்.\nதமிழ் மன்றத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த குழந்தைகளின் இன்னிசை நிகழ்ச்சியில் செந்தமிழ்ப் பாடல்களைப் பாடி அவையோரை வசப்படுத்தினர். தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெரியோர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளில் பரதநாட்டியம், கிராமிய நடனம், திரையிசை நடனம் போன்றவை இடம்பெற்றன. அவிநயக்கூத்து (mime show) நிகழ்ச்சி, நகைச்சுவை நாடகம் மற்றும் மேடைச் சிரிப்புரை (Stand-up comedy) போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாய்க் கவர்ந்தன. விரிகுடாப் பகுதிப் பாடகர்கள் திரையிசைப் பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தனர்.\nநிகழ்ச்சியின் மிகப்பெரும் சிறப்பாக, முதன்முறையாக இப்பகுதிப் பேச்சாளர்கள் மட்டுமே பங்கேற்ற, 'இணையத்தைப் பொழுதுபோக்கிற்காக அதிகம் பயன்படுத்துவது ஆண்களா பெண்களா' என்ற தலைப்பில் திரு அபு கான் தலைமையில் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது. ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி இரண்டும் இதில் மோதின. இணையத்தைப் பொழுதுபோக்கிற்காக அதிகம் பயன்படுத்துவது ஆண்களே என்று தீர்ப்பு வழங்கினார்.\nமன்றத் துணைத் தலைவர் திரு ரமேஷ் சத்தியம் புரவலர்கள் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் திரு சங்கர் நடராஜன் புதிய உறுப்பினர்கள் சேர்வது பற்றிப் பேசினார். தொடர்ந்து, 2019ம் ஆண்டுக்கான புதிய செயற்குழு அறிமுகப்படுத்தப் பட்டது.\nவிழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கும், சிறப்பாகச் செயல்படும் தன்னார்வலர்களுக்கும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. திரு புகழேந்தி, திரு யோகானந்த், திருமதி இந்து ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்\nசங்கடமோசன ஹனுமான் கோவில்: நிதி திரட்டும் நிகழ்ச்சி\nBATM: தீபாவளி விழா 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakural.com/2019/04/blog-post_37.html", "date_download": "2019-06-26T17:11:04Z", "digest": "sha1:TGS5P4LMCEQ3QMRAAX3VXMHGPV4I5Y45", "length": 11760, "nlines": 35, "source_domain": "www.puthiyakural.com", "title": "அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது", "raw_content": "\nHomeபிரதான செய்திகள்அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது\nஅச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது\nகிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு மாபெரும் சதித் திட்டம், மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் எச்சரித்தார்.\nஇலக்கியன் முர்ஷித்தின் ‘நஞ்சுண்ட நிலவு’ நூல் வெளியீட்டு நிகழ்வு, இன்று ஞயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பேராளராக கலந்து கொண்டு பேசியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி ஆகியோரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் – பஷீர் சேகுதாவூத் அங்கு தொடர்ந்து பேசுகையில்;\n“ஈழ விடுதலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதில் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து செயற்பட்ட நேரம் தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கான சதி அரங்கேற்றப்பட்டது என்று நான் நினைக்கின்றேன்.\nஇதற்கு பின்னால் வெளிநாட்டு, உள்நாட்டு புலனாய்வு சக்திகள் இருந்தன. இதன் காரணமாக தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகள், இளைஞர்கள், அரசியல்வாதிகள் வீழ்ந்தனர். இயக்கங்களும் வீழ்ந்தன. இன்று வரை மீண்டு எழுந்து நடமாட முடியாதவர்களாக இருக்கின்றோம்.\nஎங்கு பார்த்தாலும் சண்டைதான். பெரும்பான்மை என்கிற திமிர் – இனங்களை பிரித்து வைத்திருக்கின்றது. இலங்கை முழுவதும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த பெரும்பான்மைத் திமிர் அவர்களிடம் இருக்கின்றது.\nவடக்கு – கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த பெரும்பான்மைத் திமிர் அவர்களின் அரசியலுக்குள் இருக்கின்றது. அம்பாறையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த பெரும்பான்மை திமிர் முஸ்லிம்களிடம் உள்ளது.\nஇந்நிலையில் நாம் எல்லோரும் மொழியால் இணைவோம், கலையால் கலப்போம் என்கிற சரியான திட்டத்தை முன்வைத்து நிறுவனமயப்பட்ட வகையில் முன்னெடுக்காவிட்டால், மிக இலகுவாக அழிந்து விடுவோம். அந்த அந்த நிலங்களில் அந்த அந்த பெரும்பான்மைகளை அங்கீகரித்து, இன வேறுபாடுகள் அற்ற வகையில் அவரவர் அந்தஸ்துகளை ஏற்று கொண்டு எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.\nதமிழை மொழியாக கொண்டு வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கின்ற தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆபத்து காத்து கிடக்கின்றது. நாம் எதிர��களையும், எதிரிகளின் சதிகளையும் அடையாளம் கண்டு வெற்றி கொள்வதற்கும், விலகுவதற்கும் கற்று கொள்ள வேண்டும்.\nதமிழ் அரசியல் என்பது தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரானதாக உள்ளது. முஸ்லிம்களின் அரசியல் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரானதாக உள்ளது. சிங்கள அரசியல் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரானதாக இருக்கின்றதே ஒழிய அது சிங்களவர்களுக்கு எதிரானதாக இல்லை.\nஅதே நேரம் சர்வதேச வலை பின்னல் என்பது முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக சர்வதேசம் முழுவதும் செயற்படுகின்ற மேற்குலக சக்திகளிடம் முஸ்லிம் தலைவர்கள் என்று சொல்லி கொள்வோர் அடிபட்டு போகின்றனர்.\nஆகவே புதிய நடைமுறைகளை, புதிய அரசியல் வழிமுறைகளை கைக் கொள்வதற்கு, பழைய நடைமுறைகளை விட்டு மீண்டெழுந்து வருவதற்கு நாங்கள் இலக்கியத்தை, எழுத்துகளை, கவிதையை, கதைகளை, நாவல்களை பயன்படுத்த வேண்டும். சமத்துவமான வாழ்வுக்கு, அவரவர் அந்தஸ்துகளுடன் வாழ்வதற்கு மக்களை தயார்ப்படுத்த வேண்டும்.\nசரியாக பிரச்சினைகளை அடையாளம் காணத் தவறினால் நாம் படுகுழியில்தான் விழ வேண்டும்.\nஉதாரணமாக வில்பத்து பிரச்சினை. உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் இயற்கைக்கு எதிரானவர்கள், பிரபஞ்ச கோட்பாடுகளுக்கு எதிரானவர்கள், உலோகாய்தவாதிகள், வியாபாரிகள், கொள்ளைக்காரர்கள், வரிகளை சரியாக செலுத்தாதவர்கள், கள்ளப் பணம் சம்பாதிப்பவர்கள், போதை வியாபாரம் செய்பவர்கள் என்றெல்லாம் பிரசாரங்கள் சர்வதேசமயப்படுத்தப்பட்டு உள்ளன. அதில் ஒரு அங்கம்தான் வில்பத்து விவகாரம்.\nஆனால் அது உண்மையில் காடழிப்பு பிரச்சினை அல்ல. முஸ்லிம்களைக் கொண்டு முஸ்லிம்களையும், முஸ்லிம்கள் அல்லாதவர்களையும் பயப்படுத்துகின்றனர். அதன் ஒரு அம்சம்தான் வில்பத்து விவகாரம்.\nஅச்சம்தான் மிக பெரிய இலவச முதலீடு. அந்த முதலீட்டை வியாபாரிகளும் பல் தேசிய கம்பனிகளும் செய்கின்றன. அச்சத்தை ஏற்படுத்துவது ஒரு கைத்தொழில் முயற்சி போல் ஆகி விட்டது. குறிப்பாக சிறும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிகளில் வியூகங்கள் வகுத்து சதிகள் புரிகின்றனர். முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தவே நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கி சூட்டு சம்பவம் நடத்தப���பட்டது” என்றார்.\nபுதிய குரல் சஞ்சிகை குளோபல் ஊடக இல்லத்தி ன் வெளியீடு || டிசைனில் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=33580", "date_download": "2019-06-26T16:41:47Z", "digest": "sha1:HK4MG2DT36HCHAUMN3EX3RP6BQ5BAHUW", "length": 7304, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது மோதல்! - Vakeesam", "raw_content": "\nகடுவலையில் இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nடென்மார்க் கவிஞர் இணுவையூர் சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழா\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nபெண்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல்\nஅடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்\nகிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது மோதல்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் June 14, 2019\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா, தரவளை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையில் கடந்த 9 ஆம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.\nஇந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் 6 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 5 சிறுவர்களை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வைக்குமாறும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜயராமன் டொர்க்சி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு கடந்த புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், இது தொடர்பான காணொளி அட்டன், சாஞ்சிமலை பிரதான வீதியின் தரவளை பகுதியில் வீடு ஒன்றில் பொருத்தபட்டிருந்த சி.சி.ரி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.\nஇந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பேரில் ஒருவர் கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, மேலும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nகடுவலையில் இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nடென்மார்க் கவி��ர் இணுவையூர் சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழா\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nகடுவலையில் இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nடென்மார்க் கவிஞர் இணுவையூர் சக்திதாசனின் நூல் வெளியீட்டு விழா\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nபெண்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல்\nஅடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்\nஷாபி தொடர்பான அறிக்கை பணிப்பாளரிடம் கையளிப்பு\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாறும்\nதமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24280/amp", "date_download": "2019-06-26T16:38:35Z", "digest": "sha1:5GTH36AUOEKBY5XJE2VQKRPPHHCM7TQX", "length": 11133, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வெள்ளெருக்கு கொண்டு வழிபட்டால் பார்வை தருவார் சூரியனார் | Dinakaran", "raw_content": "\nவெள்ளெருக்கு கொண்டு வழிபட்டால் பார்வை தருவார் சூரியனார்\nநவக்கிரக தலங்களுள் முதன்மையான இடத்தை வகிக்கிறது இந்த சூரியனார் கோயில். தென்னாட்டில் நவகிரகங்களுக்கு எனத் தனித்தனியே சந்நதிகள் அமைந்த கோயில் இது மட்டும்தான் என்றே சொல்லலாம்.சூரியன், உஷா, பிரத்யுஷா எனும் தன் தேவியருடன் நடுநாயகமாகக் கோயில் கொண்டிருக்க அவரைச் சுற்றிலும் மற்ற எட்டு கிரகங்களும் அவரை நோக்கியபடி அமைந்திருக்கிறார்கள். சூரிய பகவான் சந்நதியின் முன் சப்தா எனும் பெயர் கொண்ட குதிரை வாகனமாக உள்ளது. சப்த என்றால் ஏழு. சூரியனின் குதிரைகள் ஏழு என்பது குறிப்பிடத்தக்கது.காலவர் எனும் முனிவரை கர்மாவிலிருந்து காப்பாற்றியதால் ஏற்பட்ட சாபம் தீர, ஈசனை இத்தலத்தில் நவநாயகர்களும் தவம் செய்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.தங்களுக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து விடுபட நவகிரகங்கள் இங்குள்ள கோள்தீர்த்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனராம். இவரை வணங்க கோள்களினால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும். மூலக்கருவறை தேர் போன்ற அமைப்பில் உள்ளது. தண்டி, பிங்களன் எனும் துவார பாலகர்கள் சூரிய நாராயணரின் துவார சக்திகளாக அருள்கின்றனர்.\nஇத்தல சண்டிகேஸ்வரர் சூரிய பகவானின் தேஜஸை நினைவுறுத்தும் வண்ணம் தேஜஸ் சண்டன் எனும் பெயரில் விளங்குகிறார்.நவகிரகங்கள் இங்குள்ள நவ தீர்த்தங்களில் நீராடியிருக்கின்றனர். சூரியன் நீராடிய தீர்த்தமே, சூரியபுஷ்கரணி எனும் பெயரில் தல தீர்த்தமாக துலங்குகிறது. தங்கள் சாபம் நீங்க நவகிரகங்கள் தவம் செய்த வெள்ளெருக்கு வனமே தற்போதைய சூரியனார் கோயில். தெற்குப் பிராகாரத்தில் தலமரமான வெள்ளெருக்கைக் காணலாம்.இத்தலத்தில் முதலில் மூலவரான சூரிய பகவானை வணங்கி, பின் அப்பிரதட்சிணமாக வந்து மற்ற கிரகங்களை வணங்குவது மரபு.வாகனம், ஆயுதம் ஏதுமின்றி நவநாயகர்களும் புன்முறுவலுடன் தரிசனமளிக்கின்றனர். இத்தல ஈசன் காசிவிஸ்வநாதராக அருள, இறைவி விசாலாட்சியாய் திகழ்கிறாள். ஜென்ம சனி, ஏழரைநாட்டுச் சனி, அஷ்டம சனி பாதிப்புக்குட்பட்டவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு நிவாரணம் பெறுகின்றனர்.கிரகங்களால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 12 ஞாயிற்றுக்கிழமைகள், இங்குள்ள நவ தீர்த்தங்களிலும் நீராடி, எருக்க இலையில் தயிர் சாதம் இட்டு உண்டு வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்குகின்றன.\nசூரியனின் உஷ்ணத்தைக் குறைக்க அவர் எதிரில் குருபகவான் அமர்ந்த நிலையில் அருள்கிறார். இவர் இருக்குமிடம் குருமண்டபம் என வழங்கப்படுகிறது. சிவராத்திரியன்று நான்கு கால பூஜைகளும், சூரியகிரகண காலத்தில் சூரியபகவானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும், ஆவணி மாதம் முதல் ஞாயிறன்று சிறப்பு வழிபாடுகளும் நடக்கின்றன.தை மாதம் ரத சப்தமி அன்று தேரோட்டமும், மறு நாள் தீர்த்தம் அளித்தலும் நடக்கிறது. சங்கராந்தியன்று சூரிய காயத்ரியுடன் சூரிய சாந்தியும் நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் 26, 27, 28 தேதிகளில் சூரியபகவானின் ஒளி கருவறையில் படர்கிறது.கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில், ஆடுதுறையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தல இறைவனுக்கு வெள்ளெருக்கு சாத்தி வழிபட்டால் பார்வை குறைபாட்டை போக்கி அருள்வார்.\nபோளூர் மண்டகொளத்தூரில் பிரமஹத்தி தோஷம் நீக்கும் தர்மநாதேஸ்வரர்\nதனம், கல்வி தந்தருள்வார் தகப்பன் சுவாமி\nஅங்க குறையை போக்குவார் சங்கரநாராயணர்\nபொருளாதார நிலை உயர ஆனி தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு\nவேண்டுதல்களை நிறைவேற்றும் இரும்பாடி காசி விஸ்வநாதர்\nபசும் பால் கொடுத்து சித்தரின் தாகம் தீர்த்த குமராண்டி ஞானியார்\nவெளிநாடு செல்ல, மனக்குறைகள் தீர சந்திர பகவான் வழிபாடு\nபுத்ர பாக்யம் அருள்வாள் புவனேஸ்வரி\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (மன உறுதி கிட்ட, தைரியம் பெருக...)\nநீங்காத செல்வம் அருளும் நீலகேசி அம்மன்\nநாக தோஷம் நீக்குவார் நாகநாத சுவாமி\nபிள்ளையார் கோயிலில் தோப்புக்கரணம் போடுவது ஏன்\nஅற்புத வாழ்வருளும் ஆவுடையார் கோவில்\nமுன் வந்து நின்ற முதல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/kanamalaai-etairaolai-naakaai-tairauvaaraura-maavatatanakalaila-palalai-kalalauraikalaukakau-inarau", "date_download": "2019-06-26T16:57:37Z", "digest": "sha1:QHWGGPPJ5YYPNMOLM4TQB5KFXQM2MV4O", "length": 12514, "nlines": 132, "source_domain": "mentamil.com", "title": "கனமழை எதிரொலி - ‍நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!! | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nகனமழை எதிரொலி - ‍நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nகனமழை எதிரொலி - ‍நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nகனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நவம்பர் 24 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.\nபுயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.\nநடிகர், நடிகைகளும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், கனமழை தொடர்வதால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நாகப்பட்டினம் மாவட்டம் மிகவும் அதிகளவு பாதிப்பை சந்தித்துள்ளது.\nபுயல் தாக்கியது முதல், இம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nஅதே போன்று இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nமேலும், திருச்சி, தருமபுரி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை\nவானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nஅமமுகவில் பிளவு: டி.டி.வி.தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதல்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்���த்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/17103", "date_download": "2019-06-26T16:31:48Z", "digest": "sha1:DEBKFP7NIHB2MEBAJSNWGIRK2X7MIYYK", "length": 6272, "nlines": 75, "source_domain": "mentamil.com", "title": "#MIvsCSK | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nஐபிஎல் தோல்விக்கு பேட்ஸ்மேன்களே காரணம் ‍- தோனி வருத்தம்\nஐபிஎல் 2019: 4 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மும்பை\nஐபிஎல் 2019: இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை\nஐபிஎல் 2019: இறுதிச்சுற்றுக்கு முதலில் தகுதி பெறப்போவது யார்\nஐபிஎல் இன்றைய ஆட்டம்: மும்பையை பழித்தீர்க்குமா சென்னை\nஐபிஎல் 2019: முதல் தோல்வியை தழுவியது சென்னை அணி\nஐபிஎல் இன்றைய ஆட்டம்: மும்பை அணியை எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/8325", "date_download": "2019-06-26T17:00:41Z", "digest": "sha1:XYDH5YUGKBEFBIEGBOBELJTAFPPAX4B6", "length": 6880, "nlines": 85, "source_domain": "mentamil.com", "title": "உடல் ஆரோக்கியம் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nஎல்லையில் ராணுவ வீரர்கள் கொண்டாடும் \"சர்வதேச யோகா தினம்\"\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு \"யோகா தின\" வாழ்த்துக்கள் - அசத்தும் சென்னை வேலம்மாள் பள்ளி\nஇன்று \"சர்வதேச யோகா தினம்\"\nதமிழகத்தில் \"சர்வதேச யோகா தினம்\" \nஜுன் 21: உலகம் முழுவதும் நாளை 5 வது சர்வதேச யோகா தினம்\nசப்பாத்திமாவு பிரெஷ்ஷாக இருக்க சில டிப்ஸ்\nதினமும் உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\n ‍- இதை கட்டாயம் படியுங்கள்\nஅன்றாட வாழ்வில் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு\n2018: 4 வது சர்வதேச யோகா தினம் இன்று \nSubscribe to உடல் ஆரோக்கியம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 ���து ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thiruttupayale-2-movie-review/", "date_download": "2019-06-26T17:28:18Z", "digest": "sha1:OSTERVNMS7SFV2VQPVUIRN3WQO7VW6GI", "length": 15629, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘திருட்டுப்பயலே 2’ - விமர்சனம் thiruttupayale 2 movie review", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\n‘திருட்டுப்பயலே 2’ - விமர்சனம்\nஒவ்வொரு தனி மனிதனும் திருடனாக இருந்துகொண்டு, சமூகம் சரியில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் கருத்தை முன்வைக்கிறது இந்தப் படம்.\nஇந்த உலகத்தில் எல்லாருமே திருடர்கள் என்பதுதான் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ஒன்லைன்.\nமுக்கியமான ஆட்களின் போன்களை ஒட்டுக் கேட்கும் போலீஸ் வேலை பார்க்கிறார் பாபி சிம்ஹா. அவர் மிகவும் நல்லவர், லஞ்சம் வாங்க மாட்டார் என்பதாலேயே அந்த வேலையை அவருக்கு கொடுக்கிறார் உயரதிகாரியான முத்துராமன். ஆனால், ஒட்டுக்கேட்பதை வைத்து யாருக்கும் தெரியாமல் சிலபல கோடிகளை சுருட்டுகிறார் பாபி சிம்ஹா.\nஅவருடைய மனைவியான அமலா பால், ஃபேஸ்புக் பைத்தியம். தன்னுடைய போட்டோவுக்கு கிடைக்கும் லைக்ஸைப் பார்த்து சந்தோஷப்படுபவர். ஃபேஸ்புக்கில் பெண்களைக் கவுக்கும் பிரசன்னாவிடம் அமலா பாலும் சிக்குகிறார். ஆனால், ஒருகட்டத்தில் அவன் நல்லவன் இல்லை என்று தெரிந்து விலக நினைக்கிறார். ஆனால், அமலா பாலின் நிறைய போட்டோக்கள் பிரசன்னாவிடம் இருந்ததால், அவரால் விலக முடியவில்லை.\nஒருநாள் வேறொரு விஐபி சம்பந்தப்பட்ட விஷயமாக ஒட்டு கேட்கும்போது, அமலா பாலிடம் பிரசன்னா பேசுவதை ஒட்டுக் கேட்கிறார் பாபி சிம்ஹா. அதன்பிறகு என்ன நடந்தது\nமனைவியின் கள்ளக்காதல் பற்றி ‘திருட்டுப்பயலே’ எடுத்த சுசி கணேசன், இதில் இந்த காலகட்டத்துக்கு ஏற்ப சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்படும் தீமைகள் பற்றியும், கணவன் – மனைவி உறவு பற்றியும் அழகாகக் கூறியுள்ளார். எவ்வளவுதான் காதல் இருந்தாலும், ஒவ்வொரு கணவன் – மனைவியும் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியத்தை இந்தப் படம் வலியுறுத்துகிறது. மேலும், சமூக வலைதளங்களை எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்தப் படம் விளக்குகிறது.\nபாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் மூன்று பேருக்குமே சரிசமமான, அழுத்தமான கேரக்டர்கள். ஹானஸ்ட் கரெப்ட்டாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிக்கும் வகையில் வலிமையான கேரக்டரில் நடித்துள்ளார் பாபி சிம்ஹா. ஜிம் பாடியும், யங் லுக்குமாக பிளேபாய் கேரக்டரில் பிரசன்னா பக்காவாகப் பொருந்திப் போகிறார். இதேபோல் நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்தால், பிரசன்னா உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.\nஅவ்வப்போது உரித்த கோழியாகக் காட்டினாலும், தடம் மாறாத பெண்ணாக அமலா பால் அவ்வளவு அழகு. ஆரம்ப காட்சிகளில் அவரின் மேக்கப்பில் கொஞ்சம் அக்கறை காட்டியிருக்கலாம். போகப்போக அழகாகத் தெரிகிறார். டிஐஜியாக நடித்திருக்கும் முத்துராமன் நடிப்பு அருமை. ‘வழக்கு எண் 18’க்குப் பிறகு அழுத்தமான கேரக்டர்.\nவித்யாசாகரின் இசையில் ‘நீ பார்க்கும் பார்வை கண்ணோடு’ பாடல், ரசிக்க வைக்கும் மெலடி. செல்லதுரையின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் திருடனாக இருந்துகொண்டு, சமூகம் சரியில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் கருத்தை முன்வைக்கிறது இந்தப் படம்.\nThumba Tamil Movie: குழந்தைகளை மகிழ்விக்கும் தும்பா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nஇந்த வாரம் வெளியாகும் தமிழ் படங்கள்: எதிர்பார்ப்பை உண்டாக்கியிருப்பது எது\nநடிகர் சங்கத் தேர்தல்: உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது – நீதிபதி\nஅமெரிக்க நிறுவன தயாரிப்பான ‘ட்ரெட்ஸ்டோனில்’ ஸ்ருதி ஹாசன்\nHBD Kajal: தமிழ் சினிமாவின் ‘ஐசி டால்’ காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nVSP33: விஜய் சேதுபதி படத்தில் நடிகரான பிரபல இயக்குநர்\nதி.நகரில் இருந��து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nAadai Teaser: அமலா பாலின் ‘போல்டான’ நடிப்பில் ‘ஆடை’ டீசர்\nTamil Nadu news today updates: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு : ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைப்பு\nகனமழை மற்றும் புயல்: சென்னை, குமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nமேகாலயா விரையும் சென்னை இளைஞர்கள்… 15 பேரை உயிருடன் மீட்க உதவுமா நீருக்குள் செயல்படும் ரோபோட் \nஅதிசயமாக ஏதேனும் நடந்தால் மட்டுமே அந்த 15 பேர் உயிருடன் வெளியே வரமுடியும்.\nமேகாலயா சுரங்கத்தில் தொடரும் மீட்பு பணி: தொழிலாளர்களை மீட்க கைகோர்க்கும் இந்திய விமானப் படை\n15 கடற்படை உள் நீச்சல் வீரர்களும் மேகாலயா விரைந்துள்ளனர்.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-6-year-old-baby-rape-and-murder-case/", "date_download": "2019-06-26T17:26:41Z", "digest": "sha1:T5IKE2TCHG5AKR2OMXM6XPGEUN6ZF26C", "length": 13737, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Coimbatore 6 year old baby rape and murder case - கோவை 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை - 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nகோவை 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை - 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை\nகுற்றவாளியை விரைவில் கண்டறிய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் துடியலூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nCoimbatore 6 year old baby rape and murder case : கோவை பன்னிமடைப் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார். திங்கள் இரவு காணாமல் போன் அப்பெண் குழந்தை நேற்றுக் காலை உடலெங்கும் இரத்த காயங்களுடன் வீட்டிற்கு அருகே பிரேதமாக கண்டெடுக்கப்பட்டார்.\nஅவரை பிரேதமாக கண்டெடுத்த போதே அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்டது. பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் மருத்துவ முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் அக்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n10 தனிப்படைகள் அமைத்து விசாரணை\nபொள்ளாச்சி விவகாரத்தின் பதட்டம் தணிவதற்குள் இந்த சோகம் கோவைப் பகுதி மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவரை கைது செய்யப்பட்டு, விசாரணையை நடத்தி வருகின்றார்கள்.\nஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில் 4 காவல் ஆய்வாளர்கள், 6 துணை ஆய்வாளர்கள் தலைமையில் 10 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்ஸோ மற்றும் கொலை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடந்து வருகிறது.\nவிசாரணை மிகவும் துரிதமாக நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளியை விரைவில் கண்டறிய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் துடியலூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் படிக்க : போக்சோ சட்டம் என்றால் என்ன \nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nதம்பியை ஆணவக் கொலை செய்த அண்ணன்: மேட்டுப்பாளையம் போலீஸில் சரண்\nNIRF ranking : கோவை மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்\nகோவை சரவண செல்வரத்தினம் ஸ்டோருக்கு ‘சீல்’ வைப்பு\nகோவையில் மூன்று வயது பெண் குழந்தை கொலை… தீவிர விசாரணையில் காவல்துறை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : சபரிராஜன், திருநாவுக்கரசு மீதான குண்டர் சட்டத்தை நீக்கக் கோரி மனு\nதொடர்ந்து அதிகரிக்கும் சென்னையின் வெப்பநிலை… நாளை முதல் கத்திரி வெயில் ஆரம்பம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : 8 நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு\nகோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிக்கு 1 மாத பரோல் – பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nFire Accident: மன்னார்குடி பட்டாசு கிடங்கில் தீ விபத்து – 6 பேர் பலி\n“மிஷன் சக்தி” மூலம் புதிய சாதனை படைத்த இந்தியா – மோடி பெருமிதம்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nMadras University Results 2019 : தேர்வு முடிவுகளை அதிகளவிலான மாணவர்கள் பார்க்கக்கூடுளம் என்பதால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக சென்னை பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதேசிய சுற்றுசுழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், நடத்திய ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசுழல் பாதிப்பு இல்லை என அறிக்கை அளித்துள்ளது.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ர��ுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karunanidhi-met-the-volunteers-in-pongal/", "date_download": "2019-06-26T17:26:33Z", "digest": "sha1:7FNEY5B6FBZNXM2NV52YNTSIIFHDAHOF", "length": 14431, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொங்கலன்று தொண்டர்களை சந்தித்தார், கருணாநிதி - Karunanidhi met the volunteers in Pongal", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nபொங்கலன்று தொண்டர்களை சந்தித்தார், கருணாநிதி\nபொங்கல் திருநாளான இன்று திமுக தொண்டர்களை கருணாநிதி சந்திக்கிறார். அவரைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகமாக ‘கலைஞர் வாழ்க’ என்று கோஷமிட்டனர்.\nபொங்கல் திருநாளான இன்று திமுக தொண்டர்களை கருணாநிதி சந்திக்கிறார். அவரைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகமாக ‘கலைஞர் வாழ்க’ என்று கோஷமிட்டனர்.\nபொங்கல் திருநாள், தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. உழவர்களின் திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை பறைசாற்றும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.\nபொங்கல் பண்டிகை கொண்டாடப்படும், தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாகவும் கொண்டாட திமுக ஆட்சி காலத்தில் சட்டம் இயற்றியவர் கருணாநிதி. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை தொண்டர்கள் புடைசூழ உற்சாகமாக கொண்டாடுவதையும் அவர் வழக்கமாக வைத்திருந்தார்.\nபொங்கல் திருநாளன்று கோபாலபுரத்தில் தன்னை சந்திக்கும் தொண்டர்களுக்கு தலா 10 ரூபாய் வழங்குவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார் அவர். கடந்த ஆண்டும் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.\nகருணாநிதியின் உடல்நிலை சமீப காலமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. அண்மையில் ஓரிரு சந்தர்ப்பங்களில் அவர் கோபாலபுரம் இல்லத்தின் வாசல் வரை அழைத்து வரப்பட்டு தொண்டர்களை நோக்கி கையசைத்தார். இந்த ஆண்டு பொங்கல் திருநாளிலும் அவரை சந்திக்க தொண்டர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nசென்னை கோபாலபுரம் இல்லத்தில் காலை 11 மணிக்கு கருணாநிதி தொண்டர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி கோபாலபுரம் இல்லம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து காலையில் இருந்தே தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவியத் தொடங்கினர்.\nசரியாக 11 மணிக்கு முதல் மாடியில் இருந்து கருணாநிதியை தரை தளத்துக்கு ஸ்டாலின் அழைத்து வந்தார். கருணாநிதியைப் பார்த்த தொண்டர்கள், உற்சாகமாகி ‘தலைவர் கலைஞர் வாழ்க’ என்று கோஷம் போட்டனர். தொண்டர்களின் குரலைக் கேட்டதும் கருணாநிதியும் கையை காட்டினார். சிறிது நேரம் அங்கிருந்த அவர் மீண்டும் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.\nபொங்கல் கொண்டாட்டம்: அரசியல் தலைவர்களின் வாழ்த்து மடல்\npongal images : தமிழர்களின் தனிப்பெரும் விழா “பொங்கல்”\nPongal 2019 Wishes : பொங்கலோ பொங்கல்… வாழ்த்து சொல்லுங்க மகிழ்ச்சியா இருங்க\nPongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ… நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா\nகாளைகள் ரெடி, காளையர்களும் தயார்: களைகட்டும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்\n1000 ரூபாயுடன் கிடைக்கும் பொங்கல் பரிசுப் பொருட்கள் இவைதான்: எடை அளவும் அறிவிப்பு\nதமிழகத்தில் அனைத்து குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு\nகாளையை அடக்கினால் இளம் பெண் இனாம் : தண்டோரா அறிவிப்பால் பரபரப்பு\nசூர்யாவின் வீடியோ பொங்கல் வாழ்த்து\nஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘நாச்சியார்’ படத்தின் டிரெய்லர்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nMadras University Results 2019 : தேர்வு முடிவுகளை அதிகளவிலான மாணவர்கள் பார்க்கக்கூடுளம் என்பதால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக சென்னை பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதேசிய சுற்றுசுழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், நடத்திய ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுசுழல் பாதிப்பு இல்லை என அறிக்கை அளித்துள்ளது.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மே��் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/supreme-court-issued-interim-stay-on-the-notice-against-three-mlas-of-arandhangi-kallakurichi-viruthachalam/", "date_download": "2019-06-26T17:19:26Z", "digest": "sha1:JR5X7OBQILKVBL2YUAC6JFXIX6ECTUPU", "length": 13809, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Supreme Court Issued Interim Stay on the Notice Against three MLA's of Arandhangi, kallakurichi, viruthachalam - அமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் : சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்", "raw_content": "\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nஅமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் : சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nஇது இடைக்கால உத்தரவு தான். தீர்ப்பிற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுமான ரத்னசபாபதி, கலைச்செல்வன், மற்றும் பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் விடுத்திருந்தார். அமமுக கட்சிக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டது.\nஇதற்கு இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், அமமுக கட்சியில் நாங்கள் அடிப்படை உறுப்பினர்கள் கூட இல்லை என்றும் கூறியிருந்தனர். திமுக தலைவர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஅறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்னசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகிய மூவருக்கும் எதிராக கொடுக்கப்பட்ட நோட்டீஸிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதன் விசாரணை இன்று துவங்கியது. 3 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி தீபக் குப்தா விசாரணை செய்து உத்தரவினை பிறப்பித்தார்கள். இது குறித்து கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இது இடைக்கால உத்தரவு தான். தீர்ப்பிற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.\nமேலும் படிக்க : டிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் விவகாரம்: சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்\n22 லட்சம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமமுக… முதல் தேர்தலிலேயே 5.38% வாக்குகளை கைப்பற்றி அசத்தல்\nகொலீஜியம் பரிந்துரை : உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்வு\nஅயோத்தி வழக்கு : மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம்\nஅதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் – சபாநாயகருக்கு தடைவிதிக்க வேண்டும் : திமுக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nநான்கு தொகுதி இடைத் தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇரட்டை சிலை சின்னம் வழக்கு : ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு\nஅமமுகவை கட்சியாக அங்கீகரிக்கக் கோரி டிடிவி விண்ணப்பம் 4 தொகுதிக்கு வேட்பாளர்களும் ரெடி\nTamil Nadu By Election: 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நியமனம்\nஅமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன்: கட்சியை பதிவு செய்யவும் முடிவு\nசென்னையில் நாளை (மே 7) மின்தடை : உங்கள் பகுதியிலுமா என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்\nஃபானி புயல் : மீட்பு மற்றும் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1000 கோடி உடனடி நிதி – மோடி அறிவிப்பு\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\n18 % வயிரையில் வட்டியும் பெறப்படுகின்றது.\nஎஸ்பிஐ சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு இவ்வளவு வட்டி தரும்போது வேற எங்க போறீங்க\nமற்ற வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்குமோ அதை விட 1 சதவீதம் இதில் அதிகம்.\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nசென்னை – பெங்களூருக்கு இடையே தனியார் ரயில்களை இயக்க மத்திய அமைச்சகம் முடிவு\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\nஅல்லு விடும் வீடியோ: குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி\nமுதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்…ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\nChennai water crisis : தவித்த சென்னைவாசிகளுக்கு தாகசாந்தி செய்த ரஜினி மக்கள் மன்றம்\nபாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தப் போகிறீர்களா\nCoimbatore News: மொழிக் கொள்கையில் அரசு முடிவு பற்றி செங்கோட்டையன்\nஆட்டோ, டாக்ஸியில் அடிக்கடி தனியாக பயணம் செய்பவர்களா நீங்கள் உங்களின் பாதுகாப்புக்காக கூகுள் மேப்பின் புதிய அப்டேட்…\n 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.\nMadras University Results 2019 : சென்னை பல்கலைகழக ஏப்ரல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் ஜூன் 27ம் தேதி வெளியீடு\nமக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலை மூடல் : உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பதில்மனு\nதமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்கள் – எங்கே செல்கிறது இந்த சமுதாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-these-5-indian-players-are-the-main-reason-for-test-series-victory-012713.html", "date_download": "2019-06-26T15:47:49Z", "digest": "sha1:GLOYOFNKNURE6MX4SAWJKDDXIAHFHCTO", "length": 22528, "nlines": 191, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆஸி. டெஸ்ட் தொடர் வெற்றிக்கு இந்த 5 வீரர்கள் தான் காரணம்.. கோலிக்கு இடமில்லாமல் போச்சே!! | India vs Australia : These 5 Indian Players are the main reason for test series victory - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n» ஆஸி. டெஸ்ட் தொடர் வெற்றிக்கு இந்த 5 வீரர்கள் தான் காரணம்.. கோலிக்கு இடமில்லாமல் போச்சே\nஆஸி. டெஸ்ட் தொடர் வெற்றிக்கு இந்த 5 வீரர்கள் தான் காரணம்.. கோலிக்கு இடமில்லாமல் போச்சே\nசிட்னி : ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதன் முறையாக வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது இந்தியா.\nஇந்த பெருமையை இந்தியா பெற யார் காரணம் இந்தியாவின் வெற்றிக்கு காரணமான முக்கிய ஐந்து வீரர்கள் பற்றியும், அவர்கள் எந்த வகையில் அணிக்கு உதவினார்கள் என்பது பற்றியும் பார்க்கலாம்.\nவெற்றிக்கு முதல் காரணம் புஜாரா\nஇந்தியாவின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு முதல் காரணம் புஜாரா தான். இது நாம் எல்லோரும் அறிந்த செய்தி தான். இரண்டு அணிகளுக்கும் இடையே பேட்டிங்கில் இருந்த பெரிய வித்தியாசம் புஜாரா தான். அவர் 521 ரன்கள் அடித்து அசத்தினார். டி20 யுகத்தில் டெஸ்ட் போட்டியை எப்படி ஆட வேண்டும் என ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் பாடமெடுத்தார் புஜாரா.\nஇரு மடங்கு அதிக ரன்கள்\nஆஸ்திரேலிய வீரர்களில் இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் மார்கஸ் ஹாரிஸ் (258 ரன்கள்), ட்ராவிஸ் ஹெட் (237 ரன்கள்). அவர்களை விட இரு மடங்கு அதிக ரன்களை அடித்து வாயைப் பிளக்க வைத்தார் புஜாரா. ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர் கூட சதம் அடிக்காத நிலையில், கோலி, ரிஷப் பண்ட் தலா 1 சதம் மட்டுமே அடித்துள்ள நிலையில், புஜாரா 3 சதங்கள் அடித்துள்ளார்.\nபுஜாராவுக்கு அடுத்து இந்திய அணியில் முக்கிய வீரராக இந்த தொடரில் செயல்பட்டவர் பும்ரா. வேகப்பந்துவீச்சில் தனக்கென தனி பாணி வைத்திருக்கும் பும்ரா இந்த தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளராக திகழ்கிறார்.\n21 விக்கெட்கள் எடுத்த பும்ரா\nஇந்த ஆஸ்திரேலியாவின் நாதன் லியோனும் 21 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். ஆனால், அவர் 242 ஓவர்கள் வீசி 21 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். பும்ரா 157 ஓவர்கள் மட்டுமே வீசி 21 விக்கெட்கள் எடுத்துள்ளார். பும்ரா துல்லியமாகவும், நிலையாகவும் பந்து வீசியது எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி மற்ற பந்துவீச்சாளர்களும் விக்கெட் எடுக்க காரணமாக இருந்தார்.\nரிஷப் பண்ட் மீது பல புகார்கள் இருந்தன. விக்கெட் கீப்பிங் சரியில்லை என்பதோடு பேட்டிங்கில் பொறுப்பில்லாமல் ஆடுகிறார்.தேவையே இல்லாமல் தூக்கி அடித்து ஆட்டமிழந்து விடுகிறார் என்ற குற்றசாட்டு இருந்தது. இந்த டெஸ்ட் தொடரிலும் முதல் மூன்று போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்க்ஸிலும் 30 ரன்களை ஒட்டியே ரன் எடுத்தார்.\n20 கேட்ச்கள் பிடித்த பண்ட்\nஆனால், நான்காவது போட்டியில் அவர் அடித்த டெஸ்ட் சதம் இன்னும் நீண்ட நாட்களுக்கு பேசப்படும். தன் ஒன்பதாவது போட்டியிலேயே இரண்டாவது டெஸ்ட் சதத்தை எட்டி தன் திறனை நிரூபித்துள்ளார். மேலும், விக்கெட் கீப்பிங்கில் 20 கேட்ச்கள் பிடித்து சாதனை செய்துள்ளார். பேட்���ிங்கில் கோலியை முந்தி 350 ரன்கள் எடுத்து புஜாராவுக்கு அடுத்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் பண்ட்.\nமுஹம்மது ஷமி இந்த டெஸ்ட் தொடரில் சில இன்னிங்க்ஸ்களில் பெரிய அளவில் விக்கெட்கள் எடுக்காவிட்டாலும், பும்ரா - இஷாந்த் சர்மாவுடன் இணைந்து பந்து வீசும் போது மிக சிறப்பான பங்களிப்பை அளித்தார். பும்ரா போன்றே ஷமியும் பந்துவீச்சில் தன் நேர்த்தியை தொடர்ந்து கடைபிடிக்கத் துவங்கியுள்ளார்.\n16 விக்கெட்கள் வீழ்த்திய ஷமி\nஇந்த டெஸ்ட் தொடரில் 16 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் ஷமி. எகனாமி மட்டுமே சற்று அதிகமாக 3.06 என இருக்கிறது. ரன்களை விட்டுக் கொடுத்திருந்தாலும் தேவையான சமயங்களில் விக்கெட் வீழ்த்தத் தவறவில்லை.\nஅறிமுக வீரர் மாயன்க் அகர்வால்\nமாயன்க் அகர்வால் இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் இடத்தை சரியாக பிடித்துக் கொண்டார். ஆஸ்திரேலியாவில் அறிமுகம் பெற்ற அவர் தன் முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். இரண்டாவது போட்டியிலும் அரைசதம் அடித்து அணிக்கு தேவையான துவக்கம் அளித்தார் மாயன்க்.\nகோலியை விட முக்கியமான வீரர்\nகோலி இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4 போட்டிகளில் 282 ரன்கள் அடித்து 3வது இடத்தில் இருந்தாலும், மாயன்க் அகர்வால், இந்திய அணியின் துவக்க வீரர் பிரச்சனையை தீர்த்து வைத்ததோடு 2 போட்டிகளில் 195 ரன்கள் அடித்து ஆச்சரியப்படுத்தியதற்காக இவருக்கு அணியின் வெற்றியில் முக்கிய பங்கு ஆற்றியதற்காக ஐந்தாம் இடம் அளிக்கலாம்.\nஒரீரு போட்டிகளில் சிறந்த பங்களிப்பு\nஒரீரு போட்டிகள் மட்டுமே ஆடி இருந்தாலும் குல்தீப், ஜடேஜா, அஸ்வின் ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அதே போல பேட்டிங்கில் இரண்டு அரைசதங்கள் அடித்த ரஹானேவையும் குறிப்பிட வேண்டும்.\nஆஸி. தொடர் வெற்றி பற்றி கன்னா பின்னா என உளறிய ரவி சாஸ்திரி.. ரசிகர்கள் கடும் கோபம்\nவயசாகிடுச்சு.. முகத்துக்கு கிரீம் போடுங்க.. கிண்டல் செய்த யுவராஜை அசிங்கப்படுத்திய பும்ரா.. பகீர்\nகோலி, பும்ராவுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\n ஸ்விங், வேகம் எதுவும் இல்லை, சுத்த வேஸ்ட்.. இங்கிலாந்து மானத்தை வாங்கும் இந்திய பவுலர்\nபும்ரா வீசிய யார்க்கர்.. வலியில�� துடித்த விஜய் ஷங்கர்.. இந்திய அணியில் பரபரப்பு\n ஓபனாக அறிவித்த பிரபல தென்னிந்திய நடிகை..\n பசையை வச்சு ஒட்டுனா மாதிரி இருக்கு.. இது கள்ள ஆட்டம்.. தப்பிய வார்னர்.. பொங்கிய ரசிகர்கள்\nவெற்றி ரகசியத்தை பாதி போட்டியில் உளறிய பும்ரா.. அப்பவும் சுதாரிக்காத தென்னாப்பிரிக்கா\nதென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டிய சாஹல், பும்ரா.. அப்படி என்னதான் செஞ்சாங்க\n அந்த மனுசரால தான் நான் பவுலிங்கையே நிறுத்திட்டேன்…\nபயிற்சியில் இருந்த இந்திய வீரர்.. அள்ளிக் கொண்டு போய் ஊக்கமருந்து சோதனை.. அள்ளிக் கொண்டு போய் ஊக்கமருந்து சோதனை..\nகிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை.. பும்ரா, சாஹல், குல்தீப்.. மூவரும் ஆன் தி ஹாட்ரிக்.. அதிசய நிகழ்வு\n9.5வது ஓவரில் நிகழ்ந்த மாயம்.. இப்படி ஒரு யார்க்கரா.. ஆச்சர்யப்பட வைத்த பும்ரா பவுலிங்.. வீடியோ\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n16 min ago இது எங்களோட உலக கோப்பை... அவ்வளவு சீக்கிரம் விட்டு தரமாட்டோம்... இப்படி பொங்குனா கிடைக்குமா\n49 min ago நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\n1 hr ago கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\n2 hrs ago இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nNews நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்\nWORLD CUP 2019: AUS VS ENG அவமானத்திற்கு பதிலடி உலகக் கோப்பையில் மீண்டும் நடக்க போகிறது- வீடியோ\nWORLD CUP 2019: IND VS ENG இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் -வீடியோ\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/09/blog-post_75.html", "date_download": "2019-06-26T15:54:15Z", "digest": "sha1:V37SMZGU3GZ2PDJ3RNQJKKIJYDIY3MOE", "length": 8381, "nlines": 90, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "முதன்முதல் தமிழருக்கெதிராக நடாத்தப்படட இக்கினியாகலை படுகொலை! | Gossip News - Yarldeepam", "raw_content": "\nமுதன்முதல் தமிழருக்கெதிராக நடாத்தப்படட இக்கினியாகலை படுகொலை\nஇலங்கை வரலாற்றில் சிங்கள காடையர்களால் முதன்முதல் தமிழருக்கெதிராக நடாத்தப்படட இக்கினியாகலை படுகொலை\n1940 களில் அக்கால கட்டடத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா அம்பாறை மாவட்டத்தில் அரச நிதி உதவியுடன் பல சிங்கள குடியேற்ற திட்டங்களை நிறுவினார்.\nஇதன் மூலமாக அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா அபிவிருத்தி திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குடியேற்ற திட்டம் ,அல்லை குடியேற்ற திட்டம் போன்ற குடியேற்ற திட்டம் உருவாக்கப்பட்டு தமிழர்களின் பறந்து விரிந்த நிலபரப்புகமகள் சூறையாடப்பட்டன.\nஅடுத்து 1956 ஆம் ஆண்டு நடை பெற்ற பொது தேர்தலில் எஸ்.டபியு .ஆர்.டி பண்டாரநாயக்கே இலங்கையின் பிரதமர் ஆனார் அவரது வாக்குறுதிகளில் ஒன்றான சிங்களம் மட்டும் சட்டத்தை 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nஇதை அகில இலங்கை தமிழரசு கட்சி தனது எதிர்ப்பை நேரடியாக தெரிவிக்க 1956ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்க்கு முன்னால் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தியது.\nஅக்காலத்தில் புகழ் பெற்றிருந்த தமிழ் கல்வி மான் வணபிதா தனிநாயகம் அடிகளார் அவர்களும் கலந்துகொண்டார் அன்றைய தினம் சிங்கள காடையர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வயது வித்தியாசம் இன்றி தாக்கப்பட்டு தமிழ் மக்கள் பலரை கோரமாக கொலை செய்தனர்.\nகொழும்பில் உள்ள தமிழர்கள் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்ட்டது\nஅன்றைய தினம் இலங்கை தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான பல கொலை கொள்ளைகள் நடத்தப்பட்டன.\nஅம்பாறை மாவட்டத்தில் குடியேறிய சிங்கள காடையர்கள் தமிழரகளுக்கு எதிரான வன்முறையில் இக்கினியாகலை என்ற இடத்தில் கரும்பு தொழிற் சாலையில் வேலை செய்து வந்த 150 அப்பாவி தமிழர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.\nஅரைகுறை உயிருடன் உள்ளவர்களை இறந்தவர்களுடன் எரியும் தீயில் தூக்கி வீசி எறியப்பட்டனர் இதுவே இலங்கை வரலாற்றில் முதன் முதலாக பெருந்தொகை தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.\nஇனப்படுகொலைகளில் ஏறக்குறைய 150 தமிழகர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அவசரகலச்சட்டம் -58 என்ற நூலில் தகவல் வெளியிட்டுள்ளது.\nGossip News - Yarldeepam: முதன்முதல் தமிழருக்கெதிராக நடாத்தப்படட இக்கினியாகலை படுகொலை\nமுதன்முதல் தமிழருக்கெதிராக நடாத்தப்படட இக்கினியாகலை படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7048:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2019-06-26T17:18:31Z", "digest": "sha1:Q2HI3ULKIVLXR2DLEXKA4QMMZLPLJ6NE", "length": 25291, "nlines": 138, "source_domain": "nidur.info", "title": "\"நீங்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்\"", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் \"நீங்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்\"\n\"நீங்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்\"\n\"நீங்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்\"\nஉலக ஆஸ்துமா தினம் ஆண்டுதோறும் மே 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆஸ்துமா தினத்தின் கருப்பொருள் “நீங்கள் உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும்’ என்பதாகும்.அந்த கருப் பொருளை செயல்படுத்த நாம் சில விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்\nநமது இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 3200 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்துமா குழந்தைகளிடையே ஒரு நீடித்த நோயாக உருப்பெற்றுள்ளது. நாட்டில் 10-ல் ஒரு குழந்தை இந்நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் இன்கேலர்களை பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.\nநாட்டில் இன்கேலர்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளது. மேலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இன்கேலர்களை உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை பாதியாக உள்ளது. நீரிழிவு, எய்ட்ஸ், ரத்த கொதிப்பு போன்ற நோய்களைப்போல் ஆஸ்துமாவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை.\nஇந்த மூச்சிரைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் நோயைக் கண்டறியாமலோ அல்லது கட்டுக்குள் வைக்காமலோ இருக்கிறார்கள். இடைவிடாத இருமல், அதிகாலை இருமல், மூச்சிரைப்பு, மூச்சடைப்பு போன்ற அறிகுறிகளை, மருத்துவர் ஆலோசனையின்றி இருமல் மருந்துகளை மருந்துக் கடைகளில் வாங்கி உள்கொண்டு சரிசெய்ய முயல்கிறார்கள். உலகம் முழுவதும் ஆஸ்துமாவுக்கு மூச்சிழுப்புக் கருவிகளையே நாடும்போது, இந்தியாவில் 80 சதவிகித நோயாளிகள் வெறும் மாத்திரைகளையே நம்பியிருப்பது விமர்சனத்துக்கு உரியது.\nசென்னையைப் பொறுத்தவரை 18 சதவீத குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோயின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 5 சதவீத குழந்தைகளிடம் இந்நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது, என்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் வே.கனகசபை தெரிவித்துள்ளார்.\nபலருக்கு. சாதாரண சளி, இருமலில் ஆரம்பிக்கும். அப்படியே தொண்டையில் ‘கீச்௪ கீச்’ சத்தமும் சேர்ந்து கொள்ளும். அடுத்த கட்டமாக சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகி, மூச்சுத்திணறல் உண்டாகும். விசிலை விழுங்கியது போல, மூச்சு விடும் போதெல்லாம் விசில் சத்தம் சேர்ந்து ஒலிக்கும். தூக்கம் தொலையும். பசி மறக்கும். ‘எப்போ சரியாகும்’ என உடலும் மனதும் அழும். சுருக்கமாக சொல்லப் போனால், அந்த அனுபவம் நரக வேதனை௪ அதுதான் ஆஸ்துமா\nஆஸ்துமா என்கிற அரக்கனுக்கு வயது வித்தியாசமோ, ஆண், பெண் பேதமோ கிடையாது. பிறந்த குழந்தை முதல், தளர்ந்த பாட்டி, தாத்தா வரை சகட்டுமேனிக்கு பாதிக்கும். மழை, குளிர் காலங்களில் அதன் கோர தாண்டவம் கொஞ்சம் அதிகமிருப்பதைப் பார்க்கலாம். ஆஸ்துமா என்றால் என்ன அதன் அறிகுறிகள் என்ன சிகிச்சை முறைகள், நிவாரணங்கள்௪ இவை எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போமா\nஆஸ்துமா என்பது சுவாசக் குழல்களைப் பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள்தான் மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள்.\nஇந்த சுவாசக் குழாய்களின் உள்பக்க சவ்வில் ஒருவித அழற்சி ஏற்படும். மூச்சுக்குழாய் மற்றும் அதன் கிளைகளின் சாதாரண விட்டம் குறைந்து, திடீரென சுருங்கும். சுவாசக் குழாயின் உள்சுவர் வீங்கி, ஒவ்வாமை உண்டாகும். இதன் விளைவாக சாதாரண அளவைவிட, மிகக்குறைந்த அளவு காற்றே, நுரையீரலின் காற்று பரிமாணம் நடக்கும் இடத்துக்குச் செல்லும். அதனால், உடல் திசுக்களுக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைவதால், மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். அதாவது மூச்சு விட முடியாமை, விசில் சத்தத்துடன் மூச்சு விடுதல், இருமல், மார்புப்பகுதி இறுக்கமாவது, அரிதாக சில வேளைகளில் நெஞ்சுவலி போன்றவற்றை உண்டாக்கும். ஆஸ்துமாவின் பாதிப்பு நள்ளிரவு 1 மணியிலிருந்து, அதிகாலை 4 மணிக்குள் சற்றே தீவிரமாக இருக்கும்.\nசுற்றுப்புற மாசு, தூசு, பூக்களில் உள்ள மகரந்தத்துகள்கள், வானிலை மாற்றங்கள், மன அழுத்தம் போன்றவை ஆஸ்துமாவை தூண்டும் காரணிகள். இது பரம்பரையாகத் தொடரக்கூடிய ஒரு நோய். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என யாருக்காவது ஆஸ்துமா இருந்தால், அந்த வழியில் வரக்கூடிய குழந்தைகளுக்கும் ஆஸ்துமா தாக்க 25 சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு. பொதுவாக குழந்தையின் 5வது வயதுக்குள் ஆஸ்துமா ஆரம்பித்து விடும். அதில் 50 சதவிகிதக் குழந்தைகளுக்கு 3 வயதுக்குள்ளாகவும் தாக்கலாம்.\nரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, பி.எஃப்.டி மற்றும் இசிஜி என நோயின் தீவிரத்தைப் பொறுத்தது சோதனை முறை. தேவைப்பட்டால், சருமத்துக்கான சோதனையும் பரிந்துரைக்கப்படும். பி.எஃப்.டி. (Pulmonary Function Test) எனப் படுகிற சோதனை மிக முக்கியமானது. இதில் நுரையீரலின் விரிவடையும் தன்மை கண்டுபிடிக்கப்படும். இது ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் செய்யப்படுகிற சோதனை.\nசரியான மருத்துவம், வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். மற்ற நோய்களுக்கு மருத்துவம் செய்து முற்றிலும் சரியாக்கி விடுகிற மாதிரி இதில் வாய்ப்பில்லை. ஒரு முறை ஆஸ்துமாவுக்கு மருத்துவம் செய்து, சரியாகி விட்டால், அது மறுபடி வராது என நினைக்க வேண்டாம். வருடம் 2-3 முறை மருத்துவரைப் பார்த்து, மறுபடி ஆஸ்துமாவின் தீவிரம் எட்டிப்பார்க்காமல் இருக்க ஆலோசனை பெறுவது முக்கியம்.\nஆஸ்துமா தீவிரமாக இருக்கும்போது உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். நோயின் ���ீவிரம் மிக அதிகமாக இருக்கும் போது, மருத்துவர்கள் ‘நெபுலைசர்’ என்கிற கருவியின் மூலம் தீவிரத்தைக் குறைப்பார்கள். மருந்துடன் ஆக்சிஜனும் சேர்த்து, நீராவி வடிவத்தில் சுவாசிக்கும்படி நோயாளிக்கு செலுத்தப்படும்.\nஇதற்கும் கட்டுப்படாத ஆஸ்துமா என்றால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, நரம்பு வழியே செலுத்தக்கூடிய மருந்துகளைக் கொடுக்கத் தொடங்க வேண்டும். இன்ஃபெக்ஷன் இருந்தால் அதற்கும் மருந்து கொடுக்கப்படும்.\nஆஸ்துமாவுக்கான சிறந்த சிகிச்சை முறை என்றால் அது இன்ஹேலர் மட்டுமே. வாய் வழியே வைத்து உறிஞ்சக்கூடிய குழல் வடிவிலான சிறிய கருவியான இதில் ஏற்கனவே மருந்து ஏற்றப்பட்டிருக்கும். உறிஞ்சிய உடனேயே நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருந்து சென்று, சுருங்கிய காற்றுக்குழாய்களின் தசைகளைத் தளர்த்தி, நிவாரணம் அளிக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. இன்ஹேலரை சரியாக உபயோகிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வாயில் வைத்து உறிஞ்சிய உடனேயே வாயைக் கொப்பளித்துத் துப்ப வேண்டும்.\nஇன்ஹேலரிலேயே இரண்டு வகை உண்டு. ப்ரிவென்ட்டர் என்பதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆஸ்துமா இருந்தாலும்,இல்லாவிட்டாலும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். ரிலீவர் என்பதை, பிரச்னை தீவிரமாக இருக்கும்போது மட்டும் உபயோகிக்கலாம். பலருக்கும் இந்த வித்தியாசம் தெரியாமல், வருடக்கணக்கில் ரிலீவரை மட்டுமே உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிப்பது இதய நோயை வரவழைக்கலாம். ஜாக்கிரதை\nஇன்ஹேலர் உபயோகிக்கத் தெரியாதவர்களுக்கு மருத்துவர்கள் ‘ஸ்பேசர்’ என்கிற கருவியைப் பரிந்துரைப்பார்கள். பக்க விளைவுகள் இல்லாத இன்ஹேலர் உபயோகித்து, கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே பாதுகாப்பானது. அளவின்றி, அடிக்கடி ஊசி, மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு, நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், ஆஸ்டியோ பொரோசிஸ், பருமன் போன்ற பிரச்னைகள் வரலாம்.\nஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்க, நமது இருப்பிடம், உணவு, வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் கவனம் தேவை. முதல் விஷயம் சுற்றுச்சூழல் சுத்தம். தூசி, மாசு இல்லாமல் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள் போன்றவை வாரம் ஒரு முறை சுத்தப்படுத்தப்பட வேண்டும்.\nகுளியலறையும் கழிவறையும் பாசியோ, ஈர நைப்போ இல்லாமல் உலர்ந்ததாக, சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். பூக்களின் மகரந்தத்தூள், மேசை, நாற்காலி போன்றவற்றில் இருந்து கிளம்பும் தூசு, பெயின்ட், பெர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே, ஆசிட், வார்னிஷ், பஞ்சு, கொசுவர்த்திச் சுருள், வளர்ப்புப்பிராணிகள், சமையலறைப் புகை போன்றவை ஆஸ்துமாவை தூண்டக் கூடியவை என்பதால் இவற்றிடமிருந்து விலகி இருக்க வேண்டியது முக்கியம். புகைப்பிடிப்பவர்களிடம் இருந்தும் விலகியிருக்க வேண்டும். எந்த விஷயம் ஆஸ்துமாவை தூண்டுகிறது, தீவிரப்படுத்துகிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதைத் தவிர்க்க வேண்டும்.\nஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நிச்சயம் தொற்றாது. ஆனால், மரபு வழியே குடும்பத்தில் தலைமுறைகள் தாண்டியும் வரலாம்.\nகர்ப்ப காலத்தில் 2 ௲ 3 சதவிகிதப் பெண்களுக்கு ஆஸ்துமாவின் தீவிரம் பாதிக்கலாம். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால், எடை குறைவான குழந்தையோ, குறைப்பிரசவக் குழந்தையோ பிறக்கலாம்.\nகுழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதைப் பல பெற்றோரும் தாமதமாகவே கண்டு பிடிக்கிறார்கள். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது, குழந்தையின் பேச்சுத் திறமை பாதிக்கலாம். அதாவது வாக்கியங்களாகப் பேசிக் கொண்டிருந்த குழந்தைகளின் பேச்சு, நோயின் பாதிப்பால், வார்த்தைகளாகக் குறையும். கோபமும் பதற்றமும் அதிகரித்து, ஒருவித எரிச்சல் மனநிலையிலேயே இருப்பார்கள். சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம், ‘ஆஸ்துமா வரும் போது எப்படி ஃபீல் பண்றே’ எனக் கேட்டிருக்கிறார் மருத்துவர். வார்த்தைகளால் பதில் சொல்ல முடியாத அந்தக் குழந்தை, தன் அவஸ்தையை படமாக வரைந்து காட்டியதாம். அந்தப் படம் எப்படியிருந்தது தெரியுமா அந்தக் குழந்தை படுத்திருக்க, அதன் நெஞ்சின் மேல் ஒரு யானை ஏறி உட்கார்ந்திருக்கிறது. அப்படியென்றால், அந்தக் குழந்தையின் வேதனையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10596", "date_download": "2019-06-26T16:27:10Z", "digest": "sha1:OORCWL6SZKX5GK4N3J4YND4REBTX4YBX", "length": 4121, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - கரையோரம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சி��ிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்\nஅஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஜனவரி 2016 |\nமாறுபட்ட கதையம்சம் கொண்ட படம் கரையோரம். கணேஷ், நிகிஷா பட்டேல், இனியா, ராதாரவி, மனோபாலா, சிங்கம் புலி, முத்துக்காளை உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுஜித் ஷெட்டி இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெ.கே.எஸ். \"பத்து நிமிடத்துக்கு ஒருமுறை உங்களைப் பயமுறுத்தும் வித்தியாசமான த்ரில்லர் இது. மிகப்பெரிய தொழில்நுட்பக் குழுவைக் கொண்டு உருவாக்கியுள்ளோம். கடற்கரையோர ரிசார்ட்டுக்கு நிகிஷா பட்டேல் காதலன் கணேஷுடன் செல்கிறார். அங்கே பேய் உருவத்தில் இனியா அவர்களை டார்ச்சர் செய்வார். தொடர்ந்து பல கொலைகளும் அங்கே நடக்கும். போலீஸ் அதிகாரி சிம்ரன் அங்கே விசாரணைக்கு வருவார். கொலையாளிகளை எப்படிக் கண்டறிகிறார் என்பதுதான் கதை\" என்கிறார் இயக்குனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/tamil-cinema-news/page/2/", "date_download": "2019-06-26T16:50:35Z", "digest": "sha1:6RELOIS6RIFVTXSRA3WU7IKEQJN6WXM4", "length": 12122, "nlines": 105, "source_domain": "www.inandoutcinema.com", "title": "tamil cinema news Archives - Page 2 of 17 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநடிகை ராஷ்மி கவுதம் சென்ற கார் விபத்துக்குள்ளானது – சோகத்தில் திரையுலகம் \nநடிகை ராஷ்மி கவுதம் சென்ற கார் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். நடிகை ராஷ்மி கவுதம் தமிழில் சில படங்கள் நடித்துள்ளார். சந்தனு நடித்த “கண்டேன் “,ஜீவா நடித்த “மாப்பிள்ளை விநாயகர் ” போன்ற படங்களில் நடித்த தெலுங்கு நடிகை .இவர் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . இவர் தற்போது வெப் சீரிஸ்யில் ஒன்றில் நடித்து வருகிறார் . ஞாயற்றுக்கிழமை இரவு ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு செல்லும் பொது ரோட்டில் சென்ற ஒருவரின் மீது […]\nஒரு அடர் லவ் பிரியா படத்தை பற்றி கூறும் இயக்குனர் – பிரிய��� வாரியர் VS நூரின் ஷெரீஃப்\nசமீபத்தில் வெளிவந்து வெற்றி படமாக ஓடிக்கொண்டு இருக்கும் மலையாள படம் ஒரு அடர் லவ்.இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது . இந்த படத்தில் அறிமுகமானவர்கள் பிரியா வாரியர் மற்றும் நூரின் ஷெரீஃப். இந்தநிலையில் எந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஒமர் லுலு ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் .’மாணிக்ய மலரே ‘ பாடல் வெளிவருவதற்கு முன்னர் இந்த படத்தின் கதை இது அல்ல. பாடல் நல்ல வரவேற்பை பெற்றதும் இந்த […]\nபிரபல மாடல் அழகியை ஏமாற்றிவிட்டாரா இந்தியன் கிரிக்கெட் அணி தலைவர்\nநடிகையும் மாடல் நடிகையுமான சோபியா ஹயாதை இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ரோகித் சர்மா காதலித்து காயபடித்தினார் என்று நியூஸ் வைரலாகி வருகிறது. அதை பற்றி ஒரு அலசல்.. லண்டனில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சோபியா ஹயாத் பின்வருமாறு கூறினார், தனது வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று எழுதி வருகிறேன். என் வாழ்க்கையில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை என்னால் மறக்கமுடியாது. ஏனென்றால் ரோகித் சர்மாவை லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் முதல் முறையாக சந்தித்தேன். […]\nதமிழ் சினிமாவில் பெருமளவில் திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு காரணம்\nகதையா, திரைக்கதையா, இயக்குனரா, தயாரிப்பாளரா, கதாநாயகர்களா கதை – நானா காரணம் கதை – நானா காரணம் கதையாகிய நான் அனைவரிடமும் இருக்கும் ஒருவன். உலகில் வாழும் அனைவரிடமும் ஒரு கதை இருக்கும், படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரிடமும் இருப்பேன். இவ்வளவு ஏன் மிருகங்கள் மொழி உங்களுக்கு புரியும் என்றால் அந்த உயிரினங்கள் கூட உங்களுக்கு கதை சொல்லும். இந்த உலகில் எட்டுதிக்கிலும் நிறைந்து இருப்பேன். இவ்வுலகில் அன்பு, காதல், சந்தோஷம், துக்கம், […]\nகல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பளித்த இளையராஜா\nஇசைஞானி இளையராஜாவிற்கு இந்த வருடம் 75 அகவையை கடந்தார். இதற்க்காக அவருக்கு பல்வேறு துறையில் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டு விழாக்களும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னிலையில் இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது […]\nஇணையத்தில் கசிந்த விஷால் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் புகைப்படம்\nதமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் விஷால். இவர் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்தநிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் […]\nஅண்ணாமல உன்ன இப்படி பாத்து எத்தன வரும் ஆச்சு \nரஜினியின் பேட்ட படத்தை பார்த்தவர்கள் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு தீவிர ரஜினி பக்தர், பேட்ட படத்தை ஒரு ரஜினியின் ரசிகனாகவே எடுத்துள்ளார். பேட்ட படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் அண்ணாமலை, முத்து, பாட்சா படங்களில் பார்த்த ரஜினியை நினைவுப்படுத்துகிறார் என்று கருத்து கூறி வந்தனர். இதனை மீம் கிரியேட்டர்கள் காண்சப்டாக எடுத்துகொண்டு அண்ணாமலை படத்தில் மனோரம்மா பேசும் வசனத்தை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர். இது தற்போது பேட்ட படத்தின் ஹாஷ்டெக்குகளுண்ட சேர்ந்து இந்த வீடியோவும் டிரெண்டாகி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95.html", "date_download": "2019-06-26T16:00:15Z", "digest": "sha1:OAYKCBL5OPHPXREM665YJSU6EOUIRSFH", "length": 9081, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மதிமுக", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nவிட்டுக் கொடுக்காத ஸ்டாலின் - இறங்கி வந்த வைகோ\nசென்னை (25 மார்ச் 2019): தனி சின்னத்தில் போட்டியிடப் ��ோவதாக வைகோ அறிவித்திருந்த நிலையில் ஸ்டாலின் விட்டுக் கொடுக்காததால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முன் வந்துள்ளார்.\nமதிமுக தனி சின்னத்தில் போட்டி - வைகோ அறிவிப்பு\nசென்னை (21 மார்ச் 2019): திமுக கூட்டணியில் உள்ள மதிமுக நாடாளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு\nசென்னை (05 மார்ச் 2019): திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.\nநாஞ்சில் சம்பத் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்\nசென்னை (22 பிப் 2019): அரசியலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடும் என தெரிகிறது.\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nமதுரை (21 பிப் 2019 ): திமுக மற்றும் மதிமுக கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.\nபக்கம் 1 / 2\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கா…\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையி…\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/use-sunscreen-daily-to-prevent-ageing/", "date_download": "2019-06-26T17:12:13Z", "digest": "sha1:Q3CNV7XOB6J5E2R43NYCP2MNXJ7GOBDV", "length": 16565, "nlines": 243, "source_domain": "hosuronline.com", "title": "Use Sunscreen daily to prevent ageing", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nபுதன்கிழமை, ஜூன் 26, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nவியாழக்கிழமை, ஜூன் 6, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nதிறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, மே 23, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/how-rote-learning-is-affecting-your-childs-creativity", "date_download": "2019-06-26T16:27:16Z", "digest": "sha1:SREOT4X2ATNIF63XO6WHDIJZPNXOLGRT", "length": 12179, "nlines": 35, "source_domain": "www.dellaarambh.com", "title": "உணராமல் கற்பது எவ்வாறு உங்கள் குழந்தையின் படைப்பாற்றலை பாதிக்கிறது", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஉணராமல் கற்பது எவ்வாறு உங்கள் குழந்தையின் படைப்பாற்றலை பாதிக்கிறது\nஒன்றுக்குப் பலமுறை ஒருபொருளின் பொருளை திரும்பத் திரும்ப சொல்வதனால் ஒருவரால் அதை நினைவுப்படுத்த முடியும் என்று பலர் நம்புகிறார்கள். இந்தக் கற்றல் முறை “உணராமல் கற்பது” என்று அழைக்கப்படுகிறது. ஹாமில்டன் பல்கலைக்கழகத்தின் சுகாத��ர அறிவியல் கல்வியின் முதுநிலை மாணவரான அனிதா அகாய் கூறுகிறார், “மனனம் செய்வது உங்கள் கற்றலை எந்த வகையிலும் மேம்படுத்தும் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. கற்றலுக்கு அது ஒரு விரைவான தீர்வைக்காண முயல்கிறது.” [1].\nமற்றொரு புறம் ஊடாடலுடன் கூடிய கற்றல், பாடத்தில் ஈடுபடுத்துவதற்கும், கருத்தாங்களை புரிந்து கொள்ளவதற்கும் அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்கு மாணவர்களை ஊக்குவிக்கிற ஒரு உத்தியாகும்.\nஎனவே குழந்தையின் படைப்பாற்றல் மிக்க சிந்திக்கும் திறனை உணராமல் கற்றல் எவ்வாறு பாதிக்கிறது\nபிரச்சனைகள் அல்லது யோசனைகளுக்கு புதிய, அசலான, தனிச்சிறப்பான தீர்வுகளை உருவாக்குவதற்கான திறனே படைப்பாற்றலாம். அது சரியான பதிலுடனான, பிரச்சனைகளுக்கான ஒற்றைத் தீர்வைத் தருகிற, குவிந்த சிந்தனைக்கு எதிராக, பல சாத்தியமுள்ள தீர்வுகளுடன் பிரச்சனைகளைத் தீர்க்கிற பரந்த சிந்தனையை அது பயன்படுத்திக்கொள்கிறது. உணராக் கற்றல் என்பது குவிவான சிந்தனையை ஊக்குவிப்பதாகப் பார்க்கப்படுகிறது. தனிப்பட்டக் கற்றலுக்கான உத்தியாகப் பயன்படுத்தப்படும் போது, அது குழந்தையின் பரந்த சிந்தனைத் திறனுக்கான வளர்ச்சியைப் புறக்கணித்து, படைப்பாற்றலுடன் சிந்திப்பதற்கான திறனை குறைக்க வழி வகுக்கிறது. [2]\nபள்ளியில், பெரும்பாலான திட்டங்கள் மற்றும் வகுப்பிடுகள் ஒரு குறிப்பிட்டப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான குழந்தையின் வேகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. பிரச்சனைக்கான மாற்றுத் தீர்வுகளில் (மற்றும், ஒருவேளை, மிகவும் படைப்பாற்றல்மிக்கதாக இருக்கும்) தீர்வுகளில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, அவர்கள் தீர்வினை விரைவாக அடைவதில் கவனம் செலுத்துகிறார்கள்,\nஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரே ஒரு “சரியான” தீர்வு தான் இருக்கிறது என்தையும் இயன்ற அளவு விரைவாக அந்த பதிலை உண்டாக்குவதில் தான் எப்போதும் கவனம் இருக்கிறது என்பதையும் உணராக் கற்றல் குறிக்கிறது. நீண்டகால அடிப்படையில் சாத்தியத்திற்கான வாய்ப்புகளை கண்டறிவதிலிருந்து மாணவர்களை ஊக்கமிழக்கச் செய்து ஒவ்வொரு பிரச்சனை மற்றும் சூழலுக்கான படைப்பாற்றலுடன் அணுகுவதற்கான அவர்களின் திறத்தையும் குறைக்கிறது.\nஉணரா கற்றலின் மற்றுமொரு மிகவும் வெளிப்படையான பின்விளைவு என்னவென்றால் அது பாடத்தில் மாணவர்களின் ஆர்வத்தை அழிக்கிறது. பொருட்களின் ஒரு தொகுதியை ஆழ்ந்த அறிவினைப்பெறுவதற்கான கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை விவரிப்பதற்காக கல்வியாளர்கள் பயன்படுத்தும் ஒரு வாக்கியம் டிரில் அண்டு கில் (அதாவது கடும்பயிற்சிக் கொடுத்துக்கொல்வது) என்பதாகும். உதாரணத்துக்கு\n1.உடலில் உள்ள தசைகள் மற்றும் எலும்புகளின் பெயர் பட்டியல்\nபல கல்வியாளர்கள் டிரில் அண்டு கில்லை நிராகரித்துவிட்டார்கள் ஏனென்றால் அது ஆழ்ந்த, கருப்பொருள் சார்ந்த கற்றலுக்கு எதிராக, மனனம் செய்தல் அல்லது உணராக் கற்றலை ஊக்குவிக்கிறது. மேலும், அது மாணவர்களை பொருளடக்கத்தின் செயலற்ற நுகர்வோராக ஆக்கி, அவர்களை வெறுப்படையவும், அலட்சியம் கொள்ளவும் மற்றும் மிகமுக்கியமாக கற்பதற்கு விருப்பமில்லாமலும் செய்கிறது. [3]\nபடைப்புத்திறன் மீதான உணராக் கற்றலின் விளைவுகளை இந்தக் கட்டுரை சுருக்கமாக ஆய்ந்தறியும் போது, இது மறைந்திருக்கும் பிரச்சனைக்கான உணரச்கூடிய ஒரு சிறு பகுதியினைத் தொடுகிறது. உணராக் கற்றல் குழந்தைகளின் படைப்பாற்றல் சிந்தனையை பாதிக்கிறது ஏனென்றால் கீழுள்ள காணொளியில் உள்ள காண்பது போல் “புரிதலை” காட்டிலும் “அறிதலை” ஊக்குவிக்கிறது.\nகற்றலின் மோசமான தரங்களுக்காக நாடெங்கிலும் உள்ள சுமார் 80% பள்ளித் தலைமையாசிரியர்கள் உணராமல் கற்றலைத் தான் பழி சுமத்துகிறார்கள். பெற்றோர்களாக நீங்கள்,உங்கள் குழந்தைகளை விவாதங்களில் பங்கேற்கவும், ஆன்லைன் பாடங்களை எடுத்துக்கொள்ளவும் மற்றும் ஊடாடுவகைகள் மூலம் கற்பதற்கு ஊக்கவிப்பதன் மூலம், இதை எதிரக்கலாம். ஏனென்றால் அவை உணராமல் கற்றலுக்கான சிறந்த மாற்றுமுறையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.\nமின்னஞ்சல் நடத்தை நெறி 101\nஇக்குறிப்புகள் உங்களை ஒரு கணிணி பாதுகாப்பு நிபுணராக மாற்றும்\n#DigiMoms – இது உங்களுக்கான ஒரு வழிகாட்டி\nடிஜிட்டல் பேரண்டிங்கின் (குழந்தை வளர்ப்பு) அத்தியாவசிய சரிபார்ப்புப் பட்டியல்\nஉங்கள் குழந்தைகள் ஏன் தினமும் படிக்க வேண்டும்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64609-amit-shah-to-be-allocated-late-pm-atal-bihari-vajpayee-s-bungalow-at-krishna-menon-marg.html", "date_download": "2019-06-26T17:01:14Z", "digest": "sha1:X6GH6LBQGEDKBBCNL64MBT7SXXTBLS4G", "length": 10245, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "வாஜ்பாய் வசித்த வீட்டில் குடியேறும் அமித்ஷா | Amit Shah to be Allocated Late PM Atal Bihari Vajpayee's Bungalow at Krishna Menon Marg", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nவாஜ்பாய் வசித்த வீட்டில் குடியேறும் அமித்ஷா\nடெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீீடு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nமக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவியேற்று கொண்டார்.\nஅவருக்கு மத்திய டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்து வந்த கிருஷ்ண மேனன் மார்க் வீீடு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வீட்டில் 2004ம் ஆண்டு குடியேறிய வாஜ்பாய் தனது குடும்பத்துடன் 14 ஆண்டுகள் வசித்து வந்தார். அவரது இறப்பிற்கு பிறது அவரது குடும்பத்தினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அங்கிருந்து வெளியேறினர்.\nஇதையடுத்து அந்த வீட்டில் மராமத்து பணிகள் நடந்து வருவதால் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் அங்கு குடியேறுவார் என்று கூறப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமிதமான மழையில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம்\nதேர் வடிவில் கோவில்... நம்ம ஊரில்...எங்க இருக்கு தெரியுமா...\nபூவார் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களும்...\nநிபா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினா���் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லி- அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து\nபிரதமர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்ததா அதிமுக\n'ஒரே நாடு; ஒரே தேர்தல்' - டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்\nடெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/64561-pm-modi-will-go-to-srilanka-on-june-8-and-9.html", "date_download": "2019-06-26T17:08:49Z", "digest": "sha1:6W4JDHGF4NLZAL5RMRY6YOCDVWDALJPI", "length": 10679, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் நரேந்திர மாேடியின் வெளிநாட்டு பயணத் திட்டம் வெளியானது | PM Modi will go to srilanka on June 8 and 9", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nபிரதமர் நரேந்திர மாேடியின் வெளிநாட்டு பயணத் திட்டம் வெளியானது\nநாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மாேடி, இ��்மாதம், 8 மற்றும் 9ஆம் தேதிகளில், இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். மாலத்தீவு பார்லிமென்ட்டில் உரையாற்றவுள்ளார்.\nசமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மாேடி, நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள அவர், தனது இரண்டாவது ஐந்தாண்டு கால ஆட்சியில் முதல் வெளிநாட்டு பயணத்தை திட்டமிட்டுள்ளார்.\nஇது குறித்து, வெளியுறவுத்துறை செயலர், விஜய் கோகலே கூறுகையில், ‛‛பிரதமர் நரேந்திர மாேடி, வரும். 8 மற்றும் 9ஆம் தேதிகளில், இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்கிறார். அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சு நடத்தும் அவர், மாலத்தீவு பார்லிமென்ட்டில் சிறப்புரையாற்ற உள்ளார்’’ என அவர் கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஊடகங்களில் வதந்தி பரப்புவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை\nமேற்கிந்திய தீவுகள் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா திணறல்\nவங்கி கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்: ஆர்.பி.ஐ., அதிரடி அறிவிப்பு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉளவுத்துறைக்கு புதிய தலைவர் நியமனம்: மத்திய அரசு அதிரடி\nகாங்கிரஸ் தோற்றால் நாடே தோற்றுவிட்டதாக சொல்வதா\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\n52 எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளு��்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/64583-australia-won-the-match-against-wi.html", "date_download": "2019-06-26T17:05:41Z", "digest": "sha1:KDBMU7XKKIHJNLMMECYXHHVIBCLPY7K6", "length": 11062, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது வெஸ்ட்இண்டீஸ் | Australia won the match against WI", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது வெஸ்ட்இண்டீஸ்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.\nஇன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் ஓரளவு நிதானமாக ஆடி, அணியை சரிவிலிருந்து மீட்டனர்.\nஇதையடுத்து, 49 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 288 ரன்கள் எடுத்தது. 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை துவக்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.\nஎனினும், சாய் ஹோப், ஹோல்டர் ஆகியோர் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தனர். எனினும், அந்த அணியால், விக்கெட் சரிவை தடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு, 273 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் மிச்சேல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதோனியின் கீப்பிங் கிளவுசில் ராணுவ முத்திரை: நீக்க ஐசிசி அறிவுறுத்தல்\nமும்மொழிக் கொள்கையை ஆதரிக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... வெளியானது இந்திய அணியின் புதிய ஜெர்சி \nநியூசிலாந்து கலக்கல் பேட்டிங்... பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் டார்கெட் \nமருத்துவமனையிலிருந்து லாரா பேசும் ஆடியோ வெளியீடு.... கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதி\n போட்டியில் வாகை சூடுமா... இல்லை... மண்ணை கவ்வுமா பாகிஸ்தான்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல கு���ிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/14.html", "date_download": "2019-06-26T17:06:55Z", "digest": "sha1:KJRLEQ336EBU2ZH3BZTNSZNYC5X7PK6Q", "length": 9208, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்காவிற்குள் நுளைய 14 தமிழர்களுக்கு தடை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சிறிலங்காவிற்குள் நுளைய 14 தமிழர்களுக்கு தடை\nசிறிலங்காவிற்குள் நுளைய 14 தமிழர்களுக்கு தடை\nநிலா நிலான் June 22, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அடிப்படையில், வெளிநாடுகளில் வசிக்கும் மேலும் 14 தமிழர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 86 தனிநபர்கள் பட்டியலுடன், இந்த 14 பேரும் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஐ.நா ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு-\nநடராஜா சத்தியசீலன் அல்லது சீல் மாறன்\nகமலசிங்கம் அருணசிங்கம் அல்லது கமல்\nஅன்ரனிராசா அன்ரனி கெலிஸ்டர் அல்லது பரதன்\nசிவசுப்ரமணியம் ஜெயகணேஸ் அல்லது கணேஸ் அல்லது சாம்ராஜ்\nபொன்னுசாமி பாஸ்கரன் அல்லது ஜெயகரன்\nவேலாயுதம் பிரதீப்குமார் அல்லது கலீபன்\nசிவராசா சுரேந்திரன் அல்லது வரதன்\nசிவகுருநாதன் முருகதாஸ் அல்லது கதிரவன்\nதிருநீலகண்டன் நகுலேஸ்வரன் அல்லது புஸ்பநாதன்\nமகேஸ்வரன் ரவிச்சந்திரன் அல்லது மென்டிஸ் அல்லது திருக்குமரன்\nகந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி\nஜீவரத்தினம் ஜீவகுமார் அல்லது சிரஞ்சீவி மாஸ்டர்\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயர��டன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post11_22.html", "date_download": "2019-06-26T16:00:54Z", "digest": "sha1:645DXACPZHUP5VLPROCNDYNDF3YTGYYA", "length": 13772, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "சூரியப்பார்வை உக்கிரம்!! மக்களே அவதானம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சூரியப்பார்வை உக்கிரம்\nசூரியனின் வடக்கு திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய இன்று (வியாழக்கிழமை) வனாத்தவில்லு, ஒத்தப்புவ, சியம்பலகஸ்வெவ, கட்டமுறிச்சான, ரம்பேவ மற்றும் மீகஸ்வெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது.\nஇதன் காரணமாக குறிப்பிட்ட பிரதேசங்களி���் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படும்படியும் அதிகளவான நீர் அருந்துமாறும் அத்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதேவேளை மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், மற்றும் மேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஅனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் கூறியுள்ளது.\nசப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புத��தாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/20410-mysterious-note-california-mosque-fire.html", "date_download": "2019-06-26T16:57:00Z", "digest": "sha1:6CXOFSLGPSCYRKNSOUUL5TLOYONSRSV5", "length": 9640, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "கலிபோர்னியா மசூதி மீது மர்ம நபர்கள் தீ வைப்ப��!", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nகலிபோர்னியா மசூதி மீது மர்ம நபர்கள் தீ வைப்பு\nசான்டெய்கோ (25 மார்ச் 2019): அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகானத்தில் மசூதி ஒன்றின் மீது மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசான்டெய்கோ விலிருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இஸ்லாமிக் செண்டருக்கு சொந்தமான மசூதியின் மீது இந்த தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த தீ வைப்பில் பயங்கரவாதிகள் பின்னணி இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தீ பரவியபோது மசூதியின் உள்ளே 7 பேர் இருந்துள்ளனர். எனினும் அவர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.\nதீ பற்றியது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.\nநியூசிலாந்தில் நடத்தப்பட்ட மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் 50 உயிரிழந்த சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கலிஃபோர்னியாவில் மசூதி மீதான தீ வைப்பு சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\n« வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் நியூசிலாந்து தாக்குதல் பயங்கரவாதியை மன்னித்த மாமனிதர் நியூசிலாந்து தாக்குதல் பயங்கரவாதியை மன்னித்த மாமனிதர் - வீடியோ\nபஞ்சாபில் இன்றும் உயர்ந்து நிற்கும் நூறு வருட பழமை வாய்ந்த மசூதி\nகாதலிக்க மறுத்த பெண் போலீஸ் சக போலீஸ்காரரால் எரித்துக் கொலை\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: மழையால் இந்தியா நியூசிலாந்து ஆட்டம் ரத்து\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nபள்ளி புத்தக பையை திர���டிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/502157/amp", "date_download": "2019-06-26T15:49:41Z", "digest": "sha1:RFVYRA5AC5UMZMJOIEUPJWGM5DVZJIFV", "length": 11802, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "World Child Labor Day | உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்... | Dinakaran", "raw_content": "\nஉலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்...\nஉலக குழந்தை தொழிலாளர் தினம்\nகுழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோர கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.\n* சிறார் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கட்டாயம்\n* சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்\n* கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.\n* பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்\nகல்வி எனும் செல்வம் பெற்று வளர்ந்து செழித்து மிளிரவேண்டிய பருவத்தில், வேலை பளுவினை சுமந்து நிற்கின்ற குழந்தைகளை, குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து வ���டுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தை பருவத்தினையும், முறையான கல்வியினையும் உறுதி செய்வதே தமிழக அரசின் அடிப்படை குறிக்கோளாகும். குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக தடை செய்து, அதனை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.\nமக்கள் தடையில்லா மின்சாரம் பெறவேண்டி திட்டம்: மின் கோபுரங்கள் அமைக்க தடைக்கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: பெருமகிழச்சியில் பொதுமக்கள் ஆனந்த கண்ணீர்\nகாவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்து நடவடிக்கை: அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதுப்பாக்கிசூட்டால் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தவே ஆலையை மூடினோம்: வேதாந்தா நிறுவனம் பதில் மனு தாக்கல்\nரா மற்றும் ஐ.பி. ஆகிய உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை நியமித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு\nஜூன் 28ல் அதிமுக எம்எல்ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் அறிவிப்பு: மானிய கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தகவல்\nஇரண்டாவது முறையாக எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி, இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை\nபுல்வாமா தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமல்ல: மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதில்\nவங்கக்கடலில் வரும் 30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது: இந்திய வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி\nகொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளராக இருந்து பயன் என்ன: தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி\nதமிழகத்தில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பம்: விவசாயிகள் அதிர்ச்சி\nபரங்கிமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை..\nதமிழகத்தில் செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது: அமைச்சர் வேலுமணி பேட்டி\nஐ.எஸ். பயங்கரவாதி���ள் 155 பேர் இதுவரை கைது: மக்களவையில் கிஷன் ரெட்டி தகவல்\nயுஜிசி அறிவிப்பால் மீண்டும் குழப்பம் பட்டப்படிப்பில் இந்தி கட்டாயம்: அரசு மறுத்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியிடுவதா\nபுதுச்சேரி அமைச்சர்கள் அலுவலக செலவு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவு\nசந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தும் ரத்து: ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியல் வெளியீடு: 3-லிருந்து 9-வது இடத்திற்கு பின்தங்கியது தமிழகம்\nமதம், மொழி, இனம் கடந்து இன்று நாம் ஒன்றுபட்டுள்ளோம்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/junction/palakkad-saiva-samayal/2019/apr/06/3-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3127097.html", "date_download": "2019-06-26T16:33:12Z", "digest": "sha1:JOQZ4QSC5A5JYP7EVI7XASPVKVW5DTDR", "length": 23792, "nlines": 72, "source_domain": "m.dinamani.com", "title": "3. ஒரு ஸ்வீட், ஒரு காரம்! - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 26 ஜூன் 2019\n3. ஒரு ஸ்வீட், ஒரு காரம்\nஎன் சின்ன வயதில் மழைக்காலம் வரும் போது எந்த நச்சுத் தீனியும் கடைகளில் வாங்கித் தர மாட்டார்கள். வாங்கி கட்டுப்படியும் ஆகாது. மழைக் காலத்தில் என் அம்மாவே இரண்டு ஐட்டங்கள் அடிக்கடி பண்ணுவாள். ஒன்று இலையடை. மற்றது மரச்சீனிக் கிழங்கு காரக்கறி. ஒன்று இனிப்பு, மற்றது காரம். மழை கொட்டும் போது சுடச்சுட இந்த இனிப்பையும், காரத்தையும் சாப்பிட்டு பின்னர் சூடான தேநீரும் குடிக்கும் போது....அடடா சொர்க்கம்தான் போங்கள். முதலில் இனிப்பு இலையடை செய்வதைப் பார்ப்போம்.\nபலாப்பழ சுளைகள் - பத்து.\nபச்சரிசி – ஒரு ஆழாக்கு (கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.)\nதேங்காய் துருவியது - ஒரு கோப்பை.\nவெல்லம் - இருநூறு கிராம்\nவாழையிலை துண்டுகளாக நறுக்கியது. அவற்றை அனலில் லேசாக வாட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஏலக்காய் பொடி - சிறிதளவு\nபலாப்பழச் சுளைகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வெல்லத்தை கரைத்து வடிகட்டி பாகு வைத்துக் கொண்டு அதில் தேங்காய்த் துருவலையும், நறுக்கி வைத்திருக்கும் பலாப் பழத்தையும் கொஞ்சம் ஏலப்பொடியும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பலாப்பழமும் பாகும் தேங்காயும் ஒன்று சேர்ந்து கெட்டியாகும் போது கொஞ்சம் நெய்���ும் ஊற்றி, நன்கு கிளறும் போது ஒரு வசீகரமான மணம் வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். இலையடைக்கான பூரணம் இதுதான்.\nஊற வைத்திருக்கும் அரிசியை மையாக அரைத்து விடவும். தோசைமாவு பதத்தில் அரைத்த மாவு இருக்க வேண்டும். ரொம்ப கெட்டியாக இருந்தால் தேவையான நீர் ஊற்றி கலக்கலாம். இதில் ஒரு ஸ்பூன் உப்பும், ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த அரைத்த மாவிலிருந்து இரண்டு கரண்டி மாவை எடுத்து ஒரு சிறிய வால் கிண்ணத்தில் விட்டு அதில் கால் தம்ளர் நீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கூழ் மாதிரி கைவிடாமல் கிளற வேண்டும். அது கூழ் பதத்திற்கு வந்ததும் அதை எடுத்து அரைத்த மாவில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அரிசிமாவின் கடினத் தன்மையை குறைத்து இலையடை மிருதுவாக இருப்பதற்காக இப்படி செய்கிறோம்.\nஇப்போது பூரணமும் ரெடி. அரைத்த மாவும் ரெடி.\nஅடுத்து வாட்டி வைத்திருக்கும் இலையில் அரைத்த அரிசி மாவை ஒரு குழிக் கரண்டியால் ஒரு கரண்டி எடுத்து இலையின் நடுவில் மாவை ஊற்றி, தோசை வார்ப்பது போல் அதை சமமாகக் கரண்டியால் பரத்தி விட வேண்டும். பிறகு தோசையின் நடுவில் மசால் வைப்பது போல இந்த இலையில் வார்த்திருக்கும் மாவின் ஒரு பக்கம் தேங்காய், பலாப்பழ பூரணத்தை வைத்து, இலையை அப்படியே மூடி இலையின் மூன்று ஓரங்களையும் சற்றே மடித்து விடவும். இப்படி நான்கைந்து இலைகள் தயாரானதும் அவற்றை இட்லித் தட்டில் வைத்து பத்து அல்லது பதினைந்து நிமிடம் ஸ்டீம் செய்யவும். பிறகு வெளியில் எடுத்து இலையை மெதுவாகப் பிரித்தால் உள்ளே பளபளவென்று சுவையான இலையடை நம் நாவில் நீரூற வைக்கும். இதுதான் பாரம்பரியமான இலையடை செய்யும் முறை. என் அம்மா, மாமியார் எல்லாம் அரிசி ஊற வைத்து அரைத்துத்தான் செய்வார்கள். சாப்பிடுவதற்கு மிருதுவாக இருக்கும்.\nஒரு வேளை அரிசி ஊற வைத்து அரைப்பதெல்லாம் கஷ்டம். அவசரமாக ஒரு இலையடை பண்ணி சாப்பிட வேண்டும் என்றால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அதற்குத் தேவை ஒரு கோப்பை அரிசி மாவு. ஒரு வாணலியில் ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் நீர் ஊற்றி அது கொதித்ததும், கொழக்கட்டைக்கு மாவு கிளறுவது போல, அரிசி மாவைப் போட்டு நன்கு கிளறி எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நல்லெண்ணெய் கைகளில் தடவிக் கொண்டு இந்த மாவுக் கலவையை சீராக���் பிசைந்து வைத்துக் கொள்ளலாம். பிறகு வாட்டிய இலைத் துண்டுகளில் இந்த அரிசி மாவை உருட்டி வைத்து மெலிதாக சப்பாத்தி மாதிரி கையால் தட்டி, அதன் நடுவில் பலாப்பழ தேங்காய் பூரணத்தை ஒரு ஸ்பூனால் வைத்து சற்றே பரத்தி விட்டு இலையை இரண்டாக மூடி ஓரங்களை இலையோடு சேர்த்து அழுத்திக் கொடுக்க வேண்டும். பிறகு இட்லித்தட்டில் அடுக்கி ஸ்டீம் செய்ய வேண்டும்.\nகேரளத்தில் இலையடை வைத்து ஸ்டீம் செய்வதற்காகவே பிரத்யேக தட்டுகள் ஒரு அடுக்காகக் கிடைக்கும். ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து கூட வைத்து ஸ்டீம் செய்யலாம்.\nஒரு வேளை பூரணமும் செய்ய நேரமில்லை என்றால் இருக்கவே இருக்கிறது சக்கவரட்டி. அதைக் கொண்டும் அவசர இலையடை செய்யலாம். அரிசி மாவு மட்டும் கிளறிக் கொண்டு இலையில் அதைத் தட்டி உள்ளே சக்கவரட்டியை ரெண்டு ஸ்பூன் வைத்து பரத்தி விட்டு இலையை மூடி ஸ்டீம் செய்ய வேண்டியதுதான்.\nஅடுத்தது மரச்சீனிக்கிழங்கு அல்லது கப்பக் கிழங்கு புழுக்கு\nபச்சை மிளகாய் மூன்று அல்லது நான்கு (அதன் காரத்தைப் பொறுத்து)\nதேங்காய் துருவியது ஒரு கோப்பை.\nசீரகம் – அரை ஸ்பூன்\nதாளிக்க கொஞ்சம் வெளிச்செண்ணெய் (தேங்காய் எண்ணெய்)\nமஞ்சள் தூள் – அரை ஸ்பூன்\nசெய்முறை : மரச்சீனிக் கிழங்கின் மேல் தோலை கத்தியால் கீறி உரித்தால் வந்து விடும். உரித்த கிழங்கை சற்று நேரம் கொதி நீரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு மீண்டும் ஒரு முறை கழுவிய பிறகு கிழங்கை குக்கரில் போட்டு நீர் ஊற்றி நான்கைந்து சவுண்டு வரும் வரை வேக விடலாம். ஆவி அடங்கியதும், வெந்த கிழங்கை எடுத்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். கிழங்கின் நடுவே உருண்டையாக ஓடும் வேரை நீக்கி விட வேண்டும். பிறகு தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் ரெண்டு திருப்பு திருப்பி சதைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியை அடுப்பிலேற்றி, வெளிச்செண்ணெய் விட்டு, சூடானதும், கடுகை சேர்த்து வெடிக்க விட்டு, அதிலேயே சிறிது பெருங்காயத் தூளும், மஞ்சள் தூளும் சேர்த்து கலக்கி விட்டு, துண்டுகளாக்கி வைத்திருக்கும் கிழங்கை அதில் போட வேண்டும்.\nவேண்டிய உப்பு போட்டு ரெண்டு கை நீர் தெளித்து நன்கு கிளறிக் கொடுத்து உப்பு பிடித்த பிறகு, சிதைத்து வைத்திருக்கும் தேங்காய் பச்சை மிளகாயை மேலே தூவி அதோடு கருவேப்பிலையும் சேர்த்து தேங்காயின் பச்சை வாசனை நீங்கும் வரை கிளறிக் கொடுத்தால் கிழங்கு சாப்பிடத் தயாராகி விடும். விருப்பப்படுபவர்கள் இதன் மீது அரை மூடி எலுமிச்சை சாறு கூட சேர்த்து கிளறி விடலாம் புளிப்பும், காரமுமாய் அது ஒரு தனி சுவையாக இருக்கும்.\nஇதே கிழங்கில், பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய்த் தூள் சேர்த்தும் செய்யலாம்.\nநல்ல மழைக் காலத்து மதியத்தில் இவற்றை உண்டு, சூடான சுவையான தேநீரை அருந்தி விட்டுச் சொல்லுங்கள் எப்படி இருந்ததென்று.\nஎன் வீட்டில் ஒணத்தன்று சக்கைப் பிரதமன் செய்வேன் என்றால், விஷுவுக்கு அடைப் பிரதமனோ பாலடைப் பிரதமனோ செய்வது வழக்கம். அதென்ன அடைப் பிரதமன் சொல்கிறேன். அதற்கு முன் ஒரு சம்பவத்தை சொல்லி விடுகிறேன். 1981-ம் ஆண்டு மார்ச் மாதம் எனக்குத் திருமணமாயிற்று. அடுத்த மாதமே விஷு வந்தது. என் மாமியார் என்னிடம் அடைப் பிரதமன் பண்ணிடு என்றார். முதல்நாளே என் கணவர் வாங்கி வைத்திருந்த ஒரு கவரையும் என்னிடம் எடுத்துக் கொடுத்தார். அதில் ரெடிமேட் பாலடை இருந்தது. வெள்ளையாக சிறு சிறு துண்டுகளாக இருக்கும். அதை வைத்து என் அம்மா செய்திருக்கும் பாலடைப் பிரதமனை ருசித்து ருசித்து சாப்பிடிருக்கிறேன். ஆனால் அம்மா எப்படி செய்வாள் என்று சத்தியமாகத் தெரியாது. மாமியாரிடம் எனக்கு செய்யத் தெரியாது என்று சொல்ல பயம். பாயசம் செய்வது என்ன பெரிய பிரமாதம் என்று நினைத்தபடி வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து அது பொங்கியதும், இந்த பாலடையை அதில் போட்டு ஒரு லிட்டர் பாலையும் அதில் சேர்த்து கொதிக்கவிட்டு ஏலக்காய் பொடியும் சேர்த்து ரொம்பப் பெருமையாக இறக்கி வைத்தாயிற்று. நைவேத்தியம் செய்வதற்காக என் மாமியார் ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் பாயசம் எடுத்தார். 'என்னதிது.. வெறும் பாலா இருக்கு. அடையைக் காணலையே' என்றார். நான், 'அடியில இருக்கும் பாருங்கோம்மா' என்றேன் பவ்யமாய்.\nஅவர் கிளறிப் பார்த்து விட்டு...ஓஓஓ என்றார் நீட்டி முழக்கி. நான் பயந்து போய்ப் பார்த்தேன். அவர் உடனே எந்தப் பாலை விட்டாய் என்றார் நீட்டி முழக்கி. நான் பயந்து போய்ப் பார்த்தேன். அவர் உடனே எந்தப் பாலை விட்டாய் என்று கேட்டார். நான் காலியாக இருந்த பால் பாத்திரத்தைக் காட்டினேன். அவ்வளவுதான் அவர் முக��் மாறியது. என் கணவரை அழைத்தார். 'டேய் சுப்ரமண்யா இவ பண்ணியிருக்கற அடைப்பிரதமனைப் பாரு. தேங்காய்ப் பால் எடுத்துக்காம காப்பிக்கு வெச்ச பாலை எல்லாம் விட்ருக்கா. அடையை வேற வேகவிடாதைக்கு அப்டியே போட்ருக்கா கேட்டயா என்று கேட்டார். நான் காலியாக இருந்த பால் பாத்திரத்தைக் காட்டினேன். அவ்வளவுதான் அவர் முகம் மாறியது. என் கணவரை அழைத்தார். 'டேய் சுப்ரமண்யா இவ பண்ணியிருக்கற அடைப்பிரதமனைப் பாரு. தேங்காய்ப் பால் எடுத்துக்காம காப்பிக்கு வெச்ச பாலை எல்லாம் விட்ருக்கா. அடையை வேற வேகவிடாதைக்கு அப்டியே போட்ருக்கா கேட்டயா” என்று குற்றப் பத்திரிகை வாசித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திருதிருவென்று விழித்தேன். என் கணவர் வந்து பார்த்து விட்டு என்னைப் பார்த்து சிரித்தார். எப்டி பண்ணின” என்று குற்றப் பத்திரிகை வாசித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திருதிருவென்று விழித்தேன். என் கணவர் வந்து பார்த்து விட்டு என்னைப் பார்த்து சிரித்தார். எப்டி பண்ணின என்றார். நான் சொன்னேன். என் மாமியார் புலம்பத் தொடங்க, என் கணவர் அம்மாவை அடக்கினார். “தெரியாமத்தானே செய்திருக்கா என்றார். நான் சொன்னேன். என் மாமியார் புலம்பத் தொடங்க, என் கணவர் அம்மாவை அடக்கினார். “தெரியாமத்தானே செய்திருக்கா. சரி விடு நா சரி பண்றேன்” என்றார். எனக்கு கண்கள் கலங்கியது. அவர் அழாதே என்று கண்ணைக் காட்டியபடி என்னை நகரச் சொன்னார். பிறகு ஒரு பெரிய வடிகட்டியில் பாயசத்தை வடிகட்டினார். பாலடை முழுக்க வடிகட்டியில் தங்கியது. அதை மட்டும் மறுபடியும் குக்கரில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து மறுபடியும் பாயசத்தில் கலந்து கொதிக்க விட்டு எப்படியோ அதை ஒரு பாயசமாக்கினார். அன்று முழுக்க என் மாமியார் குத்தலும் கேலியுமாக ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅன்றிரவு என் கணவர் அடைப் பிரதமனுக்கும் பாலடைப் பிரதமனுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூறி அடைப்பிரதமன் எப்படி செய்ய வேண்டும், பாலடைப் பிரதமன் எப்படி செய்ய வேண்டும் என்று எனக்குப் பொறுமையாக சொல்லிக் கொடுத்தார். அவர் சொன்ன பிறகுதான் நான் எவ்வளவு தவறாக அதைச் செய்திருக்கிறேன் என்பது புரிந்தது.\nஎன் கணவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட சூப்பரான அடை பிரதமன் எப்படி செய்வதென்று பார்க்கலாம். அதுவரை காத்த��ருங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n14. உங்களுக்குப் பிடிக்குமா பருப்புருண்டைக் குழம்பு\n13. புளிங்கறிக்கு தேங்காய் சேர்க்கலாமா\n12. மனம் மணக்கும் மாங்காய் கூட்டான்\n11. ருசியான சக்கைக் கொட்டை பொடிமாஸ்\n10. வெண்டைக்காயின் பச்சை நிறம் மாறாமல் இருக்க இப்படிச் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5875", "date_download": "2019-06-26T16:42:39Z", "digest": "sha1:SXO7KUXFMGZ4CO7W3VPDM3POZSAH667J", "length": 6609, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "m.pavithra M.பவித்ரா இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) அகமுடையார்-இராஜகுலம் Female Bride Sivagangai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Software Enggr பணிபுரியும் இடம-சென்னை சம்பளம்-25,000 எதிர்பார்ப்பு BE,B.Tech,MCA,MBA,நல்லகுடும்பம்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-prithvi-shaw-dropped-from-the-australia-test-series-012542.html", "date_download": "2019-06-26T15:48:12Z", "digest": "sha1:O3JIWB2GAVGPGFZ3O4WOH65CSXCV5XKA", "length": 16923, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "அடி மேல் அடி.. ஆஸி. டெஸ்ட் தொடரில் இருந்து ப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்!! | India vs Australia : Prithvi shaw dropped from the Australia test series - myKhel Tamil", "raw_content": "\nNZL VS PAK - வரவிருக்கும்\n» அடி மேல் அடி.. ஆஸி. டெஸ்ட் தொடரில் இருந்து ப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nஅடி மேல் அடி.. ஆஸி. டெஸ்ட் தொடரில் இருந்து ப்ரித்வி ஷா அதிரடி நீக்கம்\nபெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இருந்து ப்ரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.\nப்ரித்வி ஷா காயத்தில் இருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் ஆடாத அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த நிலையில் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nபயிற்சிப் போட்டியில் ப்ரித்வி காயம்\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா ஒரு பயிற்சிப் போட்டியில் ஆடியது. அந்த போட்டியில் பீல்டிங் செய்த போது ப்ரித்வி ஷாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது.\nவாய்ப்புப் பெற்ற முரளி விஜய் - ராகுல்\nப்ரித்வி ஷா ஆடும் பட்சத்தில் முரளி விஜய் அல்லது ராகுல் இருவரில் ஒருவர் மட்டுமே அணியில் வாய்ப்பு பெறும் நிலை இருந்தது. ஆனால், அவரது காயத்தால், இவர்கள் இருவாறும் துவக்க வீரர்களாக அணியில் இடம் பிடித்தனர். எனினும், இருவரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சரி வர ஆடவில்லை.\nப்ரித்வி வருவார் என்ற ரவி சாஸ்திரி\nரவி சாஸ்திரி முதல் டெஸ்டுக்கு பின்னர் ப்ரித்வி தேறி வருவதாகவும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என வும் தெரிவித்து இருந்தார். ஆனால், அதிரடியாக கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் ப்ரித்வி ஷா. இதில் இருந்து அவரது காயம் இன்னும் குணமாகவில்லை என தெரிகிறது. ஏற்கனவே, இந்திய துவக்க வீரர்கள் சரியாக ஆடாத நிலையில், ப்ரித்வியின் காயம் அணிக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.\nஉள்ளே வந்த மாயங்க் அகர்வால்\nப்ரித்வி ஷா நீக்கப்பட்டுள்ள நிலையில், மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முரளி விஜய் - ராகுல் சரியாக ஆடாத நிலையில், மாயங்க் அகர்வால் நிச்சயம் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பண்டியாவும் அணியில் இணைந்துள்ளார்.\nமாற்றத்திற்குப் பின் இந்திய அணி\nவிராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ராகுல், முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், பார்த்திவ் பட்டேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்திக் பண்டியா மற்றும் மாயங்க் அகர்வால்\n முதல் பந்திலேயே டெல்லி அதிர்ச்சி.. இன்னும் அதே தரமான ஸ்பின்னர்தான்.. அஸ்வின் கலக்கல்\n2018இல் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த வருங்கால நட்சத்திரங்கள்.. யார் யார் தெரியுமா\nப்ரித்வி ஷா ஓட ஆரம்பித்தா���்-னு செய்தி வந்தா நமக்கு ஏன் முரளி விஜய் ஞாபகம் வருது\n முரளி விஜய், ராகுலுக்கு கெட்ட செய்தி சொன்ன ரவி சாஸ்திரி\nரோஹித் சர்மா டெஸ்ட்டில் ஓபனிங் இறங்கணும் கட்டை போடாம அதிரடியா ஆடணும்\nஎல்லாம் ஒரு காரணத்துக்காக தான் நடக்குது.. ப்ரித்வி ஷா காயம் பற்றி “சூசகமாக” சொன்ன அஸ்வின்\nபயிற்சி பயிற்சின்னு ப்ரித்வி ஷா காலை உடைச்சுட்டீங்களே முதல் டெஸ்டில் ப்ரித்வி ஷா இல்லை\n தீபாவளி அன்று ப்ரித்வி ஷாவுக்கு பயிற்சி கொடுத்த சச்சின்\nஅந்த பையன் கிட்ட கொஞ்சம் சச்சின், சேவாக், லாரா இருக்காங்க.. இது கொஞ்சம் ஓவரா இல்லை\nப்ரித்வி ஷாவை வைத்து ஓசி விளம்பரமா பண்றீங்க ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுங்க\nஅறிமுக டெஸ்ட் சதத்தை யாருக்கு சமர்ப்பித்தார் ப்ரித்வி ஷா\n2008இல் ப்ரித்வி ஷாவை பார்த்து சச்சின் சொன்ன வார்த்தைகள்.. இன்று கண் முன்னே நடக்கிறது\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n16 min ago இது எங்களோட உலக கோப்பை... அவ்வளவு சீக்கிரம் விட்டு தரமாட்டோம்... இப்படி பொங்குனா கிடைக்குமா\n50 min ago நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி\n1 hr ago கொஞ்சம் நஞ்சமில்லை.. மொத்தமாவே காவி தான்.. இந்திய அணியின் புதிய உடையை பார்த்தாலே திக்னு இருக்கே\n2 hrs ago இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. வெற்றிநடை போடும் ஆஸ்திரேலியா.. காரணம் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nNews நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்��ிய வீரர்.. ஏன்\nWORLD CUP 2019: AUS VS ENG அவமானத்திற்கு பதிலடி உலகக் கோப்பையில் மீண்டும் நடக்க போகிறது- வீடியோ\nWORLD CUP 2019: IND VS ENG இந்தியாவை சீண்டும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் -வீடியோ\n இன்று போய் இப்படி நடக்குதே. என்னதான் ஆச்சு\nமுக்கியமான போட்டியில் கீப்பிங்கில் சொதப்பிய பட்லர்-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/madhumitha/", "date_download": "2019-06-26T15:56:03Z", "digest": "sha1:U7EFLVQSNKAIOGB7DZGZ5HLL4XYSSJAV", "length": 3459, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "madhumitha Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nமீடூ சர்ச்சை அஜீத் சாருக்கு எப்பவோ தெரியும் பிரபல நடிகை பகீர் தகவல்\nலைட்டா கடிச்சதுக்கே இப்படி பன்னிட்டாங்களே- புலம்பும் ஜாங்கிரி நடிகை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,979)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,691)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,136)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,696)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,996)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,683)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/64863-south-kashmir-two-militants-killed-in-shopian-gunfight-internet-suspended.html", "date_download": "2019-06-26T17:07:21Z", "digest": "sha1:NVOTYDNJ5FUF4YBV2LZKX7OWVWIBO5KM", "length": 11368, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர்: துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! | South Kashmir: Two militants killed in Shopian gunfight, Internet suspended", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nகாஷ்மீர்: துப்பாக்கிச்சண��டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் அவ்னீரா(Awneera) என்ற பகுதிக்கு அருகே தீவிரவாதிகள் நுழைந்ததாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். தொடர்ந்து, பாதுகாப்புப்படையினரும் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.\nஇரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nதீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால் அப்பகுதியில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுதவிர, பாதுகாப்பு காரணங்களுக்காக தெற்கு காஷ்மீர் பகுதியில் இன்டர்நெட் சேவையானது துண்டிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு...\nசாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு\nமனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை\n7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர்: இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொ���ை\nஅப்படி வாங்க வழிக்கு...மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த துடிக்கும் பிரிவினைவாதிகள்\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை; தீவிரவாதி சுட்டுக்கொலை\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n3. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n4. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n6. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/20110-johnny-depps-bad-behaviour-on-pirates-of-the-caribbean-set-revealed.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-26T16:45:14Z", "digest": "sha1:VHMVD3NWTLYVRGB25Z5ZAEG2PHKFPEBR", "length": 9337, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஷூட்டிங்கில் ஜானி டெப் செய்த அட்டகாசம் | Johnny Depps bad behaviour on Pirates of the Caribbean set revealed", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஷூட்டிங்கில் ஜானி டெப் செய்த அட்டகாசம்\nபைரட்ஸ் ஆப் தி கரீபியன் தொடரின் ஐந்தாம் பாகமான ‘டெட் மேன் டெல் நோ டேல்ஸ்’ படத்தின் ஷூட்டிங்கில் குடித்துவிட்டு ரகளை செய்வதும், ஷுட்டிங்குக்கு தாமதமாக வருவதுமாக அட்டகாசம் செய்துள்ளார், அப்படத்தின் ஹீரோ ஜானி டெப்.\nதனது நுணுக்கமான நடிப்பாலும், அசைவுகளாலும் உலக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஜானி டெப். பைரட்ஸ் ஆப் தி கரீபியன் படம் இதுவரை 4 பாகங்கள் வெளிவந்துள்ளன. அத்தனை பாகங்களும் சூப்பர் ஹிட் ஆனது என்று சொன்னால் அதற்கு முக்கிய காரணம், ஜானி டெப்தான். பைரட்ஸ் ஆப் தி கரீபியன் படங்கள் அனைத்தும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.\nஇந்த நிலையில் ஜானி டெப் ஷூட்டிங்கில் ரகளை செய்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாக வந்துள்ளார், ஜானி. இதனால் நூற்றுக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அடிக்கடி குடித்துவிட்டு தன் மனைவியுடன் சண்டையிடுவதும், ரகளை செய்வதுமாக இருந்துள்ளார் என்று படப்பிடிப்புக் குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.\nஎது எப்படியோ இந்தப் படம் வருகின்ற மே 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.\nபாடாமல் பாடிய ஜஸ்டின் பீபர்...ரசிகர்கள் ஏமாற்றம்\nஎன்ன செய்யப் போகிறார்களோ எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n27 வருட போராட்டம்: ஆஸி.யை இன்று வெல்லுமா இங்கிலாந்து\n153 ரன்கள் விளாசினார் பின்ச் - 334 ரன் குவித்த ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்தில் இவ்வளவுதானா சப்போர்ட் - கலாய்த்த மைக்கேல் வாகன்\nநடுவர் தீர்ப்பை விமர்சிப்பதில் கவனம் தேவை - ஐசிசி யோசனை\nஆஸ்திரேலிய தேர்தலில் தோற்றுப்போன கருத்துக் கணிப்புகள் \n“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது நல்லதுதான்” - திராவிட்\n273 ரன்கள் இலக்கு - தொடரை வெல்லுமா இந்திய அணி\nமீண்டும் சதம் அடித்த கவாஜா - அடுத்தடுத்து விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா\n சாஹல், ராகுல் அணியிலிருந்து நீக்கம்\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் ம���தல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாடாமல் பாடிய ஜஸ்டின் பீபர்...ரசிகர்கள் ஏமாற்றம்\nஎன்ன செய்யப் போகிறார்களோ எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51381-accused-of-raping-kerala-nun-bishop-franco-mulakkal-temporarily-steps-down.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-26T16:59:08Z", "digest": "sha1:WAMNLQVPOSRGJMCI5W4ZURBMTPDBSY53", "length": 11311, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: பதவி விலகினார் பிஷப்! | Accused Of Raping Kerala Nun, Bishop Franco Mulakkal temporarily steps down", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nகன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: பதவி விலகினார் பிஷப்\nகேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் புகார் கூறப்பட்ட பிஷப், நிர்வாகப் பொறுப் புகளில் இருந்து விலகியுள்ளார்.\nகேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கால் என்பவர் பிஷப்பாக இருக்கிறார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் அவரை கைது செய்யாததை கண்டித்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் போராட் டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.\nஇதுபற்றி அந்த கன்னியாஸ்திரிகள் கூறும்போது, ‘எங்கள் சகோதரிக்காக நாங்கள் போராடுகிறோம். தேவாலய நிர்வாகம், அரசு மற்றும் போலீஸ் துறைகள் மூலம் நீதி மறுக்கப்பட்டு வருகிறது. நீதி கிடைப்பதற்காக, நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். பிஷப்புக்கு எதிராக தேவையான ஆதாரங்கள் இருந்தும் அவர் கைது செய்யப்படவில்லை’ என்றனர். இந்த விவகாரத்தில் வாடிகன் தலையிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கடிதம் எழுதினார்.\nஇந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் கன்னியாஸ்திரிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது. நடிகைகள் ரீமா கல்லிங் கல், பார்வதி, மஞ்சு வாரியர் உட்பட பல சினிமா துறையினரும் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் போலீசார் பிஷப்பிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் தேவாலய நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து பதவி விலகியுள்ளார். ஆனால் பிஷப்பாக அவர் தொடர்வார் என்று கூறப்படுகிறது. வாடிகன் நிர்வாகம் தலையிட்டதை அடுத்து அவர் பதவி விலகியதாகவும் அவர் கேரளாவில் இருந்து விரைவில் வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே இதை வரவேற்றுள்ள கன்னியாஸ்திரிகள், அவர் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.\nஉயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: தமிழக அரசு\nபி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் நாளை ஏவப்படுகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமதுபோதையில் மகனை அடித்து துன்புறுத்திய தந்தை மீது வழக்குப்பதிவு\n கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து\n“சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலம் கேரளா ” - நிதி ஆயோக் அறிக்கை\nஇளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை\nகத்தி மு‌னையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: கைதான 5 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது \nபாலியல் வன்கொடுமை கருக்கலைப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..\n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\nRelated Tags : Kerala Nun , Bishop , Rape , கேரளா , கன்னியாஸ்திரி , பாலியல் வன்கொடுமை , பிஷப்\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: தமிழக அரசு\nபி.எஸ்.எல்.வி. சி42 ராக்கெட் நாளை ஏவப்படுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54840-pm-modi-to-leave-argentina-today.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T16:22:28Z", "digest": "sha1:3LF3IT5DGVUE2LCSCRD4JE7BNXQ755PB", "length": 9110, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று அர்ஜெண்டினா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்பை சந்திக்கவும் திட்டம் | PM Modi to leave argentina today", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஇன்று அர்ஜெண்டினா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்பை சந்திக்கவும் திட்டம்\nஜி20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று அர்ஜெண்டினா பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.\nஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நவம்பர் 28-ஆம் தேதி அர்ஜெண்டினாவில் தொடங்குகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த மாநாட்டில் உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேற்றத்துடன் காணப்படும் 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்பார்கள். இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அர்ஜெண்டினா செல்கிறார்.\nஜி20 மாநாட்டையொட்டி அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது. ஆனால் என்ன வி���காரம் குறித்து பேசப் போகிறார்கள் என்ற தகவல்கள் இதுவரை தெரியவில்லை.\nஇதுதவிரவும் டொனால்ட் டிரம்ப், அர்ஜெண்டினா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஜி20 மாநாட்டில் வர்த்தகம், சூழலியல் மாற்றம், சுகாதாரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.\nஒருதலைக் காதலால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர்\nமகா தீபம் அணைந்துவிட்டதாக பரவிய வதந்தி.. வீடுகளில் வழிபட்ட மக்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரா, ஐபி அமைப்புகளுக்கு தலைவர்களை நியமித்தார் பிரதமர் மோடி\n“காங்கிரஸ் வரம்பு மீறலுக்கு எல்லை உண்டு” - மோடி பேச்சு\nமுடிவுக்கு வருமா இந்தியா - அமெரிக்கா பிரச்னைகள் பிரதமருடன் மைக் பாம்பியோ சந்திப்பு\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nபிரதமர் தியானம் செய்த கேதார்நாத் குகைக்கு முன்பதிவு அதிகரிப்பு\n\"யோகா என்பது அனைவருக்குமானது\" பிரதமர் மோடி\nசென்னை சிறுவனுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் கடிதம்\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி\n‘ஆயுள் தண்டனை’ கைதியை கொன்றவர்களுக்கு ‘ஆயுள் தண்டனை’\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஇஸ்லாமியர்களின் கல்லறைக்காக நிலத்தை தானம் கொடுத்த இந்துக்கள்\nதோள்கொடுத்து தூக்கிய ஆல்ரவுண்டர்கள் : 237 ரன்கள் சேர்த்த நியூஸிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒருதலைக் காதலால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர்\nமகா தீபம் அணைந்துவிட்டதாக பரவிய வதந்தி.. வீடுகளில் வழிபட்ட மக்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/3", "date_download": "2019-06-26T16:52:43Z", "digest": "sha1:VAHMBQGODX3KJOM6RGAC4QF2JQMVHFQ5", "length": 8385, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முதல் இந்திய பெண்", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n“எங்க ரிவிவ்யூ என்னாச்சு” நடுவரிடம் ஆக்ரோஷமாக முறையிட்ட கோலி\nஅசத்திய ஆப்கான் - 224 ரன்னில் கட்டுப்பட்ட இந்திய அணி\nஅசத்திய ஆப்கான் - 224 ரன்னில் கட்டுப்பட்ட இந்திய அணி\nஇந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா\nசாக்கில் கட்டிய நிலையில் பெண் சிசு... அரியலூர் அருகே மீட்பு..\nஉலகக் கோப்பை தொடரை விறுவிறுப்பாக்கியதா இங்கிலாந்தின் தோல்வி \nஇந்தியா- ஆஃப்கான் இன்று மோதல்: தினேஷ்- ரிஷப், யாருக்கு வாய்ப்பு\nயோகா தின புகைப்படம்: சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்தி\n“என்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பது பற்றி விவாதிக்கவில்லை” - சீனா\n“எங்களுக்கு ஒரே வருமானம் கல்யாண மண்டபம்தான்” - பிரேமலதா வருத்தம்\nபாதுகாப்பு வீரர்களுடன் இணைந்து யோகாசனம் செய்த நாய்கள் - வைரல் வீடியோ\nநண்பராக பழகியவர் இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை\nசுங்கச்சாவடி பெண் ஊழியரை கடுமையாக தாக்கிய கார் டிரைவர்: சிசிடிவி காட்சி\nமும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சாளருக்கு 2 வருடம் தடை\n“தவான் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பில்லை” - மைக்கேல் ஹசி\n“எங்க ரிவிவ்யூ என்னாச்சு” நடுவரிடம் ஆக்ரோஷமாக முறையிட்ட கோலி\nஅசத்திய ஆப்கான் - 224 ரன்னில் கட்டுப்பட்ட இந்திய அணி\nஅசத்திய ஆப்கான் - 224 ரன்னில் கட்டுப்பட்ட இந்திய அணி\nஇந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா\nசாக்கில் கட்டிய நிலையில் பெண் சிசு... அரியலூர் அருகே மீட்பு..\nஉலகக் கோப்பை தொடரை விறுவிறுப்பாக்கியதா இங்கிலாந்தின் தோல்வி \nஇந்தியா- ஆஃப்கான் இன்று மோதல்: தினேஷ்- ரிஷப், யாருக்கு வாய்ப்பு\nயோகா தின புகைப்படம்: சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்தி\n“என்எஸ்ஜியில் இந்தியாவை சேர்ப்பது பற்றி விவாதிக்கவில்லை” - சீனா\n“எங்களுக்கு ஒரே வருமானம் க��்யாண மண்டபம்தான்” - பிரேமலதா வருத்தம்\nபாதுகாப்பு வீரர்களுடன் இணைந்து யோகாசனம் செய்த நாய்கள் - வைரல் வீடியோ\nநண்பராக பழகியவர் இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை\nசுங்கச்சாவடி பெண் ஊழியரை கடுமையாக தாக்கிய கார் டிரைவர்: சிசிடிவி காட்சி\nமும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சாளருக்கு 2 வருடம் தடை\n“தவான் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பில்லை” - மைக்கேல் ஹசி\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=33583", "date_download": "2019-06-26T16:02:31Z", "digest": "sha1:PFYXXSQL2YQ7B2YLZ7TXNN5UAT4G3YUJ", "length": 7162, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "எமக்குத் தெரியாமல் கருத்தடை சிகிச்சை செய்ய முடியாது! - Vakeesam", "raw_content": "\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nபெண்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல்\nஅடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்\nஷாபி தொடர்பான அறிக்கை பணிப்பாளரிடம் கையளிப்பு\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாறும்\nஎமக்குத் தெரியாமல் கருத்தடை சிகிச்சை செய்ய முடியாது\nin செய்திகள், முக்கிய செய்திகள் June 14, 2019\nசிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின் இடைநடுவே, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை அல்லது பலோப்பியன் குழாய்களில் தடையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை தாம் ஒரு போதும் காணவில்லை என குருணாகல் வைத்தியசாலையின் – சத்திரசிகிச்சைக் கூட தாதியர்கள் 69 பேர் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலமளித்துள்ளனர்.\nசிசேரியன் சிகிச்சைகளின்போது அங்கு இருக்கும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தெரியாமல் இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் நிலையில், அவர் தற்போது சி.ஐ.டி. பிடியில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.\nஇந் நிலையில் வைத்தியர் ஷாபியுடன் சத்திர சிகிச்சைகளின் போது சத்திர சிகிச்சை கூடங்களில் இருந்தவர்கள் என சி.ஐ.டி.யினர் 70 சத்திர சிகிச்சைக் கூட தாதியர்களை அடையாளம் கண்டனர். அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுகயீனம் காரணமாக சிகிச்சைப் பெறும் நிலையில் ஏனைய 69 பேரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளபோதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nபெண்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல்\nஅடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்\n5 இலட்சம் பணம் கேட்டார் சங்கரி\nபெண்கள் அமைப்பின் தலைவி மீது தாக்குதல்\nஅடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்\nஷாபி தொடர்பான அறிக்கை பணிப்பாளரிடம் கையளிப்பு\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாறும்\nதமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழில் \n19 ஆவது திருத்தம் நாட்டுக்குச் சாபக்கேடு – நீக்கப்படவேண்டும் என்கிறார் மைத்திரி\n2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T16:46:09Z", "digest": "sha1:PRXF2VE3YQBXQP2GEJF2QLCCZYXVKQI2", "length": 12907, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. கருணாகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. முரளிதரன் மற்றும் பத்மஜா வேணுகோபால்\nகண்ணோத்து கருணாகரன் மாரார், சுருக்கமாக கே. கருணாகரன், (K Karunakaran, மலையாளம்:കെ. കരുണാകരന്) (பிறப்பு சூலை 5, 1918 - இறப்பு. டிசம்பர் 23 2010) இந்திய மாநிலம் கேரளத்தைச் சேர்ந்த ஓர் மூத்த காங்கிரசுத் தலைவரும் முன்னாள் கேரள முதலமைச்சரும் ஆவார். கேரள மாநில உள்துறை அமைச்சராகவும் நடுவண் அரசில் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து பலமுறை சிறை சென்றுள்ள கருணாகரன் காங்கிரசின் பல தொழிலாளர் சங்கங்களிலும் தலைவராக இருந்துள்ளார். கேரள காங்கிரசு வட்டங்களில் அன்புடன் \"தலைவர்\" என்று அழைக்கப்படுபவர். தனது குடும்பத்தினருக்காக தனிச்சலுகை காட்டுவதாகவும் வாரிசு அரசியலை வளர்த்தெடுப்பதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.ஏ. கே. அந்தோணி முதல்வராக இருந்தபோது கட்சிக்கு எதிராக செயல்பட்டு கட்சித் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைகளை ஏற்காது கட்சியிலிருந்து பிரிந்து \"சனநாயக இந்திரா காங்கிரசு (கருணாகரன்)\" என்ற தனிக்கட்சி துவங்கினார். பின்பு இந்திய தேசிய காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.\n1918ஆம் ஆண்டு சூலை 5 அன்று ராமுண்ணி மாராருக்கும் கல்யாணி அம்மாளுக்கும் மகனாக கண்ணூரில் பிறந்தார். இராசாவின் உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிகுலேசன் படித்து திருச்சூர் கலைக் கல்லூரியில் இலக்கியமும் கணிதமும் பயின்றார்.\nஇளமைக் காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார். கொச்சி பிரஜா மண்டலம் என்ற கட்சி தொண்டராக தொடங்கி திருச்சூர் நகராட்சி மன்ற உறுப்பினராக 1945 முதல் 1947 வரை பணியாற்றினார். 1952-53 காலத்தில் அமைந்த திருவாங்கூர்-கொச்சி சட்டப்பேரவையில் இந்திய தேசிய காங்கிரசின் பேரவை கட்சிக்கொறடாவாக பணியாற்றினார். காங்கிரசின் பேரவை கட்சித்தலைவராக நீண்ட காலம், 1967 முதல் 1995 வரை, இருந்த பெருமை இவருக்குண்டு. மையத்திலும் காங்கிரசு கட்சியின் செயற்குழுவில் நீண்ட காலம் இடம் பெற்றிருந்தார். சவகர்லால் நேரு குடும்பத்துடன், முக்கியமாக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். ராஜீவின் மறைவிற்குப் பிறகு பிரதமராகத் தகுந்தவரை பரிந்துரைப்பதில் இவரது பங்கு மிகுதியாக உண்டு.\nநான்குமுறை (1977,1981-82,1982-87 & 1991-95) கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கேரளத்தின் மிகவும் சர்ச்சைக்குட்பட்ட தலைவராக கருணாகரன் விளங்கினார். முதன்முறையாக மார்ச்சு 1977 அன்று பதவியேற்ற கருணாகரன் முந்தைய, நெருக்கடி காலத்தில், சி. அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது எழுந்த \"இராசன் கொலை வழக்கில்\" நீதிமன்றத்தின் குறைசுட்டும் குறிப்புகளையொட்டி ஏப்ரல் 1977ஆம் ஆண்டு பதவி விலகினார்.\nC. Achutha Menon கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nஎ. கி. நாயனார் கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nஎ. கி. நாயனார் கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/hefner-vayagara-ring-taken-in-action-pjcr2c", "date_download": "2019-06-26T16:45:55Z", "digest": "sha1:WCLA4B7HXH36GGDZ4BO4NLSDXFUK6S3Z", "length": 14425, "nlines": 153, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன பிளேபாய் ஹியூ ஹெஃப்னரின் வயாகரா மோதிரம் !! ருசிகர தகவல்கள் !!", "raw_content": "\nபல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன பிளேபாய் ஹியூ ஹெஃப்னரின் வயாகரா மோதிரம் \nபிளேபாய் கவர்ச்சி பத்திரிக்கை நிறுவனர் ஹியூ ஹெஃப்னரின் வயாகரா மோதிரம் 22 ஆயிரத்து 400 டாலருக்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிளேபாய் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஹியூ ஹெஃப்னர்தான்.\nஹியூ ஹெஃப்னர் சிகாகோவில் கிரேஸ் கரோலின் ஸ்வன்சென் மற்றும் கிலென் லூசியல் ஹெஃப்னர் ஆகியோருக்கு இரு மகன்களில் மூத்தவராகப் பிறந்தார். அவர்கள் இருவரும் ஆசிரியர்கள். ஹெஃப்னர் அமெரிக்க இராணுவ தினசரியில் 1944 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை எழுத்தாளராகப் பணிபுரிந்தார்.\nஅவர் பின்னர் 1949 ஆம் ஆண்டில் அர்பானா-சாம்ப்பெயினிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடத்தில் படைப்பாக்க எழுத்து மற்றும் கலை ஆகிய இரு பாடங்களுடன் இளங்கலைப் பட்டத்தை இரண்டரை வருடங்களில் பெற்றார்.\nபட்டம் பெற்றப் பின்னர், இளங்கலைப் பட்டத்திற்கு பிந்தைய பருவக்கல்வியில் சமூகவியல், மகளிர் மற்றும் பாலின ஆய்வுகள் ஆகியவற்றை நார்த்வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார்.\nபின்னர் எஸ்கொயரியில் பிரதி எழுத்தராக பணியாற்றி வந்த அவர் 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 5 டாலர் சம்பள உயர்வு மறுக்கப்பட்டதால் வெளியேறினார். 1953 ஆம் ஆண்டில், அவரது இருக்கை சாமான்களை 600 டாலருக்கு விற்றார். அதோடு முதலீட்டாளர்களிடமிருந்து 8000 டாலரை திரட்டி அதன் மூலம் ப்ளேபாய் இதழைத் தொடங்கினார். அதன் பிறகு அவரது வாழ்க்கை உயர உயர பறந்தது என்றே சொல்ல வேண்டும். ஏராளமான பெண்களுடன் தொடர்பு, செக்ஸ் என் அவரது வாழ்க்கை மிக ஜாலியாக இருந்தது.\nஒரு சமயத்தில் ஏழு பெண்களுடன் கூட காதல் செய்தார். அவர்களில் பிரபல நடிகைகளான பிராண்டே ரோடெரிக், இஸபெல்லா செண்ட்.ஜேம்ஸ், டினா மேரி ஜோர்டன், ஹோலி மாடிசன், பிரிகெட் மார்கர்த் மற்றும் கேந்திரா வில்கின்சன் ஆகியோர் அடங்குவர்.\nசொகுசான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு, தனது 91-வது வயதி��் மரணம் அடைந்து விட்டார்.\nஇந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள், சாதனங்கள் மட்டுமல்லாது ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜூலியன் நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஅவற்றை அவரது ரசிகர்கள் அதிக தொகை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாங்கி குவித்திருக்கிறார்கள். ஹாலிவுட் கவர்ச்சிப் புயல் மர்லின் மன்றோவின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்த ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் பிரதி 31 ஆயிரத்து 250 டாலருக்கு விற்பனையானது.\nவயாகரா மாத்திரையை மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டிருந்த ஹெப்னரின் 14 காரட் தங்க மோதிரம், 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது.\nஹெப்னர், ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்திய தட்டச்சு எந்திரம், 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 டாலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.\nஅவர் புகை பிடிக்கும் போது பயன்படுத்திய மேலாடை உள்ளிட்ட நிறைய பொருட்களை அவரது ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கிறார்கள்.\nபீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ் இந்திய ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருது கோவை முருகானந்தம் கதை ..\nஅடிச்சுத் தூக்கிய ரஜினி படம்... சர்வதேச விருதுக்கு பராக் பராக்..\nஅமெரிக்காவில் விஜய் ரசிகர்களுக்கு திருவிழா 160 திரையரங்குகளில் வெளியாகிறது சர்கார்\nபொது இடத்தில் இப்படி ஆபாசமா டிரஸ் போடலாமா \nதிருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பின்பும் நான் விர்ஜின் இரண்டாவது திருமணத்துக்கு டாக்டர் சர்ட்டிபிக்கேட் வாங்கிய நடிகை ராக்கி சாவத்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே ஆண்டில் விபத்தால் ஏற்படக்கூடிய மரணத்தை இத்தனை சதவிகிதம் குறைத்து சாதனை..\nபெற்றோரை இழந்து படிப்பை விட்ட கல்லூரி மாணவி.. கரம் கொடுத்த முதல்வர் வீடியோ..\nபெண் மீது வழக்கறிஞர�� சரமாரி தாக்குதல்.. நீதிமன்றத்தில் நடந்த வைரல் வீடியோ..\nஒரே நாளில் உலக ஃபேமஸான கடத்தப்பட்ட சிறுவன்.. லைக் கேட்டு ரகளை வீடியோ..\nபிக் பாஸில் புதிய ட்விஸ்ட்.. கதறி கதறி அழும் மோகன்.\nஒரே ஆண்டில் விபத்தால் ஏற்படக்கூடிய மரணத்தை இத்தனை சதவிகிதம் குறைத்து சாதனை..\nபெற்றோரை இழந்து படிப்பை விட்ட கல்லூரி மாணவி.. கரம் கொடுத்த முதல்வர் வீடியோ..\nபெண் மீது வழக்கறிஞர் சரமாரி தாக்குதல்.. நீதிமன்றத்தில் நடந்த வைரல் வீடியோ..\nஷமி - புவனேஷ்வர் குமார்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா யாரை எடுக்கலாம்.. மழுப்பாம நறுக்குனு பதில் சொன்ன மாஸ்டர் பிளாஸ்டர்\nஓய்வுக்கு பிறகும் யுவராஜ் சிங்கின் அடுத்தடுத்த அதிரடி.. ரசிகர்களுக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சி\nகாயத்திலிருந்து மீண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா களமிறங்கும் இந்திய வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/category/football/page/2/international", "date_download": "2019-06-26T16:52:31Z", "digest": "sha1:TVS4IBRCV24K7426RIQAQ37R2NAVXUQV", "length": 11967, "nlines": 192, "source_domain": "www.lankasrinews.com", "title": "Football Tamil News | Breaking news headlines on Football | Latest World Football News Updates In Tamil | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபரந்தன் வட்டத்தை வீழ்த்தி சம்பியனாகியது ஜெகமீட்பர் அணி\nதமது அபார ஆட்டத்தால் காலிறுதிக்கு அதிரடியாக நுழைந்தது சென்.பற்றிக்ஸ் அணி\nதேசிய ரீதியில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது சென்.மேரிஸ் அணி\nதேசியத்தில் கிண்ணம் வென்ற சென். பற்றிக்ஸின் கால்பந்தாட்ட அணி கௌரவிப்பு\nபிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்டத் தொடரில் மூன்றாம் இடத்தை தனதாக்கிய நவிண்டில் கலைமதி அணி\nரி.பி பத்மநாதன் வெற்றிக்கிண்ணத் தொடரில் இறுதிக்குள் நுளைந்த ஊரெழு றோயல், பாடும்மீன் அணிகள்\nபிரான்ஸ் தமிழர்கள் வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்திய இளவாலை யங்ஹென்றிஸ் அணி\nநெருப்பு கோளமான ஹெலிகொப்டர்: பிரித்தானியாவின் பிரபல கால்பந்து அணி உரிமையாளர் பலி\nயாழ் மாவட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடையிலான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் மகா­ஜ­னாக் கல்­லூரி சம்���ியன்\nபாசை­யூர் சென். அன்­ர­னிஸ் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த ஞானமுருகன் அணி\nகன்­னங்­கரா கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் இறுதிக்குள் நுளைந்தது நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணி\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தொடரில் கிண்ணத்தை சுவீகரித்த இளவாலை யங்ஹென்றிஸ் அணி\nதேவன்­பிட்டி சென். சேவி­யர் அணியை போரா­டி வென்ற இளந்­தென்­றல் அணி\nகடைசி நேர பெனால்டி கைகொடுக்க இறுதிப்போட்டிக்குள் நுழைந்த றேஞ்சர்ஸ் அணி\nமைதானத்தில் சுருண்டு விழுந்து கதறிய மெஸ்சி\nவிறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத போட்டி: வட்­டக்­கச்சி மத்­தியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது கிளி­நொச்சி ம.வி அணி\nஅர்ஜென்டினாவை வீழ்த்தி பிரேசில் முன்னிலை\nவடக்கு மக்களின் விருப்பத்திற்குரிய உதைபந்தாட்ட வீரராக தெரிவுசெய்யப்பட்டவர் யார் தெரியுமா\nமக்களின் விருப்பத்திற்குரிய உதைபந்தாட்ட வீரனாக தெரிவு செய்யப்பட்ட யாழ் வீரன் யார் தெரியுமா\nவடக்கின் கில்லாடி தொடரில் முக்கிய வெற்றியை பெற்ற ஊரெழு ரோயல் அணி\nரொனால்டோவை மாற்றுவது எளிதானது அல்ல: யுவாண்டஸ் கிளப் அணி\nரொனால்டோவுக்கு இடம் இல்லை.. மெஸ்சிக்கு தான்: கால்பந்து ஜாம்பவானின் தேர்வு\nவடக்­கின் கில்­லாடி கால்­பந்­தாட்­டத் தொட­ரின் அரை­யி­றுதிக்குள் நுழைந்த ஊரெழு றோயல் அணி\nஅரையிறுதிக்குள் நுழைந்த பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழகம்\nவடக்கின் கில்லாடி தெரிவிற்கான தொடரின் அரையிறுதியில் யாழ் கிளி அணிகள் மோதல்\nமின்னல் வேகத்தில் செயல்பட்ட ரொனால்டோ அபார வெற்றி பெற்ற யுவாண்டஸ்\nஉலகின் சிறந்த கால்பந்து வீரர் இவர்தான்\nஇலங்கையின் மிகப்பெரிய தொடரின் இறுதிக்குள் நுளைந்த குரு­ந­கர் பாடும்­மீன் அணி\nநாவாந்­துறை சென். மேரிஸ் அணியை போராடி வென்ற வளர்­மதி விளை­யாட்­டுக் கழ­கம்\nவடக்­கின் கில்­லாடி தொடரில் யாழ் பல்­க­லை அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற இள­வாலை யங்­ஹென்­றிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/202", "date_download": "2019-06-26T17:11:56Z", "digest": "sha1:TN364CBF5OMGJU7ICX52LL5PHCFIZC4S", "length": 42279, "nlines": 281, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » அது ஒரு வேனிற்காலத்து வசந்த விழா", "raw_content": "\nவேதிப்பொறியியல்: ஒரு ஓர் எளிய அறிமுகம் – 1 »\nஅது ஒரு வேனிற்காலத்து வசந்த விழா\n“இப்பவே என்ன அவசரம். இப்பத���தான படிச்சு முடிச்சுருக்கேன். ஒரு வருசமாவது ஆகட்…”, என்றவனை இடைமறித்து, “இதோ, இது தான் பொண்ணு” என்றொரு படத்தைக் காட்டினார்கள் வீட்டில். முனைவர் பட்டப் படிப்பு முடிந்து அலுவத்தில் சேரும் முன் மூன்று வார விடுப்பில் வீட்டில் இருந்தேன். படத்தில் பச்சை வண்ணச் சேலை கட்டித் தீர்க்கமாய் என்னைப் பார்த்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடனே என் பேச்சு பாதியிலேயே அறுந்தது.\n“நாளைக்குப் பொண்ணு பாக்க அவங்க வீட்டுக்குப் போறோம்”\n“நான் ஸ்வீட் எல்லாம் சாப்பிடறதில்லீங்க” என்றேன். வீட்டின் பரம்பரைச் சொத்தாக இருந்த சர்க்கரை நோயை எதிர்க்க எனது போர் அப்போதே ஆரம்பித்திருந்தது. ‘சக்கரை போடாமக் காப்பி குடிங்க அப்பா’ என்று சொல்லிவிட்டு அதற்கு அழுத்தம் தருவதற்காக, ‘பாருங்க, நானே சக்கரை சேர்த்துக்கறதில்லே’ என்று சொல்வதற்காகச் செய்த முயற்சி சில வருடங்கள் நீடித்திருந்தது அப்போது. ‘பையன் கொஞ்சம் படம் காட்டறாப்புல இருக்கு’ என்று நினைத்திருப்பார்கள்.\n“மொத மொதல்ல வந்திருக்கீங்க, கொஞ்சமாவது எடுத்துக்கங்க” என்பதில் இருந்த வலியுறுத்தலுக்காகப் பாதியை எடுத்துக் கொண்டேன். கொண்டு வந்து கொடுத்த அவருடைய பெண்ணைப் பார்த்தபோது ‘ஹலோ’ சொல்லிச் சிரித்தார் மெல்ல. படத்துல கொஞ்சம் வேற மாதிரி இருந்துதோ ஓ கொஞ்சம் கோணயா நிக்கிற மாதிரி இருக்கு…\nமுன் தினம் படம் பார்த்தே பிடித்துப் போன கதையை மறைத்துவிட்டு, “உங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தா சரி” என்றேன். “சும்மா கொஞ்சம் நேரம் பாத்தத வச்சு என்ன சொல்ல முடியும்\n“சரி. அப்போ நாளைக்கே உறுதி வார்த்தை சொல்லிரலாம்”\nவண்ணப்படம் பார்த்த மூன்றாம் நாள், நேரில் பார்த்ததன் மறுநாள், உறுதிவார்த்தை சொல்லிக் ‘கை நனைக்கச்’ சொந்தங்களோடு இன்னொரு முறை பயணம்.\n“அடுத்து வர்றப்ப கல்யாணத்த வச்சுக்கலாம். எப்பப்பா வருவ\n“இப்போ தான் வேலைல சேரப் போறன். ரெண்டு வாரம் லீவு எடுக்க ஒரு வருசமாவும். ஒரு வருசம் கழிச்சு வரேன். அப்ப வச்சுக்கலாம்”\n“அதெல்லாம் வேலைக்காகாது தம்பி. வேணுன்னா ஒரு ஆறு மாசம் தள்ளி வச்சுக்கலாம். அப்போ வந்துருங்க”\nநேரில் பேசக் கிடைத்த ஒரு வாய்ப்பில் எதிர்பார்ப்புடன் கேள்வி. “ஒரு வாரம் கழிச்சு என் பிறந்த நாள் வருது. அது வரைக்கும் இருப்பீங்களா\n“ம்… ஒரு வாரம் பயணத்தத் தள்ளி வச்சுட்டேன். அதுக்கு அப்புறம் ரெண்டு நாள் கழிச்சுத் தான் போவேன்”\nஅவர் பிறந்த நாளுக்கு முன்தினம் இரு குடும்பத்தாருடனும் இரவு விருந்து, கேக். மகிழ்வு. விடைபெறும்போது ‘நாளைக்கும் கூப்பிடறேன்’ என்று சொல்லிவிட்டு முதன் முறையாகச் சொன்ன சொல் தவறினேன். “கூப்பிடுவீங்கன்னு ரொம்ப நேரம் பாத்துக்கிட்டு இருந்தேன்”\n“ஆ…அது வந்து… சென்னையில் இருந்து வந்த நண்பன் ரொம்ப நேரம் இருந்தான். ரயிலில் வழி அனுப்பி வைக்க நேரமாகிவிட்டது. ரொம்பத் தாமதமா கூப்பிட வேண்டாம்… தூங்கியிருப்பீங்கன்னு விட்டுட்டேன்”\n“ஊருக்குப் போனப்புறம் லெட்டர் போடுவீங்களா\n“ம். போடறேன். விடுதி முகவரி தெரியாதே”\n“ஒரு நிமிஷம்…”, அவசரமாய்க் கிழித்த ஏட்டுத் தாளில் எழுதிய முகவரி, இன்னும் என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.\nகோவை விமான நிலையத்தில் கிளம்பும் முன், “இது நான் எழுதின ‘சுனந்தா கடிதங்கள்’ முதல் தொகுப்பு. என்னைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சிக்க உதவும்” என்று கொடுத்தேன்.\nபம்பாய் விமான நிலையத்தில் சர்வதேச வளிப்பறனைக்குள் (airplane) ஏறும்முன் அழைத்தேன். “இல்ல… என்னப் பிடிச்சிருக்கான்னு நானும் கேட்கவே இல்லை. நீயும் சொல்லவே இல்லையே…”\n“ம்…. வீட்டுக்கு வர்ற வழியிலேயே உங்க புத்தகம் படிச்சு முடிச்சுட்டேன். எனக்குப் பிடிச்சிருக்கு\nநான் அப்படி இல்லை என்று தான் நினைத்தேன். வாரா வாரம் மணிக்கணக்கில் பேசி தொலைபேசிக்காரனுக்கு காசு அழும் வேலை என்னிடம் இருக்காது என்று எண்ணினேன். ஆனால், முதலிரு வாரங்கள் ஊர் மாறி, முகவரி மாறி, புது இடம் சென்று அது பற்றிய உள்ளுருமங்கள் (information) தெரியப்படுத்த என்று, பிறகு அந்தப் பழக்கத்தில் அடிக்கடி பேச ஆரம்பித்தேன். சரி, புதுசா திடீர்னு நாடு விட்டு நாடு வரணும்னா நம்மப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சு பழகிக்கணும்ல என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன். “ம்… அப்புறம்”, “சொல்லுங்க”, “நீ சொல்லு” என்று மட்டுமே பாதி நேரம் பேசித் தெரிந்துகொண்டோம்.\nஅடிக்கடி எழுதிக் கொண்ட கடிதங்கள் அந்தப் பக்கம் ஒரு ‘கொலாஜ்’ ஆக உருமாறிச் சேர்த்து வைக்கப் பட்டதைப் பின்னர் அறிந்து கொண்டேன். பச்சைச் சேலைப் படத்தைச் சட்டையிலேயே வைத்திருந்தேன். ‘சட்டைப் பையில் உன் படம், தொட்டுத் தொட்டு உரச’ என்று பின்னாளில் கவிஞர்கள் கவிதை படைப்பார்கள்\n“இங்கிலீசுல ���ரு நூறு பத்திரிக்க இங்க குடுத்து விட்டுருங்க. அப்புறம் இந்தத் தமிழ்ப் பத்திரிக்கய அங்க இருக்கற நண்பர்களுக்கு அனுப்பிருங்க. நாங்க ரெண்டு பேரும் சேந்து அழைக்குற மாதிரி இருக்கு”\nவீட்டில் இரண்டு பேர் பேசிக் கொண்டார்கள். “மனசுல காதல் இருந்தா கவிதை தானா வரும்பாங்க. பாருங்களேன் இந்தப் பத்திரிக்கைய…”\nஐந்து மாதங்கள் போன வேகம் தெரியவில்லை. நல்ல நாளும் மண்டபம் கிடைப்பதுமாக இரண்டு வாரங்கள் முன்னரே தேதி குறித்தாயிற்று.\nவிமான நிலையத்திற்கு வரவேற்க அவர் வந்திருந்தார். வளிப்பறனையில் இருந்து இறங்கி வெளிவருகையில் சுற்றங்களுக்குப் பின்னால் ஒளிர்ந்தது மங்கல முகம். ஐந்து பறனைகள் மாறி வந்திருந்தேன். ஒரு வாரம் முன்பு முடி வெட்டி விட்ட தாத்தாக்கிழவர் முதல், பக்கத்து இருக்கையில் ஆரம்பத்தில் உட்கார்ந்திருந்த மூதாட்டி வரை ‘என் கல்யாணத்துக்குப் போறேன்’ என்று சொல்லிக் கொண்டேன்.\nஇன்னும் ஒரு வாரம். ஐந்து மாதங்கள் தொலைபேசியில் பேசியதும் கடிதங்கள் போட்டுக் கொண்டதுமாய் இருந்து விட்டு நேரில் எதுவும் பேசத் தோன்றவில்லை. “ஓய்வெடுத்துக்கிட்டு நாளைக்கு வீட்டுக்கு வாங்க”\n“நான் கடைசியாப் போட்ட கடிதம், அஞ்சல்மதிப்பு பத்தலைன்னு திரும்பி வந்துடுச்சு. திருப்பி அனுப்பறதுக்குள்ள நானே வந்துடுவேன்னு கையிலயே கொண்டாந்துட்டேன். இதோ…” என்று அஞ்சல்காரராய் மாறினேன். நானே வந்தேன் தூது.\n“நேத்துத் தாண்டா அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வந்தோம். அப்புறம் இன்னிக்கும் நீ போகாட்டி என்ன\n“இல்ல. நான் தனியாப் போய்ப் பாத்துட்டு வரணும்”\n“சரி. டிரைவர அனுப்பறோம். கார்ல போய்ட்டு வந்துடு”\n“இல்ல, நான் தனியா, பஸ்லயே போய்க்கறேன்”\nகுடும்பத்தில் சிறிது நேரம் ஆலோசனை நடந்தது. “சரி சரி. போய்ட்டு வா”.\nவெளியேறும் போது அப்பா, “நால்ரோட்டுல மல்லிப்பூக் கிடைக்கும், வாங்கிட்டுப்போ” என்கிறார். ‘எனக்குத் தெரியாதா” என்கிறார். ‘எனக்குத் தெரியாதா’ என்று நினைத்துக் கொள்கிறேன்.\nபட்டும் படாமலே நடந்த பாரியூர்க் கோயில் பிரகாரத்தில் லேசாய்ப் பட்ட கையில் பாய்கிறது மின்சாரம். “அச்சச்சோ, கல்யாணத்துக்கு முன்னால நீங்க என்னத் தொடக் கூடாது”, வேடிக்கையாய் ஒரு அச்சுருத்தல்.\n தெரியாமக் கை பட்டிருச்சு. நான் என்ன பண்ண அதான் இன்னும் ரெண்டு நாள்ல கல்ய���ணம் ஆயிருமே அதான் இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் ஆயிருமே\nபிரகாரச் சுற்று அதற்குள் முடிந்துவிட்டது. அது என்ன சாமி என்ன கோயில் என்பது நினைவில்லை.\nஇரண்டு நாள் முன்னரே வந்துவிட்ட நண்பர் குழாம். “டேய் வாடா போய் பாத்துட்டு வரலாம்”\n“இல்லைங்க. நான் நேத்துத் தான் போய்ட்டு வந்தேன்”\n“சரி… உங்களுக்காக வேணும்னா வர்றேன்\nஐஸ்கிரீம் கடையில் என் நண்பர் குழாமும் இருவர் வீட்டுக் குளுவான் கூட்டமும். ஒன்றுக்கு இரண்டாய் உள்ளே போய்க்கொண்டிருந்த ஐஸ்கிரீமுக்கு இடையில் அவர் தங்கையிடம் பேசுகிறேன். “உங்கள எனக்குப் பிடிக்கல மச்சான்”\n“எங்க அக்காவ எங்க கிட்ட இருந்து தூரமாக் கூட்டீட்டுப் போயிருவீங்களே\nபேச்சில்லை என்னிடம். பல்லுணர்வுத் தாக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அசடாய் என்னவோ சமாதானம் சொல்கிறேன்.\nசுற்றமும் நட்பும் கூடும் நன்னாளில் சீர்கள் நடக்கின்றன.\nஅருமைக்காரர் நடத்தி வைக்கும் திருமணம். நிதானமாய் யோசிப்பதற்குள் மாலையை மாற்றித், தாலியைக்கட்டி முடித்தாயிற்று. அவர் அவசரம் அவருக்கு. “அடுத்த கல்யாணத்துக்குப் போகணும்”.\nகைகோர்த்து மணவறையை மூவலம் வருகையில் யார் கையை யார் கிள்ளியது\nமண்டபத்தில் இருந்து ஊருக்குச் செல்லும் பயணம். காரின் பின்சீட்டில் கைகள் கோர்த்தபடி புதியதோர் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம். அழுத்தமாய்ப் பற்றிய கைகள் ஆயிரம் உணர்வுகளைப் பேசிக் கொள்கின்றன.\nவிரைந்து ஒடிவிட்ட பத்து ஆண்டுகள் ஒரு சாதனைக்குச் சாட்சியாகின்றன.\nபாடங்களுக்குக் குறைவில்லை. கற்றது நிறைய. ஆனால் கற்றது குறைவே. இன்னும் தொடர்கிறோம் எங்களின் பாதையில். வழித்துணையாய்ச் சேர்த்துக் கொண்ட வாழ்த்துச் சொல்லும் உள்ளங்கள் இரண்டு பாசமும் காட்டியெங்கள் பட்டறிவையும் பெருக்குகின்றன.\n43 Responses to “அது ஒரு வேனிற்காலத்து வசந்த விழா”\nஎங்களிடமிருந்து உங்கள் இருவருக்கும் இனிய மண நாள் வாழ்த்துகள்\nசெல்வராஜ் உங்களுக்கும் உங்கள் வழித்துணைக்கும் -தசாப்த- திருமண வாழ்த்துக்கள்\n/ “இது நான் எழுதின ‘சுனந்தா கடிதங்கள்’ முதல் தொகுப்பு. என்னைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சிக்க உதவும்”/\nஇது புதுவிடயமாக -எனக்கு- இருக்கிறது.இதை நாங்களும் எங்கேயேனும் எடுத்து வாசிக்கமுடியும் என்றால் அறியத்தாருங்கள்.\nஇந்தத் திருமணநாள் வருதுன்னாவே போதும், ��னசு ‘கொசுவத்தி’ ஏத்தி விட்டுருது இல்லே.\nஅதுவும் ஒரு வாரம், பத்து நாளைக்கு முன்னாலேயே:-)))))\nநானும் இங்கே ஏத்திக்கிட்டு இருக்கேன். நாளைக்கு இந்த அக்காவின் திருமணநாள்.\nவாழ்த்துக்கள் செல்வராஜ். போட்டோவை பாத்து யாராவது பயந்துடுவாங்களோன்னு நாங்க போட்டொவெல்லாம் எடுக்கறதில்லை.\nஇனிய மண நாள் வாழ்த்துகள்.\nஇன்னும் பதின் பத்து ஆண்டுகள் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.\nஅன்பிற்கும் மதிப்பிற்குமுரிய செல்வராஜ் அண்ணன் அவர்கட்கு,\nதங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் என் இதயம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.\nஇச்சுகமான நினைவலைகளை ஈராயிரம் 🙂 ஆண்டுகள் சுமந்து செல்ல, எனது இனிய வாழ்த்துக்கள்\nஇந்த பதிவின் ஒவ்வொரு வரியைப் படிக்கும் போது , அதற்கு இணையாக சொந்தக் கதை மனத்திரையில் மின்னியது. அதுவே படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.\n//“ம்… அப்புறம்”, “சொல்லுங்க”, “நீ சொல்லு” என்று மட்டுமே பாதி நேரம் பேசித் தெரிந்துகொண்டோம்//\nநினைவுகளை மிக அழகாகப் பிரதி எடுத்து உள்ளிர்கள்.\nஇனிய மணநாள் வாழ்த்துக்கள் Selvaraj & Mrs.Selvaraj.\nஒரு இனிய சிறுகதை படித்த உணர்வு.\n//“ஒரு நிமிஷம்…”, அவசரமாய்க் கிழித்த ஏட்டுத் தாளில் எழுதிய முகவரி, இன்னும் என்னிடம் பத்திரமாய் இருக்கிறது.// ஹூம்.. ஒன்றும் சொல்வதற்கில்லை 😉\n//பிரகாரச் சுற்று அதற்குள் முடிந்துவிட்டது. அது என்ன சாமி என்ன கோயில் என்பது நினைவில்லை. //\n ஒரு வரில ஒரு சிறுகதையவே சொல்லறீங்களே\nஉங்களுக்கு ஒரு கஷ்டம்னா நான் கூட இருப்பேன் நண்பா.. 🙂\nஎன்றும் அமைதியும் மகிழ்ச்சியுமாய் விளங்க ஆசிர்வதிக்கின்றேன். திருமண வாழ்த்துக்கள்..\nவாழ்த்துக்கள் செல்வராஜ். உங்களுடைய கணக்கில் பாதி எங்களுக்கும் இதே நாள். :O)\nம். இப்பத்தான், ஒண்ணுக்கு, மூணா ஐஸ்கிரீம தள்ளியமாதிரி இருக்கு, விசா வாங்க அலஞ்ச அலைச்சலுக்கு கூட இருந்தாப்பல இருக்கு, திடீர்னு கெடா வெட்டுக்கு கிளம்பினாப்பல இருக்கு, புதுமணத் தம்பதிய தனியா இருக்க விடாம, தொந்தரவு கொடுத்த மாதிரி இருக்கு, அம்மணி விட்ட சாபத்தால, சென்னை டிரெயின்ல ஏறாம, பெங்களூர் வண்டியில ஏறி காலையில திருதிருன்னு முழிச்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள, 10 வருஷமாச்சின்றான் இவன்…\nபதிவு போட்ட மாதிரியும் ஆச்சு, அங்க ஒரு காயிதம் இன்னும் இருக்கு, இங்க ஒரு சாமி பேரு மறதின்னு சொல்லி, அம்மணி ரேட்டிங்ல உசரத்த தொட்ட மாதிரியும் ஆச்சி.. சாமியோவ், உங்க இனிய வாழ்க்கைக்கான ரகசியம் என்னான்னு புரிஞ்சுபோச்சுங்கோ…\nமணநாள் வாழ்த்துக்கள் நண்பா, இனிய சகோதரி.\n(வழக்கம் போல முணு தடவை பொறுமையா படிச்சுட்டேன்.. என்ன மந்திரம்ங்க போடுறீங்க எழுத்துல.. )\nஇப்போதுதான் பார்க்கிறேன் செல்வராஜ். அழகான விவரணை. உங்களுக்கும், குமுதாவுக்கும் இதயம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்\nவாழ்க வாழ்க.. நிறைய கற்க 😉\nதலைப்பைப் பார்த்துட்டு, “வேனி”க்காலமா “வேணி”க்காலமா ந்னு கிண்டல்பண்ணாலாம்னு வந்தா இந்த லவ்ஸா\nமணநாள் வாழ்த்துச்சொல்லிய இனிய நெஞ்சங்கள் அனைத்திற்கும் என்/எங்கள் மனமார் நன்றி. உங்கள் அன்பில் மகிழ்வெய்துகிறோம். தனிவாழ்வு நிகழ்வென்றாலும் இனிய பொழுதை இப்படிப் பகிர்ந்துகொள்ள முடிவது அவ்வினிமையைப் பெருக்குகிறது. ஓரிருவர் தவிர ஏனையோர் முன்பின் சந்தித்திராத மின்வழிச் சொந்தங்களாய் அமைந்து எமது நன்னாளில் பங்குகொண்டமைக்கு மகிழ்கிறேன். மீண்டும் நன்றி.\nடிசே, ‘சுனந்தா கடிதங்கள்’ பற்றிக் கேட்டிருந்தீர்கள். அவை 12, 13 ஆண்டுகளுக்கு முன் Soc.Culture.Tamil என்னும் இணையக் குழுமம் ஒன்றில் எழுத ஆரம்பித்தது. அவற்றைத் தொகுத்துத் தனிச்சுற்றுக்கு மட்டும் பகிர்ந்து கொண்டேன். இரண்டாம் பாகம் ஒன்றும் எழுதி (அது எங்கும் வெளியாகவில்லை) இருந்தேன். அவற்றை வலைப்பதிவில் மீள்பதிவு செய்யலாம் என்று ஆரம்பித்து அது ஐந்தாறு கடிதங்களோடு நின்று போய்விட்டது. இரண்டு பாகங்களையும் சேர்த்து, எடுவித்துப் புத்தக வடிவில் பார்க்கும் எண்ணமும் சிறிது இருக்கிறது.\nஒரு அறிமுகமாய் இக்கடிதங்கள் பற்றி அறிய வலைப்பதிவுரை ஒன்று உள்ளது – பார்க்கலாம். விரும்பினால் சொல்லுங்கள் – பிடிஎஃப் வடிவக் கோப்பு ஒன்றும் உள்ளது.\nஷ்ரேயா, உங்களுக்கும் அதே நாள் என்பதறிந்து மகிழ்ச்சி. மேலும் பல்லைந்தாண்டுகள் களிப்புடன் வாழ்க என்று எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்குமுண்டு.\nமணநாள் வாழ்த்துக்கள் தவிர, எழுத்திற்கும் நடைக்கும் பாராட்டிச் சொன்னவர்களுக்கும் மிக்க நன்றி. இவை என்றும் எனக்கு ஊக்கமளிப்பனவாய் இருக்கின்றன.\nஇருவருக்கும் belated ஆனால் இனிய மணநாள் வாழ்த்துக்கள்.\nபோன வருஷம் எதோ ஒரு இடுகையில்(ஆஸ்திரேலியப் பயணம் பற்றியது) ஒன்பது ஆ��்டுகள் ஓடிவிட்டதை நினைவுகூர்ந்த ஞாபகம்.\nகுமார், மற்றும் ஏனைய நண்பர்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. நன்றி.\nஅட..இது எப்படியோ என் கண்லயே படல. வாழ்த்துக்கள் செல்வராஜ்.\n//“உங்க புத்தகம் படிச்சு முடிச்சுட்டேன். எனக்குப் பிடிச்சிருக்கு\nநீங்களும் சரி. அவங்களும் சரி. குறிப்பால் உணர்த்தறதுல கில்லாடிங்க போலிருக்கு..\nரமணி, உங்கள் வாழ்த்திற்கும் நன்றி. எனது மகள்களின் படங்கள் பற்றி வேறொரு இடத்தில் வினவியிருந்தீர்கள். அவர்களின் வாழ்த்தட்டையை இங்கு இடும்போது அதை நினைத்துக் கொண்டேன். நினைவு கொண்டிருந்ததற்கும் விசாரித்ததற்கும் நன்றியும்.\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE.html", "date_download": "2019-06-26T15:50:15Z", "digest": "sha1:GYF7N36ZK5PORSJDVRCF36S5RF7YGPUU", "length": 6727, "nlines": 133, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஜீவிதா", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nகணவரின் ஆசைக்காக இளம் பெண்களை மசிய வைக்கும் பிரபல நடிகை\nஐதராபாத் (18 ஏப் 2018): கணவரின் காம இச்சைக்காக இளம் பெண்களை மிரட்டி மசிய வைத்துள்ளதாக நடிகை ஜீவிதா மீது புகார் எழுந்துள்ளது.\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்���லால் மரணம்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்…\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_07_10_archive.html", "date_download": "2019-06-26T16:54:44Z", "digest": "sha1:HOQWGBVOMAN4FRBBSTLXN4ELMO333MXW", "length": 83815, "nlines": 1850, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 07/10/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n7th Pay:மத்திய அரசு ஊழியர்கள் 7-வது ஊதிய குழு ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்.\nடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான அறிக்கை ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பாக்கப்படுகின்றது. ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.\nபுதிய ஊதிய விகிதப்படி குறைந்தபட்சம் ஊதியம் ரூ. 7000-த்தில் இருந்து ரூ.18000 -ஆக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் அதிகப்பட்சமாக ரூ.90000-த்தில் இருந்து ரூ. 250000-ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் குறைந்தப்பட்சம் ஊதியம் ரூ. 26000-ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் சங்கம் வலியுறுத்திவந்தன. அந்த அளவுக்கு உயர்த்த மறுத்துவிட்ட மத்திய அரசு குறைந்தபட்சம் ஊதியம் ரூ.20000-ஆக உயர்த்த ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது.\nஇது பற்றி மத்திய அரசு குழு பரிசீலிக்கும் என கூறப்பட்டது. இதனால் புதிய ஊதிய விகிதங்கள் உடனடியாகஅமல்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் நிலவி வந்தது. ஏனேனில் புதிய ஊதிய விகிதம் இம்மாதம் இறுதியில் கிடைக்கும் வகையில் அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று ஊழியர்களின் சங்கங்கள் கூட்டுநடவடிக்கை குழு அமைப்பாளர் கூறியுள்ளார்.\nஅரசு பள்ளியில் கணினி கல்வி: கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விரைவில் விடியல்..\nதமிழக அரசு பள்ளிகளுக்கு கணினியும் அவை சார்ந்த உபகரணம் வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் இதுவரை கணினி ஆசிரியர் நியமனம் செய்யவில்லை\nதமிழ்நாட்டில் 39019பேர் இதுவரை பி.எட் படித்த விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.\nஇவர்களின் வாழ்வின் திருப்பு முனை நிகழ்ச்சியாக\nபள்ளிக்கல்வி சார்பில் ஒர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .\nகணினி ஆசிரியர்கள் தங்கள் வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவை:\n2)பி.எட் கணினி அறிவியல் சான்றிதழ் நகல்.\n3).வேலைவாய்ப்பு அலுவலக அட்டை நகல்\n4)ஜாதி சான்றிதழ் நகல் இவற்றை தவறாமல் கொண்டுவரவும்.\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அருகில் ,\nதங்குவதற்கும் ,மதிய உணவிற்கு ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.\nகணினி ஆசிரியர்கள் தங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்தவும்.\nநம் வாழ்வில் மாற்றம் ஏற்படும் நாட்கள் மிக விரைவில்...\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.\nவிழிகளை இழந்தாலும் வழிகாட்டும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்; தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து சாதனை\nவிழிகளை இழந்தாலும், விடா முயற்சியால் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப் பேற்று மாணவர்களை திறம்பட அரவணைத்துச் செல்வதுடன் அவர்களின் தேர்ச்சி விகிதத்தை யும் அதிகரித்து வருகிறார் மதுரை ஆனையூரைச் சேர்ந்த எஸ்.எஸ்.பாண்டியராஜன்.\nமதுரை மாவட்டம், சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருபவர் எஸ்.எஸ்.பாண்டி யராஜன்(51). மதுரை ஆனையூரைச் சேர்ந்த இவர், தமிழகத்தின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர்.நெடிய சட்டப் போராட்டத்தின் மூலமாக தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று, தனது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகி றார். மடிக்கணினியில் பேசும் மென்பொருளை பயன்படுத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அவர், சிறப்பு கரும்பலகையில் பாடங்களை எழுதுகிறார். மாணவர் களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சியும் அளித்து வருகிறார்.இதுகுறித்து தலைமை ஆசி ரியர் பாண்டியராஜன் கூறிய தாவது: பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தபோது, திடீரென பார்வைத் திறன் குறையத் தொடங்கியது. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் சரி செய்ய முடியவில்லை. 4 ஆண்டுகளில் பார்வைத்திறன் முற்றிலும் பறிபோனது. பின்னர் சராசரி மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே மீண்டும் சேர்ந்து பள்ளிப் படிப்பை முடித்தேன்.\nஆங்கிலத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட். முடித்த நான், 1994-ம் ஆண்டு தருமபுரியில் உள்ள நெருப்பூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 9 மாதங்கள் பணி புரிந்த பின்னர், மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றலானேன். அங்கு 1994-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டுவரை பணிபுரிந்தேன். பின்னர் 2002 முதல் 2014-ம் ஆண்டு வரை, மகபூப்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்தேன். அப்போது தலைமை ஆசிரியர் பணிக்கான தகுதி இருந்தது. ஆனால், பணி உயர்வு பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை.இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பார்வை யற்ற மாற்றுத்திறனாளி ஆட்சியராக இருக்கும்போது தலைமை ஆசி ரியர் பணியை சிறப்பாக செய்ய முடியும் எனக் கூறி, நான் ஆசிரிய ராக பணியில் இருந்தபோது மேற்கொண்ட அனைத்து உத்தி களையும் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினேன். அதன்பிறகே எனக்கு தலைமையாசிரியர் பணி கிடைத்தது.2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சேர்ந்தேன். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்கினர். அதற்கு முன் 60 சதவீதம் அல்லது 70 சதவீதமாக இருந்த தேர்ச்சி 2015-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதம், பிளஸ் 2 தேர்வில் 94 சதவீதம் ஆக அதிகரித்தது. பின்னர் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன்.\nகடின உழைப்பு, தன்னம் பிக்கை, நேர்மறை எண்ணம், அனைவரையும்அரவணைத்துச் செல்லுதல் போன்ற பண்புகள் இருந்தால் எதையும் சாதிக்க லாம். எந்த மாணவரும் கெட்டவர் கிடையாது.சில புறக்கணிப்புகளால் அவர்களை நாம் அப்படி புரிந்துகொள்கிறோம். அவர்கள்தான் உண்மையிலேயே மிகவும் பாசமாக இருக்கிறார்கள். தவறானவர்கள் என நினைத்த சிலருடன் பேசும்போதுதான் அவர் களின் நிலை நமக்கு புரிந்தது. சிலர் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வுகளும் உண்டு என்றார்.பார்வையற்ற மாணவர்களின் கற்றல் திறனை ���ருத்தில்கொண்டு, தனது சொந்த முயற்சியால் www.eyesightindia.in என்ற வலை தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். அதில் அவர்களுக்கு தேவையான அனைத்து விண் ணப்பங்கள், பாடமுறைகள், ஆடியோக்கள்மட்டுமின்றி, சராசரி மாணவர்களுக்குத் தேவையான போட்டித் தேர்வு நூல்களையும் பதிவேற்றம் செய்துள்ளார்.இந்தியாவிலேயே பார்வை யற்ற தேசிய சதுரங்க நடுவராக பாண்டியராஜன் மட்டுமே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது\nபதவி உயர்வு ஏதுமின்றி ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள்\nதமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலை ஏற்படுவதாக உடற்கல்வி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 3,566 மேல்நிலைப் பள்ளிகளில் 660 உடற்கல்வி இயக்குநர்களே பணியாற்றி வருகின்றனர்.\nஇதனால், கடந்த 25 ஆண்டுகளாக பல பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குநர் பணியிடம் உருவாக்கப்படாமல், உடற்கல்வி ஆசிரியர்களே அந்தப் பொறுப்பில் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத் தலைவர் டி.ரவிச்சந்தர் கூறியதாவது:தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 2 உடற்கல்வி ஆய்வாளர்கள்மட்டுமே நிரந்தரப் பணியில் உள்ளனர். மீதமுள்ள 30 பணியிடங்களை மூத்த உடற்கல்வி இயக்குநர்கள் பொறுப்பில் கவனித்து வருகின்றனர்.மேலும், ஒருவர் பொறுப்பு பதவியில் 6 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற அரசாணை இந்த விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. இதனால், 32 மாவட்டங்களில் ஆண்டுக் கணக்கில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பதவி பொறுப்பு பணியிடமாகவே தொடர்ந்து வருகிறது.\nஇதேபோல, 3,566 மேல்நிலைப் பள்ளிகளில் 660 உடற்கல்வி இயக்குநர்களே உள்ளனர். மேல்நிலைக் கல்வி தொடங்கப்பட்ட காலம் முதல், பலபள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் என்ற பதவி தோற்றுவிக்கப்படாமல் உள்ளது. இதனால், 6 முதல் பத்தாம் வகுப்பெடுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களே கூடுதலாக மேல்நிலை வகுப்புகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களாக இருக்கின்றனர். உரிய தகுதி இருந்தும் பதவி உயர்வு பெறாமல் 5,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 99 சதவீதம் பேர் உடற்கல்வி ஆசிரியராகப் பணியேற்ற���, அதே பதவியிலேயே பணி ஒய்வு பெறுகின்றனர்.\nமற்ற பாட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியராகி, மாவட்ட கல்வி அதிகாரியாகி, முதன்மைக் கல்வி அதிகாரியாகி, இணை இயக்குநராகி, இயக்குநராகி பணி ஒய்வு பெறுகின்றனர். இந்த வாய்ப்பு பல ஆண்டுகளாக உடற்கல்வி இயக்குநர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதேபோல, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியமும் மறுக்கப்படுகிறது. ஆகவே,பொறுப்பு பதவி நிலையை மாற்றி, உடனே நிரந்திரப் பணியிடத்தில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்.மேலும், உடற்கல்வி இயக்குநர் நிலை- 1, உடற்கல்வி இயக்குநர் நிலை- 2 ஆகியவற்றுக்கு மாநில அளவிலான பணிமூப்பின்படி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றார் அவர்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\"முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்\nநீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா\nஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்சரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.\nஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.\nஎனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,\nஅலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.\nவேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.\nகீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.\nஅடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.\nஉணவு முறை: பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.\nவைட்டமின்கள்: கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.\nதாதுக்கள்: எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.\nசூடான குளியல்: வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.\nசப்ளிமென்ட்ஸ்: நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.\nமசாஜ்: வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.\nகடுகு எண்ணெய்: எலும்ப���களை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.\nஆரோகியமான சூழ்நிலை: சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.\nLabels: தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமை சேர்ப்பதால் பயனில்லை: முன்னாள் நீதிபதி\nபள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமையை சேர்த்தால் எந்த பயனும் இருக்காது என, சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசினார்.\nதாகூர் கலைக்கல்லுாரி தமிழ் துறை சார்பில் மனித உரிமை பயிலரங்கம்\nகல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்த் துறை தலைவர் இளங்கோ வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.\nகருத்தரங்கை துவக்கி வைத்து சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது:\nஇந்தியாவில் 120 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு சம மனிதன் என்கிற சம உரிமையே கிடைக்கவில்லை. இந்தியாவின் ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட இனத்தவர் ஆண் நாயை வீட்டில் வளர்க்க கூடாது என்ற வினோத கட்டுப்பாடு இருக்கிறது.\nமற்றொறு கிராமத்தில் 5 வயதிற்கு பிறகு பெண்கள் பள்ளிக்கு சென்று படிக்கக் கூடாது என்று கட்டாய ஊர்க் கட்டுப்பாடு இருக்கிறது. இந்திய அரசியலைப்பு சட்டத்தில் சம உரிமை, கல்வி உரிமை என, அனைத்து உரிமைகளும் இருக்கிறது. ஆனால், அதனை நிலை நாட்டுவதில் தான் சிக்கலே இருக்கிறது.\nபாகிஸ்தானின் பெண் குழந்தை பள்ளி செல்ல கூடாது என, துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், இங்கே துப்பாக்கி ஏந்தாமல், சமுதாய கட்டுப்பாட்டினை விதிக்கின்றனர். அப்புறம் எங்கே சம உரிமை ஜனநாயக குடியரசு காணமுடியும்.\nபள்ளி குழந்தைகளுக்கு மனித உரிமையை போதிக்க வேண்டும் என்று இப்போது விவாதம் எழுந்துள்ளது. என்னை பொறுத்தவரையில், பாட திட்டத்தில் தனியாக சேர்க்க தேவையில்லை. அவர்களிடம் புரியாத விஷயத்தை சுமையாக திணிக்க தேவையில்லை. பள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமை சேர்த்தால் எந்த பயனும் இருக்காது\nசிறப்பு அமர்வுகளில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதி, நீதிபதி கிருஷ்ணய்யர் நுாற்றாண்டு விழாக்குழு தலைவர் சுகுமா���ன் பேசினர்.\nதொடர்ந்து நடந்த குழு விவாதத்தில் பராங்குசம், தாமரைக்கோ, சுகுமாரன், ராஜராஜன், வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.\nகருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் நவச்சிவாயம், இன்ஜினியர் தேவதாசு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் தமிழ்த் துறை பேராசிரியர் வியாசராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகலை கல்லூரிகளில் உளவியல் ஆலோசகர் நியமிக்க உத்தரவு.\nஅனைத்து கலை கல்லுாரிகளிலும் உளவியல் ஆலோசகர் நியமிக்க வேண்டும், என, முதல்வர்களுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\nகல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால், பல தவறான முடிவுகளை எடுப்பதுடன், தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். சமீப காலமாக கல்லுாரிமாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு முடிவு செய்துள்ளது.தவறு செய்ததற்காக அளிக்கப்படும் சிறு தண்டனை கூட மோசமான முடிவுகளை எடுக்க துாண்டும். இதனால் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை தடுக்கவும், மன உளைச்சலை போக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஒரு பொறுப்பாசிரியரை நியமிப்பது. அதிக நாள் விடுப்பு எடுக்கும் மாணவ, மாணவிகளை கண்காணித்து விடுப்பு எடுக்காமல் இருக்க ஆலோசனை வழங்குவது. தேர்வு எழுத குறைந்தபட்ச வருகை நாள் குறித்து கல்வி ஆண்டு துவக்கத்திலேயே மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.\nஉளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாணவ, மாணவிகளிடம் நெருக்கமாக பழகி ஆற்றுப் படுத்தும் திறன் கொண்ட ஆசிரியர் ஒருவரை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் சுய நிதி கல்லுாரிகளிலும் உளவியல் ஆலோசகராக நியமிக்கவேண்டும். அவர்களை மாணவர்கள் அலைபேசியில் தொடர்பு கொள்ள அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.\nபி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரிந்து, 2013ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம், 1.18 லட்சம் பேர் பயனடைவர்.'பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 2013 ஜூன், 10ம் தேதிக்கு முன், பணி ஓய்வு பெற்ற ���ழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்' என, நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது.\nஅந்த தேதிக்கு பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும், 'பார்முலா'வில் மாற்றம் செய்யப்பட்டதால், கூடுதல் தொகை கிடைத்து வருகிறது. சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.அதன் மூலம், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் சமமான அளவில் ஓய்வூதியம் கிடைக்கும்.\nஇதன் மூலம், 1.18 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன் அடைவர். இதன் மூலம், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு, குடும்ப ஓய்வூதியர்களின், 24 கோடி ரூபாய் உட்பட, 155 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இதுதவிர, பயனாளிகளுக்கு பின்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்க, கூடுதலாக, 284 கோடி ரூபாய்செலவாகும்.\nஎஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு ஓராண்டு இலவச கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பராமரிப்பு பயிற்சி.\nதமிமத்திய அரசின் எஸ்சி-எஸ்டி வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டி துறையின் சென்னை துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.கே.சாகோ நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nவேலைவாய்ப்பு அதிகமுள்ள ‘ஓ லெவல்’ கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பராமரிப்பு பயிற்சி எஸ்சி-எஸ்டி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும். இந்த பயிற்சி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஓராண்டுக்கு நடைபெறும். இந்த பயிற்சிப்பெற 2வில் அறிவியல் பாடங்களை படித்தவர்கள், ஐடிஐ பயிற்சியில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொறியியல் பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2வில் அறிவியல் பாடங்களைபடிக்காதவர்களுக்கு ஜூலை 30ம் தேதி தகுதி தேர்வு ஒன்றை நடத்தி தேர்வு செய்யப்படுவர்.\nவிருப்பமுள்ள எஸ்சி-எஸ்டி மாணவ, மாணவிகள் ஜூலை 11ம்தேதி முதல் ஜூலை 28ம் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக நேரத்தில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்றிதழ், மதிப்பெண்பட்டியல், வேலைவாய்ப்பு அட்டை பதிவு சான்று, சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை விண்ணப்பதுடன் இணைக்க வேண்டும்.\nதகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 29ம்தேதி நேர்முகத் தேர்வு நடத்தி ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் அறியவும், விண்ணப்பிக்கவும் எஸ்சி-எஸ்டி வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டி மையம், 3வது மாடி, தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய கட்டிடம், எண்:56 சந்தோம் நெடுஞ்சாலை, சென்னை -600004 என்ற முகவரியில் நேரில் அணுக வேண்டும். முகவரி, பயிற்சி குறித்து 044-24615112 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபி.இ., இரண்டாம் ஆண்டு சேர்க்கை - எலக்ட்ரிகல்பிரிவில் 54 ஆயிரம் இடம் காலி : மெக்கானிகலுக்கு 'மவுசு'\nபி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் எலக்ட்ரிகல் பிரிவில் 54 ஆயிரத்து 863 இடங்கள் காலியாக உள்ளன. பி.இ.,பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் கடந்த 29-ம் தேதி தொடங்கி, நேற்று முடிந்தது.\nமொத்தம் 16,143 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ததில், சிவில் பிரிவுக்கு 3,425, மெக்கானிகல் 5,914, எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் 5,182, கெமிக்கல் - 140, டெக்ஸ்டைல் -79, லெதர் - 8, பிரிண்டிங் - 12, பி.எஸ்.சி., -13, உதிரி 12 என மொத்தம் 14,785 பேர் விண்ணப்பித்தனர். சிவில் பிரிவில் 2948 பேருக்கு சேர்க்கை அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 532 பேர் ஆப்சென்ட். மெக்கானிகல் பிரிவில் 5,067 பேருக்கு அனுமதி கடிதம்வழங்கப்பட்டது. 921 பேர் ஆப்சென்ட். எலக்ட்ரிகல் பிரிவில் 4,463 பேரும், பி.எஸ்.சி., முடித்த 10 பேரும், கெமிக்கல் பிரிவில்129 பேரும், டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் 63 பேரும், லெதர் பிரிவில் 5 பேரும், பிரிண்டிங் பிரிவில் 6 பேரும் சேர்க்கை அனுமதி கடிதம் பெற்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள 526 கல்லுாரிகளிலிருந்து இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்காக மொத்தம் ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் 97,836.\nஇதில் சிவில் - 14,677, மெக்கானிகல் 22,400, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் 59,326, கெமிக்கல் 1,176, டெக்ஸ்டைல் 245, லெதர் 6, பிரிண்டிங் 6.சேர்க்கை கடிதம் பெற்றவர்கள் வரும் 13-ம் தேதிக்குள் கவுன்சிலிங்கில் தாங்கள் தேர்வு செய்த கல்லுாரியில் அசல் சான்றிதழ்களுடன் சென்று சேர அறிவுறுத்தப்பட்டது.ஏற்பாடுகளை முதல்வர் ராஜகுமார், துணை முதல்வர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்திருந்தனர்.-----இறங்கு முகத்தில் சேர்க்கை: கடந்த 2015--16-ம் கல்வி ஆண்டில் சிவில் பிரிவுக்கு 14 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 3580 பேரும், மெக்கானிகல் பிரிவுக்கு 23 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்ததில் 6546 பேரும், எலக்ட்ரிகல் பிரிவுக்கு 66 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்ததில் 6546 பேரும் கல்லுாரிகளில் சேர்ந்தனர்.\nமொத்தம் ஒருலட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 95 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 85 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு 16,799 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்று கல்லுாரிகளில் சேர்ந்தனர். இந்த ஆண்டு12,782 பேர் என, 4 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் மாணவர்கள் சேருவது குறைந்து வருகிறது\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\n7th Pay:மத்திய அரசு ஊழியர்கள் 7-வது ஊதிய குழு ஒரு ...\nஅரசு பள்ளியில் கணினி கல்வி: கணினி ஆசிரியர்கள் வாழ்...\nவிழிகளை இழந்தாலும் வழிகாட்டும் அரசுப் பள்ளி தலைமை ...\nபதவி உயர்வு ஏதுமின்றி ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரி...\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\"முதுகு வலி:...\nபள்ளி பாடத்திட்டத்தில் மனித உரிமை சேர்ப்பதால் பயனி...\nகலை கல்லூரிகளில் உளவியல் ஆலோசகர் நியமிக்க உத்தரவு....\nமுன்னாள் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.\nஎஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கு ஓராண்டு இலவச கம்ப்யூட்டர...\nபி.இ., இரண்டாம் ஆண்டு சேர்க்கை - எலக்ட்ரிகல்பிரிவி...\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ...\nபி.சி., எம்.பி.சி. வகுப்பு கல்லூரி மாணவர்கள் கல்வி...\nபணி உயர்வு: கல்வித் துறை ஊழியர்கள் கோரிக்கை.\nஜூலை 12, 13 தேதிகளில் வங்கிகள் செயல்படாது.\nதொடக்க கல்வி- காமராஜர் பிறந்த நாள் விழா (கல்வி வளர...\nபள்ளி வேலை நேரத்தில் AEEO அலுவலகத்தில் ஆசிரியர்கள்...\nTNPSC:அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முத...\nஜூலை 15-இல் காமராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி ந...\nவரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை'யில்...இனி 6-ம் ...\nபதவி உயர்வு ஏதுமின்றி ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரி...\nகாலக்கெடு தாண்டியும் அறிக்கை தராத ஓய்வூதியஆய்வுக்க...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/06/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/35799/%E2%80%98%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E2%80%99-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-26T15:50:20Z", "digest": "sha1:3ZEUUIQGYKYNODY4KILDWQLYNA2EVXXF", "length": 11397, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "‘வாயு’ புயல்; குஜராத்தில் 3 இலட்சம் பேர் இடம்பெயர்வு | தினகரன்", "raw_content": "\nHome ‘வாயு’ புயல்; குஜராத்தில் 3 இலட்சம் பேர் இடம்பெயர்வு\n‘வாயு’ புயல்; குஜராத்தில் 3 இலட்சம் பேர் இடம்பெயர்வு\nஅரேபியக் கடலில் உருவாகியுள்ள‘வாயு’ புயல், இந்தியாவின் குஜராத் மாநில கரையை நெருங்குவதால், 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\n‘வாயு’ புயல் குஜராத் மாநில கரையோரத்தில் நாளை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால்,அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nதென்மேற்குப் பருவமழை கேரளாவில் பெய்து வருவதோடு மாத்திரமின்றி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும்தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றது.\nஇந்நிலையில், தென்கிழக்கு அரேபியக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘வாயு’ என பெயரிடப்பட்டுள்ளது.குஜராத்தின் போர்பந்தர் மற்றும் விராவல் இடையே நாளை இந்த புயல் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை நிலையம்அறிவித்துள்ளது.\nஇதனால் குஜராத் கடல் பகுதியில் 100 கிலோமீற்றர்வேகத்தில் பலத்த காற்று வீசுவதோடு,சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் அடை மழை பெய்து வருகின்றது.\nபுயல் கரையைக் கடக்கும்போது 110 கிலோமீற்றர்முதல் 120 கிலோமீற்றர்வரை காற்றின் வேகம் இருக்கும்.\nஆகையால், மீனவர்களைகடலுக்கு செல்ல வேண்டாம் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅ.பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல்\nகல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய பாடசாலை மண்டத்தில் இடம்பெறும்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 26.06.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\n'நாற்பது வயதுக்கு மேல் கண் பார்வை குறையுதா... பயம் வேண்டாம்\nகிரிக்கெட் போட்டி டிவியில் ஓடிக்கொண்டிருக்கும். வயது வித்தியாசமில்லாமல்...\nரூ. 98 இல் வரையறையற்ற அழைப்புகள் எயார்டெல்லிடமிருந்து\nதொலைத்தொடர்பாடல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையென பெருமளவு...\nசீனாவில் ரஜினி படம் திரையிடப்படுமா\nரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 2.0. கடந்த வருடம் நவம்பர்...\nகல்வித்துறை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் பல வெற்றிகளை எட்டமுடியாமல் போயுள்ளது\nகல்வித்துறையிலுள்ள அதிகமான பிரச்சினைகள் மிகவும் நீண்டகாலமாக...\nகுவைத்திலிருந்து 35 தொழிலாளர்கள் திருப்பி அனுப்பிவைப்பு\nகுவைத்தில் சாரதியாக வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற 35 பேர் நேற்று இலங்கைக்கு...\nநவமி பி.இ. 5.44 வரை பின் தசமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு ���ண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2018/06/28/", "date_download": "2019-06-26T16:14:20Z", "digest": "sha1:BNSBVBLQQOEVHYPFMRPC5XQ3ZXBPMXHP", "length": 11790, "nlines": 67, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "2018 ஜூன் 28 « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nகடற்புலிகளின் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் ,மேஜர் தசரதன் வீரவணக்க நாள்\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் 29.06.2001 அன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் முதன்மைத் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் மற்றும் மேஜர் தசரதன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகடற்புலிகளின் தொடக்க காலம் முதலே கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப்.கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடாத்தியவர்.\nமன்னார் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த லெப்.கேணல் கங்கையமரன், 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு ஊடுருவியிருந்த சிறிலங்கா படையினரின் ஆழஊடுருவித் தாக்கும் படைப்பிரிவினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஇத்தாக்குதலின்போது மேஜர் தசரதன் (தசா) (சந்திரன் சுபாகரன் – கீரிமலை, யாழ்ப்பாணம்) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.\nஜூன் 28, 2018 Posted by vijasan | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம்\t| ஈழமறவர், ஈழம், வீரவணக்கம் | கடற்புலிகளின் தளபதியான லெப்.கேணல் கங்கையமரன் ,மேஜர் தசரதன் வீரவணக்க நாள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nவரலாற்றைப் படைத்தவர் தலைவர் பிரபாகரன்…\nஇதற்காகத்தான் விடுதலைப்புலிகளை 30 நாடுகள் சேர்ந்து வீழ்த்தினார்கள்\nநந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு \nதமிழர்களின் நண்டுப் பண்பாட்டை நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர் பிரபாகரன்.\nபார்வதியம்மாள் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த உண்மை…\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தன��யிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க மே 2019 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-06-26T17:03:27Z", "digest": "sha1:ABWQTTGRO5I2P6HSYW43XDHOSOH7KRHH", "length": 6985, "nlines": 111, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "தி. தேர்தல் உலா | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\n1. தனிக்காட���டு ராஜாங்கம் நீடிக்குமா\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 24.03.2019)\n2. வடகிழக்கில் வெற்றி யாருக்கு\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 28.03.2019)\n3. வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டணி அரசியல்\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 03.042019)\n4. வடக்கு இந்தியாவில் வலிமை யாருக்கு\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 09.042019)\n5. மேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 13.04.2019)\n6. தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னகம்\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 19.04.2019)\n7. ஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\n(தினமணி- தேர்தல் உலா சிறப்புப் பக்கம்- 23.04.2019)\nடாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்\nமோடி அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…\nமேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு\nஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா\nதேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா\nமேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு\nவடக்கு இந்தியாவில் வலிமை யாருக்கு\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nSomi bank on மானமுள்ள தமிழரா நீங்கள்\nவேகநரி on மானமுள்ள தமிழரா நீங்கள்\nஅஞ்சலி : வீரப்பிரகாச… on முதுமையிலும் தளரா செயல்வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/20005646/A-helmet-on-a-motor-cycle-can-not-be-firedDistrict.vpf", "date_download": "2019-06-26T16:53:32Z", "digest": "sha1:6C6WXTWI5UGNMOETU72OLMDHWVWB3ADJ", "length": 14452, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "A helmet on a motor cycle can not be fired District Superintendent of Police || மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம்போலீசாருக்கு மாவட்ட சூப்பிரண்டு எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம்போலீசாருக்கு மாவட்ட சூப்பிரண்டு எச்சரிக்கை + \"||\" + A helmet on a motor cycle can not be fired District Superintendent of Police\nமோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம்போலீசாருக்கு மாவட்ட சூப்பிரண்டு எச்சரிக்கை\nமோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சூப்பிரண்டு ஜோர்ஜிஜார்ஜ் எச்சரித்து உள்ளார்.\nசே��ம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத்தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜிஜார்ஜ் தலைம்ை- தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-\nசேலம் மாவட்டத்தில் வாகன விபத்துக்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதன்மூலம் உயிர் இழப்புகள் தடுக்கப்படும். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.\nஅதேபோன்று போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்துதான் மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும். போலீசார் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்களா என்பதை அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். போலீசார் ஹெல்மெட் அணியாமல் செல்வது தெரிந்தால், இன்ஸ்பெக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி அவர்களது குறைகளை தீர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் 2 வரவேற்பு போலீசாரை நியமிக்க வேண்டும்.\nபொதுமக்களிடம் தரக் குறைவாக நடந்து கொண்டால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nகூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.\n1. பொது இடத்தில் புகைப்பிடித்த தெலுங்கு பட நடிகர்; ரூ.200 அபராதம்\nபொது இடத்தில் புகைப்பிடித்த தெலுங்கு பட நடிகருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.\n2. கிரிக்கெட் போட்டியில் விதிமீறல்; விராட் கோலிக்கு 25% அபராதம்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விதிமீறலில் ஈடுபட்ட விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டது.\n3. மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 4 ஆட்டோக்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு அபராதம்\nமாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் டிரைவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.\n4. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 4,700 வழக்குகள் பதிவு போலீசார் அதிரடி\nவேலூர் ��ாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஒரு வாரத்தில் 4,700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n5. ரெயில்வே இணையதளத்தில் போலிகணக்கு தொடங்கி டிக்கெட் முறைகேடு; 2 பேருக்கு அபராதம்\nரெயில்வே இணைய தளத்தில் போலி கணக்கு தொடங்கி தஞ்சையில் ரெயில்வே முன்பதிவு டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/china-laser-gun16.html", "date_download": "2019-06-26T17:08:28Z", "digest": "sha1:GSVQCMFYG7VUWAOIC44FTUMHVEQY5L7R", "length": 8799, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ஒரு கிலோமீற்றர் வரை சுடக்கூடிய லேசர் துப்பாக்கியைக் கண்டுபிடித்தது சீனா - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஒரு கிலோமீற்றர் வரை சுடக்கூடிய லேசர் துப்பாக்கியைக் கண்டுபிடித்தது சீனா\nஒரு கிலோமீற்றர் வரை சுடக்கூடிய லேசர் துப்பாக்கியைக் கண்டுபிடித்தது சீனா\nஅகராதி July 03, 2018 உலகம்\nலேசர் ஒளிக்கதிர்களின் மூலம�� எதிரியை திணறடிக்கும் அதிநவீன துப்பாக்கி ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.\nசுமார் 3 கிலோ எடையுள்ள இந்த துப்பாக்கியால் 800 மீட்டர் தூரத்தில் உள்ள எந்த பொருளையும் எளிதில் சுட்டுப் பொசுக்கி பஸ்பமாக்கி விட முடியும். ஒரு வினாடிக்குள்ளாகவே நமது இலக்கான நபர் அணிந்திருக்கும் ஆடைகளை தீப்பற்ற வைக்கும் ஆற்றல் கொண்ட இந்த லேசர் கதிர்கள், அடுத்த சில நிமிடங்களுக்குள் அவரது தசையை கரிக்கட்டையாக்கி விடும்.\nஅப்போது ஏற்படும் வலியும், வேதனையும் விவரிக்க இயலாததாக இருக்கும். சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் பேட்டரியின் ஆற்றலுடன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 வினாடி இடைவெளியில் சுமார் ஆயிரம் முறை சுட முடியும். இந்திய மதிப்புக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் விலையில் விரைவில் சந்தைக்கு வரும் இந்த ZKZM-500 லேசர் துப்பாக்கி, ஜன்னல்களையும் கடந்து ஊடுருவும் சக்தி வாய்ந்தவை.\n என்பதை கண்டுபிடிக்க இயலாதவாறு அமானுஷ்யமான முறையில் எதிரியை தாக்குவதற்கு இதுபோன்ற லேசர் துப்பாக்கிகள் மிகச்சிறந்த ஆயுதம் என்பது குறிப்பிடத்தக்கது\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா ���வுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000367.74/wet/CC-MAIN-20190626154459-20190626180459-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}